SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

அசைவுகள் மூலம் மட்டுமல்ல,ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார்,எங்கே,வரலாமாஎன்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 6:33 pm

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

அசைவுகள் மூலம் மட்டுமல்ல,ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார்,எங்கே,வரலாமாஎன்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 6:31 pm

TVS Apache RTR 310: ஏகப்பட்ட டெக்னாலஜிகளுடன் அசரவைக்கும் புதிய பைக்...! | Exclusive Photos

TVS Apache RTR 310 at Launch Event TVS Apache RTR 310 at Launch Event TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Jul 2025 6:15 pm

தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

தி ஹிந்து 18 Jul 2025 5:37 pm

Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவே அவர்களது வேலையைச் செய்கிறது என்பதால்! தற்போது லெவல் டிசைனிங் மற்றும் கதை உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். king studio MobileGamer.biz தளம் குறிப்பிடுவதன்படி தற்போது ஃபார்ம் ஹீரோஸ் சாகா (Farm Heros Saga) என்ற ப்ராஜக்டில் பணியாற்றிவந்த 50 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். லெவல் டிசனிங்கில் இருந்த பெரும்பாலானோர் நீக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் விரைவாக லெவல் டிசைனிங் செய்யும் கருவியைக் கண்டுபிடித்தனர். AI கருவிகள் மனித அணிகளுக்குப் பதில் அமர்த்தப்படுகின்றன. நகல் எழுதும் குழுவினரின் வேலையை அவர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவே செய்வதனால் அவர்களும் நீக்கப்படுகின்றனர். என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊழியர் அந்த தளத்தில் தெரிவித்துள்ளார். Microsoft office k லண்டன், ஸ்டாக்ஹோம், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய இடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI! சில கேம்களில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு கார்டனிங் விடுமுறை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கார்டனிங் விடுமுறை என்பது உடனடியாக போட்டி நிறுவனத்தில் சேருவதையும், முக்கிய தகவல்கள் கசிவதையும் தடுப்பதற்காக அலுவலகத்துக்கு வராமலே சில மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை. வேலையிழப்பு செயற்கை நுண்ணறிவால் அதனை உருவாக்கியவர்களே வேலை இழப்பதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது என மற்றொரு ஊழியர் ஆதங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிங் ஸ்டூடியோ, செயற்கை நுண்ணறிவை சாதாரண வேலைகளுக்கு அமர்த்தி அதன் ஊழியர்கள் கிரியேட்டிவ்வாக பணியாற்ற அதிக நேரம் கொடுப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் ஒரு ஆண்டிலேயே அதன் நிலைப்பாட்டிலிருந்து விலகி வேலை நீக்கம் செய்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. Grok AI: ``அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை..'' - செயற்கை நுண்ணறிவை நெருக்கும் மத்திய அரசு!

விகடன் 18 Jul 2025 5:34 pm

Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவே அவர்களது வேலையைச் செய்கிறது என்பதால்! தற்போது லெவல் டிசைனிங் மற்றும் கதை உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். king studio MobileGamer.biz தளம் குறிப்பிடுவதன்படி தற்போது ஃபார்ம் ஹீரோஸ் சாகா (Farm Heros Saga) என்ற ப்ராஜக்டில் பணியாற்றிவந்த 50 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். லெவல் டிசனிங்கில் இருந்த பெரும்பாலானோர் நீக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் விரைவாக லெவல் டிசைனிங் செய்யும் கருவியைக் கண்டுபிடித்தனர். AI கருவிகள் மனித அணிகளுக்குப் பதில் அமர்த்தப்படுகின்றன. நகல் எழுதும் குழுவினரின் வேலையை அவர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவே செய்வதனால் அவர்களும் நீக்கப்படுகின்றனர். என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊழியர் அந்த தளத்தில் தெரிவித்துள்ளார். Microsoft office k லண்டன், ஸ்டாக்ஹோம், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய இடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI! சில கேம்களில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு கார்டனிங் விடுமுறை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கார்டனிங் விடுமுறை என்பது உடனடியாக போட்டி நிறுவனத்தில் சேருவதையும், முக்கிய தகவல்கள் கசிவதையும் தடுப்பதற்காக அலுவலகத்துக்கு வராமலே சில மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை. வேலையிழப்பு செயற்கை நுண்ணறிவால் அதனை உருவாக்கியவர்களே வேலை இழப்பதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது என மற்றொரு ஊழியர் ஆதங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிங் ஸ்டூடியோ, செயற்கை நுண்ணறிவை சாதாரண வேலைகளுக்கு அமர்த்தி அதன் ஊழியர்கள் கிரியேட்டிவ்வாக பணியாற்ற அதிக நேரம் கொடுப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் ஒரு ஆண்டிலேயே அதன் நிலைப்பாட்டிலிருந்து விலகி வேலை நீக்கம் செய்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. Grok AI: ``அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை..'' - செயற்கை நுண்ணறிவை நெருக்கும் மத்திய அரசு!

விகடன் 18 Jul 2025 5:34 pm

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

அசைவுகள் மூலம் மட்டுமல்ல,ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார்,எங்கே,வரலாமாஎன்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 5:31 pm

சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்

நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 5:29 pm

சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்

நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 4:31 pm

தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

தி ஹிந்து 18 Jul 2025 4:31 pm

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

அசைவுகள் மூலம் மட்டுமல்ல,ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார்,எங்கே,வரலாமாஎன்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 4:31 pm

சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்

நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 3:31 pm

தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

தி ஹிந்து 18 Jul 2025 3:31 pm

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

அசைவுகள் மூலம் மட்டுமல்ல,ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார்,எங்கே,வரலாமாஎன்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 3:31 pm

தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

தி ஹிந்து 18 Jul 2025 2:31 pm

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

அசைவுகள் மூலம் மட்டுமல்ல,ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார்,எங்கே,வரலாமாஎன்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 2:31 pm

சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்

நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன.

தி ஹிந்து 18 Jul 2025 1:31 pm

தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

தி ஹிந்து 18 Jul 2025 1:31 pm

ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தி ஹிந்து 18 Jul 2025 5:21 am

ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தி ஹிந்து 18 Jul 2025 4:31 am

ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தி ஹிந்து 18 Jul 2025 3:31 am

ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தி ஹிந்து 18 Jul 2025 2:31 am

ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தி ஹிந்து 18 Jul 2025 12:31 am

தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க மேல் மண்ணை இழக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப் பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்பு மிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறதுநீலகிரி மாவட்டம்

தி ஹிந்து 17 Jul 2025 6:56 pm

தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க மேல் மண்ணை இழக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப் பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்பு மிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறதுநீலகிரி மாவட்டம்

தி ஹிந்து 17 Jul 2025 6:31 pm

தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க மேல் மண்ணை இழக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப் பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்பு மிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறதுநீலகிரி மாவட்டம்

தி ஹிந்து 17 Jul 2025 5:31 pm

Alaska Earthquake: அலாஸ்காவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பீதியில் மக்கள்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. USGS வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி மதியம் 12.37 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அலாஸ்காவின் தலைநகரான ஆங்கரேஜ் நகருக்கு அருகே, கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிலநடுக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அதிர்வுகள் காரணமாக, கடலோரப் பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக சாண்ட் பாயிண்ட் உள்ளது. இது அலூசியன் தீவுகளில் உள்ள போபோஃப் தீவில் சுமார் 580 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய கிராமமாகும். உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக குடியிருப்பாளர்களை எச்சரித்து, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ”மங்கா நாவல்” கணிப்பு – அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!

விகடன் 17 Jul 2025 4:56 pm

தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க மேல் மண்ணை இழக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப் பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்பு மிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறதுநீலகிரி மாவட்டம்

தி ஹிந்து 17 Jul 2025 4:32 pm

தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க மேல் மண்ணை இழக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப் பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்பு மிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறதுநீலகிரி மாவட்டம்

தி ஹிந்து 17 Jul 2025 3:31 pm

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும்: வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தல்

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.

தி ஹிந்து 17 Jul 2025 5:58 am

Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 5:11 am

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும்: வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தல்

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.

தி ஹிந்து 17 Jul 2025 4:31 am

Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 4:31 am

பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 4:08 am

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும்: வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தல்

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.

தி ஹிந்து 17 Jul 2025 3:31 am

பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 3:31 am

Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 3:31 am

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும்: வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தல்

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.

தி ஹிந்து 17 Jul 2025 2:31 am

Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 2:31 am

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும்: வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தல்

ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.

தி ஹிந்து 17 Jul 2025 1:31 am

பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 1:31 am

Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 1:31 am

பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 17 Jul 2025 12:32 am

பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 16 Jul 2025 11:31 pm

ஈரோடு: கொட்டித் தீர்த்த கனமழை; சாலைகளில் பாய்ந்த வெள்ள நீர் |Photo Album

ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை

விகடன் 16 Jul 2025 9:36 pm

திருவண்ணாமலை மாநகரில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்!

திருவண்ணாமலை மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் அமோகமாக விற்பனையால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கும் நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது

தி ஹிந்து 16 Jul 2025 7:06 pm

கடைசி டாஸ்மேனியப் புலி! | வரலாறு முக்கியம் மக்களே! - 07

1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார்.

தி ஹிந்து 16 Jul 2025 6:18 pm

சூழலுக்கேற்ப வாழும் பறவைகள் | பறப்பதுவே 23

பறவைகள் கடல், பாலைவனம், மலை, காடு, பனிப்பிரதேசம், நகர்ப்புறம் எனப் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. ஒவ்வொரு சூழலும் தனித்துவமான சவால்களைப் பறவைகளுக்கு ஏற்படுத்துகிறது.

தி ஹிந்து 16 Jul 2025 6:10 pm

வைர மழை பொழியும் கோள்கள்! | டிங்குவிடம் கேளுங்கள்

ரசீதுகளில் சில நேரம் சிறிய அளவில் தவறு நிகழ்ந்துவிடலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால், சரிசெய்துவிடலாம். உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை 20 ரூபாய் என்றால், தவறுதலாக 200 ரூபாய் என்று ரசீதில் போட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தி ஹிந்து 16 Jul 2025 6:06 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 5:46 pm

போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.

தி ஹிந்து 16 Jul 2025 5:40 pm

போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.

தி ஹிந்து 16 Jul 2025 5:31 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 5:31 pm

வைர மழை பொழியும் கோள்கள்! | டிங்குவிடம் கேளுங்கள்

ரசீதுகளில் சில நேரம் சிறிய அளவில் தவறு நிகழ்ந்துவிடலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால், சரிசெய்துவிடலாம். உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை 20 ரூபாய் என்றால், தவறுதலாக 200 ரூபாய் என்று ரசீதில் போட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தி ஹிந்து 16 Jul 2025 5:31 pm

கடைசி டாஸ்மேனியப் புலி! | வரலாறு முக்கியம் மக்களே! - 07

1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார்.

தி ஹிந்து 16 Jul 2025 5:31 pm

திருவண்ணாமலை மாநகரில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்!

திருவண்ணாமலை மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் அமோகமாக விற்பனையால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கும் நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது

தி ஹிந்து 16 Jul 2025 5:31 pm

போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.

தி ஹிந்து 16 Jul 2025 4:31 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 4:31 pm

வைர மழை பொழியும் கோள்கள்! | டிங்குவிடம் கேளுங்கள்

ரசீதுகளில் சில நேரம் சிறிய அளவில் தவறு நிகழ்ந்துவிடலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால், சரிசெய்துவிடலாம். உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை 20 ரூபாய் என்றால், தவறுதலாக 200 ரூபாய் என்று ரசீதில் போட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தி ஹிந்து 16 Jul 2025 4:31 pm

சூழலுக்கேற்ப வாழும் பறவைகள் | பறப்பதுவே 23

பறவைகள் கடல், பாலைவனம், மலை, காடு, பனிப்பிரதேசம், நகர்ப்புறம் எனப் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. ஒவ்வொரு சூழலும் தனித்துவமான சவால்களைப் பறவைகளுக்கு ஏற்படுத்துகிறது.

தி ஹிந்து 16 Jul 2025 4:31 pm

கடைசி டாஸ்மேனியப் புலி! | வரலாறு முக்கியம் மக்களே! - 07

1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார்.

தி ஹிந்து 16 Jul 2025 4:31 pm

திருவண்ணாமலை மாநகரில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்!

திருவண்ணாமலை மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் அமோகமாக விற்பனையால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கும் நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது

தி ஹிந்து 16 Jul 2025 4:31 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 3:31 pm

வைர மழை பொழியும் கோள்கள்! | டிங்குவிடம் கேளுங்கள்

ரசீதுகளில் சில நேரம் சிறிய அளவில் தவறு நிகழ்ந்துவிடலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால், சரிசெய்துவிடலாம். உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை 20 ரூபாய் என்றால், தவறுதலாக 200 ரூபாய் என்று ரசீதில் போட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தி ஹிந்து 16 Jul 2025 3:31 pm

சூழலுக்கேற்ப வாழும் பறவைகள் | பறப்பதுவே 23

பறவைகள் கடல், பாலைவனம், மலை, காடு, பனிப்பிரதேசம், நகர்ப்புறம் எனப் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. ஒவ்வொரு சூழலும் தனித்துவமான சவால்களைப் பறவைகளுக்கு ஏற்படுத்துகிறது.

தி ஹிந்து 16 Jul 2025 3:31 pm

கடைசி டாஸ்மேனியப் புலி! | வரலாறு முக்கியம் மக்களே! - 07

1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார்.

தி ஹிந்து 16 Jul 2025 3:31 pm

Salmon: ஒரு மீனின் பயணத்தில் இத்தனை எதிரிகளா? இது சாலமன்களின் கதை!

உலகில் எத்தனையோ வகை மீன்கள் இருந்தாலும், சாலமனுக்கு தனிச்சிறப்பு உண்டு. நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய மறுபடியும் தான் பிறந்த நன்னீர் நிலைக்கே திரும்பி வருபவை சாலமன். இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியில்தான் விரிகிறது, சாலமன்களின் அதிசயமான வாழ்க்கைப் போராட்டம். Salmon Fish சாலமன் மீன்களின் கதை! ''சாலமன்களின் கதையை அது பிறந்த நன்னீரில் இருந்து ஆரம்பிப்பதா, அல்லது வாழ்ந்த கடல் நீரில் இருந்து ஆரம்பிப்பதா என்று குழப்பமாக இருந்தாலும், என் உள்மனது சாலமன்களின் கதையை கடலில் இருந்தே ஆரம்பிக்க சொல்வதால், அங்கிருந்தே அதன் கதையை ஆரம்பிக்கிறேன்'' என்கிற காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம், அதை விவரிக்க ஆரம்பித்தார். சாலமன்களின் வாழ்கையில் வேறுபாடில்லை! ''குளிர்பிரதேச நாடுகளின் காடுகளில், இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக எத்தனையோ நன்னீர் நிலைகளும், நன்னீர் மீன்களும் இருக்கும். அமேசான் காடுகளில் உற்பத்தியாகிற நதிகளிலேயே சுமார் 2,600 வகை நன்னீர் மீன்கள் இருக்கின்றன. சின்னச்சின்ன வண்ண வேறுபாடுகளுடன் மொத்தம் 6 வகை சாலமன்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வண்ணங்களில் மட்டும்தான் வேறுபாடு; சாலமன்களின் வாழ்கையில் வேறுபாடில்லை. Amazon rain forest பல்லாயிரம் மைல் தொலைவு நீந்தும் சாலமன்கள்! நன்னீரில் பிறந்த சாலமன்கள், சில மாதங்களில் நன்னீரும் உப்புநீரும் சங்கமமாகிற கழிமுகப்பகுதியில் சில காலம் வாழும். பிறகு பசிபிக் பெருங்கடலை நோக்கி நீந்த ஆரம்பிக்கும். இதற்காக பல்லாயிரம் மைல் தொலைவு நீந்தும் சாலமன்கள். இதை வலசை என்றே சொல்ல வேண்டும். கடலில் 5 முதல் 7 ஆண்டுகள் வாழும் சாலமன்கள். இது, அதன் வகைகளைப் பொறுத்து மாறுபடும். சாலமன்கள், முதுகெலும்பில்லாத நீர்வாழ் உயிரினங்களையும், சிறிய மீன்களையும் உண்ணும். பிறந்த தாய்மடியான நன்னீர் நிலைகளை நோக்கி... இனப்பெருக்க உணர்வு வந்த பெண் சாலமன்கள், தாங்கள் பிறந்த தாய்மடியான நன்னீர் நிலைகளை நோக்கிப் பயணப்பட ஆரம்பிக்கும். பெண்ணைப் பின்தொடர்ந்து ஆண் சாலமன்களும் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும். கடலைக் கடந்து, கழிமுகத்தைக் கடந்து, பிறந்த நன்னீர் நிலைக்கு வருவதற்குள் சாலமன்கள் எத்தனை எத்தனை உயிர்ப்போராட்டங்களை சந்திக்கின்றன தெரியுமா..? Bears hunting Salmon fish திமிங்கலங்கள் வழி மறிக்கும்! கூட்டங்கூட்டமாக நீர் நிலைக்கு மேலே துள்ளித்துள்ளி வலசை வருகிற சாலமன் மீன்களை, முதலில் திமிங்கலங்கள் வழி மறிக்கும். அவற்றிடம் தப்பிப்பிழைப்பவை சீல்களிடமிருந்தும், டால்பின்களிடமிருந்தும் உயிர் பிழைக்க வேண்டும். கழிமுகப்பகுதியில் இருந்து ஆறுகளுக்கு வருகையில் மனிதர்களிடம் பெரும்பாலான சாலமன்கள் தப்பிப் பிழைப்பதில்லை. அப்படியே பிழைத்தவையும் கரடிகளுக்கு உணவாகி விடும். கரடிகளின் பற்களுக்கு தப்பியவை பறவைகளிடம் சிக்கி விடும். தப்பிப் பிழைத்தவை, தாம் பிறந்த நன்னீருக்கு வந்து சேரும். பிறந்த நன்னீர் நிலையை எப்படிக் கண்டடைய முடியும்? சிறு மீன் குஞ்சாக நன்னீரை விட்டுப் பிரிந்து சென்று கடலில் பல வருடங்கள் வாழ்ந்த சாலமன்களால் எப்படி, தாம் பிறந்த நன்னீர் நிலையைக் கண்டடைய முடியும் என்பது இன்றைக்கும் முழுமையாக விளக்கமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது என்கிற ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மரபணுக்களில் இருக்கிற வாசனை உணர்வும், நீரோட்டங்களில் இருக்கிற மின்காந்த அலைகளை உணர்தலுமே சாலமன்களுக்கு வழிகாட்டுவதாக இதுவரை நடந்த ஆய்வுகள் சொல்கின்றன என்கிறார்கள். Salmon fish 8 துடுப்புகள்! சாலமன்கள் சலிக்காமல் பல்லாயிரக்கணக்கான தூரத்தை நீந்திக் கடப்பதற்கு ஏற்ப, அவற்றின் உடலில் 8 துடுப்புகள் இருக்கின்றன. சாலமன் வெகுதூரம் வலசை செல்கிற மீன் என்பதால், இவை சோர்ந்துபோகாமல் இருக்க இயற்கை இவற்றின் உடலில் சிறுசிறு நீர்ப்பைகளையும் கொடுத்திருக்கிறது. இவை மிதப்பதற்கு உதவுவதால், சாலமன்கள் சோர்ந்துபோகாமல் தான் பிறந்த நீர் நிலைக்கு வருகின்றன. `ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை பெண் சாலமன்கள் கூடு கட்டும்! சரி, சாலமன்கள் பிறந்த நன்னீர் நிலைகளுக்கு வந்துவிட்டன. அதன்பிறகு என்ன நடக்கும்? ஒரு பெண் சாலமனுடன் சேர்வதற்கு பல ஆண் சாலமன்கள் சண்டையிடும். இந்தப் போராட்டத்தில் சில இறந்தும் போகும். ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், பெண் சாலமன்கள் தங்களுடைய வாலைப் பயன்படுத்தி ஆற்றுக்கடியில் சிறுசிறு சரளைக்கற்கள் மற்றும் கூழாங்கற்களை நகர்த்தி ஆழமற்ற ஒரு கூடு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும். அதற்குள் ஆயிரக்கணக்கில் முட்டையிடும். சண்டையில் வெற்றிபெற்ற ஆண் சாலமன், அந்த முட்டைகளின் மேல் தன்னுடைய உயிரணுக்களைப் பீய்ச்சும். இதன்பிறகு, பெண் சாலமன் அந்தக் கூட்டை லேசான சரளைக்கற்களால் மூடி விடும். அடுத்த தலைமுறைக்கான வேலைகள் முடியும் நேரத்தில், கிட்டத்தட்ட அனைத்து சாலமன்களின் ஆயுளும் முடிந்திருக்கும். ஆராய்ச்சியாளர்கள், 'பசிபிக் பெருங்கடலில் வாழ்ந்த சாலமன்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடனே இறந்துவிடுகின்றன. அட்லாண்டிக் கடலில் வாழ்ந்த சாலமன்களில் சில, மறுபடியும் கடலை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பிக்கின்றன' என்கிறார்கள். கோவை சதாசிவம் Lion: நாடோடி, பேச்சுலர், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை செக்ஸ்... இது சிங்கங்களின் வாழ்க்கை! தங்கள் மூதாதைப் போலவே... அவை இட்டுச் சென்ற முட்டைகள் பொரிந்து, வெளிவந்த சாலமன் மீன் குஞ்சுகள், தங்கள் மூதாதைப் போலவே மெள்ள மெள்ள நகர்ந்து கழிமுகப்பகுதியில் வாழ்ந்து பழகி, கடலின் ஆழத்தையும் நீளத்தையும் நோக்கிப் பயணிக்கின்றன. மரபணுக்கள் காட்டும் வழியில் பயணத்தை ஆரம்பிக்கிற சாலமன்களின் வலசை பாதையில், மனிதன் புதிதாக ஓர் அணையைக் கட்டியிருக்கலாம். நீர்நிலைகளில் வீட்டுக்கழிவும், தொழிற்சாலைக் கழிவும் கட்டாயம் இருக்கும். நீர்நிலைகளின் கரையோர மரங்கள் வெட்டப்பட்டிருக்கும். அதிகரித்துவிட்ட மக்கள்தொகை, மோசமாக திட்டமிடப்பட்ட நகரம், அதிகமான சாலமன் நுகர்வு எனப் பல்வேறு காரணிகள் சாலமன்களை வேகவேகமாக அழித்துக்கொண்டே வருகின்றன'' என்கிறார் கோவை சதாசிவம் வருத்தமாக.

விகடன் 16 Jul 2025 3:28 pm

போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.

தி ஹிந்து 16 Jul 2025 2:31 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 2:31 pm

வைர மழை பொழியும் கோள்கள்! | டிங்குவிடம் கேளுங்கள்

ரசீதுகளில் சில நேரம் சிறிய அளவில் தவறு நிகழ்ந்துவிடலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால், சரிசெய்துவிடலாம். உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை 20 ரூபாய் என்றால், தவறுதலாக 200 ரூபாய் என்று ரசீதில் போட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தி ஹிந்து 16 Jul 2025 2:31 pm

கடைசி டாஸ்மேனியப் புலி! | வரலாறு முக்கியம் மக்களே! - 07

1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார்.

தி ஹிந்து 16 Jul 2025 2:31 pm

Tesla: இந்தியாவில் என்ட்ரி கொடுத்த டெஸ்லா ஷோரூம்; புதிய மாடல் கார் அறிமுகம்!

மும்பையில் டெஸ்லா தனது முதல் இந்திய ஷோரூமைத் திறந்துள்ளது. உலகெங்கும் மின்சார வாகனத் துறையில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் டெஸ்லா, நேற்று இந்தியாவில் கால் பதித்துள்ளது. இந்தியாவில் தனது முதல் அனுபவ மைய (Experience Centre) ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) திறந்துள்ளது. இது இந்திய சந்தையில் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ நுழைவு எனக் கருதப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். அவர் டெஸ்லாவின் வருகையை வரவேற்று, டெஸ்லா சரியான நகரம் மற்றும் மாநிலத்திற்கு வந்துள்ளது” என்று கூறினார். மும்பை போன்ற தொழில்முனைவோரால் நிரம்பிய நகரத்தில் டெஸ்லா தனது முதல் இந்தியக் காலடி எடுத்து வைப்பது, இந்திய வாகனத்துறையில் ஒரு புதிய பரிணாமத்தின் தொடக்கம் என பார்க்கப்படுகிறது. மாடல் Y டெஸ்லா தனது ஷோரூமில் Model Y என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய சந்தைக்கு சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் ஆகும். இந்த கார் அடர் சாம்பல் நிறம், கருப்பு அலாய் வீல்கள், கூபே வடிவமைப்பு, மற்றும் இரட்டை நிற (கருப்பு & வெள்ளை) கேபின் ஆகியவற்றால் சிறப்பிக்கப்படுகிறது. டெஸ்லா மாடல் Y மாடல் Y இன் முக்கிய அம்சங்கள்: 15.4 இன்ச் மைய தொடுதிரை வயர்லெஸ் சார்ஜிங் வசதி USB-C போர்ட்கள் குரல் கட்டளைகள் மற்றும் இணைய இணைப்பு மொபைல் செயலி வழியாக வாகன அணுகல் இந்த மாடல் RWD (பின்பக்க இயக்கம்) மற்றும் AWD (முழு சக்கர இயக்கம்) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. விலையாக ரூ.60 லட்சத்திற்கு மேல் நிர்ணயிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. டெஸ்லாவின் இந்த முதல் ஷோரூம் திறப்பைத் தொடர்ந்து, டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் விரைவில் இரண்டாவது அனுபவ மையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது டெஸ்லாவின் விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மின்சார வாகன நுகர்வை ஊக்குவிக்கும் வகையில், அரசு கொள்கைகளும், சமூக விழிப்புணர்வும் உயர் நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு டெஸ்லா தனது ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளையும் இந்தியாவில் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் பட்னாவிஸ் இந்த நிகழ்வில், “டெஸ்லா ஒரு கார் நிறுவனம் மட்டுமல்ல; இது வடிவமைப்பு, புதுமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளம்” என்று பேசினார். மேலும், இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி நிலையங்கள் உருவாக வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார். டெஸ்லாவின் இந்திய வருகை, மின்சார வாகன எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய படியாகும். இது வெறும் வாகன விற்பனைக்கு அல்ல; இந்தியாவில் பசுமை தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் முதலீடு, மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

விகடன் 16 Jul 2025 2:26 pm

போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.

தி ஹிந்து 16 Jul 2025 1:31 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 1:31 pm

போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.

தி ஹிந்து 16 Jul 2025 12:31 pm

வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

தி ஹிந்து 16 Jul 2025 12:31 pm

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? | Depth

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் Sanchar sathi ( சஞ்சார் சாதி) என்ற செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, டிஜிட்டல் மோசடிகளை தடுக்கவும் போலியான அழைப்புகள் மற்றும் மோசடிகளில் புகார் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, மக்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் இணைப்புகளை சரிபார்க்க இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பேரில் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை அறிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த செயலி உதவியாக உள்ளது. மொபைல் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலும் அதை கண்காணிக்கவோ அல்லது முடக்கவோ இந்த செயலி உதவியாக இருக்கிறது. CEIR (Central Equipment Identity Register) அமைப்புடன் இணைந்து, தொலைந்த மொபைல்களை முடக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அன்றாடம் டிஜிட்டல் மோசடிகள் நடந்து வரும்நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒரு மொபைல் போன் என்று எடுத்துக் கொண்டால் அதன் சிம் எப்படி வேலை செய்கிறது? எப்படி மோசடி நடக்கிறது? பயன்படுத்தப்படாத சிம் யாருக்கு செல்கிறது? என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். சிம் கார்டு எப்படி வேலை செய்கிறது? சிம் கார்டு ( Subscriber Identity Module) என்பது மொபைல் போனில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறிய மின்னணு சிப். இது மொபைல் எண்ணை அடையாளப்படுத்தி, மொபைல் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. சிம் கார்டில் IMSI (International Mobile Subscriber Identity) எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணும், சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பும் (authentication key) சேமிக்கப்பட்டிருக்கும். இவை பயனர்களின் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தி, அழைப்புகள் செய்யவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும், இணையத்தைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. சிம் கார்டு ஒரு சிறிய கணினி போல செயல்படுகிறது. eSIM என்ற புதிய தொழில்நுட்பம் eSIM என்ற புதிய தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இது மொபைல் போனில் உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் சிம்மாக இருக்கிறது. eSIM மூலம், வெளிநாடு செல்லும்போது சிம் கார்டை மாற்றாமல், எளிதாக நெட்வொர்க்குகளை மாற்றலாம். இது சிம் கார்டு தொலைவது அல்லது திருடப்படுவது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கிறது. இந்தத் தொழில்நுட்பம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பழைய சிம் எண், யாருக்கு போகும்? ஒரு சிம் கார்டு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலிழந்துவிடும். இந்தியாவில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளின்படி, ஒரு மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்த, குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். இது ஏற்கனவே இருந்த உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது. ஆனால், அதே குறிப்பிட்ட எண்ணை புதிய பயனருக்கு ஒதுக்கும்போது, முந்தைய உரிமையாளரின் தரவு முழுமையாக அழிக்கப்பட வேண்டும். அப்படி தரவுகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 90 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தாத சிம்கார்டு எண் வேறு பயனருக்கு சென்றுவிடுகிறது. சிம் ஸ்வாப் மோசடிகள் சில சமயங்களில் சிம் ஸ்வாப் மோசடிகள் நடக்கின்றன. அதாவது மொபைல் எண்ணை வேறு நபரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து புதிய சிம் கார்டு மாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். இப்படி நடக்கும்போது பயனர்களின், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன, சம்மந்தப்பட்ட பயனர்களின் பிறந்த தேதி, ஆதார் விவரங்கள், முகவரி ஆகியவற்றை சேகரிக்கின்றனர். பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஏமாற்றி, உங்கள் எண்ணை புதிய சிம்முக்கு மாற்றுகின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மோசடி செய்பவர்கள், உண்மையான உரிமையாளர் போன்று காட்டிக்கொண்டு, “எனது சிம் கார்டு தொலைந்துவிட்டது” அல்லது “புதிய சிம் கார்டு தேவை” என்று கூறி, உங்கள் எண்ணை புதிய சிம்முக்கு மாற்றக் கோருகிறார்கள். அப்படி மொபைல் எண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் ஒரு புதிய சிம் கார்டுக்கு மாற்றுகின்றனர். இதனால், உங்கள் எண்ணுக்கு வரும் OTP-கள் (One-Time Passwords) அவர்களுக்கு செல்கின்றன. இந்த OTP-களைப் பயன்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்குகள், கிரிப்டோகரன்சி பணப்பைகள், மற்ற ஆன்லைன் கணக்குகளை அவர்கள் திருடுகிறார்கள். சமீபத்தில் கூட உத்தரகாண்டில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. மோசடி செய்பவர்கள் தொலைத்தொடர்பு ஊழியர்களாக நடித்து, மக்களை ஏமாற்றி, அவர்களின் எண்ணை மாற்றி, வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இதைத் தடுக்க தான் , இந்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 24 மணி நேர SMS தடை போன்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் மோசடிகளைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர். சிம் கார்டு காலாவதியானால் தரவு யாருக்கு கிடைக்கும்? சிம் கார்டு காலாவதியானால், அதில் உள்ள தரவு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் அழிக்கப்பட வேண்டும். ஆனால், சில சமயங்களில், தொழில்நுட்ப கோளாறு அல்லது முறையற்ற அழிப்பு முறைகள் காரணமாக, தரவு முழுமையாக அழிக்கப்படாமல் இருக்கலாம். இதனால், புதிய பயனருக்கு உங்கள் பழைய தொடர்பு எண்கள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் தனியுரிமையை பாதிக்கக்கூடும். சிம் கார்டை மாற்றும்போது அல்லது கைவிடும்போது, அதிலுள்ள தரவை முழுமையாக அழிப்பது அவசியமாகிறது. இதற்கான தொலைத்தொடர்பு நிறுவனத்தை அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் எத்தனை சிம் கார்டுகளை வாங்கலாம்? இந்தியாவில், TRAI விதிகளின்படி, ஒரு நபர் தனது ஆதார் அடையாளத்துடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கலாம். இது மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வரம்பை மீறுகின்றனர். திருடப்பட்ட தரவுகளை, ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் மோசடியாக வாங்கப்பட்டு, OTP உருவாக்கத்திற்காக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் சிம் ஸ்வாப் மோசடிகளைத் தவிர்க்க, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிமும் பகிர வேண்டாம். ஆதார் விவரங்கள், வங்கி தகவல்கள் ஆகியவற்றை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் மாற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க, தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாதி இணையதளத்தை (https://www.sancharsaathi.gov.in/) அல்லது செயலியை பயன்படுத்தலாம். மொபைல் எண்ணில் திடீரென சேவை நிறுத்தப்பட்டால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். சிம் ஸ்வாப் மோசடிகள் மற்றும் தரவு திருட்டு இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிமுறைகள் மோசடிகளைக் குறைக்க உதவினாலும், உங்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்து, சந்தேகத்திற்கிடமான எந்த அழைப்பு வந்தாலும் உடனடியாக புகாரளியுங்கள்! மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியுமா?

விகடன் 16 Jul 2025 7:00 am

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? | Depth

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் Sanchar sathi ( சஞ்சார் சாதி) என்ற செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, டிஜிட்டல் மோசடிகளை தடுக்கவும் போலியான அழைப்புகள் மற்றும் மோசடிகளில் புகார் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, மக்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் இணைப்புகளை சரிபார்க்க இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பேரில் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை அறிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த செயலி உதவியாக உள்ளது. மொபைல் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலும் அதை கண்காணிக்கவோ அல்லது முடக்கவோ இந்த செயலி உதவியாக இருக்கிறது. CEIR (Central Equipment Identity Register) அமைப்புடன் இணைந்து, தொலைந்த மொபைல்களை முடக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அன்றாடம் டிஜிட்டல் மோசடிகள் நடந்து வரும்நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒரு மொபைல் போன் என்று எடுத்துக் கொண்டால் அதன் சிம் எப்படி வேலை செய்கிறது? எப்படி மோசடி நடக்கிறது? பயன்படுத்தப்படாத சிம் யாருக்கு செல்கிறது? என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். சிம் கார்டு எப்படி வேலை செய்கிறது? சிம் கார்டு ( Subscriber Identity Module) என்பது மொபைல் போனில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறிய மின்னணு சிப். இது மொபைல் எண்ணை அடையாளப்படுத்தி, மொபைல் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. சிம் கார்டில் IMSI (International Mobile Subscriber Identity) எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணும், சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பும் (authentication key) சேமிக்கப்பட்டிருக்கும். இவை பயனர்களின் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தி, அழைப்புகள் செய்யவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும், இணையத்தைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. சிம் கார்டு ஒரு சிறிய கணினி போல செயல்படுகிறது. eSIM என்ற புதிய தொழில்நுட்பம் eSIM என்ற புதிய தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இது மொபைல் போனில் உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் சிம்மாக இருக்கிறது. eSIM மூலம், வெளிநாடு செல்லும்போது சிம் கார்டை மாற்றாமல், எளிதாக நெட்வொர்க்குகளை மாற்றலாம். இது சிம் கார்டு தொலைவது அல்லது திருடப்படுவது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கிறது. இந்தத் தொழில்நுட்பம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பழைய சிம் எண், யாருக்கு போகும்? ஒரு சிம் கார்டு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலிழந்துவிடும். இந்தியாவில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளின்படி, ஒரு மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்த, குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். இது ஏற்கனவே இருந்த உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது. ஆனால், அதே குறிப்பிட்ட எண்ணை புதிய பயனருக்கு ஒதுக்கும்போது, முந்தைய உரிமையாளரின் தரவு முழுமையாக அழிக்கப்பட வேண்டும். அப்படி தரவுகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 90 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தாத சிம்கார்டு எண் வேறு பயனருக்கு சென்றுவிடுகிறது. சிம் ஸ்வாப் மோசடிகள் சில சமயங்களில் சிம் ஸ்வாப் மோசடிகள் நடக்கின்றன. அதாவது மொபைல் எண்ணை வேறு நபரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து புதிய சிம் கார்டு மாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். இப்படி நடக்கும்போது பயனர்களின், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன, சம்மந்தப்பட்ட பயனர்களின் பிறந்த தேதி, ஆதார் விவரங்கள், முகவரி ஆகியவற்றை சேகரிக்கின்றனர். பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஏமாற்றி, உங்கள் எண்ணை புதிய சிம்முக்கு மாற்றுகின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மோசடி செய்பவர்கள், உண்மையான உரிமையாளர் போன்று காட்டிக்கொண்டு, “எனது சிம் கார்டு தொலைந்துவிட்டது” அல்லது “புதிய சிம் கார்டு தேவை” என்று கூறி, உங்கள் எண்ணை புதிய சிம்முக்கு மாற்றக் கோருகிறார்கள். அப்படி மொபைல் எண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் ஒரு புதிய சிம் கார்டுக்கு மாற்றுகின்றனர். இதனால், உங்கள் எண்ணுக்கு வரும் OTP-கள் (One-Time Passwords) அவர்களுக்கு செல்கின்றன. இந்த OTP-களைப் பயன்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்குகள், கிரிப்டோகரன்சி பணப்பைகள், மற்ற ஆன்லைன் கணக்குகளை அவர்கள் திருடுகிறார்கள். சமீபத்தில் கூட உத்தரகாண்டில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. மோசடி செய்பவர்கள் தொலைத்தொடர்பு ஊழியர்களாக நடித்து, மக்களை ஏமாற்றி, அவர்களின் எண்ணை மாற்றி, வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இதைத் தடுக்க தான் , இந்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 24 மணி நேர SMS தடை போன்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் மோசடிகளைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர். சிம் கார்டு காலாவதியானால் தரவு யாருக்கு கிடைக்கும்? சிம் கார்டு காலாவதியானால், அதில் உள்ள தரவு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் அழிக்கப்பட வேண்டும். ஆனால், சில சமயங்களில், தொழில்நுட்ப கோளாறு அல்லது முறையற்ற அழிப்பு முறைகள் காரணமாக, தரவு முழுமையாக அழிக்கப்படாமல் இருக்கலாம். இதனால், புதிய பயனருக்கு உங்கள் பழைய தொடர்பு எண்கள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் தனியுரிமையை பாதிக்கக்கூடும். சிம் கார்டை மாற்றும்போது அல்லது கைவிடும்போது, அதிலுள்ள தரவை முழுமையாக அழிப்பது அவசியமாகிறது. இதற்கான தொலைத்தொடர்பு நிறுவனத்தை அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் எத்தனை சிம் கார்டுகளை வாங்கலாம்? இந்தியாவில், TRAI விதிகளின்படி, ஒரு நபர் தனது ஆதார் அடையாளத்துடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கலாம். இது மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வரம்பை மீறுகின்றனர். திருடப்பட்ட தரவுகளை, ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் மோசடியாக வாங்கப்பட்டு, OTP உருவாக்கத்திற்காக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் சிம் ஸ்வாப் மோசடிகளைத் தவிர்க்க, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிமும் பகிர வேண்டாம். ஆதார் விவரங்கள், வங்கி தகவல்கள் ஆகியவற்றை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் மாற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க, தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாதி இணையதளத்தை (https://www.sancharsaathi.gov.in/) அல்லது செயலியை பயன்படுத்தலாம். மொபைல் எண்ணில் திடீரென சேவை நிறுத்தப்பட்டால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். சிம் ஸ்வாப் மோசடிகள் மற்றும் தரவு திருட்டு இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிமுறைகள் மோசடிகளைக் குறைக்க உதவினாலும், உங்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்து, சந்தேகத்திற்கிடமான எந்த அழைப்பு வந்தாலும் உடனடியாக புகாரளியுங்கள்! மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியுமா?

விகடன் 16 Jul 2025 7:00 am

பிரிக்ஸ் உச்சி மாநாடு முதல் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 7-14

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியா டெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தி ஹிந்து 15 Jul 2025 8:31 pm

பிரிக்ஸ் உச்சி மாநாடு முதல் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 7-14

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியா டெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தி ஹிந்து 15 Jul 2025 7:31 pm

பிரிக்ஸ் உச்சி மாநாடு முதல் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 7-14

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியா டெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தி ஹிந்து 15 Jul 2025 6:31 pm

பிரிக்ஸ் உச்சி மாநாடு முதல் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 7-14

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியா டெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தி ஹிந்து 15 Jul 2025 5:31 pm