‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு. இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் 'சூரியன்' என்று பொருள். இந்த அமைச்சர், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா (Edi Rama) அறிவித்திருக்கிறார். பிரதமர் எடி ராமா சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சோஷலிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்திய எடி ராமா, டியல்லாவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த ஏஐ அமைச்சர் டியல்லா குறித்துப் பேசிய பிரதமர் எடி ராமா, அல்பேனியா அரசு, தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள், அரசுத் திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக இந்த அமைச்சர் கண்காணிப்பார். ஊழலை எதிர்த்துப் பணியாற்றுவார். அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை டியல்லாவே எடுப்பார். 100 சதவிகிதம் ஊழல் இல்லாத ஆட்சியை உறுதி செய்வார். ஏஐ அமைச்சர் டியல்லா பொதுமக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற அரசாங்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பொது டெண்டர்களைக் கண்காணிப்பதே டியல்லாவின் முக்கியப் பணியாகும் என்று தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு. இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் 'சூரியன்' என்று பொருள். இந்த அமைச்சர், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா (Edi Rama) அறிவித்திருக்கிறார். பிரதமர் எடி ராமா சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சோஷலிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்திய எடி ராமா, டியல்லாவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த ஏஐ அமைச்சர் டியல்லா குறித்துப் பேசிய பிரதமர் எடி ராமா, அல்பேனியா அரசு, தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள், அரசுத் திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக இந்த அமைச்சர் கண்காணிப்பார். ஊழலை எதிர்த்துப் பணியாற்றுவார். அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை டியல்லாவே எடுப்பார். 100 சதவிகிதம் ஊழல் இல்லாத ஆட்சியை உறுதி செய்வார். ஏஐ அமைச்சர் டியல்லா பொதுமக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற அரசாங்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பொது டெண்டர்களைக் கண்காணிப்பதே டியல்லாவின் முக்கியப் பணியாகும் என்று தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Chennai Rain: இரவு முழுவதும் இடி, மின்னல்; அடுத்த மூன்று நாட்களுக்கு - பிரதீப் ஜான் அப்டேட்!
நேற்று இரவு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தது. மழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனியார் வானிலை ஆர்வலர் பிரதிப் ஜான், இன்று சென்னை மேக மூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ளார். ⚡ Damal Dummel Outlook for KTCC (Chennai) tonight !!! --------------- Storms from Vellore are marching slowly towards KTCC (Chennai) and are likely to reach the city’s western boundary within the next 2 hours. Tomorrow is set to be an awesome weather day for Chennai with cloudy… pic.twitter.com/H7pBVzBB9n — Tamil Nadu Weatherman (@praddy06) September 15, 2025 அடுத்த 3 நாட்கள் சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், செப்டம்பர் மாத இரண்டாம் பாதியில் அதிகமாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Traffic: சென்னை, பெங்களூரு இல்லை; இந்தியாவின் மெதுவான நகரம் இதுதான்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.