எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை
ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.
எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை
ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.
நீலகிரி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! - `வாவ்’ ஊட்டி
ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!
சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?
சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோம். தற்போது கட்டப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பார்வையாளராக உள்ளே சென்றோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மருத்துவமனையில் என்ன சிறப்பு? இது பிரத்யேகமாக குரும்பப்பட்டி வன உயிரினங்களுக்காக கட்டப்பட்டது என்றனர். இந்த உயிரியல் பூங்காவில் எத்தனை உயிரினங்கள் உள்ளன? என்று வனச்சரகர் அலுவலரிடம் கேட்ட போது, 21 விலங்கு மற்றும் பறவை இனங்கள் உட்பட 307 உயிரினங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். கடமான், புள்ளிமான் மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உள்ளன என்றார். மருத்துவமனையானது உயிரினங்களுக்கான மருத்துவ வசதி கொண்ட கூண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. `கல் மரங்கள் டு கண்ணாடி வீடு’ - புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்கா! மருத்துவப் பணிகள் தொடங்கி விட்டதா? ஆம். ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு விலங்கின மருத்துவர் நியமனம் செய்யப்பட்டு, அடிப்படையான அனைத்து மருத்துவப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்கான தேவை உள்ளதால், அதற்கான மருத்துவ உபகரணங்களின் தேவையும் எழுந்துள்ளது. குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா எனவே குரும்பப்பட்டி வன உயிரினங்கள் மருத்துவமனை இன்னும் சிறப்பான முறையில் செயல்பட, சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை எதிர்நோக்கி இருப்பதாக வனசரகர் குறிப்பிடுகிறார். அது என்ன சி.எஸ்.ஆர் என்றால், நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 2% சமூக நலனுக்கு செலவிட வேண்டும் என சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில், இந்த உயிரியல் பூங்கா மருத்துவமனை சி.எஸ்.ஆர் நிதியை எதிர்நோக்கி சிறப்பான பணிகளை செய்ய காத்திருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் வருவதாக ஒரு தகவல் கேள்விப்பட்டோம்! இதுகுறித்து வனசரகரிடம் கேட்ட போது, அது முன்மொழிவு நிலையில் உள்ளதாகவும், வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 படி டெல்லி மத்திய வன உயிரினங்கள் ஆணையம் அனுமதி பெற்றவுடன் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேலும் இதுகுறித்து பேசும்போது, வன உயிரினங்கள் தத்தெடுப்பு திட்டம் இங்கு உள்ளதாகவும், அதன் படி பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விலங்கினங்களை 1 நாள் முதல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உயிரியல் பூங்கா விதிமுறைகளுக்குட்பட்டு தத்தெடுத்து, அதற்கான அட்டவணையிடப்பட்ட தொகையை செலுத்தி, பூங்காவின் உள்ளேயே உயிரினங்களை பராமரிக்க தங்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் நன்கொடை தரலாமா? தாராளமாக பொதுமக்கள், பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கொடைகள் அல்லது ஏதேனும் ஒரு பணியையோ செய்து தரலாம் என்று வனசரகர் அழைப்பு விடுக்கிறார். மக்களின் பங்களிப்போடு பூங்கா மற்றும் மருத்துவமனை சிறந்து விளங்க நாமும் பங்களிப்போம். நீலகிரி: விரைவில் இரண்டாம் மலர் சீஸன்; தாவரவியல் பூங்கா பூத்துக் குலுங்கும் பூக்கள் | Photo Album
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், காரைக்கால், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மழை தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு விடுமுறை..? மேலும், இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. pic.twitter.com/4JLluyVWw8 — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 18, 2025 US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப்
தொடர் மழை, குளிர்; வெறிச்சோடிய புதுச்சேரி நகர்ப்பகுதி | Photo Album
வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்
TATA SIERRA: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திரும்ப வரும் TATA SIERRA | Photo Album
TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து - நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க முயற்சியா?
Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
திண்டுக்கல்: ``கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' - தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?
திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தான் இந்த இரண்டு ஊர் மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியான என்.ஜி. ஓ காலனி மற்றும் நந்தவனப்பட்டி அருகே உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பச்சை நிறத்தில் வாய்க்கால் மூலம் பெரியகுளத்தில் உள்ள தண்ணீரில் கலந்து வருகிறது. இதனால் பெரியகுளத்தின் நீரும் பச்சை நிறத்திற்கு மாறியது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்ததோடு இந்த நீரையே குடிப்பதற்காக அச்சமாக உள்ளது என்றனர். இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், “ இப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் பஞ்சாயத்து கிணறு அந்த பெரியகுளத்தின் அருகில் இருப்பதனால் அந்த கிணற்று நீரும் பச்சை நிறத்தில் மாறி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. கிணற்று நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது மேலும் ஆழ்துளை கிணற்று நீரும் பச்சை நிறமாக மாறி கலங்கலாக வருவதால், இதை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், இருமல் மற்றும் தோல் சம்பந்தமான பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த நீரினை கொண்டு விவசாயம் கூட செய்ய முடியவில்லை. ஒரு காலத்தில் கால்நடைகளை ஓட்டி சென்று குளிப்பாட்டி விளையாடிய பெரிய குளம் தண்ணீர் தற்போது கால்களை கூட வைக்க முடியாத அளவிற்கு கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசிகிறது. தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் காட்சி கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” என்று கவலையோடு கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டபோது, “புகார் குறித்து விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட்? எங்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை?
தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை? திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் விடுமுறை? காரைக்காலில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?
தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஆரஞ்சு அலர்ட் நவம்பர் 17 இலங்கை கடேலாரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்வதனால் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (நவ. 18) சென்னை மட்டும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாட்டங்களிலும் தேனியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஆரஞ்சு அலர்ட் நவம்பர் 18 அதன்பிறகு மழைப் படிப்படியாகக் குறைந்து நவம்பர் 19-ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மழை வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதைக் காட்டுவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. TN Alert: APP மூலம் பருவமழை தகவல்களை ... மழை பாதிப்பை குறைக்குமா புதிய நடவடிக்கை?
விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.
விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.
விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.
விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.
கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.
கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?
அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லலாம். மழை மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A இதன் காரணமாக, நாளை - தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 17, 2025) - தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழை பெய்யலாம். சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை பெய்யலாம். மழை `ஜப்பானுக்கு செல்லாதீர்கள்' - தனது நாட்டு மக்களை எச்சரித்த சீனா!; வெடிக்கும் மோதல்? வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18, 2025) - கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் புதன்கிழமை (நவம்பர் 19, 2025) - தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20, 21 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை https://t.co/467dVuULiL pic.twitter.com/hNnMysvWLI — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 15, 2025
தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அதனை கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் முயற்சியாக யானை வாழ்விட மாற்றங்களை கண்டறிந்து மீண்டும் அதனை உருவாக்க தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்தும் விதமாக யானை தோழர்கள் என்ற குழு தென்காசி மாவட்ட வனத்துறையினர் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. யானை தோழர்கள் குறிப்பாக, இந்த குழுவினர் விவசாயிகளாகவோ, பொதுமக்களாகவோ யாராகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, கடையநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த யானை தோழர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் மூலம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
நீலகிரி: ``இந்த திட்டம் வெற்றி பெற்றால் வனங்கள் அனைத்தும் வளமாகும்'' - வனத்துறை
200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி, மலை காய்கறிகளை இங்கு அறிமுகம் செய்ததுடன், அழகுத் தாவரம் என்கிற பெயரில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அறிமுகப்படுத்தினர். எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் அதில் ஒன்றுதான் 'lantana camara' எனப்படும் உண்ணிச் செடிகள். பிரிட்டிஷ் குடியிருப்புகளில் இருந்து மெல்ல பரவி வனப்பகுதிகளில் ஊடுருவிய உண்ணிச் செடிகள், இன்றைக்கு பல்கிப் பெருகி அழிக்க முடியாத அந்நிய களைத்தாவரமாக உருவெடுத்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் யானை வழித்தடங்கள் முதல் புல்வெளிகள், பூர்வீகத் தாவரங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து வரும் இந்த உண்ணிச் செடிகளை முற்றாக அகற்றக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் இந்த நிலையில் தான் தேயிலை தொழிற்சாலைகளுக்கான எரிபொருளாக மாற்றும் புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறது வனத்துறை. முதுமலை பழங்குடி மக்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அவர்களை வைத்தே உண்ணிச் செடிகளை அகற்றி வருகின்றனர். அகற்றப்பட்ட உண்ணிச் செடிகளை இயந்திரங்களின் உதவியுடன் பொடியாக்கி கம்ப்ரஸர்கள் மூலம் கட்டிகளாக மாற்றி வருகின்றனர். தேயிலைத் தூள் தயாரிக்க சிறந்த எரிபொருளாக உண்ணிச்செடிகள் மாறி வருவதால், தேயிலை தொழிற்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறைவதுடன் ஏக்கர் கணக்கில் பரவிக்கிடக்கும் உண்ணிச் செடிகளும் அழிந்து வருகின்றன. எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், நீலகிரியின் வன வளங்களை அழிக்கும் மிகப்பெரிய அழிவு சக்தியாக அந்நிய களைத்தாவரங்கள் உருவெடுத்து வருகின்றன. நம்முடைய மண்ணுக்கே உரித்தான உள்ளூர் தாவரங்களை அழித்து வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தேவைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பார்த்தீனியம், உண்ணி உள்ளிட்ட பல அந்நிய களைத்தாவரங்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் உண்ணிச் செடிகளையும் அகற்றி வருகிறோம். பழங்குடிகள் மூலம் அகற்றப்படும் உண்ணிச் செடிகளை உலர்த்தி இயந்திரங்கள் மூலம் உருளை வடிவ எரிபொருள் கட்டிகளாக மாற்றி வருகிறோம். ஒரு டன் எரிபொருள் கட்டி ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் கூடலூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக இந்த எரிபொருள் கட்டிகளை விற்பனை செய்து வருகிறோம். டீ தூள் தயாரிக்க மாற்று எரிபொருளாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக்கப்பட்டால் வனங்கள் அனைத்தும் வளமாகும் என்றனர்.

23 C