குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது!
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது!
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது!
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது!
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது!
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது!
குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
உயர்வை வணிகத்தில் எட்டுகிறோம் | வாழ்ந்து காட்டுவோம்!
மதுரை மல்ட்டி கிராப் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மேலூர், கோட்டநத்தம்பட்டி, மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 1,002 உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
`தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே'- உடல்நலக் குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை; கதறிய பாகன்!
நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களில் ஒன்றாக நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவர் யானையை அன்பளிப்பாக வழங்கினார். அதை கோயில் நிர்வாகம் சிறப்பாக பராமரித்து வந்தது. கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்த யானையை ராமதாஸ் என்ற பாகன் கவனித்து வந்தார். காந்திமதி யானை பக்தர்களிடம் நன்கு பழகும் என்பதால் பெண்களும் குழந்தைகளும் கூட அச்சமின்றி அதன் அருகில் சென்று பழங்களைக் கொடுப்பார்கள். கோயிலில், காந்திமதிக்கு தனி மின்விசிறி, தனி குளியல் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பக்தர்களால் செல்லப் பிள்ளையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 4 டன் எடை கொண்ட காந்திமதியின் வயது 58 என்பதால், வயது முதிர்வால் கடந்த 2015-ம் ஆண்டு கால் சவ்வு கிழிந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக காந்திமதி யானை படுக்கவும், எழுவதற்கும் சிரமப்பட்டது. கடந்த சில நாள்களாக படுக்க முடியாமல் சிரமப்பட்ட காந்திமதி, இரவு நேரத்திலும் நின்று கொண்டே தூங்கியது. மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட காந்திமதியை வனத்துறை மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் கண்காணித்து வந்தார்கள். நேற்று கீழே அமர்ந்த காந்திமதியால் மீண்டும் எழ முடியவில்லை. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காந்திமதி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிரேன் மூலமாக யானையை எழ வைத்து உணவு கொடுக்க முயற்சி செய்யப்பட்டும் பலனின்றி இன்று காலை 7:30 மணிக்கு காந்திமதி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யானை காந்திமதி உயிரிழந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை பராமரித்து வந்த பாகன் ராமதாஸ் யானை முன்பு நின்று கண்கலங்கியபடி, இத்தனை காலமும் உன்னை நம்பித்தானே வாழ்ந்து வந்தேன். என்னைத் தவிக்க விட்டுப் போய்விட்டாயே.. எனக் கலங்கி அழுதது பக்தர்களை கண்கலங்க வைத்தது. பின்னர் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட காந்திமதிக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் கோயில் அருகே தாமரைக்குளம் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் யானையின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். யானை காந்திமதி இறந்ததைத் தொடர்ந்து கோயிலின் நடை மூடப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்பு திறக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
உயர்வை வணிகத்தில் எட்டுகிறோம் | வாழ்ந்து காட்டுவோம்!
மதுரை மல்ட்டி கிராப் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மேலூர், கோட்டநத்தம்பட்டி, மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 1,002 உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
உயர்வை வணிகத்தில் எட்டுகிறோம் | வாழ்ந்து காட்டுவோம்!
மதுரை மல்ட்டி கிராப் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மேலூர், கோட்டநத்தம்பட்டி, மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 1,002 உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
விவேகானந்தரும் சில குறிப்புகளும் | ஜன.12 - தேசிய இளைஞர் தினம் சிறப்புப் பகிர்வு
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஐ வருடந்தோறும் இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
விவேகானந்தரும் சில குறிப்புகளும் | ஜன.12 - தேசிய இளைஞர் தினம் சிறப்புப் பகிர்வு
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஐ வருடந்தோறும் இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
உயர்வை வணிகத்தில் எட்டுகிறோம் | வாழ்ந்து காட்டுவோம்!
மதுரை மல்ட்டி கிராப் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மேலூர், கோட்டநத்தம்பட்டி, மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 1,002 உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
விவேகானந்தரும் சில குறிப்புகளும் | ஜன.12 - தேசிய இளைஞர் தினம் சிறப்புப் பகிர்வு
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஐ வருடந்தோறும் இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
விவேகானந்தரும் சில குறிப்புகளும் | ஜன.12 - தேசிய இளைஞர் தினம் சிறப்புப் பகிர்வு
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஐ வருடந்தோறும் இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
உயர்வை வணிகத்தில் எட்டுகிறோம் | வாழ்ந்து காட்டுவோம்!
மதுரை மல்ட்டி கிராப் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மேலூர், கோட்டநத்தம்பட்டி, மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 1,002 உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
விவேகானந்தரும் சில குறிப்புகளும் | ஜன.12 - தேசிய இளைஞர் தினம் சிறப்புப் பகிர்வு
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஐ வருடந்தோறும் இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
Los Angeles fires: காட்டுத்தீயும் பொசுங்கிய பெரு நகரமும்... தீக்கிரையாகும் ஹாலிவுட் நகரம் | Album
Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires முழுமையான தகவலுக்கு... Los Angeles fires: `சாம்பலாகும் கனவுகளின் நகரம்; தடுமாறும் அமெரிக்கா’ - பேரழிவை காட்டும் காட்டுத்தீ
Los Angeles fires: `சாம்பலாகும் கனவுகளின் நகரம்; தடுமாறும் அமெரிக்கா’ - பேரழிவை காட்டும் காட்டுத்தீ
Los Angeles fires அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான காலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கு பக்கம் உள்ள பாலிசேட்ஸ் மற்றும் கிழக்கு பக்கம் உள்ள ஈடன் பகுதிகளிலிருந்து பரவிய காட்டுத் தீ, நகரை சாம்பலாக்கி வருகிறது. ஜனவரி 10-ம் தேதி வெளியான தகவல்களின் அடிப்படையில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 9000க்கும் மேலான வீடுகள், கடைகள் மற்றும் பிற கட்டடங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இவற்றில் 5,300க்கும் மேலான கட்டடங்கள் முழுவதுமாக சிதைந்துவிட்டன. அதிகாரிகள் வான்வழி அகச்சிகப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில், இது இதுவரையில் நடக்காத மிகப் பெரிய பேரழிவு இது எனக் கூறியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் தீ காரணமாக ஏற்பட்ட சேதங்களில் இதுதான் அதிகப்படி என்றும் தெரிவித்துள்ளனர். நேற்று காலை வரையில், 13,690 ஏக்கர் வரை பரவியிருந்த, தீ துளியும் கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது. மறுபக்கம் பாலிசேட்ஸ் தீ 19,978 ஏக்கர்கள் பரவியிருக்கிறது. இவைத்தவிர கென்னெத் மற்றும் சன்செட் பகுதிகளிலிருந்தும் காட்டுத்தீ பரவி வருகிறது. கலிஃபோர்னியாதான் மொத்த அமெரிக்காவின் ஜி.டி.பியில் அதிகம் பங்கு வகிக்கும் மாகாணம். இந்த காட்டுத்தீயால் சுமார் 150 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருப்பதாக AccuWeather தளம் தெரிவிக்கிறது. இந்திய மதிப்பில், 12.45 லட்சம் கோடி! பாதிக்கப்பட்ட இடங்களில் கொள்ளையடித்தல் உள்ளிட்ட சட்ட விரோத சம்பவங்களையும் பிற அசம்பாவிதங்களையும் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தீ பரவுவதும் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற இடங்களிலும் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதிலும் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை நிரம்பி, இருள் சூழ்ந்திருக்கிறது. ஹாலிவுட்டில் வாழ்ந்த பல பிரபலங்களின் வீடுகள் சிதைந்திருக்கின்றன. காட்டுத்தீ பரவியது எதனால்? அமெரிக்காவில் வழக்கமாக ஏற்படும் காட்டு தீக்கு மின்னல் தாக்குதலே காரணமாக இருக்கும். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் கதையில் அப்படி இல்லை. பாலிசேட்ஸ் மற்றும் ஈடன் பகுதிகளில் காட்டுத்தீ உருவான நாளில் மின்னல் தாக்குதல் எதுவும் பதிவாகவில்லை என்கின்றனர். PALISADES FIRE | 2921 acres 0% containment. Extreme fire behavior, short & long-range spotting, continues to challenge firefighting efforts for the Palisades Fire. Winds gusts up to 60 MPH are expected to continue through Thursday. pic.twitter.com/QHKIh6u6FD — L.A. County Fire Department (@LACoFDPIO) January 8, 2025 வேண்டுமென்றே தீ வைப்பது, மின்சார கம்பிகள் மற்றும் பிற பயன்பாட்டு கம்பிகள் மூலம் தீ பரவுவது ஆகிய காரணிகளும் பல தீ பரவல் சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. குப்பைகளை எரிப்பதும், பட்டாசு வெடிப்பதும் கூட காட்டுத்தீ பரவ காரணமாக அமையலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை தீ பரவிய தொடக்கம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட கலிஃபோர்னியா மாகாணத்தின் பல பகுதிகள் கடந்த 8 மாதகாலமாக மழை இல்லாமல் வறண்டிருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸில் 0.4 செ.மீ மட்டுமே மழை பொழிந்திருக்கிறது. இதனால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப வறண்ட நிலப்பரப்பு வழியாக காட்டுத்தீ எளிமையாக பரவியுள்ளது. முதன்முதலில் நெருப்பு எழ காரணம் என்ன என்பதைக் கண்டறிவதை விட மக்களை பாதுக்காப்பான பகுதிக்கு வெளியேற்றுவதிலும், மேற்கொண்டு சேதம் ஏற்படுவதை தடுப்பதிலும்தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து மக்கள் வெளியேறியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. The fires were to hot in LA they melted the aluminum within the car. pic.twitter.com/eqJViJTtJN — AlphaFo (@Alphafox78) January 10, 2025 உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் சாலையில் கார்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் பல நூறுகார்கள் சாலையில் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. அமெரிக்காவால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லையா? காட்டுத்தீ பரவ காலநிலை மாற்றம் சரியான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. வறட்சியின் காரணமாக காய்ந்த விளைநிலங்கள் காட்டுத்தீக்கு எரிபொருளாக செயல்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான அதிவேகமான காற்றும் தீ பரவ உதவியுள்ளது. கலிஃபோர்னியா அமெரிக்காவிலேயே அதிக நிதி ஒதுக்கப்படும் தீயணைப்புத் துறையைக் கொண்டிருக்கிறது. உலகின் சிறந்த தீயணைப்பு வீரர்கள் இருந்தும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளனர். LOS ANGELES IS BURNING VIDEO: WEST LA NEIGHBORHOOD RIGHT NOW This is shocking. Our hearts ache for everyone in Pacific Palisades and Los Angeles as these insane devastating fires rage on. ⛔️ PLEASE, stay safe—nothing is more important than your life and the lives of… pic.twitter.com/dXSllWZZf9 — Shirion Collective (@ShirionOrg) January 8, 2025 தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதிகளின் கரடுமுரடான பகுதிகளில் நெருப்புடன் சண்டையிட சிரமப்படுகின்றனர். பல திசைகளில் இருந்து காட்டுத்தீ பரவுவதால் தீயணைப்புத்துறையினர் சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள முடியவில்லை. வீடுகளில் தீயணைக்கப் பயன்படுத்தப்படும் வாகனங்களால் காட்டுத்தீக்கு ஈடுகொடுக்க முடியவில்லை, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம். இதன் சுற்றுவட்டாரத்தில் காட்டுத்தீயால் எளிமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் கூட மக்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். தேவையான தண்ணீர் இல்லாமல் தீயை எதிர்த்துப் போரிடுவது இந்த பகுதிகளில் கடும் சவாலாக மாறியுள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்த `நிகழ்வுகள்' மீண்டும் அரங்கேறியிருக்கிறதா... புதிய ஆய்வு சொல்வதென்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
ஊட்டி: பாறையில் சரிந்து விழுந்த யானைக்கு நேர்ந்த சோகம்; சத்தம் கேட்டுப் பதறிய மக்கள்; என்ன நடந்தது?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி பல்லுயிர் பெருக்க வள மண்டலம். ஆனால், யானைகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளால் அனைத்தும் துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் திணறி வருகின்றன. அடி சறுக்கி உயிரிழந்த யானை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்தாலும் கடுமையான எதிர்கொள்ளல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. யானைகளின் உணவுத்தேவை மற்றும் இடப்பெயர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் குன்னூர் மலைச்சரிவில் தனியார், நெடுஞ்சாலைத்துறை, மலை ரயில் நிர்வாகம் போன்றவற்றால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களால் தற்போது போக்கிடம் தெரியாமல் யானைகள் தடுமாறி வருகின்றன. இந்நிலையில், குன்னூர் மலைச்சரிவில் நெடுஞ்சாலையோர வனத்தில் நேற்று மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யானை ஒன்று அடி சறுக்கி, 20 அடி பள்ளத்தில் விழுந்திருக்கிறது. பாறை கற்களோடு யானை சரிந்து விழும் பயங்கர சத்தத்தைக் கேட்டுப் பதறிய அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 20 அடி பள்ளத்தில் விழுந்து காயத்துடன் துடித்த யானைக்குக் குடிநீர் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். எழுந்து நிற்பதற்கு முயற்சி செய்த அந்த யானை, நிலைதடுமாறி அருகிலிருந்த அருவிப் பாறையில் சறுக்கி மீண்டும் பல அடி பள்ளத்தில் உருண்டு விழுந்திருக்கிறது. இதைக் கண்டு பதறிய வனத்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது யானை பரிதாபமாக உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். மலைச்சரிவில் யானை சறுக்கி விழும் வீடியோ பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அடி சறுக்கி உயிரிழந்த யானை இந்த சோகம் குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், இந்த பகுதியில் கூட்டத்துடன் நடமாடி வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று பாறைகள் நிறைந்த பல அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது. யானைகள் இது போன்று அடி சறுக்கி விழுவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யானைகளின் வழக்கமான வழித்தடத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்!
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்!
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்!
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்!
எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
காட்டுக்குள்இப்படிப்பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக்கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா?நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும்,தொலைவில் உள்ளவர்களிடம்உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.
“நவீனக் காதலின் ‘யூ டேர்ன்’ வளைவுகள்!” - கிருத்திகா உதயநிதி நேர்காணல்
ரஹ்மான் சார் இருக்கும் பிஸிக்கு அவரைப் பிடிக்க முடியாதுதான். ஆனால், இந்தக் கதைக்கு அவரது நவீன இசை எவ்வளவு அவசியமானது என்பதையும் கதையோட்டத்தில் பலவிதமான ‘வெரைட்டி’ யில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் அமைந்து விட்டதையும் அவரிடம் கூற விரும்பினேன்.
‘பாகுபலி’ போன்று உலகையே தனது சந்தையாக்கிக்கொண்ட படங்கள் தெலுங்கு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் தற்போதைய முதன்மை அடையாளம். இன்னொரு பக்கம் ரயிலையே தன் புஜ பலத்தால் நிறுத்தும் கோமாளி மாஸ் ஹீரோ படங்களையும் அங்கே ஓட வைப்பார்கள்.
‘பாகுபலி’ போன்று உலகையே தனது சந்தையாக்கிக்கொண்ட படங்கள் தெலுங்கு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் தற்போதைய முதன்மை அடையாளம். இன்னொரு பக்கம் ரயிலையே தன் புஜ பலத்தால் நிறுத்தும் கோமாளி மாஸ் ஹீரோ படங்களையும் அங்கே ஓட வைப்பார்கள்.
“நவீனக் காதலின் ‘யூ டேர்ன்’ வளைவுகள்!” - கிருத்திகா உதயநிதி நேர்காணல்
ரஹ்மான் சார் இருக்கும் பிஸிக்கு அவரைப் பிடிக்க முடியாதுதான். ஆனால், இந்தக் கதைக்கு அவரது நவீன இசை எவ்வளவு அவசியமானது என்பதையும் கதையோட்டத்தில் பலவிதமான ‘வெரைட்டி’ யில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் அமைந்து விட்டதையும் அவரிடம் கூற விரும்பினேன்.
யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
காட்டுக்குள்இப்படிப்பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக்கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா?நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும்,தொலைவில் உள்ளவர்களிடம்உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.
“நவீனக் காதலின் ‘யூ டேர்ன்’ வளைவுகள்!” - கிருத்திகா உதயநிதி நேர்காணல்
ரஹ்மான் சார் இருக்கும் பிஸிக்கு அவரைப் பிடிக்க முடியாதுதான். ஆனால், இந்தக் கதைக்கு அவரது நவீன இசை எவ்வளவு அவசியமானது என்பதையும் கதையோட்டத்தில் பலவிதமான ‘வெரைட்டி’ யில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் அமைந்து விட்டதையும் அவரிடம் கூற விரும்பினேன்.
யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
காட்டுக்குள்இப்படிப்பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக்கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா?நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும்,தொலைவில் உள்ளவர்களிடம்உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.
யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
காட்டுக்குள்இப்படிப்பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக்கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா?நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும்,தொலைவில் உள்ளவர்களிடம்உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.
1,000 வேலைகளுக்கு AI-ஐ மூலம் விண்ணப்பிக்கச் செய்துவிட்டு தூங்கிய நபர்; எழுந்ததும் காத்திருந்த ஆஃபர்!
தற்கால தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவின் வருகை (AI - Artificial intelligence) பல்வேறு தளங்களில் மனிதர்களின் வேலையை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு அல்லது எளிமையாக்கிக்கொண்டு வருகிறது. கட்டுரை எழுதுதல், ஆவணங்களைத் தயாரித்தல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் எனப் பல்வேறு வகைகளில் AI-ஐ மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், ஒருநபர் தான் தூங்கும் நேரத்தில் 1,000 வேலைகளுக்கு AI மூலம் தானாக விண்ணப்பிக்கச் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. AI ``இனி போர்களில் AI'' - உக்ரைன் அதிகாரி சொல்வதென்ன? ரெட்டிட் (Reddit) தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அந்த நபர், ``AI bot ஒன்றை நான் உருவாக்கினேன். இதுவே, வேலை விவரங்களை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி CV-க்களை உருவாக்கி, வேலைக்கு எடுப்பவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. தானாகவே வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறது. இவையனைத்தையும் நான் தூங்கும்போது அது செய்கிறது. இதன் மூலம், ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களைப் பெற எனக்கு இது உதவியது. ஒவ்வொரு வேலைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட CV-க்கள் இதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகைய முறை நம்ப முடியாத அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு வேலை விவரத்துக்கும் ஏற்றவாறு CV-க்கள் உருவாக்குவதன் மூலம், AI மற்றும் வேலைக்கு ஆள் எடுப்பவர்களால் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது, வேலை உலகில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதேசமயம், AI மூலம் தானாக வேலைக்கு விண்ணப்பிப்பது பற்றிய கேள்வியும் எழுகிறது. I used AI to automatically apply for 1000 jobs - and I got 50 interviews! by in GetEmployed அப்போது, வேலைக்கான தேர்வு செயல்முறையை மேம்படுத்த முற்படும்போது, பணிச்சூழலில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தும்போது மனித வளத்தை இழக்க நேரிடும். எனவே, செயற்கை நுண்ணறிவின் செயல்திறன் மற்றும் மனித தொடர்புகளுக்கிடையே ஒரு நுட்பமான சமநிலையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான், வேலையின் எதிர்காலத்தை உருவாக்க முடியும். அது வெறும் உற்பத்தியைச் சார்ந்து மட்டுமல்லாமல், அனைவருக்கும் நிறைவானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். என்று குறிப்பிட்டிருக்கிறார். AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்களே! VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/PesalamVaanga
1,000 வேலைகளுக்கு AI-ஐ மூலம் விண்ணப்பிக்கச் செய்துவிட்டு தூங்கிய நபர்; எழுந்ததும் காத்திருந்த ஆஃபர்!
தற்கால தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவின் வருகை (AI - Artificial intelligence) பல்வேறு தளங்களில் மனிதர்களின் வேலையை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு அல்லது எளிமையாக்கிக்கொண்டு வருகிறது. கட்டுரை எழுதுதல், ஆவணங்களைத் தயாரித்தல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் எனப் பல்வேறு வகைகளில் AI-ஐ மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், ஒருநபர் தான் தூங்கும் நேரத்தில் 1,000 வேலைகளுக்கு AI மூலம் தானாக விண்ணப்பிக்கச் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. AI ``இனி போர்களில் AI'' - உக்ரைன் அதிகாரி சொல்வதென்ன? ரெட்டிட் (Reddit) தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அந்த நபர், ``AI bot ஒன்றை நான் உருவாக்கினேன். இதுவே, வேலை விவரங்களை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி CV-க்களை உருவாக்கி, வேலைக்கு எடுப்பவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. தானாகவே வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறது. இவையனைத்தையும் நான் தூங்கும்போது அது செய்கிறது. இதன் மூலம், ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களைப் பெற எனக்கு இது உதவியது. ஒவ்வொரு வேலைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட CV-க்கள் இதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகைய முறை நம்ப முடியாத அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு வேலை விவரத்துக்கும் ஏற்றவாறு CV-க்கள் உருவாக்குவதன் மூலம், AI மற்றும் வேலைக்கு ஆள் எடுப்பவர்களால் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது, வேலை உலகில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதேசமயம், AI மூலம் தானாக வேலைக்கு விண்ணப்பிப்பது பற்றிய கேள்வியும் எழுகிறது. I used AI to automatically apply for 1000 jobs - and I got 50 interviews! by in GetEmployed அப்போது, வேலைக்கான தேர்வு செயல்முறையை மேம்படுத்த முற்படும்போது, பணிச்சூழலில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தும்போது மனித வளத்தை இழக்க நேரிடும். எனவே, செயற்கை நுண்ணறிவின் செயல்திறன் மற்றும் மனித தொடர்புகளுக்கிடையே ஒரு நுட்பமான சமநிலையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான், வேலையின் எதிர்காலத்தை உருவாக்க முடியும். அது வெறும் உற்பத்தியைச் சார்ந்து மட்டுமல்லாமல், அனைவருக்கும் நிறைவானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். என்று குறிப்பிட்டிருக்கிறார். AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்களே! VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/PesalamVaanga
யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
காட்டுக்குள்இப்படிப்பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக்கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா?நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும்,தொலைவில் உள்ளவர்களிடம்உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.
புதுச்சேரி: சுட்டீஸ்களை கவரும் 'பறவைகள் மற்றும் வனவிலங்குகள் உலகம்'கண்காட்சி | Photo Album
ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.
ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
1,000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோயில்!
சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று.
சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் - மக்கள் அதிர்ச்சி
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.
1,000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோயில்!
சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று.
ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!
`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில்
திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!
`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில்
சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.
1,000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோயில்!
சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று.
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் - மக்கள் அதிர்ச்சி
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
'Ajith kumar சாருக்கு இது பெரிய Dream!' - Aarav Shares | Dubai | Motor Vikatan
திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!
`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில்
சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.
ஒளியில் இத்தனை வகைகளா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 8
தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை.
1,000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோயில்!
சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று.
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் - மக்கள் அதிர்ச்சி
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.
ஒளியில் இத்தனை வகைகளா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 8
தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை.
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் - மக்கள் அதிர்ச்சி
உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!
`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில்
சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.
ஒளியில் இத்தனை வகைகளா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 8
தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை.
பாசக்கார பெற்றோர்; 'சூப்'பில் மிதக்கும் கால்; மனிதர்களின் முகங்களை சிதைக்கும்... இது கரடிகளின் கதை
காடுகள் துண்டாடப்பட்டுவிட்டதால், மனித - விலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. யானை, புலி, சிறுத்தைகளைப்போலவே குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரடிகளின் வருகையும் அதிகரித்திருக்கிறது. ஏன் இப்படி, என்னதான் தீர்வு என்கிற இரண்டு கேள்விகளுடன் சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களிடம் பேசினோம். கரடி மனித - கரடி எதிர்கொள்ளல் ''மனித - விலங்கு எதிர்கொள்ளலில் கரடிகளால் மனிதர்களுக்கு நிகழும் கொடூரங்கள், மனிதர்களால் கரடிக்கு நிகழும் கொடுமைகள் இரண்டுமே பதைபதைக்க வைத்துவிடும். கரடிகள் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவை. அவை மனிதர்களுடைய கண்களுக்குத் தென்படாது. மனிதர்களின் பெருக்கம் காரணமாக காடுகள் நகரமயமாகி வருவதால், மனித - கரடி எதிர்கொள்ளல் பரவலாக நடைபெற ஆரம்பித்துவிட்டன. கரடிகள் கூச்சச் சுபாவிகள், நாம் அவற்றை தாக்கிவிடுவோம் என்கிற அச்சத்திலோ அல்லது பாதுகாப்பு நிமித்தம் நாம் அவற்றைத் தாக்க முற்படும்போதோ தான் கரடிகள் நம்மைத் தாக்கும். கரடிகளால் காயமடைந்தவர்களின் நிலையைக் கண்கொண்டு பார்க்கமுடியாது. கரடியின் கால் நகங்கள் கூர்மையாக இருப்பதால், மனிதர்களின் தலைமீது காலைத் தூக்கிப்போட்டு லேசாக இழுத்தாலே முகம் சிதைந்துவிடும். கரடிகளால் தாக்கப்பட்டவர்கள் பலரும் முகம் முழுக்க சேதமடைந்துவிட்டதால் ஒரு கண்ணையோ அல்லது இரண்டு கண்களையுமோ இழந்திருப்பார்கள். புலி, சிறுத்தைபோல கரடிகள் பெரும்பாலும் உயிராபத்து ஏற்படுத்தவில்லையென்றாலும், பாதிக்கப்பட்டவர்களை பாதி உயிராக்கிவிடுகின்றன என்பதே உண்மை. கரடி கால் சூப்! இன்னொரு பக்கம், கரடிகள் விஷயத்தில் மனிதர்களில் சிலரும் கொடூரமானவர்கள்தான். வன விலங்குகளை வைத்து தொழில் செய்யக்கூடாது என்கிற சட்டம் வருவதற்கு முன்னால், கரடிகளை வைத்து வித்தைக்காட்டியவர்கள் அவற்றுக்கு செய்தவையெல்லாம் கொடூரங்களின் உச்சம். கரடிகளின் இனப்பெருக்க காலத்திற்காகக் காத்திருந்து, தாய்க்கரடியைக் கொன்றுவிட்டு குட்டிகளைத் தூக்கிச் சென்றுவிடுவார்கள். பின்னர் அவற்றுக்கு கருத்தடை செய்து, பழுக்கக் காய்ச்சிய கம்பியால் மூக்கில் துளையிட்டு கயிற்றைக்கட்டி, அவற்றின் கோரைப்பற்களை உடைத்து, அதன்பிறகு நடனமாட பழக்கப்படுத்துவார்கள். உலகளவில், கரடி கால் சூப்பும், அதன் கறியும் பக்கவாத நோய்க்கும் ஆண்மைக் குறைவிற்கும் முக்கிய மருந்தாக இருப்பதாக சீனா, ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து போன்ற சில நாட்டினர் நம்புவதால், இந்த வகையிலும் கரடிகள் மனிதர்களுக்கு இரையாகிக்கொண்டிருக்கின்றன'' என்று வருத்தப்பட்டவர், கரடிகளைப்பற்றி தொடர்ந்து பேச ஆரம்பித்தார். கரடி குட்டிகள் விஷயத்தில் பாசக்கார பெற்றோர்கள் கரடிகள் ''கரடிகள்தாம் காடுகளுக்கு மிக மிக முக்கியம். அவைதாம் விதைப்பரப்பல் என்னும் முக்கியமான வேலையை காடுகளுக்குள் செய்துகொண்டிருக்கின்றன. காற்று வழி விதைகளைப் பரப்புகிற சில மரங்களைத் தவிர்த்து, மற்ற மரங்கள் தங்களுடைய விதைப் பரவலுக்கு காடுகளில் இருக்கிற பறவைகளையும் விலங்குகளையுமே சார்ந்திருக்கிறது. குறிப்பாகக் கரடிகளை... கரடிகள் அனைத்துண்ணி. பழங்களையும் விரும்பி உண்ணும். கரையான் புற்றையும் ஒரு கைபார்க்கும். உயரமான மரங்களில் ஏறுவதற்கும், கரையான் புற்றைக் கீறி சாப்பிடுவதற்கும் ஏற்றபடி அதன் நகங்கள் மிக மிக கூர்மையாக இருக்கும். இப்படி பழங்களையும் கரையான்களையும் சாப்பிட்டுவிட்டு, கரடிகள் போடும் எச்சத்தில் புதிய புதிய மரங்கள் உருவாகி, காடுகள் அடர்ந்த காடுகளாகும். கரடிகள் தேன் விரும்பிகள். தேனீக்களின் கூட்டைக் கலைத்து, அவற்றிடம் உடல் முழுக்க கொட்டு வாங்கினாலும் அதன் உடலின் மேலிருக்கிற கனமான மயிர்ப்போர்வை கரடியைக் காப்பாற்றி விடும். குட்டிகள் விஷயத்தில் பாசக்கார பெற்றோர்கள் கரடிகள். குட்டிகள் வளரும்வரை தாயும் தந்தையும் அவற்றைத் தோள்களிலேயே சுமந்துகொண்டு இரைதேடும்'' என்றவர், மனிதர்கள் வனவிலங்குகள் எதிர்கொள்ளலைத் தவிர்க்கும் நுட்பத்தைப்பற்றி விளக்க ஆரம்பித்தார். ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகுகளின் கதை! சமவெளியில் வாழ்ந்தவர்களுக்கு இது தெரியவில்லை ''பழங்குடிகள் காடுகளுக்குள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், விலங்குகளின் காலடிச்சுவடுகள், அதன் எச்சம், சிறுநீர் போன்றவற்றின் மூலம் அவற்றின் நடமாட்டத்தை அறிந்து, அவற்றை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விடுவார்கள். ஒரு விலங்கின் வாசனையை நுட்பமாக அறிந்தவர்கள் அவர்கள். ஆனால், சமவெளிப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களுக்கு விலங்குகள் குறித்த இந்த நுட்பங்கள் ஏதும் தெரியாததால், மனித விலங்கு எதிர்கொள்ளல் சுலபமாக நிகழ்ந்துவிடுகிறது. கோவை சதாசிவம் Tiger: காட்டின் தலைமகன்; வனத்தின் காவலன்; ஆனால், கூச்ச சுபாவி...புலிகளின் இயல்புகள் தெரியுமா? தேனீ வளர்த்தால் கரடிகள் வருமா? ஒன்றையொன்று சார்ந்து வாழும் உயிர்ச்சூழலில், மனிதர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருவதால், காடு அழிப்பு, காடுகள் துண்டாடப்படுவது என விலங்குகளுக்கு பெரியளவில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வன விலங்குகளின் உணவுக் களஞ்சியம் வெகுவாக குதறப்பட்டு விட்டதால், உணவு தேடித்தான் வனவிலங்குகள் மனிதக் குடியிருப்புகளுக்கு நெருக்கமாகவோ அல்லது குடியிருப்புக்குள்ளோ வந்துவிடுகின்றன. கரடிகள் விஷயத்தில், காட்டையொட்டிய ஊர்களில் இருப்பவர்கள் தேனீ வளர்த்தால், அந்தத் தேனைச் சாப்பிடுவதற்காக கரடிகள் ஊருக்குள் வரலாம். கோழிக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் எப்படி சிறுத்தைகள் ஊருக்குள் வருமோ, அதேபோல உணவுக்கழிவுகள், காய்கறி மற்றும் பழக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கரடிகள் வரும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வனவிலங்குகளால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குவதைப் போலவே, காடுகளை விரிவாக்கம் செய்வதுதான் மனித - விலங்கு எதிர்கொள்ளலைத் தவிர்ப்பதற்கான சரியான வழி'' என்கிறார் கோவை சதாசிவம். VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/ParthibanKanavuAudioBook
ஒளியில் இத்தனை வகைகளா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 8
தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை.
Los Angeles: 10,600 ஏக்கரைக் கடந்து பரவும் காட்டுத் 'தீ' ; 5 பேர் பலி; அப்புறப்படுத்தப்படும் மக்கள்!
அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகல் காட்டுத்தீக்கு இரையாகியிருக்கிறது. இரண்டு வாரத்துக்கும் மேலாக எரிந்துக்கொண்டிருக்கும் இந்தக் காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்தக் காட்டுத்தீக்கு இதுவரை 5 பேர் பலியாகியிருக்கின்றனர். தீயை அணைக்க போதுமான ஊழியர்கள் இல்லாததால், ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காட்டுத் தீ - அமெரிக்கா 99 மைல் வேகத்தில் காற்று வீசுவதால், இந்தக் காட்டுத்தீக்கு இதுவரை 10,600 ஏக்கர் பலியாகியிருக்கிறது. 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காணாமல் போயிருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வன ஊழியர் பதிவிட்டிருக்கிறார். 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 60,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பைடன் அரசு தீயைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடதக்கது. Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs