SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

வாக்கு திருட பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:32 am

கர்நாடக விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம்

கர்​நாட​கா​வில் வட மாவட்​டங்​களான விஜயபு​ரா, பாகல்​கோட்​டை, பெல​காவி ஆகிய​வற்​றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்​யப்படு​கிறது.

தி ஹிந்து 7 Nov 2025 11:32 am

பல்வேறு திட்டங்களை தொடங்க அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அசாம் மாநிலத்துக்கு வர உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:32 am

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 16 பேர் படுகாயம்

சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நெல்லூர் மாசர்லா பகுதியில் நேற்று காலை பெட்ரோல் பிடித்து கொண்டு ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது.

தி ஹிந்து 7 Nov 2025 11:32 am

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் நேற்று தொடங்​கினர்.

தி ஹிந்து 7 Nov 2025 11:32 am

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

தி ஹிந்து 7 Nov 2025 11:32 am

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் திடீர் சோதனை

கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்​மது ஷரீப் ஷா என்​பவர் ஜம்​மு​வில் உள்ள முன்​னாள் அமைச்​சர் ஜதீந்​தர் சிங் என்​கிற பாபு சிங்​கிடம் ரூ.6.9 லட்​சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்​ற​போது போலீ​ஸாரிடம் பிடிபட்​டார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்றன என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டி உள்​ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்

சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 11:31 am

ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. Xi Jinping - Trump Meeting இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார். கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. Trump - Xi Jinping அப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங். சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை. சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா - சீனா அரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது. சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது. சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

விகடன் 7 Nov 2025 10:37 am

வாக்கு திருட பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

கர்நாடக விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம்

கர்​நாட​கா​வில் வட மாவட்​டங்​களான விஜயபு​ரா, பாகல்​கோட்​டை, பெல​காவி ஆகிய​வற்​றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்​யப்படு​கிறது.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

பல்வேறு திட்டங்களை தொடங்க அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அசாம் மாநிலத்துக்கு வர உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 16 பேர் படுகாயம்

சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நெல்லூர் மாசர்லா பகுதியில் நேற்று காலை பெட்ரோல் பிடித்து கொண்டு ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் நேற்று தொடங்​கினர்.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்

ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தொடர்ந்து பேருந்து விபத்​துகள் நடை​பெற்று வரு​வ​தால் பொது​மக்​கள் பீதி அடைந்​துள்​ளனர்.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார்.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார்.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

தி ஹிந்து 7 Nov 2025 10:31 am

`சிலையா, அரசியலா?’ - பட்டுக்கோட்டை அரசுப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டைப் போடுவது யார்?

பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டு பழமையானது. தற்போது சுமார் 2,500 மாணவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் இப்பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர், இன்ஜீனியர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பள்ளியில் படித்த பலர் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கின்றனர். பட்டுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடாமல் கிடப்பில் போட்டிருப்பது முன்னாள் மாணவர்களுக்கு வேதனையை அளிப்பதாக உள்ளது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 2023-ம் ஆண்டே நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு, பள்ளிக்கல்வித்துறை விழா கொண்டாடுவதற்கு எவ்வித முன்னெடுப்பும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் கட்சியினர் சிலர் பள்ளி நூற்றாண்டு விழா நடத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. பாரம்பர்யமான பள்ளியில் அரசியல் உள்ளே புகாமல் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என கூறி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார் பள்ளியின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் கட்சி பிரமுகர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன். ஆனாலும் நூற்றாண்டு விழவை கொண்டாடுவதற்கான முன்னெடுப்புகள் எதுவும் தொடங்காமல் இருப்பது பள்ளி மீது ஆர்வம் கொண்ட மற்றும் முன்னாள் மாணவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை ராஜேந்திரனிடம் பேசினோம், ``பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் பள்ளியில் படித்த ஆயிரகணக்கானவர்கள் உலக அரங்கில் நல்ல நிலையில் இருக்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து ஆளாகியிருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 28 தகைசால் பள்ளிகளில் இதுவும் ஒன்று. மிகப்பெரிய விளையாட்டு மைதானம், உயர் தொழில் நுட்ப ஆய்வகம், 20 ஸ்மார்ட் கிளாஸ் என தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை அரசுப்பள்ளி எங்கள் உணர்வுகளில் கலந்த இப்பள்ளி 2023ம் ஆண்டுடன் நூறாண்டை நிறைவு செய்து விட்டது. அப்போது விழா எடுப்பதற்கான முன்னெடுப்பு தொடங்கியது. ஆனால் சில காரணங்களாலும், குளறுபடிகளாலும் அப்படியே அதற்கான ஏற்பாடு நிறுத்தப்பட்டது. முன்னாள் மாணவர் என்கிற முறையில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக கடந்த ஒரு வருடமாக தீவிரமாக முயற்சித்து வருகிறேன். நூற்றாண்டு விழாவில் பள்ளி வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எனது சொந்த செலவில் சிலை செய்து வைத்துள்ளேன். விழா தொடர்பாக அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ், முரசொலி எம்.பி என பலரை சந்தித்து கோரிக்கை வைத்து விட்டேன். கல்வித்துறை ஒப்புதல் அளித்தால் போதும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்கள் மட்டுமின்றி பல தரப்பை சேர்ந்த மாணவர்கள் கல்விக்கற்பதற்கு காரணமாகவும், சமத்துவத்தை உணர்த்தியதற்கும் எங்கள் பள்ளிக்கு விழா எடுக்க வேண்டும் என்பது முன்னாள் மாணவர்களின் விருப்பம். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழாவை நடத்த வேண்டும் என்பது என் எண்ணம். இதற்காக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் பள்ளி நூற்றாண்டுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் பள்ளியில் தாமதம் இல்லாமல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில் இங்கு மட்டும் ஏன் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை என்றார் ஆதங்கத்துடன். அமைச்சர் அன்பில் மகேஸ் மேலும் சிலர் கூறுகையில், `பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த ஒருவருக்கும், ஆளும்கட்சி முக்கியப்புள்ளி ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2023ல் விழா எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது திருவள்ளுவர் சிலை உள்ளே வைப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் யோசிக்கின்றனர். ஆளும்கட்சியை சேர்ந்த மற்றொரு முக்கியப்புள்ளி திருவள்ளுவர் சிலை வைப்பதை விரும்பவில்லை. இதனால் தொடர்ந்து முடுக்கட்டை போடப்படுகிறது. விழா எடுத்து அதில் தங்களை முன்னிலை படுத்தி கொள்ளவும் சிலர் முனைகிறார்கள். லோக்கலில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இடையே நிலவும் கோஷ்டி பூசலும் இது தடைபட்டு நிற்பதற்கு காரணம். இவைகளை களைந்து பட்டுக்கோட்டை மக்கள் வாழ்வில் ஒன்றாக கலந்த பள்ளிக்கு சிறப்பாக விழா எடுக்க வேண்டும்' என்றனர். பள்ளி வட்டாரத்தில் விசாரித்தோம், `சில காரணங்களால் நூற்றாண்டு விழா தள்ளிப்போனது. விரைவில் விழா நடத்துவதற்கான ஏற்பாடு நடக்கிறது' என்றனர்.

விகடன் 7 Nov 2025 10:29 am

சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். கூட்டத்தில் பேசிய 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. மேயர் இதுவரை சிவகாசி மாநகராட்சி பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில்லை,” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சிவகாசி மாநகராட்சி கூட்டம் அதேபோல், 9வது வார்டு கவுன்சிலர் சுதாகரன் பேசுகையில், “மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் காலாவதியானவை. இவ்வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், அது ஆணையர் மீது கொலை வழக்காக பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக அனைத்து வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார். மேலும், 7 மற்றும் 8வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, “மாநகராட்சியில் வீட்டு வரி ரசீது போடுவதற்கே 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகின்றது. இதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வெளிக்கொணர வேண்டும்,” எனக் கூறினர். சிவகாசி மாநகராட்சி கூட்டம் மாநகராட்சியின் அலட்சியம் மற்றும் லஞ்சம் காரணமாக திமுக அரசுக்கு மக்கள் மனதில் கெட்டபெயர் ஏற்பட்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும்,” என அவர்கள் எச்சரித்தனர். சிவகாசி: மோசமான சாலையால் 5 நாள்களாக நடுத்தெருவில் நிற்கும் அம்மன் தேர் - மாநகராட்சி சொல்வது என்ன?

விகடன் 7 Nov 2025 10:16 am

சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். கூட்டத்தில் பேசிய 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. மேயர் இதுவரை சிவகாசி மாநகராட்சி பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில்லை,” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சிவகாசி மாநகராட்சி கூட்டம் அதேபோல், 9வது வார்டு கவுன்சிலர் சுதாகரன் பேசுகையில், “மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் காலாவதியானவை. இவ்வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், அது ஆணையர் மீது கொலை வழக்காக பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக அனைத்து வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார். மேலும், 7 மற்றும் 8வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, “மாநகராட்சியில் வீட்டு வரி ரசீது போடுவதற்கே 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகின்றது. இதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வெளிக்கொணர வேண்டும்,” எனக் கூறினர். சிவகாசி மாநகராட்சி கூட்டம் மாநகராட்சியின் அலட்சியம் மற்றும் லஞ்சம் காரணமாக திமுக அரசுக்கு மக்கள் மனதில் கெட்டபெயர் ஏற்பட்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும்,” என அவர்கள் எச்சரித்தனர். சிவகாசி: மோசமான சாலையால் 5 நாள்களாக நடுத்தெருவில் நிற்கும் அம்மன் தேர் - மாநகராட்சி சொல்வது என்ன?

விகடன் 7 Nov 2025 10:16 am

வாக்கு திருட பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

கர்நாடக விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம்

கர்​நாட​கா​வில் வட மாவட்​டங்​களான விஜயபு​ரா, பாகல்​கோட்​டை, பெல​காவி ஆகிய​வற்​றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்​யப்படு​கிறது.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 16 பேர் படுகாயம்

சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நெல்லூர் மாசர்லா பகுதியில் நேற்று காலை பெட்ரோல் பிடித்து கொண்டு ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் நேற்று தொடங்​கினர்.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்

ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தொடர்ந்து பேருந்து விபத்​துகள் நடை​பெற்று வரு​வ​தால் பொது​மக்​கள் பீதி அடைந்​துள்​ளனர்.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் திடீர் சோதனை

கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்​மது ஷரீப் ஷா என்​பவர் ஜம்​மு​வில் உள்ள முன்​னாள் அமைச்​சர் ஜதீந்​தர் சிங் என்​கிற பாபு சிங்​கிடம் ரூ.6.9 லட்​சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்​ற​போது போலீ​ஸாரிடம் பிடிபட்​டார்.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார்.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார்.

தி ஹிந்து 7 Nov 2025 9:31 am

அதிமுக: முன்னாள் எம்.பி உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. இதையடுத்து, `எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்’ என செங்கோட்டையன் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி அதிமுகவில் உள்ள குடும்ப அரசியலால் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு - இபிஎஸ் மீது செங்கோட்டையன் புகார் கடந்த 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் சென்றதையும், டிடிவி தினகரனுடன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்ததையும் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். சொன்னபடியே செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் தி.மு.க.வைப் போல அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை என்று குற்றம்சாட்டியிருந்தார். முன்னாள் அதிமுக எம்.பி. சத்தியபாமா இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர் முன்னாள் எம்.பி சத்தியபாமா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்,, நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உட்பட 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார் - புகழேந்தி காட்டம்!

விகடன் 7 Nov 2025 9:26 am

``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு தான் ஓட்டு கேட்க வருவேன்'' - சுரேஷ்கோபி சூளுரை

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.பி-யும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி , கேரள மாநிலத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். “கலுங்கு சௌகரித சம்வாத யாத்ரா” என்ற பெயரில் மக்களுடன் நட்பாக உரையாடும் நிகழ்ச்சியை ஏற்கனவே நடத்தினார். இப்போது வளர்ச்சி குறித்து மக்களுடன் பரஸ்பரம் கருத்து பரிமாறும் விதமாக “எஸ்.ஜி. காஃபி டைம்” (சுரேஷ் கோபி காஃபி டைம்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். எஸ்.ஜி காஃபி டை நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ்கோபி திருச்சூர் மாநகராட்சி ஸ்டேடியத்தில் நடந்த எஸ்.ஜி. காஃபி டைம் நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசுகையில், “கேரளாவில் எங்காவது ஒரு இடத்தில் எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டாமல் நான் மீண்டும் உங்களிடம் ஓட்டு கேட்டு வரமாட்டேன். ஆலப்புழாவில் எயிம்ஸ் கொண்டு வர முயற்சிப்பேன். கேரள மாநிலத்திற்கு எயிம்ஸ் மருத்துவமனை வழங்கப்படுமெனில், ஆலப்புழாவில்தான் அது அமைக்கப்பட வேண்டும். கேரளாவில் மிகவும் பின்தங்கி இருக்கும் இடம் இதுதான்,” என்றார். கேரள மாநிலத்தில் ஆலப்புழாவும் இடுக்கியும் தான் மிகவும் பின்தங்கி உள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களும் முன்னேறவே இல்லை. புவியியல் ரீதியாக எயிம்ஸ் மருத்துவமனை இடுக்கியில் அமைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே ஆலப்புழாவில்தான் எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். திருச்சூர் தொகுதி மக்கள்தான் என்னை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்தனர். திருச்சூருக்காக மட்டுமே செயல்படும் எம்.பி.யாக நான் இருக்க மாட்டேன்; கேரளாவுக்காக செயல்படும் திருச்சூர் மக்களின் எம்.பி.யாக இருப்பேன் என அன்று முதலே கூறி வருகிறேன். சுரேஷ்கோபி “ ஆலப்புழாவில் எயிம்ஸ் அமைக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால், திருச்சூரில் எயிம்ஸ் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். சரியான நேரத்தில், சரியான இடத்தில் எயிம்ஸ் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். நானும் அதை குறிப்பிட்டு ஒரு விஷயம் சொல்லுகிறேன் - 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டு வர வேண்டுமானால், கேரளாவில் எங்காவது ஒரு இடத்தில் எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டிவிட்டு தான் உங்கள் முன்னால் நான் வருவேன்,” என்றார். ``சபரிமலை தங்கம் மோசடியை மறைக்கவே, நடிகர்கள் வீட்டில் ED ரெய்டு'' - சர்ச்சையை கிளப்பிய சுரேஷ்கோபி

விகடன் 7 Nov 2025 9:20 am

வாக்கு திருட பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

கர்நாடக விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம்

கர்​நாட​கா​வில் வட மாவட்​டங்​களான விஜயபு​ரா, பாகல்​கோட்​டை, பெல​காவி ஆகிய​வற்​றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்​யப்படு​கிறது.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

பல்வேறு திட்டங்களை தொடங்க அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அசாம் மாநிலத்துக்கு வர உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 16 பேர் படுகாயம்

சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நெல்லூர் மாசர்லா பகுதியில் நேற்று காலை பெட்ரோல் பிடித்து கொண்டு ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் நேற்று தொடங்​கினர்.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது.

தி ஹிந்து 7 Nov 2025 8:31 am

``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “ புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அண்மைக்காலமாக இளைஞர்கள் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதே இதற்கு முக்கியக் காரணம். டாக்டர் கிருஷ்ணசாமி எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. வெளியில் தெரிந்தும் தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மதுவால் தமிழ்ச் சமூகம் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சில நாட்கள் பேசினோம், பிறகு மறந்துவிட்டோம். சமூக நீதி மண் என்றும், பெண்களுக்கு விடுதலை என்றும் பேசும் நிலையில், அவர்களுக்குத்தான் அதிகமான கொடுமைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். ``விஜய் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம்'' - டாக்டர் கிருஷ்ணசாமி SIR பூர்த்தி செய்யும் படிவம் ஒரே ஒரு மாதத்தில் SIR பணிகளை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகள் சாதி, மதம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டும். அதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடம் SIR படிவங்கள் சென்று விடாமல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். SIR பூர்த்தி செய்யும் படிவம் மிகவும் எளிமையாகவே உள்ளது; வாக்காளர்கள் விடுபடும் நிலை இல்லை. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முறையாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். SIR விவகாரத்தில் எந்த ஒரு தவறும் நடக்காதவாறு தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். டாக்டர் கிருஷ்ணசாமி சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தனர். நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் கொடுத்து பணியை பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கூடாது. இளைஞர்களின் வாழ்க்கையில் மண்ணை போட்டு விட்டால், திறமையானவர்கள் எங்கு செல்வார்கள்? திமுக அரசு நாடகங்கள் நடத்தி பயன் இல்லை -உண்மையை சொல்ல வேண்டும். புதிய தமிழகம் கட்சி ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை வைத்து மட்டும் தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995க்கு முன் மற்றும் பின் என்றுதான் பார்க்க வேண்டும். புதிய தமிழகம் கட்சி தொடங்கிய பிறகு ஒருவரும் மதம் மாறவில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் மனநிலையை தவிடுபொடியாக்கி, போராட்டக் களம் காண வைத்துள்ளோம். 1995க்கு முன்னர் தென்மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகத்தான் இருந்தது. நாங்கள் கட்சி தொடங்கிய பிறகுதான் சதவீதம் அதிகரித்தது. தேர்தல் ஆணையம் - ECI உரிமைக்காக போராட முடியும் எனும் சூழலை மாற்றியுள்ளோம். SIR கணக்கெடுப்பின் போது வாக்கு விடுபடும் என திமுகவினர்தான் பேசி வருகிறார்கள். SIR பணிகளில் ஏதேனும் தவறு நடந்தால், அதை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். தமிழக வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக்கொள்வதில் திமுகவிற்கும் பங்கு உண்டு. ஜனவரி 7ஆம் தேதிக்குப் பிறகுதான் எங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பங்கு பெறும் அளவில்தான் எங்கள் கூட்டணி அமையும். அமைச்சரவையில் பங்கு பெற்றால்தான் மக்களின் குறைபாடுகளை நீக்க முடியும்,” என்றார். ``புதிய கட்சிகளை அடக்க நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதிகமாகும்; குறையாது'' - டாக்டர் கிருஷ்ணசாமி

விகடன் 7 Nov 2025 8:10 am

``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “ புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அண்மைக்காலமாக இளைஞர்கள் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதே இதற்கு முக்கியக் காரணம். டாக்டர் கிருஷ்ணசாமி எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. வெளியில் தெரிந்தும் தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மதுவால் தமிழ்ச் சமூகம் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சில நாட்கள் பேசினோம், பிறகு மறந்துவிட்டோம். சமூக நீதி மண் என்றும், பெண்களுக்கு விடுதலை என்றும் பேசும் நிலையில், அவர்களுக்குத்தான் அதிகமான கொடுமைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். ``விஜய் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம்'' - டாக்டர் கிருஷ்ணசாமி SIR பூர்த்தி செய்யும் படிவம் ஒரே ஒரு மாதத்தில் SIR பணிகளை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகள் சாதி, மதம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டும். அதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடம் SIR படிவங்கள் சென்று விடாமல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். SIR பூர்த்தி செய்யும் படிவம் மிகவும் எளிமையாகவே உள்ளது; வாக்காளர்கள் விடுபடும் நிலை இல்லை. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முறையாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். SIR விவகாரத்தில் எந்த ஒரு தவறும் நடக்காதவாறு தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். டாக்டர் கிருஷ்ணசாமி சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தனர். நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் கொடுத்து பணியை பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கூடாது. இளைஞர்களின் வாழ்க்கையில் மண்ணை போட்டு விட்டால், திறமையானவர்கள் எங்கு செல்வார்கள்? திமுக அரசு நாடகங்கள் நடத்தி பயன் இல்லை -உண்மையை சொல்ல வேண்டும். புதிய தமிழகம் கட்சி ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை வைத்து மட்டும் தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995க்கு முன் மற்றும் பின் என்றுதான் பார்க்க வேண்டும். புதிய தமிழகம் கட்சி தொடங்கிய பிறகு ஒருவரும் மதம் மாறவில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் மனநிலையை தவிடுபொடியாக்கி, போராட்டக் களம் காண வைத்துள்ளோம். 1995க்கு முன்னர் தென்மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகத்தான் இருந்தது. நாங்கள் கட்சி தொடங்கிய பிறகுதான் சதவீதம் அதிகரித்தது. தேர்தல் ஆணையம் - ECI உரிமைக்காக போராட முடியும் எனும் சூழலை மாற்றியுள்ளோம். SIR கணக்கெடுப்பின் போது வாக்கு விடுபடும் என திமுகவினர்தான் பேசி வருகிறார்கள். SIR பணிகளில் ஏதேனும் தவறு நடந்தால், அதை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். தமிழக வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக்கொள்வதில் திமுகவிற்கும் பங்கு உண்டு. ஜனவரி 7ஆம் தேதிக்குப் பிறகுதான் எங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பங்கு பெறும் அளவில்தான் எங்கள் கூட்டணி அமையும். அமைச்சரவையில் பங்கு பெற்றால்தான் மக்களின் குறைபாடுகளை நீக்க முடியும்,” என்றார். ``புதிய கட்சிகளை அடக்க நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதிகமாகும்; குறையாது'' - டாக்டர் கிருஷ்ணசாமி

விகடன் 7 Nov 2025 8:10 am

வாக்கு திருட பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 7:31 am

கர்நாடக விவசாயிகள் 7-வது நாளாக போராட்டம்

கர்​நாட​கா​வில் வட மாவட்​டங்​களான விஜயபு​ரா, பாகல்​கோட்​டை, பெல​காவி ஆகிய​வற்​றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்​யப்படு​கிறது.

தி ஹிந்து 7 Nov 2025 7:31 am

பல்வேறு திட்டங்களை தொடங்க அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அசாம் மாநிலத்துக்கு வர உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 7:31 am

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 16 பேர் படுகாயம்

சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நெல்லூர் மாசர்லா பகுதியில் நேற்று காலை பெட்ரோல் பிடித்து கொண்டு ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது.

தி ஹிந்து 7 Nov 2025 7:31 am

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் நேற்று தொடங்​கினர்.

தி ஹிந்து 7 Nov 2025 7:31 am

பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்றைய நாள் முடிவில் பதிவான வாக்கு சதவீதம், பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பதிவாகியுள்ளது. மொத்தமாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின. பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை அதிகபட்சமாக 2000-ஆம் ஆண்டு 62.57 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில், இங்கு 1998-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 64.6 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட 8.46 சதவிகித வாக்குகள் நேற்று அதிகமாக பதிவாகின. இவ்வாறு பீகார் தேர்தல் வரலாற்றில் அதிக சதவீத வாக்குகள் பதிவானதற்கு, இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 அதேபோல், பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கியிருக்கும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், “கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகியிருப்பது பீகாரில் மாற்றம் வருவதைக் குறிக்கிறது. நவம்பர் 14-ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாள்) புதிய அமைப்பு நிறுவப்பட உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கும் இந்த வாக்குப்பதிவு, SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பிய பேச்சுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வாக்குகள் பதிவான தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

விகடன் 7 Nov 2025 7:01 am

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 7 Nov 2025 5:58 am

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 7 Nov 2025 5:31 am

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 7 Nov 2025 4:31 am

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 7 Nov 2025 3:31 am

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 7 Nov 2025 2:31 am

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 7 Nov 2025 1:31 am

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு - நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தி ஹிந்து 7 Nov 2025 12:32 am

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 11:52 pm

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 11:31 pm

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு - நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தி ஹிந்து 6 Nov 2025 11:31 pm

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்றுதற்போது வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 6 Nov 2025 10:49 pm

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்றுதற்போது வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 6 Nov 2025 10:31 pm

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 10:31 pm

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு - நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தி ஹிந்து 6 Nov 2025 10:31 pm

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 9:56 pm

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன. JNU Students Election டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (04.11.2025) மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் இடது சாரி மாணவர் அமைப்புகள் (AISA, SFI, DSF) ஓர் அணியாகவும், வலதுசாரி மாணவர் அமைப்பு (ABVP) ஓர் அணியாகவும் தேர்தலில் பங்கேற்றன. இரண்டு நாட்களாக நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை தற்போது முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர், துணைச்செயலர் என நான்கு பதவிகளைக் கொண்ட இத்தேர்தலில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று நான்கு பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகளில் ஏற்பட்ட உடைவின் காரணமாக வலதுசாரி மாணவர் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலர் பதவிகளை முறையே இடதுசாரி மாணவர்களான அதிதி, கோபிகா, டேனிஷ் அலி என்னும் மூன்று பெண்கள் கைப்பற்றியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவியை சுனில் என்னும் இடதுசாரி மாணவர் கைப்பற்றியுள்ளார். JNU Students Election நான்கில் மூன்று பெண்கள் மாணவர் சங்க பொறுப்புகளில் வெற்றி பெறுவது இந்தத் தேர்தலில் கூடுதல் சிறப்பாகும். துணைத்தலைவர் பதவிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட கேரளாவைச் சேர்ந்த கோபிகா என்பவர் மற்றவர்களை விட மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஒவ்வொரு துறைகளுக்குமான கவுன்சிலர் பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர்களே பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளனர். JNU Students Election வெற்றியடைந்துள்ள மாணவர்கள் அனைவரும் பெண்கள், இஸ்லாமிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றும் அனைத்து மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும் உறுதி பூண்டனர். மேலும், கல்விசார் நிதிக் குறைப்புக்கு எதிராகவும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை அதிகப்படுத்தவும் செய்வோம் என்றனர். மேலும் அறிவுப்புலத்திலும், போராட்டத்திலும் பெயர் போன டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை மீண்டும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்றனர்.

விகடன் 6 Nov 2025 9:46 pm

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 9:31 pm

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்றுதற்போது வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 6 Nov 2025 9:31 pm

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 9:31 pm

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு - நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தி ஹிந்து 6 Nov 2025 9:31 pm

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 8:31 pm

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்றுதற்போது வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 6 Nov 2025 8:31 pm

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 8:31 pm

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 7:35 pm

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 7:31 pm

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 7:31 pm

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்றுதற்போது வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 6 Nov 2025 7:31 pm

தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார்.

தி ஹிந்து 6 Nov 2025 6:57 pm

தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார்.

தி ஹிந்து 6 Nov 2025 6:31 pm

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 6:31 pm

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 6 Nov 2025 6:31 pm

நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர். நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகனான ஜோஹ்ரானின் இந்த வெற்றி டொனால்டு ட்ரம்புற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முதல் முறையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை மாநகராட்சிக்கும் வரும் ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''அமெரிக்காவில் நடந்திருப்பது வாக்கு ஜிஹாத் ஆகும். நியூயார்க் நகரில் காணப்பட்ட அதே வகையான அரசியலை மும்பையிலும் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எந்த கானையும் மும்பையில் மேயராக அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் யாராவது கான்களைத் திணிக்க முயன்றால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. சிலர் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் பாதையை கையில் எடுத்துள்ளனர். இதற்கு முன்பு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்ற இதுபோன்ற சக்திகளிடமிருந்து மும்பையைப் பாதுகாப்பது அவசியம். மத நல்லிணக்கத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் யாராவது தேச விரோத நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றால், நாங்கள் அவர்களை எதிர்ப்போம். மும்பையின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். நகரம் முழுவதும் வந்தே மாதரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஜோஹ்ரான் மம்தானி - Zohran Mamdani ஒவ்வொரு குடிமகனுக்கும் இதைப் பெருமையுடன் பாட உரிமை உண்டு. மும்பை நகரத்தின் சமூக மற்றும் கலாசார அடையாளத்தை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறினார். மகாராஷ்டிராவில் கடந்த பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் தற்போது அறிவித்து இருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முதல் கட்டமாக டிசம்பர் 2ம் தேதி நகராட்சி கவுன்சில் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

விகடன் 6 Nov 2025 5:54 pm

நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர். நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகனான ஜோஹ்ரானின் இந்த வெற்றி டொனால்டு ட்ரம்புற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முதல் முறையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை மாநகராட்சிக்கும் வரும் ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''அமெரிக்காவில் நடந்திருப்பது வாக்கு ஜிஹாத் ஆகும். நியூயார்க் நகரில் காணப்பட்ட அதே வகையான அரசியலை மும்பையிலும் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எந்த கானையும் மும்பையில் மேயராக அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் யாராவது கான்களைத் திணிக்க முயன்றால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. சிலர் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் பாதையை கையில் எடுத்துள்ளனர். இதற்கு முன்பு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்ற இதுபோன்ற சக்திகளிடமிருந்து மும்பையைப் பாதுகாப்பது அவசியம். மத நல்லிணக்கத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் யாராவது தேச விரோத நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றால், நாங்கள் அவர்களை எதிர்ப்போம். மும்பையின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். நகரம் முழுவதும் வந்தே மாதரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஜோஹ்ரான் மம்தானி - Zohran Mamdani ஒவ்வொரு குடிமகனுக்கும் இதைப் பெருமையுடன் பாட உரிமை உண்டு. மும்பை நகரத்தின் சமூக மற்றும் கலாசார அடையாளத்தை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறினார். மகாராஷ்டிராவில் கடந்த பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் தற்போது அறிவித்து இருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முதல் கட்டமாக டிசம்பர் 2ம் தேதி நகராட்சி கவுன்சில் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

விகடன் 6 Nov 2025 5:54 pm