SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.

தி ஹிந்து 15 Nov 2025 7:31 pm

விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.

தி ஹிந்து 15 Nov 2025 6:31 pm

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தி ஹிந்து 15 Nov 2025 6:17 pm

விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம்.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தி ஹிந்து 15 Nov 2025 4:31 pm

தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அதனை கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் முயற்சியாக யானை வாழ்விட மாற்றங்களை கண்டறிந்து மீண்டும் அதனை உருவாக்க தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்தும் விதமாக யானை தோழர்கள் என்ற குழு தென்காசி மாவட்ட வனத்துறையினர் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. யானை தோழர்கள் குறிப்பாக, இந்த குழுவினர் விவசாயிகளாகவோ, பொதுமக்களாகவோ யாராகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, கடையநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த யானை தோழர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் மூலம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

விகடன் 15 Nov 2025 3:33 pm

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தி ஹிந்து 15 Nov 2025 3:31 pm

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தி ஹிந்து 15 Nov 2025 2:31 pm

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தி ஹிந்து 15 Nov 2025 1:31 pm

நீலகிரி: ``இந்த திட்டம் வெற்றி பெற்றால் வனங்கள் அனைத்தும் வளமாகும்'' - வனத்துறை

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி, மலை காய்கறிகளை இங்கு அறிமுகம் செய்ததுடன், அழகுத் தாவரம் என்கிற பெயரில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அறிமுகப்படுத்தினர். எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் அதில் ஒன்றுதான் 'lantana camara' எனப்படும் உண்ணிச் செடிகள். பிரிட்டிஷ் குடியிருப்புகளில் இருந்து மெல்ல பரவி வனப்பகுதிகளில் ஊடுருவிய உண்ணிச் செடிகள், இன்றைக்கு பல்கிப் பெருகி அழிக்க முடியாத அந்நிய களைத்தாவரமாக உருவெடுத்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் யானை வழித்தடங்கள் முதல் புல்வெளிகள், பூர்வீகத் தாவரங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து வரும் இந்த உண்ணிச் செடிகளை முற்றாக அகற்றக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் இந்த நிலையில் தான் தேயிலை தொழிற்சாலைகளுக்கான எரிபொருளாக மாற்றும் புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறது வனத்துறை. முதுமலை பழங்குடி மக்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அவர்களை வைத்தே உண்ணிச் செடிகளை அகற்றி வருகின்றனர். அகற்றப்பட்ட உண்ணிச் செடிகளை இயந்திரங்களின் உதவியுடன் பொடியாக்கி கம்ப்ரஸர்கள் மூலம் கட்டிகளாக மாற்றி வருகின்றனர். தேயிலைத் தூள் தயாரிக்க சிறந்த எரிபொருளாக உண்ணிச்செடிகள் மாறி வருவதால், தேயிலை தொழிற்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறைவதுடன் ஏக்கர் கணக்கில் பரவிக்கிடக்கும் உண்ணிச் செடிகளும் அழிந்து வருகின்றன. எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், நீலகிரியின் வன வளங்களை அழிக்கும் மிகப்பெரிய அழிவு சக்தியாக அந்நிய களைத்தாவரங்கள் உருவெடுத்து வருகின்றன. நம்முடைய மண்ணுக்கே உரித்தான உள்ளூர் தாவரங்களை அழித்து வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தேவைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பார்த்தீனியம், உண்ணி உள்ளிட்ட பல அந்நிய களைத்தாவரங்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் உண்ணிச் செடிகளையும் அகற்றி வருகிறோம். பழங்குடிகள் மூலம் அகற்றப்படும் உண்ணிச் செடிகளை உலர்த்தி இயந்திரங்கள் மூலம் உருளை வடிவ எரிபொருள் கட்டிகளாக மாற்றி வருகிறோம். ஒரு டன் எரிபொருள் கட்டி ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருளாகும் உண்ணிச் செடிகள் கூடலூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக இந்த எரிபொருள் கட்டிகளை விற்பனை செய்து வருகிறோம். டீ தூள் தயாரிக்க மாற்று எரிபொருளாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக்கப்பட்டால் வனங்கள் அனைத்தும் வளமாகும் என்றனர்.

விகடன் 15 Nov 2025 11:29 am

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 1:49 am

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 1:31 am

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 12:31 am

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 pm

இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 pm

Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரியுமா?

சிலந்திகள் சிக்கலான வலைகளைப் பின்னி அதைத் தங்கள் இருப்பிடமாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த வலைகளை அவை உண்பது குறித்து தெரியுமா? இந்தப் பழக்கம், சிலந்திகளை உயிர்வாழ வைப்பதற்கும் இயற்கையின் சுழற்சிக்கு உதவுவதாகவும் உள்ளது. சிலந்தி வலைகள் பட்டுப்புரதங்களால் ஆனவை. இவை சிலந்தியின் உடலிலுள்ள சுரப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. ஒரு வலையை உருவாக்குவதற்கு அதிக ஆற்றலும் நேரமும் தேவைப்படுகின்றன. JUMBING SPIDER வலைகள் பழையதாகி, அழுக்காகி, அல்லது பூச்சிகளைப் பிடிக்கும் திறனை இழக்கும்போது, சிலந்திகள் அதை உண்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் பழைய வலைகளில் உள்ள புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அவை மீண்டும் பெற்றுக்கொள்கின்றன. பழைய வலைகளை உண்பதன் மூலம், சிலந்திகள் புதிய புரதங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட புரதங்களைப் பயன்படுத்தி புதிய வலைகளை உருவாக்குகின்றன. இந்த ஆற்றல் சேமிப்பு முறை, உணவுப் பற்றாக்குறை உள்ள சூழல்களில் சிலந்திகள் உயிர்வாழ பெரிதும் உதவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண் பாதி - பெண் பாதி ஆச்சரியப்படுத்திய அரிய சிலந்தி!

விகடன் 14 Nov 2025 3:26 pm

மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

பாம்பு மகுடி இசைக்கு மயங்கி ஆடும் காட்சியை நாம் பல திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளால் உண்மையிலேயே மனிதர்களைப் போல ஒலியைக் கேட்க முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் வேறு விதமான பதிலை அளிக்கிறது. பாம்புகள் ஒலியை எப்படி உணர்கின்றன? மற்ற விலங்குகளைப் போல பாம்புகளுக்கு வெளிப்புற காது மடல்கள் இல்லை. அவற்றின் கேட்கும் திறன் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. பாம்புகளின் தாடை எலும்புகள், அவற்றின் உள் காது அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தான் தரையில் ஏற்படும் அதிர்வுகளை பாம்புகளால் உணர முடியும். ஆனால், காற்றில் பரவும் இசை போன்ற ஒலிகளை அவற்றால் கேட்க முடியாது என்கிறது ஆய்வின் முடிவுகள். பாம்பு மகுடிக்கு பாம்பு மயங்குமா? 2023-ஆம் நடத்தப்பட்ட 'சவுண்ட் கார்டன்: பாம்புகள் வான்வழி மற்றும் தரைவழி ஒலிகளுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன' என்ற ஆய்வில், 19 பாம்புகளிடம் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின் முடிவில், பாம்புகள் காற்றில் பரவும் ஒலிகளை விட, தரையில் ஏற்படும் அதிர்வுகளுக்கே அதன் அசைவுகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. பின்பு எப்படி மகுடிக்கு பாம்பு ஆடுகிறது என்று கேட்கலாம். பாம்புப் பிடிப்பவர் பாம்பு முன் அமர்ந்து, மகுடியை முன்னும் பின்னுமாக வேகமாக அசைக்கும்போது, பாம்பு அந்த அசைவை தனக்கு தீங்கு விளைவிக்க வரும் ஒரு எதிரியின் செயலாகக் கருதுகிறது. பாம்புகளுக்குக் காதுகள் கேட்காது என்பதால், மகுடியின் இசை அவற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக பிடிப்பவரின் உடல் அசைவும் மகுடியின் காட்சியுமே அதன் கவனத்தை ஈர்க்கின்றன. அச்சுறுத்தல் தீவிரமாகும்போது பாம்புகள் தங்கள் உடலின் மேல் பகுதியிலுள்ள விலா எலும்புகளை விரித்து, கழுத்துப் பகுதியை தட்டையாக மாற்றி `படம்' எடுக்கும். இது எதிரியைப் பயமுறுத்தி, பின்வாங்கச் செய்வதற்கான ஒரு முறையாக வைத்துள்ளது. ஆனால் மகுடியை இசைக்கும் போது, நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவது, அது இசையை ரசிப்பதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நஞ்சுள்ள பாம்புகள் எவை? பாம்பு கடித்தால் மரணத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? - நிபுணர்கள் விளக்கம்

விகடன் 14 Nov 2025 1:04 pm

காகம் கற்றுக்கொண்ட பாடம்!

“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தி ஹிந்து 13 Nov 2025 5:27 pm

நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை

நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன‌. வேலியில் சிக்கிய சிறுத்தை இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறுத்தையின் பயங்கர உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் சென்று பார்த்த உள்ளூர் மக்கள், வேலி கம்பியில் சிறுத்தையின் கால்கள் சிக்கியிருப்பதைக் கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலியால் துடித்த அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக சீறியதால் மயக்க ஊசி செலுத்தி மீட்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். வேலியில் சிக்கிய சிறுத்தை வனவிலங்குகளுக்கான சிறப்பு கால்நடை மருத்துவர் உதவியை நாடிய வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மருத்துவரை வரவழைத்து சிறுத்தையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மதியம் ஒரு மணியளவில் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சாந்தப்படுத்தியுள்ளனர். வேலிக் கம்பியில் இருந்து சிறுத்தையை பத்திரமாக மீட்டு கூண்டு மூலம் முதுமலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். சிறுத்தை மீட்பு பின்னணி குறித்து வனத்துறையினர், பந்தலூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பாறைக்கல் சாலை அருகில் ராஜலிங்கம் என்பவரின் பட்டா நிலம் இருக்கிறது. அங்குள்ள கம்பி வேலியில் சிக்கிய‌ சிறுத்தை மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. மீட்பு பணிகள் வனத்துறை குழுவினர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உதவியுடன் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தை நல்ல உடல்நலனுடன் இருக்கிறது. மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

விகடன் 13 Nov 2025 4:52 pm

காகம் கற்றுக்கொண்ட பாடம்!

“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தி ஹிந்து 13 Nov 2025 4:31 pm

APPLE: இந்த பை 20,000 ரூபாயா? - இதை வடிவமைத்தவர் யார் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களை எடுத்துச் செல்வதற்காக புதிய பையை அறிமுகப்படுத்தி இணையத்தில் கடும் எதிர்வினைகளையும் கேலிகளையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) அதன் புதுமையான கருவிகளுக்கு பெயர்பெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் அறிமுகப்படுத்தும் கேட்ஜெட்களில் புதுமையான விஷயங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. APPLE iPhone Pocket கடந்த செவ்வாய் (நவ.11) வெளியான ஐபோன் பாக்கெட் இதில் அடுத்த நிலைக்கு சென்று கடுமையாக சாடப்படுகிறது. உங்கள் மொபைல் சாதனத்தை பாக்கெட் இல்லாத உடையணிந்திருக்கும்போது எடுத்துச்செல்ல இது ஒரு புதுமையான வழியாக இருந்தாலும், இதற்கு இந்திய மதிப்பில் 13,300 ரூபாய் முதல் 20,388 ரூபாய் வரை விலை வைத்திருப்பது கேலிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் கம்பளியால் பின்னப்பட்ட குல்லாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதேப்போன்ற துணியால் ஆன இதற்கு ஏன் 200 டாலர் எனக் கேள்வி எழுப்புகின்றனர். இதேப்போல சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிளில் ரூ.2000 மதிக்கத்தக்க விலையில் லேப்டாப் மற்றும் பிற கருவிகளைத் துடைக்கும் துணி விற்கப்பட்டபோது இதேபோன்ற எதிர்வினைகள் எழுந்தன. அப்போது அந்த துணியைக் கூட வாங்கிய ஆப்பிளின் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு இது தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. APPLE iPhone Pocket இந்த பை லிமிடட் எடிஷனாக விற்கப்படும் என ஆப்பிள் வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் அணியும் கருப்பு ஆமை கழுத்து டி-சர்ட்டை வடிவமைத்த இஸ்ஸி மியாகே என்ற ஆடை வடிப்பாளருடன் இணைந்து இந்த பையை வடிவமைத்துள்ளனர். இதில் நீளமான கைப்பட்டை மற்றும் குட்டையான கைப்பட்டை என இரண்டு வகைகள் உள்ளது. குட்டையான கைப்பட்டை பளீச்சிடும் 8 வண்ணங்களிலும் மற்றொன்று 3 வண்ணங்களிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் ஐ பாட் பயன்படுத்த ஐ பாட் சாக்ஸை விற்றது ஆப்பிள். அதுவும் இந்த புதிய அறிமுகத்துக்கு இன்ஸ்பிரேஷன். ஐபோன் வைப்பதுடன் ஆப்பிள் விஷன் ப்ரோ பேட்டரி பேக்கை வைக்கவும் இது ஏதுவானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆப்பிள் எப்போதும் டெக்னாலஜியில் ஜெயண்ட். ஆனால் ஃபேஷன் அதற்கு கைவரவில்லை. எனவே நிறுவனத்தை லைஃப் ஸ்டைல் பக்கம் திருப்பாமல், டெக்னாலஜியில் புதுமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதே ஆப்பிளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த தாயாரிப்பு குறித்த உங்கள் கமண்டை தெரிவியுங்கள்! Apple: 'டெக்னாலஜி காட்டாற்றில் அசராத ஆலமரம்' - Steve Jobs சந்தித்த சோதனைகளும், சாதனைகளும்!

விகடன் 13 Nov 2025 3:44 pm

வரலாறு காணாத அளவில் கரியமில வாயு வெளியேற்றம்: காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் தகவல்

‘பசுமைப் பொறி​யியலின் ஈடு​பாடு’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கில் தமிழக சுற்​றுச்​சூழல் மற்​றும் காலநிலை மாற்​றத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே பங்​கேற்று உரை​யாற்​றி​னார்.

தி ஹிந்து 13 Nov 2025 3:36 pm

காகம் கற்றுக்கொண்ட பாடம்!

“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 pm

வரலாறு காணாத அளவில் கரியமில வாயு வெளியேற்றம்: காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் தகவல்

‘பசுமைப் பொறி​யியலின் ஈடு​பாடு’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கில் தமிழக சுற்​றுச்​சூழல் மற்​றும் காலநிலை மாற்​றத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே பங்​கேற்று உரை​யாற்​றி​னார்.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 pm

காகம் கற்றுக்கொண்ட பாடம்!

“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தி ஹிந்து 13 Nov 2025 2:31 pm

வரலாறு காணாத அளவில் கரியமில வாயு வெளியேற்றம்: காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் தகவல்

‘பசுமைப் பொறி​யியலின் ஈடு​பாடு’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கில் தமிழக சுற்​றுச்​சூழல் மற்​றும் காலநிலை மாற்​றத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே பங்​கேற்று உரை​யாற்​றி​னார்.

தி ஹிந்து 13 Nov 2025 2:31 pm

AIdol: ரஷ்யாவின் முதல் AI ரோபோ; அறிமுக மேடையில் தலைகுப்புற விழுந்த வீடியோ வைரல் - என்ன காரணம்?

ரஷ்யா அறிமுகம் செய்த அதன் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட மனித உருவ ரோபோவான 'ஐடல்' (AIdol), மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அறிமுகமான சில நொடிகளிலேயே மேடையில் விழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்கோவில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் 'ஐடல்' ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. 'ராக்கி' திரைப்படத்தின் பின்னணி இசையுடன் கம்பீரமாக மேடையில் நடந்து வந்த இந்த ரோபோ, பார்வையாளர்களை நோக்கி கையசைத்தது. பின்னர் யாரும் எதிர்பாராத சமயத்தில் கீழே விழுந்தது. AI - செயற்கை நுண்ணறிவு இந்த ரோபோவை உருவாக்கிய 'ஐடல்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விளாடிமிர் கூறுகையில், அளவுத்திருத்தச் சிக்கல்கள் (calibration issues) காரணமாகவே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. இது ஒரு கற்றல் அனுபவமாக எங்களுக்கு அமைந்துள்ளது.மேலும் பொறியாளர்கள் ரோபோவின் சமநிலை அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருளை ஆய்வு செய்து வருவதாகவும்” அவர் குறிப்பிட்டார். I can't stop laughing This is a presentation of Russia’s first AI robot. I think it learned to walk from alcoholics. pic.twitter.com/bd5M58c6rj — Kate from Kharkiv (@BohuslavskaKate) November 11, 2025

விகடன் 13 Nov 2025 1:31 pm

AIdol: ரஷ்யாவின் முதல் AI ரோபோ; அறிமுக மேடையில் தலைகுப்புற விழுந்த வீடியோ வைரல் - என்ன காரணம்?

ரஷ்யா அறிமுகம் செய்த அதன் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட மனித உருவ ரோபோவான 'ஐடல்' (AIdol), மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அறிமுகமான சில நொடிகளிலேயே மேடையில் விழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்கோவில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் 'ஐடல்' ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. 'ராக்கி' திரைப்படத்தின் பின்னணி இசையுடன் கம்பீரமாக மேடையில் நடந்து வந்த இந்த ரோபோ, பார்வையாளர்களை நோக்கி கையசைத்தது. பின்னர் யாரும் எதிர்பாராத சமயத்தில் கீழே விழுந்தது. AI - செயற்கை நுண்ணறிவு இந்த ரோபோவை உருவாக்கிய 'ஐடல்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விளாடிமிர் கூறுகையில், அளவுத்திருத்தச் சிக்கல்கள் (calibration issues) காரணமாகவே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. இது ஒரு கற்றல் அனுபவமாக எங்களுக்கு அமைந்துள்ளது.மேலும் பொறியாளர்கள் ரோபோவின் சமநிலை அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருளை ஆய்வு செய்து வருவதாகவும்” அவர் குறிப்பிட்டார். I can't stop laughing This is a presentation of Russia’s first AI robot. I think it learned to walk from alcoholics. pic.twitter.com/bd5M58c6rj — Kate from Kharkiv (@BohuslavskaKate) November 11, 2025

விகடன் 13 Nov 2025 1:31 pm

காகம் கற்றுக்கொண்ட பாடம்!

“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தி ஹிந்து 13 Nov 2025 1:31 pm

காகம் கற்றுக்கொண்ட பாடம்!

“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

தி ஹிந்து 13 Nov 2025 12:31 pm

வரலாறு காணாத அளவில் கரியமில வாயு வெளியேற்றம்: காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் தகவல்

‘பசுமைப் பொறி​யியலின் ஈடு​பாடு’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கில் தமிழக சுற்​றுச்​சூழல் மற்​றும் காலநிலை மாற்​றத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே பங்​கேற்று உரை​யாற்​றி​னார்.

தி ஹிந்து 13 Nov 2025 12:31 pm

வரலாறு காணாத அளவில் கரியமில வாயு வெளியேற்றம்: காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் தகவல்

‘பசுமைப் பொறி​யியலின் ஈடு​பாடு’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கில் தமிழக சுற்​றுச்​சூழல் மற்​றும் காலநிலை மாற்​றத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே பங்​கேற்று உரை​யாற்​றி​னார்.

தி ஹிந்து 13 Nov 2025 11:32 am

Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5

ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ்.

தி ஹிந்து 12 Nov 2025 9:36 pm

Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5

ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ்.

தி ஹிந்து 12 Nov 2025 9:32 pm

Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5

ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ்.

தி ஹிந்து 12 Nov 2025 8:31 pm

Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5

ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ்.

தி ஹிந்து 12 Nov 2025 7:32 pm

Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5

ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ்.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

Birds: '13 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்' - அசரடிக்கும் அரசு அதிகாரியின் பறவைகள்‌ காதல்

Bird Man of India என்று அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற பறவையியலாளர் சலீம் அலி பிறந்த தினம் இன்று. பறவைகள் குறித்தான தனித்துவமான ஆய்வுகள், பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவற்றுக்கு வழிகாட்டிச் சென்ற முன்னோடி இந்த பறவை மனிதர். ஆண்டனி கிரோஸி பதிவு செய்த பறவைகள் சலீம் அலியை ஒட்டுமொத்த பறவையியலார்களும் கொண்டாடி வருகிறார்கள். பறவைகள் மீதான சலீம் அலி கொண்டிருந்த அதீத காதல், அவற்றின் பாதுகாப்பு குறித்த அர்ப்பணிப்புமிக்க அக்கறை போன்றவற்றைக் கண்டு வியக்கும் லட்சக்கணக்கான ஆர்வலர்கள் பறவைகளின் காதலர்களாக மாறி சிறகுகளை விரிக்கத் தொடங்குகின்றனர். இந்த வரிசையில், பறவைகள் மீதான தீராக்காதல் கொண்டிருக்கும் ஆண்டனி கிரோஸி என்கிற மத்திய அரசு அதிகாரி ஒருவர், (அவரின் வேண்டுகோளுக்கு இணங்க வகித்து வரும் அரசு பொறுப்பு, வாழிடம் போன்றவை குறிப்பிடப்படவில்லை) இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் பறவைகளைத் தேடித் தேடி பதிவு செய்து வருகிறார். அதோடு நிற்காமல் பறவைகளின் விநோதமான நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிந்து தன் குழுவினருக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார். ஆண்டனி கிரோஸி பதிவு செய்த பறவைகள் மேலும், பறவைகள் அறிவோம் என்ற பெயரில் தினமொரு புதிய பறவையின் படங்களை வெளியிட்டு அவற்றின் அறிவியல் பெயரில் தொடங்கி வாழிடம், வாழ்நிலை வரை ஒட்டுமொத்த தரவுகளையும் பகிர்ந்து வருகிறார். சமூக ஊடகங்களையும் பறவைகளின் உலகமாக மாற்றி வரும் இவரின் நவீன உத்தியால் இணையம் முழுக்க அரிய வகை பறவையினங்கள் கீச்சொலிகள் கேட்கின்றன. Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன? கடந்த 13 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட பறவை இனங்களைப் பதிவு செய்திருக்கிறார். ஒருமுறை இவர் எடுத்த பறவை ஒன்றின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்திய அஞ்சல்துறை கண்ணில் பட்ட அந்தப் புகைப்படத்தை தபால் தலையாகவே வெளியிட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஆண்டனி கிரோஸி பதிவு செய்த பறவைகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களின் காடுகள் வரை பறவைகளைத் தேடி இவர் சுற்றித்திரியாத இடங்களே இல்லை எனலாம் என்கிறார்கள் இவரின் நண்பர்கள். மத்திய அரசுப் பணியில் கடமை தவறாத அதிகாரியாகவும் பறவைகள் பாதுகாப்பில் வல்லுநராகவும் இயங்கி வரும் இந்த அதிகாரியை வியந்து போற்றுகிறது இந்திய பறவைகள் பாதுகாப்பு உலகம். சிறிய பறவை; கோவக்கார பறவை; ஒருவேளைக்கு 100 பூச்சிகளையாவது உண்ணும் பறவை - ஆச்சர்ய தகவல்கள்

விகடன் 12 Nov 2025 1:27 pm

நேரு மாமாவின் செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 24

‘அந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை. என்னோடு குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. சுவர் எங்கும் பல்லிகள் திரிந்தன. அந்தச் சிறிய அறையிலேயே அவை வசதியாக வாழப் பழகியிருந்தன’ என்று தனது சுயசரிதையில் ஜவாஹர்லால் நேரு பகிர்ந்திருக்கிறார்.

தி ஹிந்து 12 Nov 2025 1:16 pm

செவ்வாய் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது? | வானம் நமக்கொரு போதிமரம் 6

செவ்வாய்க் கோளின் தரைப்பரப்பு முழுவதும் இரும்பு ஆக்சைடு நிரம்பியுள்ளது. இரும்பு அணு ஆக்சிஜனேற்றம் அடையும்போது இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இதைத்தான் நாம் துரு என்கிறோம். அதாவது, செவ்வாய்க் கோள் முழுவதும் ‘துரு’ப் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

தி ஹிந்து 12 Nov 2025 1:04 pm

புதிய சிறார் நூல்கள்

மூத்த எழுத்தாளர்கள் தொடங்கிப் பள்ளி மாணவிகள் வரை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், மிகைப்புனைவு, மாயா ஜாலம், அறிவியல், யதார்த்தம் எனப் பல வகைகளில் அமைந்த 26 கதைகளின் தொகுப்பு.

தி ஹிந்து 12 Nov 2025 12:59 pm

புதிய சிறார் நூல்கள்

மூத்த எழுத்தாளர்கள் தொடங்கிப் பள்ளி மாணவிகள் வரை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், மிகைப்புனைவு, மாயா ஜாலம், அறிவியல், யதார்த்தம் எனப் பல வகைகளில் அமைந்த 26 கதைகளின் தொகுப்பு.

தி ஹிந்து 12 Nov 2025 12:32 pm

செவ்வாய் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது? | வானம் நமக்கொரு போதிமரம் 6

செவ்வாய்க் கோளின் தரைப்பரப்பு முழுவதும் இரும்பு ஆக்சைடு நிரம்பியுள்ளது. இரும்பு அணு ஆக்சிஜனேற்றம் அடையும்போது இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இதைத்தான் நாம் துரு என்கிறோம். அதாவது, செவ்வாய்க் கோள் முழுவதும் ‘துரு’ப் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

தி ஹிந்து 12 Nov 2025 12:32 pm

நேரு மாமாவின் செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 24

‘அந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை. என்னோடு குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. சுவர் எங்கும் பல்லிகள் திரிந்தன. அந்தச் சிறிய அறையிலேயே அவை வசதியாக வாழப் பழகியிருந்தன’ என்று தனது சுயசரிதையில் ஜவாஹர்லால் நேரு பகிர்ந்திருக்கிறார்.

தி ஹிந்து 12 Nov 2025 12:32 pm

திரைகடலோடி திரவியம் தேட கடல்சார் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 25

இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 95% சரக்குகள் கப்பல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன. 7,500 கி.மீ. தூரம் கொண்ட இந்தியக் கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும் 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் உள்ளன.

தி ஹிந்து 12 Nov 2025 12:25 pm

வேளாண் ஆராய்ச்சியின் புதிய முகம் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 6

உலக அளவில் வேளாண் துறையில் வேகமான மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடிகிறது. புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப முதலீடும் அதிகம் தேவைப்படும் துறை இது.

தி ஹிந்து 12 Nov 2025 11:31 am

திரைகடலோடி திரவியம் தேட கடல்சார் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 25

இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 95% சரக்குகள் கப்பல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன. 7,500 கி.மீ. தூரம் கொண்ட இந்தியக் கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும் 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் உள்ளன.

தி ஹிந்து 12 Nov 2025 11:31 am

புதிய சிறார் நூல்கள்

மூத்த எழுத்தாளர்கள் தொடங்கிப் பள்ளி மாணவிகள் வரை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், மிகைப்புனைவு, மாயா ஜாலம், அறிவியல், யதார்த்தம் எனப் பல வகைகளில் அமைந்த 26 கதைகளின் தொகுப்பு.

தி ஹிந்து 12 Nov 2025 11:31 am

செவ்வாய் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது? | வானம் நமக்கொரு போதிமரம் 6

செவ்வாய்க் கோளின் தரைப்பரப்பு முழுவதும் இரும்பு ஆக்சைடு நிரம்பியுள்ளது. இரும்பு அணு ஆக்சிஜனேற்றம் அடையும்போது இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இதைத்தான் நாம் துரு என்கிறோம். அதாவது, செவ்வாய்க் கோள் முழுவதும் ‘துரு’ப் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

தி ஹிந்து 12 Nov 2025 11:31 am

நேரு மாமாவின் செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 24

‘அந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை. என்னோடு குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. சுவர் எங்கும் பல்லிகள் திரிந்தன. அந்தச் சிறிய அறையிலேயே அவை வசதியாக வாழப் பழகியிருந்தன’ என்று தனது சுயசரிதையில் ஜவாஹர்லால் நேரு பகிர்ந்திருக்கிறார்.

தி ஹிந்து 12 Nov 2025 11:31 am