கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை
கும்பகோணம் அருகே உள்ள கடம்பங்குடிகிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவலறிந்து அங்குவந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை
கும்பகோணம் அருகே உள்ள கடம்பங்குடிகிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவலறிந்து அங்குவந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை
கும்பகோணம் அருகே உள்ள கடம்பங்குடிகிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவலறிந்து அங்குவந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
Thamirabarani: நதியை தூய்மைப்படுத்த அனுமதி கிடையாதா..? - வட்டாட்சியர் விளக்கம்..!
Thamirabarani: தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கல்லிடைக்குறிச்சி உள்பட பல இடங்களில் உறைகிணறுகள் மூடியது. அத்துடன் ஆற்றில் சேரும் கழிவுகள் என பல்வேறு பிரச்னையால் பொதுமக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறும் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குடிமராமத்து பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம், தாமிரபரணி நதியை தூய்மை படுத்த எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் (EXNORA INTERNATIONAL) அமைப்பிடம் உள்ள இயந்திரத்தை கேட்டு வாங்கியுள்ளார். ஆனால் அரசுத்தரப்பில் அதிகாரிகள் ஆற்றை தூய்மை செய்ய உரிய அனுமதி வழங்கவில்லை. இதனால் கடும் அவதிக்குள்ளான விவசாயிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம், இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். `நல்ல நீரை கெட்ட நீரா மாத்தாதீங்க!' 7 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றை சுத்தப் படுத்தும் டாக்ஸி டிரைவர்! இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது: “நாங்கள் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடந்த வெள்ளத்தின்போது மூடியுள்ள உறைகிணறுகளை தூர்வாரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதற்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்தை EXNORA INTERNATIONAL அமைப்பு எங்களுக்கு ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக இலவசமாக வழங்கியுள்ளது. வாகனத்தின் எரிபொருள் செலவு, ஓட்டுநர் கூலி போன்றவற்றையும் பொதுமக்கள் நலன் கருதி நாங்களே வழங்கத் தயாராக உள்ளோம். ஆனால், அனுமதி கோரி சுமார் 1 மாதம் ஆன நிலையில், அரசு தரப்பில் எங்களுக்கு அனுமதி அளிக்காமல் அலைகழித்து வருகின்றனர். இப்பணிகளுக்காக எங்கள் சங்கம் சார்பில், அரசு அனுமதி வேண்டி, 11.03.2024 அன்று பேரிடர் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால் அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லை. இதையடுத்து 23.03.2024 அன்று ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் ஏற்கெனவே பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோபாலசமுத்திரம் கிராமத்துக்கு எங்களிடம் உள்ள பயன்படுத்தாமல் சும்மா நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்தை அனுப்பி, அங்கு நடைபெறும் பணிகளுக்கு பயன்படுத்துமாறு, வட்டாட்சியர் வாய்மொழியாகத் தெரிவிக்கிறார். தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகள் Thamirabarani: பட்ஜெட்டில் அறிவித்த தாமிரபரணி சீரமைப்புப் பணி... அரசு செய்ய வேண்டியது என்ன? வட்டாட்சியர் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதால், எங்கள் பகுதி மக்களின் பணிகளைப் புறக்கணித்துவிட்டு, அவர்கள் பகுதியில் பணி செய்ய வேண்டும் எனக் கூறி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதுகுறித்து, நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரியுள்ளோம். மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவத்தார். புகார் குறித்து வட்டாட்சியர் செல்வத்திடம் கேட்டபோது, “அவர்கள் அனுமதி கோரியபோது, தேர்தல் தேதி அறிவித்து விட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் எங்களால் உடனடியாக அனுமதி அளிக்க இயலவில்லை. தேர்தல் விதிமுறைகளின்படி, ஏற்கெனவே நடைபெற்று வரும் பணிகள் மட்டுமே தொடரலாம். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் மணிமூர்த்தீஸ்வரம் முதல் அருகன்குளம் வரையுள்ள 7 கி.மீ., தொலைவு மற்றும் மேலநத்தம் முதல் குறுக்குத்துறை வரையுள்ள 10 கி.மீ., தொலைவு என் மொத்தம் 17 கி.மீ., தொலைவுக்கு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் தாமிரபரணி தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது வரை தொய்வின்றி நடைபெற்றுதான் வருகின்றன. பொதுமக்களோ அல்லது குழுக்களோ ஆற்றின் இறங்கி தன்னிச்சையாக தூய்மைப்பணியில் ஈடுபடவோ, பராமரிக்கவோ அனுமதி தேவையில்லை. அதே நேரத்தில் ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி, பணி செய்ய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியாகும். மேற்குறிப்பிட்ட அனுமதி விண்ணப்பம் கோரியபோது, தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அனுமதி அளிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையும் நான் வாய்மொழியாகத் தெரிவித்துவிட்டேன். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள், அமலைச் செடிகள் மற்றும் ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றித் தூய்மைப் படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்கெனவே திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் தொடர்பான விசயங்களில் நாங்கள் எப்போதுமே சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தேர்தல் முடிந்தவுடன் இப்பணிகள் யாவும் விரைவில் தொடங்கும் எனவும், தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கும் உரிய அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். பாய்ந்தோடும் தாமிரபரணி ஆறு `நீர்நிலைகளை சீரமைப்பதும் வழிபாடுதான்' நெல்லை முத்துகிருஷ்ணனுக்கு சூழல் விருது..! மற்றபடி, நான் கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு ஏற்கெனவே EGG FOUNDATION என்ற நிறுவனம் செய்து வரும் சேவைப் பணிகளுடன் என்னைத் தொடர்புபடுத்தி தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர். இது நமது மாவட்டம், நமது நதி, இதனை பாதுகாப்பது, தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கச் செய்வது போன்ற அனைத்து பணிகளையும் நான், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீவிரமாக பணிபுரிந்து வருகிறேன் என்பதையும், இக்குற்றாச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் விவகாரத்தில் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக செயல்பட்டு கொளுத்தி வரும் கோடையில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் மகிழ்ச்சிதான். - மு.ராஜதிவ்யா
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை
கும்பகோணம் அருகே உள்ள கடம்பங்குடிகிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவலறிந்து அங்குவந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை
கும்பகோணம் அருகே உள்ள கடம்பங்குடிகிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவலறிந்து அங்குவந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
குற்றாலம்: குவித்து வைக்கப்பட்டுள்ள இரும்பு கழிவுகள்... அகற்ற நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படுகின்ற குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து ஆனந்தமாக பொழுதை கழிப்பதற்காக குடும்பம் குடும்பமாக இங்கு வருவார்கள். ரம்மியமான சூழலில் பன்னீர் தெளிப்பது போன்ற சாரல் மழையில் நனைந்து அருவிகளில் குளித்து மகிழ்வர். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அனுபவத்தை பெறுவதற்கு குற்றாலம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது. மேலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் வருகை குற்றாலத்தில் அதிகமாக இருக்கும். வருடத்தில் 5 மாதங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதால் குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் என்பது மிகவும் மோசமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆனாலும் சரி திருக்குற்றால நாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் ஆனாலும் சரி, சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை தராமல் தங்களது வருமானத்தை பெருக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறனர் என குற்றச்சாட்டு அவ்வப்போது எழும். பேரூராட்சி நிர்வாகம் அருவி கரை பகுதிகளிலும் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு, அளவுக்கு அதிகமாக கடைகளை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கி இடையூறு ஏற்படுத்துகிறார்கள் என்கிறார்கள். குற்றாலக் கோயில் நிர்வாகமோ ஒரு படி மேலே போய் குற்றாலநாதர் கோவிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அதன் புராதன பெருமைகளை கெடுக்கும் வகையில் சட்டத்துக்கு புறம்பாக கடைகளை குத்தகைக்கு விடுகிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான தற்காலிக கடைகளை ஏலம் விடுவதில் சில உள்ளூர் நபர்களை இடைத்தரகர்களாக வைத்துக் கொண்டு கடைகளை பங்கிட்டு வியாபாரிகள் நேரடியாக ஏலம் எடுக்க முடியாத நிலை உள்ளது என்றும் சொல்கிறார்கள். அந்த அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பெரும் தீ விபத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட கடையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஐந்து பேர் தவிர மற்றவர்கள் தங்கள் பாதிக்கப்பட்டதை கூட வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்களாம். ஏனென்றால் இவர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்திடம் இருந்து நேரடியாக கடைகளை ஏலம் எடுக்காமல் இடைத்தரகர்கள் மூலமாக கடைகளை பெற்று நடத்தி வந்தவர்கள் மொத்தம் பாதித்த 30க்கும் மேற்பட்டவர்களில் ஐந்து பேர் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்றம் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்ட தனிக்கதை. இதனிடையே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளில் கம்பி தகரம் போன்ற இரும்பு கழிவுகள் அப்புறப்படுத்த படாமல்கோவிலுக்கு தென்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ளது அதிலே உள்ள துரு பிடித்த ஆணிகள் சிறு இரும்புகள் துண்டுகளஅந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதங்களை குத்தி காயப்படுத்த வாய்ப்பிருப்பதால், சுற்றுலா பயணிகளின் அந்த இரும்பு கழிவுகளை திரு குற்றால நாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
சினிப்பேச்சு: ரூ.2 கோடியில் ஒரு நூலகம்
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’.
சினிப்பேச்சு: ரூ.2 கோடியில் ஒரு நூலகம்
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’.
சினிப்பேச்சு: ரூ.2 கோடியில் ஒரு நூலகம்
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’.
Tata Motors: `டாடாவும் இங்கதான், ஜாகுவாரும் இங்கதான்!'இன்ஜினீயர்ஸ், ராணிப்பேட்டை கிளம்ப ரெடியா?
ஆட்டோமொபைல் துறையில் 2024-ல் சில நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஞாபகம் இருக்கிறதுதானே! Tata Motors Plant Car Rollout வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ‛வின்ஃபாஸ்ட்’ என்கிற நிறுவனம், தமிழ்நாட்டில் 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்து எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை நிறுவ ஒப்பந்தம் போட்டது. தூத்துக்குடி பரபரப்பாக இருப்பதற்குக் காரணம் இதுதான். ஹூண்டாயும் தன் பங்குக்குச் சில கோடிகளை முதலீடு செய்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் முதன் முறையாக நம் தமிழ்நாட்டில் 9,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய Memorandum of Understanding (MoU) புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது நம் அரசுடன். டாடாவின் தொழிற்சாலை வரப் போவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் என்பது தெரியும்; ஆனால், எந்த இடம் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் சென்னையில்தான் டாடா மோட்டார்ஸ், தனது தொழிற்சாலை அமைக்கும் என்று கணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ராணிப்பேட்டைக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். ஆம், ‛ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை’ - கேட்கவே சூப்பரா இருக்குல்ல! தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடக மாநிலத்தில் உள்ள Dharwad ப்ளான்ட்டுக்குப் பிறகு டாடாவின் 2-வது கார் தயாரிக்கும் தொழிற்சாலை இது. Jaguar Electric அதுவும் டாடா மோட்டார்ஸ் கார்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை இந்த ராணிப்பேட்டை தொழிற்சாலையில்தான் உருவாக்கப் போகிறார்கள். 2008-ம் ஆண்டுதான் JLR (Jaguar LandRover) நிறுவனத்தைத் தன்வசப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். இரண்டில் ஒரு பங்கு இந்த ப்ரீமியம் கார்களைத் தயாரிக்கப் போவதாக முடிவெடுத்திருக்கிறார்கள். இப்போது எலெக்ட்ரிக் யுகமாக மாறி வருகிறதல்லவா? அதனால் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் இங்கேதான் தயாராகப் போகின்றன. அப்போ மீதமுள்ள 1 பங்கு? அது டாடா மோட்டார்ஸில் இனிவரும் எலெக்ட்ரிக் கார்களுக்காக! Jaguar Landrover தொழிற்சாலை உற்பத்தியைத் தாண்டி டாடாவுக்கும் ஜேஎல்ஆர்-க்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. அது JLR -ன் EMA (Electrified Modular Architecture) எனும் ப்ளாட்ஃபார்மில், Next Gen ஜாகுவார் லேண்ட்ரோவர் எலெக்ட்ரிக் கார்களோடு (Velar, Evoque, Discovery Sport) சேர்த்து டாடா இனிமேல் வரப்போகும் தனது எலெக்ட்ரிக் கார்களையும் ரெடி செய்வதற்கான ஒப்பந்தம். டாடாவோட முதல் எலெக்ட்ரிக் கார் என்னவா இருக்கும்? அதற்கு 2024 இறுதி வரை பொறுக்க வேண்டும்! மேலும், உலகம் முழுக்க ஓடப்போகும் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார்கள் இங்கிருந்துதான் ரெடியாகி ஏற்றுமதி செய்யப்படப் போகின்றன என்பது பெருமைதானே! இந்த ராணிப்பேட்டை தொழிற்சாலை மூலம் 5,000 இன்ஜீனியர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்பதும் எக்ஸ்ட்ரா பெருமை!
சினிப்பேச்சு: ரூ.2 கோடியில் ஒரு நூலகம்
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’.
சினிப்பேச்சு: ரூ.2 கோடியில் ஒரு நூலகம்
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’.
சினிப்பேச்சு: ரூ.2 கோடியில் ஒரு நூலகம்
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’.
வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!
முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.
வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!
முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!
முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!
முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!
முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
ஓசூர் அரசு அலுவலகங்களில் தண்ணீர் தட்டுப்பாடு
ஓசூரில் அரசு அலுவலகங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு தொழிற் சாலைகளும், குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன
விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா விலையே 1 லட்சம்தான்; ஆனா அபராதம் 1.36 லட்சம்! 270 தடவை டிராஃபிக் சலான் வாங்கிய பெண்!
சோஷியல் மீடியா தயவில் எதையாவது செஞ்சு வைரல் ஆவதும், எதையாவது செஞ்சு சாதனை செய்வதும் இப்போ ஒரு வகையான ட்ரெண்டிங். பெங்களூருவில் ஒரு பெண் இப்போது செம வைரல். காரணம் அவர் செய்த சாதனை. சாதனை ஒன்றுமில்லை - சுமார் 270 முறை அபராத சலான்கள் பெற்று ‛மாநிலத்தில் அதிக தடவை சலான்கள் பெற்ற பெண்மணி’ என்கிற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். தன் ஸ்கூட்டரில் அவர் எங்கே போனாலும் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்து, அவருக்கு அபராத சலான் பறக்கிறது. காரணம் - அவர் செய்யும் டிராஃபிக் வயலேஷன்கள். இப்படி ஒரு 270 முறை அவருக்கு டிராஃபிக் அபராத சலான்கள் பறந்திருக்கின்றன. அவர் ஓட்டுவது ஹோண்டா ஆக்டிவா. 270 முறை என்றால், இந்நேரம் லட்சத்தைத் தாண்டியிருக்க வேண்டுமே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆம், இப்படி அவருக்குச் சேர்ந்த மொத்தத்தொகை 1.36 லட்சமாம்! ஆனால், அந்த ஆக்டிவாவின் விலையே 1 லட்சத்துக்குள்ளேதான் இருக்கும். Traffic Violation இதற்கு முன்பும் இந்தியாவில், அதுவும் கர்நாடகாவில் இப்படிப் பல அபராத சலான் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதாவது - வண்டியின் விலையைத் தாண்டி அபராத விலை இருக்கும். போன ஆண்டுகூட ஜெயநகர் காவல்துறை, ஒரு ஸ்கூட்டரை 255 தடவை டிராஃபிக் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சீஸ் செய்தது. அந்த நபர் ஆன் தி ஸ்பாட்டில் 10,000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு, 1.3 லட்சத்தை நிலுவைத் தொகையாக வைத்துவிட்டுச் சென்றாராம். ஆனால், இந்த ஆக்டிவா பெண் விஷயத்தில் கொஞ்சம் டூமச்சாகவே அபராதம் இருப்பதாகத் தெரிகிறது. இவரது விதிமீறல் ஃபுட்டேஜ் புகைப்படங்கள், இப்போது ஒரு கன்னட செய்தி நிறுவனத்தின் யூட்யூப் சேனலில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. Banaswadi என்கிற ஏரியாவில் Cox Town எனும் பகுதியில்தான் அவர் அடிக்கடி பயணித்திருக்கிறார். இங்கே டிராஃபிக் விதிமீறல்களில் ஈடுபட்டதுதான் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. ANPR (Automated Number Plate Registration) கேமராக்கள் இவரைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. ஹெல்மெட் போடாமல் பயணிப்பது, ஒன்வேக்களில் புகுந்து புறப்படுவது, பில்லியன் ரைடரை ஹெல்மெட் போடாமல் ஏற்றுவது, பின் பக்க நம்பர் பிளேட்டைக் கழற்றியிருப்பது, ட்ரிப்பிள்ஸ் அடிப்பது, சிக்னலை மீறியது என்று அவர் மீது எல்லா விதிமீறல்களுக்கான சலான்களும் பறந்திருக்கின்றன. இப்படிப்பட்ட விதிமீறல்களில் மட்டும் அவருக்கான அபராதத் தொகை 1.36 லட்சம் சேர்ந்திருக்கிறது. Traffic Violation எப்படியும் 1 லட்ச ரூபாய் வண்டிக்காக அவர் 1.35 லட்சம் தொகை அபராதம் கட்டமாட்டார் என்பதை அறிந்த காவல்துறை, அவரது ஆக்டிவாவை சீஸ் செய்திருக்கிறது. இந்தப் பெண் டூவீலர் ஓட்டும்போது ஹெல்மெட் போடாததற்காக மட்டுமே 100 தடவைக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஹெல்மெட் போடாதது சில நேரங்களில் வண்டி ஓட்டுபவர்களுக்கே ஆபத்தாக மாறும் என்பதுதான் உண்மை. மேலும் ஒன்வேயில் வண்டி ஓட்டுவது, ட்ரிப்பிள்ஸ் அடிப்பது, சிக்னலை மீறுவது என்று இப்படி அலட்சியமாக வாகனம் ஓட்டுவது - இதெல்லாம் சின்னத் தவறுகள் இல்லை மக்களே… இது பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள் - டூவீலரில் ‛வ்வ்ர்ர்ர்ரூம்’னு சிட்டிக்குள்ளேயே ரேஸ் ட்ராக் மாதிரி ட்ரிப்பிள் டிஜிட் வேகத்தில் கன்னாபின்னானு பறக்கும் நபர்களையும் பிடிச்சு ஃபைன் போடுங்க போலீஸ்கார்!
ராக்கெட்டில் உந்து விசைக்காக எடை குறைந்த ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ சாதனை
விண்வெளி துறையில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் இஸ்ரோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.