SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

மயன்மாரில் நிலநடுக்கம் முதல் கால்பந்து உலகக் கோப்பை தகுதிப் போட்டி வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 25 - 31

மயன்மாரில் மோனிவா நகருக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது.

தி ஹிந்து 1 Apr 2025 9:31 pm

மயன்மாரில் நிலநடுக்கம் முதல் கால்பந்து உலகக் கோப்பை தகுதிப் போட்டி வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 25 - 31

மயன்மாரில் மோனிவா நகருக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது.

தி ஹிந்து 1 Apr 2025 8:31 pm

நிகோலஸ் கோபர்நிகஸ்

நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

தி ஹிந்து 1 Apr 2025 7:35 pm

நிகோலஸ் கோபர்நிகஸ்

நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

தி ஹிந்து 1 Apr 2025 7:32 pm

மயன்மாரில் நிலநடுக்கம் முதல் கால்பந்து உலகக் கோப்பை தகுதிப் போட்டி வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 25 - 31

மயன்மாரில் மோனிவா நகருக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது.

தி ஹிந்து 1 Apr 2025 7:32 pm

நிகோலஸ் கோபர்நிகஸ்

நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

தி ஹிந்து 1 Apr 2025 6:32 pm

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 1 Apr 2025 5:45 pm

நிகோலஸ் கோபர்நிகஸ்

நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

தி ஹிந்து 1 Apr 2025 5:32 pm

மயன்மாரில் நிலநடுக்கம் முதல் கால்பந்து உலகக் கோப்பை தகுதிப் போட்டி வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 25 - 31

மயன்மாரில் மோனிவா நகருக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது.

தி ஹிந்து 1 Apr 2025 5:32 pm

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 1 Apr 2025 5:32 pm

'இஸ்ரோ தலைவர் கூறியதுபோல இஸ்ரோ உடன் பணிபுரிவீர்களா?' - சுனிதா வில்லியம்ஸின் பதில்!

விண்வெளியில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட இந்தியா சம்பந்தமான கேள்விகள்... பூமிக்கு வந்ததும் நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள்? என்ன சாப்பிட வேண்டும் என்று நினைத்தீர்கள்? சுனிதா வில்லியம்ஸ்: எனக்கு முதலில் என் கணவரையும், என் நாய்களையும் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று இருந்தது. என்னுடைய அப்பா சைவம். அதனால், வீட்டிற்கு சென்றதும் நான் நல்ல கிரில் சீஸ் சாண்ட்விச் சாப்பிட்டேன். 'உங்கள் குழு உறுப்பினர்களுமா...?!' - சுனிதா, புட்ச் கலகல இஸ்ரோ தலைவர் உங்களது விண்வெளி அனுபவத்தை இஸ்ரோவில் பயன்படுத்த விருப்பப்படுவதாக கூறியுள்ளார். நீங்கள் இஸ்ரோவிலோ அல்லது இஸ்ரோவில் இணைந்தோ பணி செய்ய வாய்ப்புள்ளதா? சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவை பார்த்த ஸ்பெஷல் நிமிடத்தை பற்றி பகிர முடியுமா? சுனிதா வில்லியம்ஸ்: இந்தியா ஆச்சர்யமானது. ஒவ்வொரு முறை இந்தியாவை கடக்கும்போதும், இமயமலையுடைய படங்களை புட்ச் எடுத்து வைத்துள்ளார். மீண்டும் என்னுடைய அப்பாவின் நாட்டிற்கு செல்வேன் என்று நம்புகிறேன். முடிந்தளவுக்கு என்னுடைய அனுபவத்தை பல மக்களிடம் பகிர்ந்துகொள்வேன். இந்தயா சிறந்த நாடு மற்றும் அருமையான ஜனநாயகம் கொண்ட நாடு. அந்த நாடு விண்வெளியில் கால் பதிக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதற்கு உதவ எனக்கும் விருப்பம் தான். புட்ச் (சுனிதாவிடம்) : உங்களுடைய குழு நபர்களையும் அந்தப் பயணத்திற்கு அழைத்து செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ்: கண்டிப்பாக. 'ஸ்டார்லைனரின் பிரச்னைக்கு யார் காரணம்? மீண்டும் அதில் பயணிப்பீர்களா?' - சுனிதா, புட்ச்சின் பதில்

விகடன் 1 Apr 2025 5:24 pm

'ஸ்டார்லைனரின் பிரச்னைக்கு யார் காரணம்? மீண்டும் அதில் பயணிப்பீர்களா?' - சுனிதா, புட்ச்சின் பதில்

ஒன்பது மாத விண்வெளி வாசத்திற்கு பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பி கிட்டதட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இந்த இருவருடனும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இதோ... ``உங்களுடைய விண்வெளி பயணம் குறித்து மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அதைப் பற்றிய உங்களுடைய கருத்து...” அனைத்திற்கும் நன்றி - சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸ்: ``நாங்கள் இருவரும் இந்த விண்வெளி பயணத்திற்கு புதிய விண்வெளி கப்பலில் சென்றோம். அது மிகுந்த ஆர்வமாக இருந்தது. அங்கே நாங்கள் எங்கள் பணியில் இருந்தோம். கீழே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் விண்வெளியில் இருந்தப்போது, மக்கள் எங்களை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை எங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், இந்த அளவுக்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அனைத்திற்கும் நன்றி.” ``ஸ்டார்லைனர் பிரச்னைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?” வில்மோர்: ``இந்தக் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அதனால், என்னில் இருந்து தொடங்குகிறேன். ஸ்டார்லைனில் ஏற்பட்ட பிரச்னையால் தான் எங்களால் அதில் திரும்ப முடியவில்லை. அந்த விண்கப்பலின் கமெண்டராக நான் சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். ஆனால், நான் கேட்கவில்லை. அப்படி கேட்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு போயிங், நாசா என அனைவரும் தான் காரணம். இவர்கள், அவர்கள் என்று குற்றம் சாட்டாமல், இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பேச வேண்டும்.” ஸ்டார்லைனர்: 'காரணம் நானே' - புட்ச் ``ஸ்டார்லைனில் மீண்டும் செல்ல வேண்டியது இருந்தால், நீங்கள் செல்வீர்களா?” வில்மோர்: ``கண்டிப்பாக செல்வேன். காரணம், இதில் சந்தித்த பிரச்னைகளை இனி நாங்கள் சரி செய்யப்போகிறோம்.” சுனிதா வில்லியம்ஸ்: ``அந்த விண்வெளி கப்பல் முழு தகுதி வாய்ந்தது. பிற விண்வெளி கப்பல்களில் இல்லாத தகுதிகள் பல அதில் இருந்தது. அதில் இருக்கும் ஒன்றிரண்டு பிரச்னைகளை மட்டும் சரிசெய்தால் போதும்.”

விகடன் 1 Apr 2025 4:39 pm

'ஸ்டார்லைனரின் பிரச்னைக்கு யார் காரணம்? மீண்டும் அதில் பயணிப்பீர்களா?' - சுனிதா, புட்ச்சின் பதில்

ஒன்பது மாத விண்வெளி வாசத்திற்கு பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பி கிட்டதட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இந்த இருவருடனும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இதோ... ``உங்களுடைய விண்வெளி பயணம் குறித்து மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அதைப் பற்றிய உங்களுடைய கருத்து...” அனைத்திற்கும் நன்றி - சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸ்: ``நாங்கள் இருவரும் இந்த விண்வெளி பயணத்திற்கு புதிய விண்வெளி கப்பலில் சென்றோம். அது மிகுந்த ஆர்வமாக இருந்தது. அங்கே நாங்கள் எங்கள் பணியில் இருந்தோம். கீழே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் விண்வெளியில் இருந்தப்போது, மக்கள் எங்களை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை எங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், இந்த அளவுக்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அனைத்திற்கும் நன்றி.” ``ஸ்டார்லைனர் பிரச்னைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?” வில்மோர்: ``இந்தக் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அதனால், என்னில் இருந்து தொடங்குகிறேன். ஸ்டார்லைனில் ஏற்பட்ட பிரச்னையால் தான் எங்களால் அதில் திரும்ப முடியவில்லை. அந்த விண்கப்பலின் கமெண்டராக நான் சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். ஆனால், நான் கேட்கவில்லை. அப்படி கேட்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு போயிங், நாசா என அனைவரும் தான் காரணம். இவர்கள், அவர்கள் என்று குற்றம் சாட்டாமல், இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பேச வேண்டும்.” ஸ்டார்லைனர்: 'காரணம் நானே' - புட்ச் ``ஸ்டார்லைனில் மீண்டும் செல்ல வேண்டியது இருந்தால், நீங்கள் செல்வீர்களா?” வில்மோர்: ``கண்டிப்பாக செல்வேன். காரணம், இதில் சந்தித்த பிரச்னைகளை இனி நாங்கள் சரி செய்யப்போகிறோம்.” சுனிதா வில்லியம்ஸ்: ``அந்த விண்வெளி கப்பல் முழு தகுதி வாய்ந்தது. பிற விண்வெளி கப்பல்களில் இல்லாத தகுதிகள் பல அதில் இருந்தது. அதில் இருக்கும் ஒன்றிரண்டு பிரச்னைகளை மட்டும் சரிசெய்தால் போதும்.”

விகடன் 1 Apr 2025 4:39 pm

நிகோலஸ் கோபர்நிகஸ்

நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

தி ஹிந்து 1 Apr 2025 4:32 pm

நிகோலஸ் கோபர்நிகஸ்

நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

தி ஹிந்து 1 Apr 2025 3:31 pm

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 1 Apr 2025 3:31 pm

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 1 Apr 2025 2:31 pm

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவச பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் என தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 1 Apr 2025 1:31 pm

Greenland: தொடர்ந்து 28 ஆண்டுகளாக உருகும் பனிப்பாறைகள் - என்னவாகும் கிரீன்லாந்து?

பூமி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இது ஆர்க்டிக் பனிப்படலங்களில் அதிகமாக காணப்படுகிறது. உலகின் நன்னீரில் 8 சதவீதத்தை கொண்ட கிரீன்லாந்தின் பனிப்படலம் தொடர்ந்து 28 ஆண்டுகளாக உருகி வருகிறது. கிரீன்லாந்து நாட்டின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (NOAA) அமைப்பு இது குறித்து கூறுகையில், 2023 மற்றும் 2024 -ம் ஆண்டுகளில் இலையுதிர்காலத்தில் சுமார் 55 ஜிகாடன் பனியை கிரீன்லாந்து இழந்துள்ளது. மேலும்,1992 முதல் 5 டிரில்லியன் டன்களுக்கும் அதிகமான பனியை கிரீன்லாந்து இழந்துள்ளது. என்றும் தெரிவித்துள்ளது. நீர் ஆவியாக மாற்றப்படும் பனியின் அளவை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். நீராவி எங்கு செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில பனியாகவே கீழே விழலாம் அல்லது சிலவை மேற்பரப்பில் மீண்டும் படியக்கூடும், சிலவை கிரீன்லாந்தின் நீர் அமைப்பை விட்டே வெளியேறக்கூடும் என்று ஆய்வாளர் கெவின் ரோஸ்மியாரெக் கூறுகிறார். மேலும் வெப்பமயமாதலால் கிரீன்லாந்திற்கு என்ன நடக்கப் போகிறது என்பதை முடிந்தவரை துல்லியமாக கணிப்பது மிகவும் முக்கியம் என்றும் ரோஸ்மியாரெக் கூறியுள்ளார். `கொதிக்கும் அண்டார்டிகா; உருகும் பனிப்பாறைகள்!’ - வரலாற்று உச்சத்தைத் தொட்ட வெப்பநிலை

விகடன் 1 Apr 2025 12:20 pm

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி ஹிந்து 1 Apr 2025 11:46 am

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி ஹிந்து 1 Apr 2025 11:32 am

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி ஹிந்து 1 Apr 2025 10:31 am

`கிரேட் எஸ்கேப்’ - யானை வந்தது கூட தெரியாமல் நடைபாதையில் உறங்கிய நபர்கள், உயிர் தப்பிய அதிர்ஷ்டம்!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருந்தது வருகிறது முதுமலை புலிகள் காப்பகம். அடர் வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சில யானைகள், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன. ரேஷன் கடைக்கு வந்த யானை அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் சில, ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி அரிசி பருப்பு போன்றவற்றை உட்கொண்டு வருகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் மசினகுடி போன்ற பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கூடலூர், தொரப்பள்ளி ரேஷன் கடைக்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் யானை ஒன்று, ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு செல்கிறது. இன்று அதிகாலை அரிசியை சுவைக்க வந்த அந்த யானை வழக்கம்போல் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து வந்து சுவைத்திருக்கிறது. ரேஷன் கடைக்கு வந்த யானை இதில் ஆச்சர்யம் என்னவென்றால் , யானை வந்தது கூட தெரியாமல் இருண்டு நபர்கள் ரேஷன் அருகில் உள்ள நடைபாதையில் படுத்துறங்கியுள்ளனர். அவர்களை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத அந்த யானை, அரிசியை சுவைப்பதிலேயே குறியாக இருந்துள்ளது. இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். தும்பிக்கையால் எட்டிவிடும் தூரத்தில் இருந்தும் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு நபர்களையும் யானை ஒன்றும் செய்யாமல் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விகடன் 1 Apr 2025 10:31 am

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி ஹிந்து 1 Apr 2025 9:31 am

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி ஹிந்து 1 Apr 2025 8:31 am

தமிழக - கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்

தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 1 Apr 2025 2:44 am

தமிழக - கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்

தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 1 Apr 2025 2:31 am

தமிழக - கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்

தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 1 Apr 2025 1:31 am

தமிழக - கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்

தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 1 Apr 2025 12:31 am

தமிழக - கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்

தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 31 Mar 2025 11:31 pm

எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 31 Mar 2025 9:42 pm

ஏரி நாட்டு கால்வாயை சீரமைக்க கோரியது ரூ.53 கோடி; ஒதுக்கியது ரூ.5.15 கோடி - திருநீர்மலை மக்கள் அதிருப்தி

தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட திருநீர்​மலை​யில் உள்ள நாட்டு கால்​வாய் மற்​றும் ஏரி ஆகிய​வற்றை சீரமைக்க வேண்​டுமென அப்​பகுதி மக்​கள் நீண்ட கால​மாக கோரி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 31 Mar 2025 9:38 pm

எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 31 Mar 2025 9:31 pm

ஏரி நாட்டு கால்வாயை சீரமைக்க கோரியது ரூ.53 கோடி; ஒதுக்கியது ரூ.5.15 கோடி - திருநீர்மலை மக்கள் அதிருப்தி

தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட திருநீர்​மலை​யில் உள்ள நாட்டு கால்​வாய் மற்​றும் ஏரி ஆகிய​வற்றை சீரமைக்க வேண்​டுமென அப்​பகுதி மக்​கள் நீண்ட கால​மாக கோரி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 31 Mar 2025 9:31 pm

எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 31 Mar 2025 8:31 pm

ஏரி நாட்டு கால்வாயை சீரமைக்க கோரியது ரூ.53 கோடி; ஒதுக்கியது ரூ.5.15 கோடி - திருநீர்மலை மக்கள் அதிருப்தி

தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட திருநீர்​மலை​யில் உள்ள நாட்டு கால்​வாய் மற்​றும் ஏரி ஆகிய​வற்றை சீரமைக்க வேண்​டுமென அப்​பகுதி மக்​கள் நீண்ட கால​மாக கோரி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 31 Mar 2025 8:31 pm

எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 31 Mar 2025 7:31 pm

ஏரி நாட்டு கால்வாயை சீரமைக்க கோரியது ரூ.53 கோடி; ஒதுக்கியது ரூ.5.15 கோடி - திருநீர்மலை மக்கள் அதிருப்தி

தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட திருநீர்​மலை​யில் உள்ள நாட்டு கால்​வாய் மற்​றும் ஏரி ஆகிய​வற்றை சீரமைக்க வேண்​டுமென அப்​பகுதி மக்​கள் நீண்ட கால​மாக கோரி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 31 Mar 2025 7:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 15: Q and A - Clocks and Calendar

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 31 Mar 2025 6:32 pm

எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 31 Mar 2025 6:32 pm

ஏரி நாட்டு கால்வாயை சீரமைக்க கோரியது ரூ.53 கோடி; ஒதுக்கியது ரூ.5.15 கோடி - திருநீர்மலை மக்கள் அதிருப்தி

தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட திருநீர்​மலை​யில் உள்ள நாட்டு கால்​வாய் மற்​றும் ஏரி ஆகிய​வற்றை சீரமைக்க வேண்​டுமென அப்​பகுதி மக்​கள் நீண்ட கால​மாக கோரி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 31 Mar 2025 6:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 15: Q and A - Clocks and Calendar

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 31 Mar 2025 5:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 15: Q and A - Clocks and Calendar

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 31 Mar 2025 4:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 15: Q and A - Clocks and Calendar

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 31 Mar 2025 3:31 pm

Ghibli Art: `எங்களுக்கும் தூக்கம் வேணும்ல' - வேண்டுகோள் விடுத்த ஓபன் ஏ.ஐ-யின் சாம் ஆல்ட்மென்

முன்பிருந்ததைவிட கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அனிமேஷன் படங்கள் மற்றும் சீரிஸ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு உலகத்தின் அத்தனை படைப்புகளும் பார்பதற்கு இலகுவாக கிடைத்துவிடுவதால் மக்களுக்கு அனிமேஷன் படைப்புகள் இன்னும் நெருக்கமாகியிருக்கிறது என்றே சொல்லலாம். தற்போதைய சமூக ஊடக யுகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய டிரெண்டுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அப்படி தற்போதைய டிரெண்ட் கிப்லி ஆர்ட். கிப்லி என்பது ஒரு ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ பல அனிமேஷன் திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தற்போது ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜி.பி.டி இந்த புதிய டிரெண்டை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. Ghibli Art Ghibli Anime: ட்ரெண்டாகும் கிப்லி; ஆஸ்கர் இயக்குநரின் கைவண்ணம்; AI-ல் எளிதாக உருவாக்குவது எப்படி? சாட் ஜி.பி.டி-யில் உங்களிடன் புகைப்படங்களைப் பதிவேற்றி கீழே `Genrate this attached image to ghibli art' என்ற கமென்ட் கொடுத்தால்போதும். அடுத்த சில நிமிடங்களிலேயே நீங்கள் பதிவேற்றிய புகைப்படத்தை கிப்லி அனிமேஷன் வடிவில் இந்த ஏ.ஐ கொடுத்துவிடும். இப்படி பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷன் ஸ்டைலுக்கு மாற்றி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சர்வர்களில் கட்டுக்கடங்காத பயனாளர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் சில சிக்கல்கள் பயன்படுத்துவதில் எழும். அதுபோலதான் நேற்றைய தினம் இந்த சிக்கல் சாட் ஜி.பி.டி-க்கு எழுந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சால் அல்ட்மென் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவிட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. can yall please chill on generating images this is insane our team needs sleep — Sam Altman (@sama) March 30, 2025 அவர், `` கிப்லி புகைப்படங்களை ஜென்ரேட் செய்வதிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள முடியுமா? இது மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. எங்களின் குழுவுக்கு தூக்கம் தேவை. எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவுக்கு ஒருவர், `` உங்களின் குழுவை நீக்கிவிட்டு புதிய குழுவை ஜென்ரேட் செய்யுங்கள் என கமென்ட் போட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சாம் ஆல்ட்மென், ``இல்லை நன்றி, இந்த குழு 2.33 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெரிய இணையதளத்தை கட்டமைக்கும் பாதையில் இருக்கிறது. இதுதான் உலகத்தில் சிறந்த குழு. என பதிலளித்திருக்கிறார்.

விகடன் 31 Mar 2025 10:55 am

Ghibli Art: `எங்களுக்கும் தூக்கம் வேணும்ல' - வேண்டுகோள் விடுத்த ஓபன் ஏ.ஐ-யின் சாம் ஆல்ட்மென்

முன்பிருந்ததைவிட கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அனிமேஷன் படங்கள் மற்றும் சீரிஸ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு உலகத்தின் அத்தனை படைப்புகளும் பார்பதற்கு இலகுவாக கிடைத்துவிடுவதால் மக்களுக்கு அனிமேஷன் படைப்புகள் இன்னும் நெருக்கமாகியிருக்கிறது என்றே சொல்லலாம். தற்போதைய சமூக ஊடக யுகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய டிரெண்டுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அப்படி தற்போதைய டிரெண்ட் கிப்லி ஆர்ட். கிப்லி என்பது ஒரு ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ பல அனிமேஷன் திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தற்போது ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜி.பி.டி இந்த புதிய டிரெண்டை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. Ghibli Art Ghibli Anime: ட்ரெண்டாகும் கிப்லி; ஆஸ்கர் இயக்குநரின் கைவண்ணம்; AI-ல் எளிதாக உருவாக்குவது எப்படி? சாட் ஜி.பி.டி-யில் உங்களிடன் புகைப்படங்களைப் பதிவேற்றி கீழே `Genrate this attached image to ghibli art' என்ற கமென்ட் கொடுத்தால்போதும். அடுத்த சில நிமிடங்களிலேயே நீங்கள் பதிவேற்றிய புகைப்படத்தை கிப்லி அனிமேஷன் வடிவில் இந்த ஏ.ஐ கொடுத்துவிடும். இப்படி பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷன் ஸ்டைலுக்கு மாற்றி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சர்வர்களில் கட்டுக்கடங்காத பயனாளர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் சில சிக்கல்கள் பயன்படுத்துவதில் எழும். அதுபோலதான் நேற்றைய தினம் இந்த சிக்கல் சாட் ஜி.பி.டி-க்கு எழுந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சால் அல்ட்மென் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவிட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. can yall please chill on generating images this is insane our team needs sleep — Sam Altman (@sama) March 30, 2025 அவர், `` கிப்லி புகைப்படங்களை ஜென்ரேட் செய்வதிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள முடியுமா? இது மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. எங்களின் குழுவுக்கு தூக்கம் தேவை. எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவுக்கு ஒருவர், `` உங்களின் குழுவை நீக்கிவிட்டு புதிய குழுவை ஜென்ரேட் செய்யுங்கள் என கமென்ட் போட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சாம் ஆல்ட்மென், ``இல்லை நன்றி, இந்த குழு 2.33 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெரிய இணையதளத்தை கட்டமைக்கும் பாதையில் இருக்கிறது. இதுதான் உலகத்தில் சிறந்த குழு. என பதிலளித்திருக்கிறார்.

விகடன் 31 Mar 2025 10:55 am

‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ - கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT-ஐ திணற வைத்த நெட்டிசன்கள்!

கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 30 Mar 2025 6:32 pm

‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ - கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT-ஐ திணற வைத்த நெட்டிசன்கள்!

கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 30 Mar 2025 5:31 pm

‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ - கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT-ஐ திணற வைத்த நெட்டிசன்கள்!

கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 30 Mar 2025 4:31 pm

‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ - கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT-ஐ திணற வைத்த நெட்டிசன்கள்!

கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

தி ஹிந்து 30 Mar 2025 3:31 pm

ஊறுகாயால் உயரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தி ஹிந்து 30 Mar 2025 1:40 pm

ஊறுகாயால் உயரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தி ஹிந்து 30 Mar 2025 1:31 pm

சீனா: குலுங்கிய மருத்துவமனை; மாரோடு அணைத்து குழந்தைகளை காத்த செவிலியர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

மியான்மரில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12:50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ந்து சரிந்த வானுயர கட்டடங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலித்திருக்கிறது. மியான்மர் நிலநடுக்கத்தினால் இதுவரையில் 1644 நபர்களுக்கு மேல் இறந்துள்ளதாகவும் 3,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டு வைரல் ஆகிறது. இந்த வீடியோ சீனா, யுன்னானில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் ஆகும். நிலநடுக்கம் தொடங்கிய போது வார்டு முழுவதும் உள்ள பச்சிளம் குழந்தைகளின் சக்கர படுக்கைகள் கட்டுப்பாட்டின்றி இங்கும் அங்கும் உருண்டோட தொடங்கின. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீர் அறை முழுவதும் பரவியது. இந்த வழுக்கும் தரையில் நிற்பதே கடினம், ஆனால் அன்று பணியிலிருந்து இரண்டு சிறகிலா செவிலியர் தேவதைகள், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளை அரவணைத்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றி உள்ளனர். ஒரு செவிலியர், தண்ணீர் புரண்டோடும் தரையில் பச்சிளம் குழந்தையை ஒரு கைகளால் இறுக்கி அணைத்தபடி தரையில் அமர்ந்து, மற்றொரு கையால் மற்றொரு குழந்தையின் சக்கர படுக்கையினை பிடித்துக் கொண்டார். மேலும் நிலநடுக்கத்தின் கோர தாண்டவத்தால் அவர் தரை முழுவதும் வழுக்கி கொண்டு இழுத்துச் செல்லப்பட்டிருந்தாலும்... குழந்தைக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் பாதுகாத்தார். மற்றொரு செவிலியர், தண்ணீர் வழிந்தோடும் தரையில் நின்றபடி தனது இரு கைகளால் மீதமுள்ள குழந்தைகளின் படுக்கையினை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். மேலும் அவசர உதவிக்காக அருகில் உள்ளவரை அழைத்தபடி தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இவை குறித்து நெட்டிசன்கள் தங்களது எக்ஸ் பதிவில், ஆபத்தான நேரங்களில் இவ்வாறு அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களை காப்பாற்றும் அவர்களின் உள்ளுணர்வு உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. என்றும்... இந்த இரண்டு செவிலியர்களும் ஹீரோக்களே என்றும்... ``இவர்களை சிறகில்லாத தேவதைகள் என்று கூறினாலும் அது மிகையாகாது. என்றும் பாராட்டியிருக்கின்றனர். மியான்மர் நிலநடுக்கம்: 1,644-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 3,500 பேர் படுகாயம்- தொடரும் மீட்பு பணி!

விகடன் 30 Mar 2025 12:49 pm

ஊறுகாயால் உயரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தி ஹிந்து 30 Mar 2025 12:31 pm

'அமைச்சகத்தின் நம்பர் ஒன்!'ரூ.226 கோடி ஈட்டிய வானிலை ஆய்வு மையம்!' - எப்படி?

2022-23 நிதியாண்டில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் 226 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம், அந்த அமைச்சகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தரும் ஒரு பிரிவாக மாறியுள்ளது. பொதுவாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்த தரவுகள், எச்சரிக்கைகளை வழங்கும். இந்த தரவுகள் மூலம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகள் பெரிதாக பயன்பெறுவார்கள். அது எப்படி? 'இன்று மழை பெய்யப் போகிறதா', 'வெயில் எப்படி இருக்கும்?' போன்றவற்றை தெரிந்துகொள்வதன் மூலம் மக்களும், நிறுவனங்களும் அதற்கேற்ப தங்களது பணிகளை திட்டமிட்டு கொள்வார்கள். அப்போது தேவையில்லாத பணம் மற்றும் நேரத்தை செலவு செய்வதை தடுத்துவிடலாம். மழையா...வெயிலா வருமானம் ஈட்டியது எப்படி? ஆக, இந்தத் தகவல்களை வைத்து தான் இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் ரூ.226 கோடியை ஈட்டியுள்ளது. அதாவது இந்தத் தரவுகளை சில நிறுவனங்களுக்கு வானிலை ஆய்வு மையம் விற்கும். வானிலையை ஆய்வு செய்யும் கருவிகளையில் பிற நாட்டிற்கு மற்றும் சில நிறுவனங்களுக்கு விற்கிறது வானிலை ஆய்வு மையம். இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வானிலை குறித்த தரவுகளை விற்றதன் மூலம் இந்திய வானிலை மையம் கணிசமான தொகையை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, இந்திய வானிலை மையம் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு விற்ற தரவுகள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.66 கோடி ஈட்டியுள்ளது. சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் தான் உருவாக்கிய 42 தொழில்நுட்பங்களை விற்று ரூ.24 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இந்தத் தரவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது ஆகும். உயிரை மாய்த்த மாணவி... தொடரும் நீட் மரணங்கள்; இது பச்சை படுகொலை!- சீமான், அன்புமணி கண்டனம்!

விகடன் 30 Mar 2025 10:37 am

ஊறுகாயால் உயரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தி ஹிந்து 30 Mar 2025 10:31 am

ஊறுகாயால் உயரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தி ஹிந்து 30 Mar 2025 9:31 am

ஊறுகாயால் உயரும் வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தி ஹிந்து 30 Mar 2025 8:31 am

மியான்மர் நிலநடுக்கம்: 1,644-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 3,500 பேர் படுகாயம்- தொடரும் மீட்பு பணி!

நேற்று முன்தினம் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் தாய்லாந்து, சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் உணரப்பட்டது. ஆனால், மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பக்கத்து நாடு தாய்லாந்து தான். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடங்கள் இடிந்து விழுதல், சாலைகளில் விரிசல், ரயில், விமானங்கள் அசைதல் என மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக பயங்கரமானதாக இருந்தது. தரவுகள் கூறுவது என்ன?  இதுவரை வெளியாகி உள்ள தரவுகளின்படி, மியான்மரில் 1,644-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 3,500 பேர் படுகாயமடைந்துள்ளனர். 139 பேர் பற்றிய எந்த தகவலும் இல்லை. உதவும் நாடுகள்! நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், மின்சார தடை போன்ற காரணங்களால் இந்த பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இந்தியா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மியான்மருக்கு மீட்புப் பணியாளர்கள், உணவு போன்றவற்றை அனுப்பி உதவி வருகின்றன. மேலும், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளது. Earthquake: மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை... அச்சத்தில் மக்கள்!

விகடன் 30 Mar 2025 8:24 am

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை, இனம், வாழ்விட புள்ளிவிவரம் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 30 Mar 2025 4:04 am

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை, இனம், வாழ்விட புள்ளிவிவரம் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 30 Mar 2025 3:31 am

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை, இனம், வாழ்விட புள்ளிவிவரம் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 30 Mar 2025 2:31 am

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை, இனம், வாழ்விட புள்ளிவிவரம் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 30 Mar 2025 12:31 am

வெல்லுங்கள் CSAT 2025 - 14: Q and A - Problems on age and boat

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 29 Mar 2025 8:54 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 14: Q and A - Problems on age and boat

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 29 Mar 2025 8:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 14: Q and A - Problems on age and boat

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 29 Mar 2025 7:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 14: Q and A - Problems on age and boat

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 29 Mar 2025 6:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 14: Q and A - Problems on age and boat

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 29 Mar 2025 5:31 pm

Earthquake: மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை... அச்சத்தில் மக்கள்!

மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கி முனையில் ராணுவ ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற அங்கு ஏரளமான கிளர்ச்சிப் படைகள் தோன்றி, ராணுவத்திற்கும் - கிளர்ச்சிப் படைகளுக்குமிடையே எப்போதும் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கிய வண்ணமிருந்தன. இது மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மன நடுக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது இயற்கை பேரிடராக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கிப் போட்டிக்கிறது. மியான்மர், தாய்லாந்து நில நடுக்கம் இந்திய நேரப்படி நேற்று காலை 11.30 மணி அளவில் மிகக் கடுமையாக 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதை உணர்ந்து தப்பிழைத்து மக்கள் ஓடுவதற்கு அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவதாக மற்றொரு நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்தக் கடுமையான நிலநடுக்கத்தால் மியான்மரில் கார்கள் குலுங்கி, கட்டடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து நூற்றுக்கணக்கானோர் அதில் சிக்கியுள்ளனர். அருகே தாய்லாந்திலும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி 1002 பேர் பலியாகியிருப்பதாகவும், 2,376 பேர் படுங்காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மியான்மரின் தலைநகர் மாண்டலே, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வெளியாகும் காணொலிகள், புகைப்படங்கள் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் இன்னும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் ஏராளமானவர்கள் கட்டட சரிவுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீட்புப் படையினர் இரவும் பகலுமாக தீவர மீட்புப் பணியில் இறங்கியிருக்கின்றன. இதற்கிடையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்காவின் புவியில் ஆராய்ச்சி நிறுவனம் (யூ.எஸ்.ஜி.எஸ்), மியான்மர் நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதன் பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தைக் கடக்கலாம் என்று தெரிவிப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா உணவுகள், டென்ட், முதலுதவி மருந்துகள், துணிகள் அடங்கிய 15 டன் நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறது. பல்வேறு அண்டை நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன. Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

விகடன் 29 Mar 2025 4:56 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 14: Q and A - Problems on age and boat

வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 29 Mar 2025 4:31 pm

சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 29 Mar 2025 10:32 am

சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 29 Mar 2025 9:31 am

மியான்மார்: மீண்டும் நிலநடுக்கம்; 154 பேர் உயிரிழப்பு; நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

மியான்மார் நாட்டில் நேற்று (மார்ச் 28) இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆகப் பதிவாகியுள்ளன. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கமானது அடுத்தடுத்து மூன்று முறை தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மார் மற்றும் தாய்லாந்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வீடுகள், கட்டிடங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை உலுக்குகின்றன. இதுவரைக்கும் 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் மியான்மாரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மாருக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது. நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்படப் பல்வேறு நிவாரண பொருட்கள் ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 29 Mar 2025 8:42 am

சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 29 Mar 2025 8:31 am

Ghibli Anime: ட்ரெண்டாகும் கிப்லி; ஆஸ்கர் இயக்குநரின் கைவண்ணம்; AI-ல் எளிதாக உருவாக்குவது எப்படி?

சோஷியல் மீடியாவில் இருந்தால் நிச்சயம் இந்த கிப்லி ஆர்ட் போட்டோக்களைப் பார்க்காமலிருந்திருக்க மாட்டீர்கள். திடீர் திடீர் என ஏதோவொன்று தினமும் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த சோஷியல் மீடியா யுகத்தில், இப்போதைய வைரல் இந்த கிப்லி ஆர்ட்தான். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் ஆச்சரியமூட்டும் அப்டேட்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இப்போது சாதாரண டிஜிட்டல் போட்டோவை நொடிப்பொழுதில் கிப்லி ஆர்ட் எனும் அனிமேஷன் புகைப்படமாக மாற்றிக் கொடுக்கும் அப்டேட் வந்துள்ளது. 2024 Tamil Movies in Trending Studio Ghibli Style Guess the Movies!❓ #studioghibli | #ChatGPT | #OpenAI | #CinemaVikatan pic.twitter.com/EFS9Fmg0bG — சினிமா விகடன் (@CinemaVikatan) March 28, 2025 டிஜிட்டல் போட்டோவில் இருக்கும் தரவுகளை வைத்து, போட்டோவை அனிமோஷன் ஆர்ட்டாக மாற்றிக் கொடுக்கிறது AI. ஓபன் Ai நிறுவனத்தின் Chat GPT-யில் டிஜிட்டல் புகைப்படத்தைப் பகிர்ந்து, 'Generate this image in the style of Studio Ghibli' என டைப் செய்தால்போதும், எந்தவொரு டிஜிட்டல் போட்டோவையும் அழகாக ஜப்பான் ஸ்டைல் கிப்லி ஆர்ட் அனிமேஷனாக வரைந்து தந்துவிடுகிறது. AI கிப்லி ஆர்ட் Chat GPT மூலமும், தற்போது எலான் மஸ்கின் எக்ஸ் வலைத்தளம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட 'Grok' ஆப்பை பயன்படுத்தியும் எந்தவித கட்டணமுமின்றி இந்த கிப்லி ஆர்ட்டை செய்துவிடலாம். கிப்லி ஆர்ட்டின் சுவாரஸ்யப் பின்னணி இந்த 'கிப்லி ஆர்ட் (Ghibli)' என்ற சொல் அரபிக் மொழியிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. அரபிக் மொழியில் இதை 'கிப்லி' என்று உச்சரிக்கிறார்கள். இதற்கு சஹாரா பாலைவனக் காற்று என்று அர்த்தம். 'Caproni Ca.309 Ghibli' என விமானத்திற்கும் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில்தான் இந்த கிப்லி ஆர்ட் பிரபலமாகிறது. அங்கு இதை 'ஜிப்லி ஆர்ட்' என்று சொல்கிறார்கள். இப்படி, எப்படி வேண்டுமானாலும் உச்சரித்துக் கொள்ளலாம். சரி, இந்த கிப்லி ஆர்ட் எப்படி உருவானது என்பதுதான் பற்றிப் பார்க்கலாம். Flow Review: சொற்கள் இல்லை; ஆனாலும் தத்துவங்கள் கேட்கும் - ஆஸ்கர் வென்ற படைப்பின் கதை என்ன? கிப்லி ஆர்ட் ஸ்டைல் ஹயோ மியாசாக்கி ஹயோ மியாசாக்கி (Hayao Miyazaki) என்ற பிரபல ஜப்பானிய இயக்குநர்தான் இந்த கிப்லி ஆர்ட்டின் OG, ஒரிஜினல் கிரியேட்டர். இவரின் தந்தை மியாசாக்கி என்ற பெயரில் விமானங்களைச் சொந்தமாக வைத்திருந்தவர். இரண்டாம் உலகப்போரில் ஜெட் விமானங்களுக்கு ஸ்டேரிங் வீல் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரண்டு வயதாக இருக்கும்போதே ஹயோ மியாசாக்கிப் பறக்கும் விமானங்கள் மேலும், பரந்த ஆகாயத்தின் மேலும் காதல் கொண்டார். சிறுவயதில் தான் விமானம் ஓட்டுவதுபோலவும், ஆகாயத்தில் பறப்பது போன்றும் கற்பனை கண்டு, அதை ஓவியமாக வரைந்துள்ளார். ஹயோ மியாசாக்கி அதிலிருந்து வந்த ஆர்வத்தில்தான் அவர் ஜூன் 15, 1985ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து 'Studio Ghibli' என்ற அனிமேஷன் நிறுவனத்தை ஜப்பானில் தொடங்கி கிப்லி ஆர்ட்டை உருவாக்கி, அதைத் திரைப்படமாக எடுத்தார். ஹயோ மியாசாக்கி தன் கனவுகளுக்கும், எல்லையில்லா கற்பனைகளுக்கும் கலை வடிவம் கொடுத்து, கிப்லி ஆர்ட் அனிமேஷனாக மொழிபெயர்த்துப் பல திரைப்படங்களை இயக்கினார். கிப்லி ஆர்ட் ஸ்டைல் திரைப்படங்கள் 'My Neighbor Totoro', 'Princess Mononoke', 'Howl's Moving Castle' எனப் பல திரைப்படங்கள் பார்வையாளர்களை வியக்க வைத்த திரைப்படங்களாகும். 2003ம் ஆண்டு ஹயோ மியாசாக்கி எடுத்த திரைப்படமான 'Spirited Away' சிறந்த அனிமேஷ்ன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. இப்போது அவருக்கு 84 வயதாகிறது, சமீபத்தில்கூட 'The Boy and the Heron (2023)' என்ற கிப்லி ஆர்ட் ஸ்டைல் அனிமேஷன் திரைப்படத்தை எடுத்திருந்தார். 2K கிட்ஸின் அனிமே உலகம்! ஹயோ மியாசாக்கி மனங்களைக் கவரும் கிப்லி ஆர்ட் ஸ்டைல் CGI, VFX எனப் பல அனிமேஷன் தொழில்நுட்பங்கள் வந்து, தத்ரூபமாக எதையும் திரையில் உருவாக்கினாலும், கிப்லி ஆர்ட் அனிமேஷனுக்கு ஒரு மவுசும், அதற்கென ரசிகர்கள் கூட்டமும் எப்போதும் இருக்கிறது. கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்து, மெல்லிய கலர்களில், உலகையே எல்லையில்லா கற்பனையில் அனிமேஷனாக காண வைக்கும் அந்த கிப்லி ஆர்ட் எவரையும் கவர்ந்து ஈர்த்துவிடும். இப்போது ஒரே கிளிக்கில் சாதாரண டிஜிட்டல் போட்டோவை நொடிப் பொழுதில் கிப்லி ஆர்ட் ஸ்டையிலில் மாற்றிவிடுகிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். ஹயோ மியாசாக்கி 1980ம் ஆண்டு கால கட்டங்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்களையும், அதன் ஒவ்வொரு அசைவையும் வரைந்து, அதைச் சுற்றியுள்ளவற்றின் ஒவ்வொரு அசைவையும் வரைந்து தனது கற்பனைகளுக்குப் பல ஆயிரம் அசைவு கொடுத்து, ஒரு காட்சியை உருவாக்கினார். ஹயோ மியாசாக்கி திரைப்படங்கள் அப்படி ஆயிரம் ஆயிரம் அசைவுகளை உருவாக்கி, அதை முழுத் திரைப்படமாக உருவாக்கினார். அவரின் எல்லையில்லா, வற்றாத கற்பனைகள்தான் திரைப்படங்களாக உருவாகின. பல ஆயிரம் கற்பனைகளைக் கொட்டி ஒரு காட்சியை உருவாக்கியிருப்பார். மனிதனின் இந்த எல்லையற்ற, வற்றாத கற்பனை வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதுதான் இந்த செயற்கை நுண்ணறிவு. அதை மனிதன் என்றும் இழந்துவிடக்கூடாது என்று சமீபத்திய நேர்காணலில் ஹயோ மியாசாக்கி கூறியிருந்தார். 'தொழில்நுட்பத்தை மனிதர்கள் கையாளும்வரை ஆபத்தில்லை, தொழில் நுட்பம் மனிதனைக் கையாண்டால் அது பேராபத்து' என்பதே இந்த டிஜிட்டல் யுகதிற்காக எச்சரிக்கை வாசகம். திடீரென ட்ரெண்ட் அடித்திருக்கும் இந்த கிப்லி ஆர்ட் ஸ்டைல் போட்டோக்களை உருவாக்கப் பல AI செயலிகள் உருவாகி வருகின்றன. இதில் பிரபலமாக இருப்பது Chat GPT, Grok செயலிகள். செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பை உறுதி செய்து இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்துங்கள். `அன்பே அனிமே!’ - டீன் ஏஜ் பசங்களுக்கு இதனாலதான் பிடிக்குது அனிமேஷன்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 29 Mar 2025 8:28 am

சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 29 Mar 2025 7:31 am

கோவை: நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்படப்போகும் 1000 மரங்கள் | Photo Album

சாலை ஓரங்களில் இருக்கும் 1000க்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இடம்: அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே உள்ள தேரம்பாளையம். அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் கிராமப்புற மாணவர்களின் போதி மரம் - 35,000 அரசுப் பணியாளர்களைத் தந்த ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

விகடன் 29 Mar 2025 7:07 am

சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 29 Mar 2025 6:31 am

சென்னையில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 29 Mar 2025 3:29 am