உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்
நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது
காப்பகங்களை அதிகரித்தும் பயனில்லை; 5 ஆண்டுகளில் 628 புலிகள் இறப்பு... அதிரவைக்கும் புள்ளி விவரம்..!
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 292 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 200 பேர் புலிகள் தாக்கியதில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இறப்பு விவரம் 41,000 ஆண்டு பறவைக்கூடு... 20 லட்சம் ஆண்டு முட்டை ஓடு... இப்போதும் உயிர்ப்புடன் ஒரு பழங்காலக் காடு! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் 96 புலிகளும், 2020-ம் ஆண்டில் 106 புலிகளும், 2021-ம் ஆண்டில் 127 புலிகளும், 2022-ம் ஆண்டில் 121 புலிகளும் 2023-ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டில்தான் அதிக அளவு புலிகள் இறந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டில் 51 பேரும், 2022-ம் ஆண்டில் 110 பேரும், 2023-ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். புலி உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும். மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும். புலிகளுக்கான வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரித்தும் அரசினால் புலிகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!
உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்
நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது
உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்
நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது
சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்!
மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்!
மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்!
மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்!
மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ!
‘SearchGPT’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது பயனர்களுக்கு தகவல்களை திரட்டுவதில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ!
‘SearchGPT’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது பயனர்களுக்கு தகவல்களை திரட்டுவதில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ!
‘SearchGPT’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது பயனர்களுக்கு தகவல்களை திரட்டுவதில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... கண்கொள்ளா காட்சிகள்!
ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் குளிக்க தடை ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடும் பேருந்து நிலையம் ஒகேனக்கல் முதலைப் பண்ணை ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இரும்பு பாலம் நுழைவுவாயில் ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மலைத்தொடர் ஒகேனக்கல்
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Mumbai Rain: சீறிய அலைகள்; சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - மும்பையை புரட்டிப் போட்ட கனமழை..! | படங்கள்
Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை Mumbai Rain | மும்பை மழை
ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன
ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன
ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன
ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன
ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது.
நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?
பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது.
நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?
பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது.
நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?
பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.
சேதுபாவாசத்திரம் - சிவன் கோயில் குளத்தில் நீர் நாய்கள்!
சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது.
நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?
பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.
சேதுபாவாசத்திரம் - சிவன் கோயில் குளத்தில் நீர் நாய்கள்!
சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர்.
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு
வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது.
ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது.
நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?
பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.
சேதுபாவாசத்திரம் - சிவன் கோயில் குளத்தில் நீர் நாய்கள்!
சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது.
சேதுபாவாசத்திரம் - சிவன் கோயில் குளத்தில் நீர் நாய்கள்!
சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர்.
ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது.
நீலகிரி: 10 நாள்களுக்கு மேலாக தொடரும் கனமழை; அடுத்தடுத்து சரியும் மரங்களால் அச்சத்தில் மக்கள்!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. வறண்டிருந்த அணைக்கட்டுகள் அனைத்தும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன. ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. போலீஸ் ஸ்டேஷன் மீது விழுந்து மரம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அடுத்தடுத்து சரியும் ராட்சத மரங்களால் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் விநியோகம் தடைபட்டிருக்கிறது. கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காற்று, மழையின் தீவிரம் குறையாத நிலையில், மரங்களாலும் மண்சரிவாலும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. மழை பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர், எதிர்பாராத அளவிற்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மழையால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். சாலையில் விழுந்த மரம் ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் மற்றும் குடிநீர் தடங்கல்களை சரி செய்து வருகிறோம் . மக்களை மீட்க குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
பில்லூர் அணையின் மதகுப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: நீர்நிலை மாசடையும் அபாயம்
பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் பில்லூர் அணையின் நீர் நிலை மாசடைகிறது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
பில்லூர் அணையின் மதகுப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: நீர்நிலை மாசடையும் அபாயம்
பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் பில்லூர் அணையின் நீர் நிலை மாசடைகிறது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
பில்லூர் அணையின் மதகுப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: நீர்நிலை மாசடையும் அபாயம்
பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் பில்லூர் அணையின் நீர் நிலை மாசடைகிறது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
பில்லூர் அணையின் மதகுப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: நீர்நிலை மாசடையும் அபாயம்
பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் பில்லூர் அணையின் நீர் நிலை மாசடைகிறது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்தில் பற்றிய காட்டுத் தீ பரவி வருகிறது.
மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களுக்கு தடை
சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 12 ராம்சர் தளங்களின் முப்பரிமாண வரைபடம் - நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தயாரிப்பு
ஈர நிலங்கள் பூமியின் பச்சைநுரையீரல்கள் என்று அழைக்கப்படு கின்றன. 1971 பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சர் நகரில், பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட `ஈரநிலங்கள் பாதுகாப்பு மாநாடு' நடைபெற்றது.
மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களுக்கு தடை
சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 12 ராம்சர் தளங்களின் முப்பரிமாண வரைபடம் - நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தயாரிப்பு
ஈர நிலங்கள் பூமியின் பச்சைநுரையீரல்கள் என்று அழைக்கப்படு கின்றன. 1971 பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சர் நகரில், பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட `ஈரநிலங்கள் பாதுகாப்பு மாநாடு' நடைபெற்றது.
மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களுக்கு தடை
சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்
ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களுக்கு தடை
சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 12 ராம்சர் தளங்களின் முப்பரிமாண வரைபடம் - நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தயாரிப்பு
ஈர நிலங்கள் பூமியின் பச்சைநுரையீரல்கள் என்று அழைக்கப்படு கின்றன. 1971 பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சர் நகரில், பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட `ஈரநிலங்கள் பாதுகாப்பு மாநாடு' நடைபெற்றது.
மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களுக்கு தடை
சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்
ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்
ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
வடநெம்மேலி பாம்பு பண்ணையில் பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கப்படும் அரிய காட்சிகள்!
பாம்புக் குட்டிகள் பாம்புக் குட்டி வடநெம்மேலி பாம்பு பண்ணையில் விஷ பாம்பை கொண்டு வருதல் வடநெம்மேலி பாம்பு பண்ணையில் விஷ பாம்பை கொண்டு வருதல் வடநெம்மேலி பாம்பு பண்ணையில் விஷ பாம்பை கொண்டு வருதல் விஷம் எடுக்கப்படுவதற்கு முன் விஷ பாம்பின் கழுத்தை பிடித்தல் விஷம் எடுத்தல் விஷம் எடுத்தல் விஷம் எடுத்தல் விஷம் எடுத்தல் விஷம் எடுத்தல் பாட்டிலில் விஷம் சேகரித்தல் பாட்டிலில் விஷம் சேகரித்தல் குடுவைக்குள் பாம்பை விடுதல் விரியன் பாம்பு விரியன் பாம்பு விஷம் சேகரிக்கப்பட்ட பாட்டில் விஷம் சேகரிக்கப்பட்ட பாட்டில் விஷம் சேகரிக்கப்பட்ட பாட்டில் விஷம் சேகரிக்கப்பட்ட பாட்டில் விஷம் சேகரிக்கப்பட்ட பாட்டில் விஷம் சேகரிக்கப்பட்ட பாட்டில் பாட்டிலில் விஷம் பாட்டிலில் விஷம் பண்ணையில் பாம்பு பண்ணையில் பாம்பு பண்ணையில் பாம்பு பண்ணையில் பாம்பு பண்ணையில் பாம்பு பாம்பின் எடையை அறிதல் பாம்பின் எடையை அறிதல் பாம்பின் எடையை அறிதல் பாம்பின் எடையை அறிதல் பாம்பு தோலுரித்தல் குடுவைக்குள் பாம்பு பாம்புக்கு தண்ணீர் பாம்புக்கு தண்ணீர் பாம்புகளுக்கான உணவு எலிக்குட்டிகள் பாம்புகளுக்கான உணவு எலிக்குட்டிகள் பாம்புகளுக்கான உணவு எலிக்குட்டிகள் பண்ணையில் பாம்புகள் அடைக்கப்பட்ட குடுவைகள் பாம்புகள் அடைக்கப்பட்ட குடுவைகள் பாம்பு வழிபாடு
புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க் @ மெட்டா ஏஐ
மெட்டா ஏஐ-யில் வெளியாகி உள்ள புதிய அம்சத்தை பகிர்ந்துள்ளார் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க்.
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க் @ மெட்டா ஏஐ
மெட்டா ஏஐ-யில் வெளியாகி உள்ள புதிய அம்சத்தை பகிர்ந்துள்ளார் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க்.
AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்
ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.