திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் - அண்ணாமலை
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது. 'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், போலீஸின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை , நீதிமன்ற உத்தரவுகளை தி.மு.க அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். The anti-Hindu DMK government has once again willfully defied the court’s order by preventing devotees from lighting the sacred Karthigai Deepam lamp atop the Thiruparankundram temple hill. Vehemently condemn the TN Police for the arrest of @BJP4TamilNadu State President Thiru… pic.twitter.com/aXkvvY8xMP — K.Annamalai (@annamalai_k) December 4, 2025 இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, ``இந்து விரோத திமுக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் மலையில் பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்ற உத்தரவை மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியிருக்கிறது. அதே வேளையில், பா.ஜ.க மாநில நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் பிற நிர்வாகிகளை கைது செய்ததற்காக தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்து விரோத தி.மு.க அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேலும் மீறாமல் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு; மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன? | Live
திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் - அண்ணாமலை
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது. 'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், போலீஸின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை , நீதிமன்ற உத்தரவுகளை தி.மு.க அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். The anti-Hindu DMK government has once again willfully defied the court’s order by preventing devotees from lighting the sacred Karthigai Deepam lamp atop the Thiruparankundram temple hill. Vehemently condemn the TN Police for the arrest of @BJP4TamilNadu State President Thiru… pic.twitter.com/aXkvvY8xMP — K.Annamalai (@annamalai_k) December 4, 2025 இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, ``இந்து விரோத திமுக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் மலையில் பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்ற உத்தரவை மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியிருக்கிறது. அதே வேளையில், பா.ஜ.க மாநில நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் பிற நிர்வாகிகளை கைது செய்ததற்காக தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்து விரோத தி.மு.க அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேலும் மீறாமல் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு; மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன? | Live
நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேர்தல் ': உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது... வாக்காளர்கள்... வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா??? அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை . நாட்டை விற்க போகிறோமா? இல்லை.. நாட்டை வியக்க வைக்க போகிறோமா? விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில். வாக்கு உரிமையாக! 'மான்டெஸ்க்யூ'என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா 'என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை . பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம். நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி. தேர்தல் நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம். பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் தேர்தல் விதிமுறைகளை மிகச்சரியாக பயன்படுத்துபவரை தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம். வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது. நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ,அவரை தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது. அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்க பெறும். குடவோலை முறை வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் நிஜமாகும். ஊழலுக்கு கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல் நமது உரிமை காப்போம். சிந்தித்து வாக்களிப்போம். யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம் வாக்குரிமையை தவறவிட்டால் வாழ்வுரிமை தவற நேரிடும். தயவுசெய்து தேர்தல் நாளன்று வீட்டில் உட்கார்ந்து தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உங்களது உரிமையை கடமையை செய்து வா( பா)ருங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி வரும்.. எதையோ சாதித்தது போல் ஒரு பெருமிதமும் உடன் வரும்... அது மட்டுமல்ல உங்களுக்கே உங்களுக்கென்று இசைஞானி தன் ஹார்மோனியத்தால் இசையமைத்து பாடல்பாட அது உங்கள் காதுகளில் ரீங்காரமிடும் உங்களைத் தாலாட்டும். 'ஒற்றை விரல் நீலமையால்' நம் உரிமையை மீட்டு எடுப்போம். வாக்காளராக தமது பங்களிப்பை 100% செயலாற்றுவோம்.. 36 வருடங்களுக்கு முன்பு.. 'தேர்தல்' என்ற தலைப்பில் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வருகிறது.. (வந்தது) கூடவே 1989 ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்ததும் நினைவுக்கு வருகிறது! என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால் தேர்தல்
நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேர்தல் ': உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது... வாக்காளர்கள்... வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா??? அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை . நாட்டை விற்க போகிறோமா? இல்லை.. நாட்டை வியக்க வைக்க போகிறோமா? விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில். வாக்கு உரிமையாக! 'மான்டெஸ்க்யூ'என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா 'என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை . பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம். நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி. தேர்தல் நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம். பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் தேர்தல் விதிமுறைகளை மிகச்சரியாக பயன்படுத்துபவரை தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம். வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது. நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ,அவரை தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது. அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்க பெறும். குடவோலை முறை வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் நிஜமாகும். ஊழலுக்கு கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல் நமது உரிமை காப்போம். சிந்தித்து வாக்களிப்போம். யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம் வாக்குரிமையை தவறவிட்டால் வாழ்வுரிமை தவற நேரிடும். தயவுசெய்து தேர்தல் நாளன்று வீட்டில் உட்கார்ந்து தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உங்களது உரிமையை கடமையை செய்து வா( பா)ருங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி வரும்.. எதையோ சாதித்தது போல் ஒரு பெருமிதமும் உடன் வரும்... அது மட்டுமல்ல உங்களுக்கே உங்களுக்கென்று இசைஞானி தன் ஹார்மோனியத்தால் இசையமைத்து பாடல்பாட அது உங்கள் காதுகளில் ரீங்காரமிடும் உங்களைத் தாலாட்டும். 'ஒற்றை விரல் நீலமையால்' நம் உரிமையை மீட்டு எடுப்போம். வாக்காளராக தமது பங்களிப்பை 100% செயலாற்றுவோம்.. 36 வருடங்களுக்கு முன்பு.. 'தேர்தல்' என்ற தலைப்பில் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வருகிறது.. (வந்தது) கூடவே 1989 ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்ததும் நினைவுக்கு வருகிறது! என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால் தேர்தல்
இடைத்தேர்தல் - ஓட்டுக்கு இரண்டு ரூபாய்! - திருப்பத்தூர் பார்முலா தெரியுமா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் முந்தைய வட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தலில் ,பிரதமர் இந்திரா காந்தியின் மரணம், எம்.ஜி.ஆரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - காங்கிரஸ் கூட்டணிஅமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். நூற்றாண்டு விழா... எம்.ஜி.ஆரின் அசத்தல் புகைப்பட கண்காட்சி... படங்கள்: உ.பாண்டி 1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற Y.சண்முகம் சில மாதங்களில் மரணம் அடைய , 1985 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது . எங்களின் பூங்குளம் கிராமம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருந்தது (தற்போது வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது) இடைத்தேர்தல் ஜுரம் அப்போதே ஒவ்வொரு கிராமத்திலும் அனல் பறந்தது. அடிக்கடி அம்பாசிடர் காரில் யாராவது கிராமத்திற்குள் வருவதும் , திண்ணைகள் மீது ஏறிக்கொண்டு பேசுவது என்று தினசரி விருந்தினர்கள் வரும் விழாக்கள் போன்று இருந்தது . பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பாக எஸ் .பி. மணவாளனும் தி.மு.க சார்பில் முந்தைய வேட்பாளர் சுந்தரம் நீக்கப்பட்டு G. சண்முகமும் போட்டியிட்டனர் . முன்னோட்டம் போதும் ..விஷயத்திற்கு வருவோம்.. அந்த காலகட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட கட்சியில் ஊரில் பெரிய மனிதராக வலம் வருவார். அவரை சுற்றி எப்போதும் ஊர் பெருசுகள் சில பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எம்.எல்.ஏ அல்லது எம்.பி. என்று யார் வந்தாலும் அவர் வீட்டு திண்ணையில் தான் அமர்ந்து பேசுவார்கள் . நாங்களும் அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதால் அந்த இடைத் தேர்தலின் போது நடந்த சில நிகழ்வுகள் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் கடந்து போய்க் கொண்டிருந்தோம் . இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் , எங்கள் உறவினர் என்னைப் போன்ற வாக்குரிமை இல்லாத சிறுவர்களையும் இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக வயல் வரப்புகளில் நடந்து சென்று புங்கை, புளிய மரம் என்று ஏதாவதொரு மரத்தடியில் அமர்ந்து விடுவார். 1985-ல் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர் வயலும் வாழ்வும் ஒன்றிய எங்கள் பூங்குளம் கிராமம் பரந்து விரிந்து கிடக்கும். வீடுகள் ஆங்காங்கே பெரும்பாலும் வயலைச் சார்ந்து இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே பரவிக்கிடக்கும். உடன் அழைத்து சென்ற எங்களை அருகாமையில் இருக்கும், சின்னப்பையன் , ஆறுமுகம் , அரசக்கவுண்டர் , சீனி , பிரகாசம் என்று அந்தந்த வீட்டில் இருப்பவர்கள் பெயர்களை சொல்லி அந்த வீட்டையும் காட்டி போய் அழைத்து வரச் சொல்வார் . நாங்களும் வரப்பு வெளிகளில் உற்சாகமாக ஓடிசெல்வோம் நாங்கள் போய் வீட்டில் உள்ள பெரியவர்களை... உறவினர் பெயர் சொல்லி.. மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.. உங்களை வரச் சொன்னார் என்று சொன்னவுடன் அவர்களும் மரியாதை நிமித்தமாக வந்து விடுவார்கள்.. அதுவரை எங்களை அழைத்துச்சென்ற உறவினர் , எங்களுக்கே தெரியாமல் வேஷ்டியில் சுருக்கி சுற்றி வைத்திருக்கும் இரண்டு ரூபாய் (!) பண்டல்களை பிரித்து , அவரவர்களின் வீட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ரூபாய் 2, 4, 6, 8 என்று எண்ணிக்கைக்கு தகுந்தவாறு இரண்டு ரூபாய் தாள்களை கொடுத்து.. மறக்காமல் நம்ம கட்சிக்கு ஓட்டு போடுங்க .. போன முறையே தோத்துட்டோம் இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார். எங்களுக்கு அப்போதெல்லாம் இது ஓட்டுக்கு பணம் என்பது புரியாது. இதேபோன்று கிட்டத்தட்ட ஆறு ஏழு நாட்களுக்கு மேலாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி வந்து கட்சி சார்பாக ஓட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுத்து முடித்து விட்டார் . தினசரி இந்த பண பட்டுவாடா முடிந்தவுடன் எங்களுக்கு நாலணா , எட்டணா என்று கொடுத்து தின்பண்டம் வாங்கிக்க சொல்வார். என்னதான் இப்படி பண பட்டுவாடா நடந்தாலும் ,அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.பி.மணவாளன் தான் வெற்றி பெற்றார். திருப்பத்தூர் கொஞ்சம் விவரம் தெரிந்து எங்களுக்கு வாக்குரிமை கிடைத்த பிறகு பழைய நினைவுகளை நினைக்கும் போது...தெரியாமலேயே ஒரு தவறான விஷயத்திற்கு நம்மை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம். அதன் பிறகு மாநிலத்தில் ஆங்காங்கே எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எனக்கு திருப்பத்தூர் இடைத்தேர்தல் மனதில் நிழலாடும். என்னதான், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற திருமங்கலம் ஃபார்முலா , இருபது ரூபாய் டோக்கன் என்ற ஆர் .கே. நகர் பார்முலா என்று காலத்துக்கு ஏற்றபடி கவனிப்புகள் மாறிக்கொண்டே வந்தாலும் 1985 ம் ஆண்டு கால கட்டத்திலேயே ஓட்டுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்கு சேகரித்த அகராதி திருப்பத்தூர் இடைத்தேர்தலுக்கு உண்டு என்பதை அறியாத வயதில் கண்டு புரியும் வயதில் தெரிந்துகொண்டோம். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒரே நேரத்தில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் பூங்குளம் கிராமத்திற்குள் நுழைய , ஆளுங்கட்சி கெத்தில் அமைச்சர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட எதிர்கட்சி என்பதால் டி.ராஜேந்தர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டதால் இரண்டு கட்சியினருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் ஊர் எல்லையில் நின்றவாறு பேசிய டி.ராஜேந்தர் ஆளுங்கட்சியின் அசுர பலத்தை சுட்டி காட்டி பணக்கார வீட்டு கல்யாணத்தில் போய் பத்து ரூபாய் மொய் வைப்பதை காட்டிலும் (எதிர் கட்சிகளுக்கு குறைவான எம்.எல்.ஏ க்கள் இருப்பதை சுட்டி காட்டி) ஏழை வீட்டு கல்யாணத்தில் இரண்டு ரூபாய் மொய் வைப்பது எவ்வளவோ மேல் .. கடைசிவரை நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்று சென்டிமென்டலாக பேசியதை அனைவரும் கை தட்டி ரசித்தது ஞாபகம் இருக்கிறது. இடைத்தேர்தல்களில் உருவாகும் பல்வேறு பார்முலாகளுக்கு இந்த இரண்டு ரூபாய் பார்முலா தான் முன்னோடி என்பது என்னை போன்றவர்களுக்கு பிற்பாடு புரிந்தது . - அதிஷ்யன் மேதாவி தேர்தல்
இடைத்தேர்தல் - ஓட்டுக்கு இரண்டு ரூபாய்! - திருப்பத்தூர் பார்முலா தெரியுமா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் முந்தைய வட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தலில் ,பிரதமர் இந்திரா காந்தியின் மரணம், எம்.ஜி.ஆரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - காங்கிரஸ் கூட்டணிஅமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். நூற்றாண்டு விழா... எம்.ஜி.ஆரின் அசத்தல் புகைப்பட கண்காட்சி... படங்கள்: உ.பாண்டி 1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற Y.சண்முகம் சில மாதங்களில் மரணம் அடைய , 1985 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது . எங்களின் பூங்குளம் கிராமம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருந்தது (தற்போது வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது) இடைத்தேர்தல் ஜுரம் அப்போதே ஒவ்வொரு கிராமத்திலும் அனல் பறந்தது. அடிக்கடி அம்பாசிடர் காரில் யாராவது கிராமத்திற்குள் வருவதும் , திண்ணைகள் மீது ஏறிக்கொண்டு பேசுவது என்று தினசரி விருந்தினர்கள் வரும் விழாக்கள் போன்று இருந்தது . பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பாக எஸ் .பி. மணவாளனும் தி.மு.க சார்பில் முந்தைய வேட்பாளர் சுந்தரம் நீக்கப்பட்டு G. சண்முகமும் போட்டியிட்டனர் . முன்னோட்டம் போதும் ..விஷயத்திற்கு வருவோம்.. அந்த காலகட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட கட்சியில் ஊரில் பெரிய மனிதராக வலம் வருவார். அவரை சுற்றி எப்போதும் ஊர் பெருசுகள் சில பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எம்.எல்.ஏ அல்லது எம்.பி. என்று யார் வந்தாலும் அவர் வீட்டு திண்ணையில் தான் அமர்ந்து பேசுவார்கள் . நாங்களும் அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதால் அந்த இடைத் தேர்தலின் போது நடந்த சில நிகழ்வுகள் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் கடந்து போய்க் கொண்டிருந்தோம் . இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் , எங்கள் உறவினர் என்னைப் போன்ற வாக்குரிமை இல்லாத சிறுவர்களையும் இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக வயல் வரப்புகளில் நடந்து சென்று புங்கை, புளிய மரம் என்று ஏதாவதொரு மரத்தடியில் அமர்ந்து விடுவார். 1985-ல் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர் வயலும் வாழ்வும் ஒன்றிய எங்கள் பூங்குளம் கிராமம் பரந்து விரிந்து கிடக்கும். வீடுகள் ஆங்காங்கே பெரும்பாலும் வயலைச் சார்ந்து இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே பரவிக்கிடக்கும். உடன் அழைத்து சென்ற எங்களை அருகாமையில் இருக்கும், சின்னப்பையன் , ஆறுமுகம் , அரசக்கவுண்டர் , சீனி , பிரகாசம் என்று அந்தந்த வீட்டில் இருப்பவர்கள் பெயர்களை சொல்லி அந்த வீட்டையும் காட்டி போய் அழைத்து வரச் சொல்வார் . நாங்களும் வரப்பு வெளிகளில் உற்சாகமாக ஓடிசெல்வோம் நாங்கள் போய் வீட்டில் உள்ள பெரியவர்களை... உறவினர் பெயர் சொல்லி.. மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.. உங்களை வரச் சொன்னார் என்று சொன்னவுடன் அவர்களும் மரியாதை நிமித்தமாக வந்து விடுவார்கள்.. அதுவரை எங்களை அழைத்துச்சென்ற உறவினர் , எங்களுக்கே தெரியாமல் வேஷ்டியில் சுருக்கி சுற்றி வைத்திருக்கும் இரண்டு ரூபாய் (!) பண்டல்களை பிரித்து , அவரவர்களின் வீட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ரூபாய் 2, 4, 6, 8 என்று எண்ணிக்கைக்கு தகுந்தவாறு இரண்டு ரூபாய் தாள்களை கொடுத்து.. மறக்காமல் நம்ம கட்சிக்கு ஓட்டு போடுங்க .. போன முறையே தோத்துட்டோம் இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார். எங்களுக்கு அப்போதெல்லாம் இது ஓட்டுக்கு பணம் என்பது புரியாது. இதேபோன்று கிட்டத்தட்ட ஆறு ஏழு நாட்களுக்கு மேலாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி வந்து கட்சி சார்பாக ஓட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுத்து முடித்து விட்டார் . தினசரி இந்த பண பட்டுவாடா முடிந்தவுடன் எங்களுக்கு நாலணா , எட்டணா என்று கொடுத்து தின்பண்டம் வாங்கிக்க சொல்வார். என்னதான் இப்படி பண பட்டுவாடா நடந்தாலும் ,அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.பி.மணவாளன் தான் வெற்றி பெற்றார். திருப்பத்தூர் கொஞ்சம் விவரம் தெரிந்து எங்களுக்கு வாக்குரிமை கிடைத்த பிறகு பழைய நினைவுகளை நினைக்கும் போது...தெரியாமலேயே ஒரு தவறான விஷயத்திற்கு நம்மை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம். அதன் பிறகு மாநிலத்தில் ஆங்காங்கே எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எனக்கு திருப்பத்தூர் இடைத்தேர்தல் மனதில் நிழலாடும். என்னதான், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற திருமங்கலம் ஃபார்முலா , இருபது ரூபாய் டோக்கன் என்ற ஆர் .கே. நகர் பார்முலா என்று காலத்துக்கு ஏற்றபடி கவனிப்புகள் மாறிக்கொண்டே வந்தாலும் 1985 ம் ஆண்டு கால கட்டத்திலேயே ஓட்டுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்கு சேகரித்த அகராதி திருப்பத்தூர் இடைத்தேர்தலுக்கு உண்டு என்பதை அறியாத வயதில் கண்டு புரியும் வயதில் தெரிந்துகொண்டோம். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒரே நேரத்தில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் பூங்குளம் கிராமத்திற்குள் நுழைய , ஆளுங்கட்சி கெத்தில் அமைச்சர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட எதிர்கட்சி என்பதால் டி.ராஜேந்தர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டதால் இரண்டு கட்சியினருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் ஊர் எல்லையில் நின்றவாறு பேசிய டி.ராஜேந்தர் ஆளுங்கட்சியின் அசுர பலத்தை சுட்டி காட்டி பணக்கார வீட்டு கல்யாணத்தில் போய் பத்து ரூபாய் மொய் வைப்பதை காட்டிலும் (எதிர் கட்சிகளுக்கு குறைவான எம்.எல்.ஏ க்கள் இருப்பதை சுட்டி காட்டி) ஏழை வீட்டு கல்யாணத்தில் இரண்டு ரூபாய் மொய் வைப்பது எவ்வளவோ மேல் .. கடைசிவரை நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்று சென்டிமென்டலாக பேசியதை அனைவரும் கை தட்டி ரசித்தது ஞாபகம் இருக்கிறது. இடைத்தேர்தல்களில் உருவாகும் பல்வேறு பார்முலாகளுக்கு இந்த இரண்டு ரூபாய் பார்முலா தான் முன்னோடி என்பது என்னை போன்றவர்களுக்கு பிற்பாடு புரிந்தது . - அதிஷ்யன் மேதாவி தேர்தல்
திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறவேற்றாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் கைது இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ரகுபதி. 2014 தீர்ப்பை சுட்டிக்காட்டிய ரகுபதி ரகுபதி, கார்த்திகை திருநாளை ஒட்டி திருப்பரங்குன்றம் பகுதியில் எழுந்த சர்ச்சை இன்றைக்கு தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. மதவாத சக்திகள், இந்துத்துவா அமைப்புகள் தமிழ்நாட்டில் காலூன்ற எதைக் கையிலே எடுப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் என்பது தமிழ்க் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் திருவிழாவே தவிர, இந்தியாவில் இருக்கிற இந்துக்களுடைய பண்டிகை அல்ல. உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் கார்த்திகை திருவிழாவை கொண்டாடுவார்கள். இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையுமே கிடையாது. எனப் பேசினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதது குறித்துப் பேசியவர், இப்பொழுது திடீரென்று திருபரங்குன்றத்திலே கார்த்திகை தீபத்தை ஒட்டி ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். 2014 ஆம் ஆண்டு நீதி அரசர்கள் பவானி சுப்பராயன் அவர்களும் நீதி அரசர் கல்யாண சுந்தரம் அவர்களும், 'எந்த இடத்திலே வழக்கப்படி கார்த்திகை தீபத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதே இடத்திலேயே தான் ஏற்ற வேண்டும்' என ஒரு தீர்ப்பை தந்திருக்கிறார்கள். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டிலே நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். 2014ம் ஆண்டு இரண்டு நீதிபதிகளின் டிவிஷன் பென்சால் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யாமல் புதிதாக ஒரு ஒற்றை நீதிபதி தீர்ப்பளித்து, வழக்கத்தை மாற்ற வேண்டுமென்றால் அதை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும். அப்படி அனுமதித்தால் தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் 2014ம் ஆண்டு தீர்ப்பின்படி நடந்துகொள்கிறோம். எனப் பேசினார். Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!
திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது. அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி , தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க தி.மு.க நாடகமாடுவதாக விமர்சித்திருக்கிறார். மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.… — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 4, 2025 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ``மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: ``தமிழர்களுடைய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் கிடையாது - அமைச்சர் ரகுபதி | live
திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது. அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி , தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க தி.மு.க நாடகமாடுவதாக விமர்சித்திருக்கிறார். மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.… — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 4, 2025 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ``மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி; நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது! | live
'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி
திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பேட்டிக்காக அணுகினோம். அவர் பேசியவை. பெ.சண்முகம் திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாமல் போயிருக்கிறதே? நீதிமன்றத்தின் உத்தரவை கடுகளவும் ஏற்க முடியாது. தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்கிற பிடிவாதத்தில் இயந்திரத்தனமாக நீதிபதிகள் இந்த வழக்கை அணுகுகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, தர்காவுக்கு அருகே புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற இப்போது என்ன தேவை இருக்கிறது? அதை இந்த நீதிமன்றம் ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நீதிபதி தான் கூறிய உத்தரவை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய தொழில்பாதுகாப்பு படையையே அனுப்புகிறார். இப்படி ஒவ்வொரு நீதிபதியும் கிளம்பினால் இதற்கான எல்லைதான் என்ன? அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கிறது. பதட்டமான சூழல் ஏற்படும் போது இந்த அரசை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்க சொல்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு நீதிபதியும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து ஒரு படையை அனுப்பினால் அது மாநிலங்களின் அதிகாரத்துக்குதான் கேடு விளைவிக்கும். நீங்கள் அவர்கள் கூற்றுப்படியே யோசித்துப் பாருங்கள். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு ஆகமவிதிப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். அந்த நாள்தான் முடிந்துவிட்டதே. இன்று ஏற்றப்போவது சுவாமிநாதன் தீபம். தன்னுடைய உத்தரவை தமிழக அரசு பின்பற்றாதது அவருக்கு கோபம். அந்த நீதிபதியின் பிடிவாதக் குணத்துக்காக ஏற்றும் தீபம். நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அரசு நீதிமன்றத்தை பின்பற்றியிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என வலதுசாரிகள் கூறுகிறார்களே? இதை எப்போது சொல்கிறார்கள்? இன்றைக்குதான் சொல்கிறார்கள். மதவாதிகள் எப்போதும் இப்படித்தான் தந்திரமாக சூட்சமமாக பேசுவார்கள். நேற்று அவர்களை மலைக்கு அனுமதித்திருந்தால், அயோத்தியில் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கும். சிக்கந்தர் தர்காவின் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டு அந்த தர்காவையே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள். திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்துவிட்டுதான் பாபர் மசூதியை நோக்கியும் சென்றார்கள். ஆனால், எதையாவது மதித்தார்களா? ஒருவேளை அவர்களை மலைக்கு மேல் அனுமதித்திருந்தால் இன்று தமிழகம் எப்படியிருந்திருக்கும்? இவ்வளவு நாள் முஸ்லீமுக்கும் எங்களுக்கும் பிரச்னை என்றுதானே அவர்கள் பேசி வந்தார்கள்? அந்த விதத்தில் தமிழக அரசு நேற்றைய சூழலை திறம்பட சமாளித்து பதட்டத்தை தணித்தது. தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகள் மதுரையை தங்களின் இந்துத்துவா சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்களே. அதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன? பலவிதமான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் பாஜகவால் தமிழகத்தில் அரசியல்ரீதியாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அதனால்தான் அயோத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி பல மாநிலங்களில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ததைப் போல இங்கேயும் முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கோவில். அந்த விதத்தில் திருப்பரங்குன்றத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற அவர்களின் தீய நோக்கம் என்றைக்கும் பலிக்காது. பெ.சண்முகம் திமுக அரசுதான் வலதுசாரிகளை இவ்வளவு பெரிதாக வளர இடம் கொடுக்கிறது. இது அவர்களும் அரசியல்ரீதியாக பலனை கொடுக்கிறது என ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே? இது மேம்போக்கான பார்வை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அரசியலைத் தாண்டி நீண்ட கால நோக்கத்தோடு நுணுக்கமாக தீவிரமாக செயல்படுபவை. ஒரு ஊரில் 'வெறுங்கையோடு வாங்க வெள்ளிக்குடத்தோடு போங்க...' என ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கோவிலில் கலசம் தூக்குவதற்காக அழைப்பு விடுக்கும் போஸ்டர் அது. வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம். மதுரை மக்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவதாக பார்க்கிறீர்கள்? நேற்று பதட்டத்தை ஏற்படுத்திய அந்த கும்பலில் பெரும்பாலானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் வழக்கம்போல கோவிலுக்கு செல்லத்தான் வந்தார்கள். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்துகையில் அங்கே எப்படியொரு கைத்தட்டல் கேட்டதென்று. மதுரையின் பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் வெறுப்பரசியலுக்கு அவர்கள் இரையாகமாட்டார்கள். பெ.சண்முகம் மதம் சார்ந்த இந்த மாதிரியான விவகாரங்கள் 2026 தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக ஏற்படுத்தாது. 2021 லும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் இருந்தார்கள். என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேதான் இப்போதும். சேராத இடம்தனில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததை போல நிற்கிறது அதிமுக. மாநிலமே விவாதிக்கும் இந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்று பேசாமல் இருக்கிறது அதிமுக. குறுகிய தேர்தல் லாபங்களுக்காக நீண்ட கால அடிப்படையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது மோசமான அணுகுமுறை.
'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி
திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பேட்டிக்காக அணுகினோம். அவர் பேசியவை. பெ.சண்முகம் திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாமல் போயிருக்கிறதே? நீதிமன்றத்தின் உத்தரவை கடுகளவும் ஏற்க முடியாது. தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்கிற பிடிவாதத்தில் இயந்திரத்தனமாக நீதிபதிகள் இந்த வழக்கை அணுகுகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, தர்காவுக்கு அருகே புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற இப்போது என்ன தேவை இருக்கிறது? அதை இந்த நீதிமன்றம் ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நீதிபதி தான் கூறிய உத்தரவை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய தொழில்பாதுகாப்பு படையையே அனுப்புகிறார். இப்படி ஒவ்வொரு நீதிபதியும் கிளம்பினால் இதற்கான எல்லைதான் என்ன? அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கிறது. பதட்டமான சூழல் ஏற்படும் போது இந்த அரசை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்க சொல்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு நீதிபதியும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து ஒரு படையை அனுப்பினால் அது மாநிலங்களின் அதிகாரத்துக்குதான் கேடு விளைவிக்கும். நீங்கள் அவர்கள் கூற்றுப்படியே யோசித்துப் பாருங்கள். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு ஆகமவிதிப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். அந்த நாள்தான் முடிந்துவிட்டதே. இன்று ஏற்றப்போவது சுவாமிநாதன் தீபம். தன்னுடைய உத்தரவை தமிழக அரசு பின்பற்றாதது அவருக்கு கோபம். அந்த நீதிபதியின் பிடிவாதக் குணத்துக்காக ஏற்றும் தீபம். நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அரசு நீதிமன்றத்தை பின்பற்றியிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என வலதுசாரிகள் கூறுகிறார்களே? இதை எப்போது சொல்கிறார்கள்? இன்றைக்குதான் சொல்கிறார்கள். மதவாதிகள் எப்போதும் இப்படித்தான் தந்திரமாக சூட்சமமாக பேசுவார்கள். நேற்று அவர்களை மலைக்கு அனுமதித்திருந்தால், அயோத்தியில் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கும். சிக்கந்தர் தர்காவின் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டு அந்த தர்காவையே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள். திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்துவிட்டுதான் பாபர் மசூதியை நோக்கியும் சென்றார்கள். ஆனால், எதையாவது மதித்தார்களா? ஒருவேளை அவர்களை மலைக்கு மேல் அனுமதித்திருந்தால் இன்று தமிழகம் எப்படியிருந்திருக்கும்? இவ்வளவு நாள் முஸ்லீமுக்கும் எங்களுக்கும் பிரச்னை என்றுதானே அவர்கள் பேசி வந்தார்கள்? அந்த விதத்தில் தமிழக அரசு நேற்றைய சூழலை திறம்பட சமாளித்து பதட்டத்தை தணித்தது. தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகள் மதுரையை தங்களின் இந்துத்துவா சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்களே. அதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன? பலவிதமான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் பாஜகவால் தமிழகத்தில் அரசியல்ரீதியாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அதனால்தான் அயோத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி பல மாநிலங்களில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ததைப் போல இங்கேயும் முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கோவில். அந்த விதத்தில் திருப்பரங்குன்றத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற அவர்களின் தீய நோக்கம் என்றைக்கும் பலிக்காது. பெ.சண்முகம் திமுக அரசுதான் வலதுசாரிகளை இவ்வளவு பெரிதாக வளர இடம் கொடுக்கிறது. இது அவர்களும் அரசியல்ரீதியாக பலனை கொடுக்கிறது என ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே? இது மேம்போக்கான பார்வை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அரசியலைத் தாண்டி நீண்ட கால நோக்கத்தோடு நுணுக்கமாக தீவிரமாக செயல்படுபவை. ஒரு ஊரில் 'வெறுங்கையோடு வாங்க வெள்ளிக்குடத்தோடு போங்க...' என ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கோவிலில் கலசம் தூக்குவதற்காக அழைப்பு விடுக்கும் போஸ்டர் அது. வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம். மதுரை மக்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவதாக பார்க்கிறீர்கள்? நேற்று பதட்டத்தை ஏற்படுத்திய அந்த கும்பலில் பெரும்பாலானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் வழக்கம்போல கோவிலுக்கு செல்லத்தான் வந்தார்கள். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்துகையில் அங்கே எப்படியொரு கைத்தட்டல் கேட்டதென்று. மதுரையின் பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் வெறுப்பரசியலுக்கு அவர்கள் இரையாகமாட்டார்கள். பெ.சண்முகம் மதம் சார்ந்த இந்த மாதிரியான விவகாரங்கள் 2026 தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக ஏற்படுத்தாது. 2021 லும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் இருந்தார்கள். என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேதான் இப்போதும். சேராத இடம்தனில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததை போல நிற்கிறது அதிமுக. மாநிலமே விவாதிக்கும் இந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்று பேசாமல் இருக்கிறது அதிமுக. குறுகிய தேர்தல் லாபங்களுக்காக நீண்ட கால அடிப்படையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது மோசமான அணுகுமுறை.
திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் ஆனால், கார்த்திகை தீபம் தினமான நேற்று (டிசம்பர் 3) வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான சூழலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ``CISF வீரர்களின் பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி CISF வீரர்களுடன் மனுதாரர் தரப்பினர் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆயத்தமாகினர். அதேவேளையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கவே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது கலவரமாக மாறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரையில் 144 தடை தொடரும் வகையில் இது அமல்படுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிமன்ற அமர்வு, ``ஏதோவொரு உள்நோக்கத்துடன் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று குறிப்பிட்டு மாநில அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி, உடனடியாக இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். அதோடு, ``ஆஜராகவில்லையென்றால் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் எச்சரித்தார். அதன்படி விசாரணையில் ஆஜரான காவல் ஆணையர் லோகநாதனிடம், ``நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதற்கு, ``பேரிகார்டுகளை அமைத்து பிற்பகல் 3:30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார் என்று காவல் ஆணையர் பதிலளித்தார். விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், ``தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். திருப்பரங்குன்றம்:``கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும் - திருமாவளவன்
திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் ஆனால், கார்த்திகை தீபம் தினமான நேற்று (டிசம்பர் 3) வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான சூழலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ``CISF வீரர்களின் பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி CISF வீரர்களுடன் மனுதாரர் தரப்பினர் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆயத்தமாகினர். அதேவேளையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கவே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது கலவரமாக மாறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரையில் 144 தடை தொடரும் வகையில் இது அமல்படுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிமன்ற அமர்வு, ``ஏதோவொரு உள்நோக்கத்துடன் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று குறிப்பிட்டு மாநில அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி, உடனடியாக இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். அதோடு, ``ஆஜராகவில்லையென்றால் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் எச்சரித்தார். அதன்படி விசாரணையில் ஆஜரான காவல் ஆணையர் லோகநாதனிடம், ``நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதற்கு, ``பேரிகார்டுகளை அமைத்து பிற்பகல் 3:30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார் என்று காவல் ஆணையர் பதிலளித்தார். விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், ``தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். திருப்பரங்குன்றம்:``கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும் - திருமாவளவன்
Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!
சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு சொன்ன காரணம் இது அரசியல் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மெட்ரோ மேலும் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? என தமிழக அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அமைச்சர் பதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் தோஹான் சாகு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி தயாநிதி மாறன். அதற்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் தோஹான் சாகு, திட்டத்தில் விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெருமாள் கோவில்பட்டி கிராமத்திற்கு மட்டும் நேற்று 144 தடை உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிறப்பித்தார். உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணையின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு இன்று வர உள்ளதால் 144 தடை உத்தரவு இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெருமாள் கோவில்பட்டி கிராமத்திற்கு மட்டும் நேற்று 144 தடை உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிறப்பித்தார். உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணையின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு இன்று வர உள்ளதால் 144 தடை உத்தரவு இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
OPS - TTV Dinakaran-ன் அடுத்த மூவ்? | Journalist SP Lakshmanan Interview
OPS - TTV Dinakaran-ன் அடுத்த மூவ்? | Journalist SP Lakshmanan Interview
காங்கிரஸ் குறி வைக்கும் 40 தொகுதிகள்; திமுக கூட்டணியில் எந்தெந்த இடங்களை எதிர்பார்க்கிறது?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு மீண்டும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென விரும்புகிறது. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தலைமையிலான ஒரு பிரிவினர் த.வெ.க-வுடன் செல்லலாமெனக் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் சறுக்கலைக் கொடுத்தது. இதில், அகில இந்தியத் தலைமை அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ் இதற்கிடையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகக் குழு ஒன்றை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாக்கூர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள், 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகக் குழுவை அறிவித்துவிட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இந்தச்சூழலில் காங்கிரஸின் ஐவர் குழு தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியது. அப்போது, வரும் தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது. அண்ணா அறிவாலயம் இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், கடந்த தேர்தலில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கர், ஈரோடு (கிழக்கு), உதகமண்டலம், விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இந்த முறை அந்தத் தொகுதிகளை வழங்க வேண்டும். செல்வப்பெருந்தகை மேலும் செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்துார், ஓமலுார், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபி, ஊட்டி, சூலுார், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், மேலுார், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் வெற்றிபெறுவதற்கு எளிதாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். என்றனர். காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
காங்கிரஸ் குறி வைக்கும் 40 தொகுதிகள்; திமுக கூட்டணியில் எந்தெந்த இடங்களை எதிர்பார்க்கிறது?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு மீண்டும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென விரும்புகிறது. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தலைமையிலான ஒரு பிரிவினர் த.வெ.க-வுடன் செல்லலாமெனக் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் சறுக்கலைக் கொடுத்தது. இதில், அகில இந்தியத் தலைமை அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ் இதற்கிடையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகக் குழு ஒன்றை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாக்கூர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள், 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகக் குழுவை அறிவித்துவிட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இந்தச்சூழலில் காங்கிரஸின் ஐவர் குழு தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியது. அப்போது, வரும் தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது. அண்ணா அறிவாலயம் இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், கடந்த தேர்தலில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கர், ஈரோடு (கிழக்கு), உதகமண்டலம், விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இந்த முறை அந்தத் தொகுதிகளை வழங்க வேண்டும். செல்வப்பெருந்தகை மேலும் செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்துார், ஓமலுார், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபி, ஊட்டி, சூலுார், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், மேலுார், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் வெற்றிபெறுவதற்கு எளிதாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். என்றனர். காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்
இந்த ஆண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட 90 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஏன் இந்த வீழ்ச்சி... இது நல்லதா, கெட்டதா என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் டாலருக்கு ரூ.90 அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. அப்போது பொருளாதார வளர்ச்சிக்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கு சம்பந்தம் இல்லையா? இது சாத்தியமா? ``இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50, ரூ.70 என்று இருந்தபோதிலும் சரி... இப்போது ரூ.90 என வர்த்தகமாகி வரும் நிலையிலும் சரி... இந்திய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50 ஆக மாறிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமித வளர்ச்சி அடைந்துவிடுமா? அப்படியெல்லாம் 'ஆகாது'. நாகப்பன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained இந்த நிலை ஏற்பட்டால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இது பொருளாதாரத்திற்கு பெரிய அடியாக வந்து விழுந்துவிடும். இதனால், இந்தியா பொருளாதாரத்திற்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதெல்லாம் இல்லை. ஆனால், இந்திய பொருளாதாரம் வளரும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறையாது என்று கூற முடியாது. இப்போது நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் இந்தப் பொருளாதார வளர்ச்சி போதுமானதா... அடுத்து என்ன செய்யலாம் என்பதை தான். ``ஏன் இந்த இந்திய ரூபாய் வீழ்ச்சி? பிற ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரியவில்லையே? ``அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரிகள் தான் இந்திய ரூபாயின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணம். இந்த வரியினால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகின்றனர். இதுவும் இந்திய ரூபாயை இன்னும் சரிய செய்கிறது. இது மற்ற நாடுகளுக்கு நடக்கவில்லை. அதனால், அந்த நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கவில்லை. ஏற்றுமதி - இறக்குமதி Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா? இந்தியா ஏற்றுமதியை விட, அதிகமாக இறக்குமதியை தான் செய்கிறது. இதனால், இந்தியாவில் இருந்து டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. ஆனால், வெளியே செல்லுமளவிற்கு, ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு டாலர்கள் வருவதில்லை. இதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ``சரி... அப்போது இறக்குமதி குறைக்கலாம் தானே? இதனால், சரிவை கட்டுப்படுத்த முடியுமல்லவா? ``இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் இறக்குமதிகளை குறைக்க முடியாது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் தங்கமும், கச்சா எண்ணெயும். கடந்த ஆண்டை விட, சமீப மாதங்களில் இந்தியா தங்கத்தை மூன்று மடங்கு அதிகம் இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், எவ்வளவு டாலர்கள் இந்தியாவில் இருந்து வெளியே சென்றிருக்கும்? கச்சா எண்ணெய் புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்றால், அதை சுத்திகரிக்க ஆட்கள் தேவைப்படுவார்கள். அங்கே வேலைவாய்ப்பு உருவாகிறது. அடுத்ததாக, சுத்திகரித்து வந்த எண்ணெயை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவார்கள். வேலைக்கு செல்வார்கள். சம்பளம் வாங்குவார்கள்... செலவளிப்பார்கள்... உற்பத்தியும் அதிகரிக்கும். - இப்படி பொருளாதாரம் மேம்படும். ஆனால், தங்கத்தை மக்கள் வாங்கி வீட்டிலோ, லாக்கரிலோ வைத்து கொள்கிறார்கள். அது வேறு எங்கும் செல்லாது... எந்தப் பயனும் இல்லை. முன்பு 3,000 டாலருக்கு விற்பனையாகி வந்த தங்கம், இப்போது 4,000 டாலருக்கு விற்பனையாகிறது. கூடுதலாக, 1000 டாலர் வெளியே செல்கிறது. அப்போது தங்கம் இறக்குமதியில் மட்டும் எத்தனை ஆயிரம் டாலர்கள் அதிகம் வெளியே சென்றிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். ``இந்திய ரூபாய் வீழ்ச்சி இந்தியாவை என்ன செய்யும்? ``இது ஏற்றுமதியாளர்களுக்கு குட் நியூஸ். இந்த மதிப்பு சரிவு அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை தரப்போகிறது. இவர்கள் டாலர்களில் தான் வர்த்தகம் செய்வார்கள். இவர்களுக்கு வரும் டாலரை இந்திய ரூபாயாக மாற்றும்போது, அதிக வருமானம் தானே. ஆனால், இறக்குமதியாளரை பெரிதும் இந்த வீழ்ச்சி பாதிக்கும். இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது என்று தரவு கூறுகின்றன. இறக்குமதியாளர்கள் அதிக பணம் கொடுத்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை அதிக விலைக்கு தான் விற்பார்கள். இதனால், விலைவாசி உயரும். இன்னொரு பக்கம், உலக அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யின் டாப் இறக்குமதியாளர். இதன் இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதுவும் விலைவாசியை கூட்டும். இந்திய ரிசர்வ் வங்கி 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! ``இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது? அவர்கள் இப்போது என்ன செய்தால் நல்லது? ``இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை அடிக்கடி விற்று எங்களது வருமானத்தைப் பாதிக்கின்றனர் என்று ஏற்றுமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொரு பிரிவினரோ, இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்ய வேண்டுமென்றால், சரிவும் இல்லாமல், அதிக உயர்வும் இல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரேடியாக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95-ஐ தொட்டால், அது பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதன் வேகத்தை மட்டுப்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் செய்ய வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி எப்போதுமே இந்திய ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவது அவசியமில்லை. இதன் ஏற்ற, இறக்கங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் போது மட்டும், இதில் தலையிட வேண்டும். ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?
`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்
இந்த ஆண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட 90 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஏன் இந்த வீழ்ச்சி... இது நல்லதா, கெட்டதா என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் டாலருக்கு ரூ.90 அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. அப்போது பொருளாதார வளர்ச்சிக்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கு சம்பந்தம் இல்லையா? இது சாத்தியமா? ``இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50, ரூ.70 என்று இருந்தபோதிலும் சரி... இப்போது ரூ.90 என வர்த்தகமாகி வரும் நிலையிலும் சரி... இந்திய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50 ஆக மாறிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமித வளர்ச்சி அடைந்துவிடுமா? அப்படியெல்லாம் 'ஆகாது'. நாகப்பன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained இந்த நிலை ஏற்பட்டால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இது பொருளாதாரத்திற்கு பெரிய அடியாக வந்து விழுந்துவிடும். இதனால், இந்தியா பொருளாதாரத்திற்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதெல்லாம் இல்லை. ஆனால், இந்திய பொருளாதாரம் வளரும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறையாது என்று கூற முடியாது. இப்போது நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் இந்தப் பொருளாதார வளர்ச்சி போதுமானதா... அடுத்து என்ன செய்யலாம் என்பதை தான். ``ஏன் இந்த இந்திய ரூபாய் வீழ்ச்சி? பிற ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரியவில்லையே? ``அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரிகள் தான் இந்திய ரூபாயின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணம். இந்த வரியினால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகின்றனர். இதுவும் இந்திய ரூபாயை இன்னும் சரிய செய்கிறது. இது மற்ற நாடுகளுக்கு நடக்கவில்லை. அதனால், அந்த நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கவில்லை. ஏற்றுமதி - இறக்குமதி Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா? இந்தியா ஏற்றுமதியை விட, அதிகமாக இறக்குமதியை தான் செய்கிறது. இதனால், இந்தியாவில் இருந்து டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. ஆனால், வெளியே செல்லுமளவிற்கு, ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு டாலர்கள் வருவதில்லை. இதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ``சரி... அப்போது இறக்குமதி குறைக்கலாம் தானே? இதனால், சரிவை கட்டுப்படுத்த முடியுமல்லவா? ``இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் இறக்குமதிகளை குறைக்க முடியாது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் தங்கமும், கச்சா எண்ணெயும். கடந்த ஆண்டை விட, சமீப மாதங்களில் இந்தியா தங்கத்தை மூன்று மடங்கு அதிகம் இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், எவ்வளவு டாலர்கள் இந்தியாவில் இருந்து வெளியே சென்றிருக்கும்? கச்சா எண்ணெய் புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்றால், அதை சுத்திகரிக்க ஆட்கள் தேவைப்படுவார்கள். அங்கே வேலைவாய்ப்பு உருவாகிறது. அடுத்ததாக, சுத்திகரித்து வந்த எண்ணெயை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவார்கள். வேலைக்கு செல்வார்கள். சம்பளம் வாங்குவார்கள்... செலவளிப்பார்கள்... உற்பத்தியும் அதிகரிக்கும். - இப்படி பொருளாதாரம் மேம்படும். ஆனால், தங்கத்தை மக்கள் வாங்கி வீட்டிலோ, லாக்கரிலோ வைத்து கொள்கிறார்கள். அது வேறு எங்கும் செல்லாது... எந்தப் பயனும் இல்லை. முன்பு 3,000 டாலருக்கு விற்பனையாகி வந்த தங்கம், இப்போது 4,000 டாலருக்கு விற்பனையாகிறது. கூடுதலாக, 1000 டாலர் வெளியே செல்கிறது. அப்போது தங்கம் இறக்குமதியில் மட்டும் எத்தனை ஆயிரம் டாலர்கள் அதிகம் வெளியே சென்றிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். ``இந்திய ரூபாய் வீழ்ச்சி இந்தியாவை என்ன செய்யும்? ``இது ஏற்றுமதியாளர்களுக்கு குட் நியூஸ். இந்த மதிப்பு சரிவு அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை தரப்போகிறது. இவர்கள் டாலர்களில் தான் வர்த்தகம் செய்வார்கள். இவர்களுக்கு வரும் டாலரை இந்திய ரூபாயாக மாற்றும்போது, அதிக வருமானம் தானே. ஆனால், இறக்குமதியாளரை பெரிதும் இந்த வீழ்ச்சி பாதிக்கும். இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது என்று தரவு கூறுகின்றன. இறக்குமதியாளர்கள் அதிக பணம் கொடுத்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை அதிக விலைக்கு தான் விற்பார்கள். இதனால், விலைவாசி உயரும். இன்னொரு பக்கம், உலக அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யின் டாப் இறக்குமதியாளர். இதன் இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதுவும் விலைவாசியை கூட்டும். இந்திய ரிசர்வ் வங்கி 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! ``இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது? அவர்கள் இப்போது என்ன செய்தால் நல்லது? ``இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை அடிக்கடி விற்று எங்களது வருமானத்தைப் பாதிக்கின்றனர் என்று ஏற்றுமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொரு பிரிவினரோ, இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்ய வேண்டுமென்றால், சரிவும் இல்லாமல், அதிக உயர்வும் இல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரேடியாக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95-ஐ தொட்டால், அது பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதன் வேகத்தை மட்டுப்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் செய்ய வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி எப்போதுமே இந்திய ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவது அவசியமில்லை. இதன் ஏற்ற, இறக்கங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் போது மட்டும், இதில் தலையிட வேண்டும். ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?
திருப்பரங்குன்றம்:``கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும் - திருமாவளவன்
திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார். ஸ்டாலின் இவ்வழக்கை விசாரித்த தனிநபர் அமர்வு நீதிபர் ஜி.ஆர்.சுவாமி நாதன், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே இருவர் அமர்வு நீதிபதிகள் வழக்கமான உச்சிப் பிள்ளையார் தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் திருப்பரங்குன்ற மலையில், இந்து அமைப்பினர் மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்தனர். இருப்பினும், திருப்பரங்குன்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகத்தினர் மலை உச்சியில் இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்றாமல், வழக்கம்போல மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனால், இந்து அமைப்பினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரார்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அத்துமீறி உச்சி மலையை நோக்கி சென்றவர்களையும் காவல்துறை கட்டுப்படுத்தியது. திருப்பரங்குன்றம் இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது. இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல், அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பிரமுகரும் கொள்கைப் பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனின் பெயர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவரமறிந்த சிலர். நாம் தமிழர் கட்சிக்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் 8.2% வாக்குகள் பெற்று மாநில அந்தஸ்த்தை எட்டிய நிலையில், சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பிலிருந்து வேட்பாளர்களை அறிவித்துவருகிறார் சீமான். அதன்படி நா.த.க-வின் அறிந்த முகங்களான இடும்பாவனம் கார்த்திக், பாத்திமா பர்கானா, வெண்ணிலா தாயுமானவன், இயக்குநர் களஞ்சியம், ஹூமாயூன், மரியா ஜெனிபர், ஹிம்லர், கோவை கார்த்திகா, அனிஷ் பாத்திமா, அபு பக்கர், சீதா லட்சுமி, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்களை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் சீமான். மேலும் பிரபலத்தன்மைக்காக கட்சிக்கு வெளியிலிருந்து வேட்பாளரை கொண்டுவரவும் தயாராக இருக்கிறதாம் நா.த.க. சாட்டை துரைமுருகன் எனினும் கட்சியில் நட்சத்திர தன்மைகொண்ட சாட்டை துரைமுருகனின் பெயர் பட்டியலில் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது. ஏற்கனவே 'சாட்டை வலையொளிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை' என சீமான் அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் கட்சிக்குள் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் பேசுகையில், 'நான் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பிரசாரம் மேற்கொள்கிறேன், அண்ணன் போட்டியிடும் தொகுதியில் களப்பணி மேற்கொள்கிறேன்' என தாமாகவே விருப்பம் தெரிவித்ததால் சாட்டை துரைமுருகனுக்கு சீட் இல்லை எனக் கட்சிக்குள் பேசப்படுகிறது. அதேசமயம், தேர்தல் செலவீனங்களை எதிர்கொள்ளவோ, களப்பணிகளை சமாளிக்கவோ எங்களால் முடியாது, தயவுசெய்து வேட்பாளர்களை மாற்றிவிடுங்கள்.. நாங்கள் பிரசாரம் செய்கிறோம்' என பெண் நிர்வாகிகளும் இளைய புள்ளிகளும் சிலர் அண்ணன் சீமானிடம் கோரிக்கை வைத்தனர். மற்றவர்களின் கோரிக்கைகளையெல்லாம் மறுதலித்த சீமான், சாட்டையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது புதிராகவே இருக்கிறது என்றனர். தமிழக முதல்வர் - சீமான் இதன் பின்னணி அறிந்த விவரப்புள்ளிகள் சிலரோ, சாட்டை வலையொளியில் சீமானுக்கு விரும்பத்தகாதவற்றை தொடர்ச்சியாக பேசிவருகிறார் துரைமுருகன். ஆகையால்தான் சாட்டைக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என தடாலடியாக அறிவித்தார். அதன்பிறகும் சாட்டையின் சில பேச்சுகள் அண்ணனுக்கு பெரும் சஞ்சலத்தை தருவதால் அவர்மீது கொஞ்சம் கோபம் இருக்கத்தான் செய்கிறது. மறுமுனையில், சாட்டை துரைமுருகனும் சீட் பெற வேண்டும் என எந்த தீவிரமும் காட்டாததால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவரது ஆதரவு பெற்ற சிலர் இந்த தேர்தலில் களமிறங்குகிறார்கள் என்றனர். சீமான் அரசியல் நோக்கர்களோ சிலரோ, நா.த.க போன்ற வளர்ந்து வரும் கட்சிகளில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் 'பிரசாரம் செய்கிறேன்' என ஒதுங்கிக் கொள்வதும், கட்சிக்குள் நீடிக்கும் பனிப்போரால் சீட் தர மறுப்பதும் கட்சிக்கு நல்லதல்ல. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருப்பதால் எதுவும் மாறலாம் என்றனர். NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!
நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பிரமுகரும் கொள்கைப் பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனின் பெயர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவரமறிந்த சிலர். நாம் தமிழர் கட்சிக்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் 8.2% வாக்குகள் பெற்று மாநில அந்தஸ்த்தை எட்டிய நிலையில், சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பிலிருந்து வேட்பாளர்களை அறிவித்துவருகிறார் சீமான். அதன்படி நா.த.க-வின் அறிந்த முகங்களான இடும்பாவனம் கார்த்திக், பாத்திமா பர்கானா, வெண்ணிலா தாயுமானவன், இயக்குநர் களஞ்சியம், ஹூமாயூன், மரியா ஜெனிபர், ஹிம்லர், கோவை கார்த்திகா, அனிஷ் பாத்திமா, அபு பக்கர், சீதா லட்சுமி, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்களை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் சீமான். மேலும் பிரபலத்தன்மைக்காக கட்சிக்கு வெளியிலிருந்து வேட்பாளரை கொண்டுவரவும் தயாராக இருக்கிறதாம் நா.த.க. சாட்டை துரைமுருகன் எனினும் கட்சியில் நட்சத்திர தன்மைகொண்ட சாட்டை துரைமுருகனின் பெயர் பட்டியலில் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது. ஏற்கனவே 'சாட்டை வலையொளிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை' என சீமான் அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் கட்சிக்குள் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் பேசுகையில், 'நான் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பிரசாரம் மேற்கொள்கிறேன், அண்ணன் போட்டியிடும் தொகுதியில் களப்பணி மேற்கொள்கிறேன்' என தாமாகவே விருப்பம் தெரிவித்ததால் சாட்டை துரைமுருகனுக்கு சீட் இல்லை எனக் கட்சிக்குள் பேசப்படுகிறது. அதேசமயம், தேர்தல் செலவீனங்களை எதிர்கொள்ளவோ, களப்பணிகளை சமாளிக்கவோ எங்களால் முடியாது, தயவுசெய்து வேட்பாளர்களை மாற்றிவிடுங்கள்.. நாங்கள் பிரசாரம் செய்கிறோம்' என பெண் நிர்வாகிகளும் இளைய புள்ளிகளும் சிலர் அண்ணன் சீமானிடம் கோரிக்கை வைத்தனர். மற்றவர்களின் கோரிக்கைகளையெல்லாம் மறுதலித்த சீமான், சாட்டையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது புதிராகவே இருக்கிறது என்றனர். தமிழக முதல்வர் - சீமான் இதன் பின்னணி அறிந்த விவரப்புள்ளிகள் சிலரோ, சாட்டை வலையொளியில் சீமானுக்கு விரும்பத்தகாதவற்றை தொடர்ச்சியாக பேசிவருகிறார் துரைமுருகன். ஆகையால்தான் சாட்டைக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என தடாலடியாக அறிவித்தார். அதன்பிறகும் சாட்டையின் சில பேச்சுகள் அண்ணனுக்கு பெரும் சஞ்சலத்தை தருவதால் அவர்மீது கொஞ்சம் கோபம் இருக்கத்தான் செய்கிறது. மறுமுனையில், சாட்டை துரைமுருகனும் சீட் பெற வேண்டும் என எந்த தீவிரமும் காட்டாததால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவரது ஆதரவு பெற்ற சிலர் இந்த தேர்தலில் களமிறங்குகிறார்கள் என்றனர். சீமான் அரசியல் நோக்கர்களோ சிலரோ, நா.த.க போன்ற வளர்ந்து வரும் கட்சிகளில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் 'பிரசாரம் செய்கிறேன்' என ஒதுங்கிக் கொள்வதும், கட்சிக்குள் நீடிக்கும் பனிப்போரால் சீட் தர மறுப்பதும் கட்சிக்கு நல்லதல்ல. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருப்பதால் எதுவும் மாறலாம் என்றனர். NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!
`மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹிமாயூன் கபீர். அங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், திடீரென `மேற்கு வங்க மாநிலம், முர்ஜிதாபாத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை கட்டப் போகிறேன். இதற்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்' என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இது குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான திலிப் கோஷ் அளித்த பேட்டியில், ''மக்கள் தங்களது சொந்த நிலத்தில் கோயில் அல்லது மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களை கட்டிக் கொள்ளலாம். ஆனால் பாபர் பெயரில் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. அவருக்கு எதிராக இந்து சமுதாயம் 450 ஆண்டுகள் போராடி அவரது கட்டடத்தை இடித்துவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டி இருக்கின்றது. பாபர் ஒரு ஆக்கிரமிப்பாளர். அவர் பெயரில் இந்தியாவில் எதுவும் செய்யக் கூடாது'' என்றார். பாபர் மசூதி இடிப்பு மேற்கு வங்க பா.ஜ.க செயலாளர் பிரியங்கா இது குறித்து கூறுகையில், ''கபீரின் கருத்து முஸ்லிம்களை திருப்தி படுத்தும் செயலாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்ளை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருக்கிறது. எப்போது அவர்கள் பாபர் மசூதியை கட்டுவேன் என்று சொன்னார்களோ அப்போதே அதனை யார் கட்டச் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். பாபர் எங்கிருந்து வந்தாரோ அங்கே அவருக்கு மசூதி கட்டுங்கள். ரோஹின்யாஸ் மக்கள் இப்போது வாக்காளர் திருத்த பணிகளால் எல்லைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார். காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கொல்கத்தா மேயர் ஹகிம் வெளியிட்டுள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி, செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் ஒப்புதலோடு அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ``திடீரென எங்களது கட்சி எம்.எல்.ஏ.பாபர் மசூதி கட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார். நாங்கள் அவரை ஏற்கனவே எச்சரித்து இருக்கிறோம். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடையவர்கள்.'' என்று கட்சி தலைமை கூறியிருக்கிறது. அதேசமயம் ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், பாபர் மசூதி கட்டப்போவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
`மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹிமாயூன் கபீர். அங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், திடீரென `மேற்கு வங்க மாநிலம், முர்ஜிதாபாத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை கட்டப் போகிறேன். இதற்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்' என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இது குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான திலிப் கோஷ் அளித்த பேட்டியில், ''மக்கள் தங்களது சொந்த நிலத்தில் கோயில் அல்லது மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களை கட்டிக் கொள்ளலாம். ஆனால் பாபர் பெயரில் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. அவருக்கு எதிராக இந்து சமுதாயம் 450 ஆண்டுகள் போராடி அவரது கட்டடத்தை இடித்துவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டி இருக்கின்றது. பாபர் ஒரு ஆக்கிரமிப்பாளர். அவர் பெயரில் இந்தியாவில் எதுவும் செய்யக் கூடாது'' என்றார். பாபர் மசூதி இடிப்பு மேற்கு வங்க பா.ஜ.க செயலாளர் பிரியங்கா இது குறித்து கூறுகையில், ''கபீரின் கருத்து முஸ்லிம்களை திருப்தி படுத்தும் செயலாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்ளை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருக்கிறது. எப்போது அவர்கள் பாபர் மசூதியை கட்டுவேன் என்று சொன்னார்களோ அப்போதே அதனை யார் கட்டச் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். பாபர் எங்கிருந்து வந்தாரோ அங்கே அவருக்கு மசூதி கட்டுங்கள். ரோஹின்யாஸ் மக்கள் இப்போது வாக்காளர் திருத்த பணிகளால் எல்லைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார். காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கொல்கத்தா மேயர் ஹகிம் வெளியிட்டுள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி, செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் ஒப்புதலோடு அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ``திடீரென எங்களது கட்சி எம்.எல்.ஏ.பாபர் மசூதி கட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார். நாங்கள் அவரை ஏற்கனவே எச்சரித்து இருக்கிறோம். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடையவர்கள்.'' என்று கட்சி தலைமை கூறியிருக்கிறது. அதேசமயம் ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், பாபர் மசூதி கட்டப்போவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்
திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாததால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் நேற்றிரவு பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்பட்டது. திருப்பரங்குன்றம் முன்னதாக, மனுதாரருக்கு ஆதரவாக சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினருக்கும், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றார். அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாநில அரசின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்திருக்கிறார். தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ``அரசு ஏதோவொரு நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (More details will be added shortly) ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்
திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாததால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் நேற்றிரவு பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்பட்டது. திருப்பரங்குன்றம் முன்னதாக, மனுதாரருக்கு ஆதரவாக சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினருக்கும், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றார். அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாநில அரசின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்திருக்கிறார். தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ``அரசு ஏதோவொரு நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (More details will be added shortly) ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்
திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாததால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் நேற்றிரவு பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்பட்டது. திருப்பரங்குன்றம் முன்னதாக, மனுதாரருக்கு ஆதரவாக சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினருக்கும், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றார். அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாநில அரசின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்திருக்கிறார். தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ``அரசு ஏதோவொரு நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (More details will be added shortly) ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார் அன்புமணி. இதனால் இருதரப்பிலும் பெரும் குழப்பம் நீடித்தது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கிறது என நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராமதாஸ், ``நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். அன்புமணி அன்புமணி சதித் திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. இப்படி 46 ஆண்டு காலம் உழைத்துப் போராடி வளர்த்த கட்சியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத, உயிர் பறிபோன செயல். நான் கண்ணீர் வடிக்கிறேன், கலங்கி நிற்கிறேன். எனக் குறிப்பிட்டு பாமகவின் உரிமை கோரும் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அதில் ராமதாஸ் தரப்பு, ``ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டியது. பாமக ராமதாஸ் அன்புமணி தரப்பில், ``கட்சியின் தலைவராக பா.ம.க அன்புமணியை அங்கீகரித்துள்ளது என வாதத்தை முன்வைத்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும் எனத் தெரிவித்தார். அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி, ``பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. தனிப்பட்ட உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி வழக்கை முடித்துவைத்தார். PMK: `அன்புமணி தயாரித்த போலி ஆவணம்; தேர்தல் ஆணையம் செய்த மோசடி' - ஜி.கே.மணி குற்றச்சாட்டு!
பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார் அன்புமணி. இதனால் இருதரப்பிலும் பெரும் குழப்பம் நீடித்தது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கிறது என நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராமதாஸ், ``நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். அன்புமணி அன்புமணி சதித் திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. இப்படி 46 ஆண்டு காலம் உழைத்துப் போராடி வளர்த்த கட்சியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத, உயிர் பறிபோன செயல். நான் கண்ணீர் வடிக்கிறேன், கலங்கி நிற்கிறேன். எனக் குறிப்பிட்டு பாமகவின் உரிமை கோரும் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அதில் ராமதாஸ் தரப்பு, ``ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டியது. பாமக ராமதாஸ் அன்புமணி தரப்பில், ``கட்சியின் தலைவராக பா.ம.க அன்புமணியை அங்கீகரித்துள்ளது என வாதத்தை முன்வைத்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும் எனத் தெரிவித்தார். அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி, ``பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. தனிப்பட்ட உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி வழக்கை முடித்துவைத்தார். PMK: `அன்புமணி தயாரித்த போலி ஆவணம்; தேர்தல் ஆணையம் செய்த மோசடி' - ஜி.கே.மணி குற்றச்சாட்டு!
SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரிப்பன் பில்டிங்கில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் வாக்காளர்களின் பெயரும் சென்னையில் தொகுதிக்கு 40000 வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 20 வருடமாக இந்த வாக்காளர்களின் பெயரில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீக்கியிருக்கிறார்கள். எனக் குற்றம்சாட்டியிருந்தார். திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து SIR பெயரில் மோசடி செய்து வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது. நேற்று வரை 99% பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60% பேரின் விவரங்களை மட்டும்தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன் ஒரு மாதமாகியும் SIR குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்? திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் BLO -க்களே குழம்புகிறார்கள்.' என்றார். ``வட நாட்டவரை தமிழ்நாட்டுக்குள் புகுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்கிறது. திமுக அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறையை செய்திருக்கின்றனர்.'' என காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நவாஸ் என்பவர் பேசியிருந்தார். S.I.R ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க சார்பில் கராத்தே தியாகராஜன் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், SIR குழப்பத்துக்கே மயிலாப்பூரை சேர்ந்த ஒரு வாக்காளர்தான் காரணம். அந்த விண்ணப்பத்தை காண்பித்து குழப்பமாக இருக்கிறது என வீடியோ போட்ட பிறகுதான் மக்களுக்கு குழப்பமே ஏற்பட்டது. அவர்தான் முதலமைச்சர். அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என தேர்தல் அலுவலரிடம் முறையிட்டேன் என்றார். SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரிப்பன் பில்டிங்கில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் வாக்காளர்களின் பெயரும் சென்னையில் தொகுதிக்கு 40000 வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 20 வருடமாக இந்த வாக்காளர்களின் பெயரில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீக்கியிருக்கிறார்கள். எனக் குற்றம்சாட்டியிருந்தார். திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து SIR பெயரில் மோசடி செய்து வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது. நேற்று வரை 99% பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60% பேரின் விவரங்களை மட்டும்தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன் ஒரு மாதமாகியும் SIR குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்? திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் BLO -க்களே குழம்புகிறார்கள்.' என்றார். ``வட நாட்டவரை தமிழ்நாட்டுக்குள் புகுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்கிறது. திமுக அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறையை செய்திருக்கின்றனர்.'' என காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நவாஸ் என்பவர் பேசியிருந்தார். S.I.R ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க சார்பில் கராத்தே தியாகராஜன் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், SIR குழப்பத்துக்கே மயிலாப்பூரை சேர்ந்த ஒரு வாக்காளர்தான் காரணம். அந்த விண்ணப்பத்தை காண்பித்து குழப்பமாக இருக்கிறது என வீடியோ போட்ட பிறகுதான் மக்களுக்கு குழப்பமே ஏற்பட்டது. அவர்தான் முதலமைச்சர். அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என தேர்தல் அலுவலரிடம் முறையிட்டேன் என்றார். SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்த சின்னசாமி நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து இரண்டு கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக மிகவும் வலுவாக உள்ள பகுதி. 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு தான் காரணம். 2026 சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில் முழுவதுமாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவில் சின்னசாமி ஆனால் தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு பகுதி அதிமுக சீனியர்கள் திமுக, தவெகவுக்கு தாவுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, வேலுமணியுடன் நெருக்கமாக இருந்த செந்தில் கார்த்திகேயன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். இதில் ராஜ்குமார் தற்போது கோவை எம்பியாக இருக்கிறார். ஆளுங்கட்சி, செல்வாக்கான பதவி, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் திமுகவில் இணைந்து வருகிறார்கள். சின்னசாமி ஏற்கெனவே 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் அதிமுக படு தோல்வியடைந்துள்ளது. அதனால் சீனியர்களின் கட்சி தாவல்கள் அதிமுக தொண்டர்கள், பொது மக்களிடம் அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை குறைக்கும். என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும். சின்னசாமி சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்தது எல்லாம் கடந்த காலம். சின்னசாமி ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைந்து அண்ணா தொழிற்சங்க பதவி போன பிறகு அவர் அமமுக, பாஜக கட்சிகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். அவர் மீதிருந்த ஒரு மோசடி வழக்கை வாபஸ் வாங்குவதற்காக மீண்டும் அதிமுகவில் இணைந்து சிறிது காலம் இருந்தார். தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறபட்டுவிட்டதால் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். அவர் கடைசியாக எந்தக் கட்சியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாதளவுக்கு தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன. சின்னசாமி திமுக சென்றிருப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததால் அவரை தங்கள் கட்சியில் இழுக்க திமுக முயற்சி செய்தனர். அது நடைபெறவில்லை என்பதால் திமுக சின்னசாமியை இணைத்து அவர்களின் தலைமையை சமாளித்துள்ளனர்.” என்றனர். 'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்த சின்னசாமி நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து இரண்டு கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக மிகவும் வலுவாக உள்ள பகுதி. 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு தான் காரணம். 2026 சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில் முழுவதுமாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவில் சின்னசாமி ஆனால் தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு பகுதி அதிமுக சீனியர்கள் திமுக, தவெகவுக்கு தாவுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, வேலுமணியுடன் நெருக்கமாக இருந்த செந்தில் கார்த்திகேயன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். இதில் ராஜ்குமார் தற்போது கோவை எம்பியாக இருக்கிறார். ஆளுங்கட்சி, செல்வாக்கான பதவி, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் திமுகவில் இணைந்து வருகிறார்கள். சின்னசாமி ஏற்கெனவே 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் அதிமுக படு தோல்வியடைந்துள்ளது. அதனால் சீனியர்களின் கட்சி தாவல்கள் அதிமுக தொண்டர்கள், பொது மக்களிடம் அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை குறைக்கும். என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும். சின்னசாமி சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்தது எல்லாம் கடந்த காலம். சின்னசாமி ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைந்து அண்ணா தொழிற்சங்க பதவி போன பிறகு அவர் அமமுக, பாஜக கட்சிகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். அவர் மீதிருந்த ஒரு மோசடி வழக்கை வாபஸ் வாங்குவதற்காக மீண்டும் அதிமுகவில் இணைந்து சிறிது காலம் இருந்தார். தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறபட்டுவிட்டதால் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். அவர் கடைசியாக எந்தக் கட்சியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாதளவுக்கு தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன. சின்னசாமி திமுக சென்றிருப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததால் அவரை தங்கள் கட்சியில் இழுக்க திமுக முயற்சி செய்தனர். அது நடைபெறவில்லை என்பதால் திமுக சின்னசாமியை இணைத்து அவர்களின் தலைமையை சமாளித்துள்ளனர்.” என்றனர். 'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம். 'மறுசீரமைக்கப்படும் வி.சி.க!' நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக மீண்டும் கட்சி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் தலைவர் என்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் '234 மா.செ-க்கள்..! தொடர்ந்து பேசியவர்கள், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே 2-3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ-க்கள் என்றிருந்த நிலையை 144 மா.செ-க்கள் உள்ள நிலையில் கூடுதலாக 90 மா.செ-க்களை நியமித்து டிசம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம். இதனால் உட்கட்சிப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருந்தாலும் 'Decentralisation of Power' என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறோம். புதிய மாவட்டச் செயலாளர்களின் மூலம் வட மாவட்டங்களை தாண்டி மத்திய, தென் மாவட்டங்களில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவுள்ளோம். கூடுதலாகத் தொகுதி வாரியாக துணை மா.செ-க்களையும், தொகுதிக்கு ஒரு செய்தித் தொடர்பாளரையும் தேர்ந்தெடுக்கவுள்ளோம். கூடவே மண்டலச் செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடுகிறார் திருமா என்றனர். விசிக தலைவர் திருமாவளவன் 'அப்செட் நிர்வாகிகள்' நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் கட்சியை வலுப்படுத்த திருமா இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் இது உட்கட்சி மோதலுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன. இந்த மறுசீரமைப்பின் மூலம், 2-3 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்கும் மா.செ-க்கள் 2 தொகுதிகளை ஜூனியர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஜூனியர் - சீனியர் வேறுபாடுகளின்றி கட்சிப் பொறுப்புகளை வடிவமைப்பது சரி என்றாலும் அதனை கட்சிக்காரர்கள் ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றனர். VCK: மதுக்கடைகளை மூடாவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருமாவளவன் அதிரடி
தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம். 'மறுசீரமைக்கப்படும் வி.சி.க!' நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக மீண்டும் கட்சி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் தலைவர் என்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் '234 மா.செ-க்கள்..! தொடர்ந்து பேசியவர்கள், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே 2-3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ-க்கள் என்றிருந்த நிலையை 144 மா.செ-க்கள் உள்ள நிலையில் கூடுதலாக 90 மா.செ-க்களை நியமித்து டிசம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம். இதனால் உட்கட்சிப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருந்தாலும் 'Decentralisation of Power' என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறோம். புதிய மாவட்டச் செயலாளர்களின் மூலம் வட மாவட்டங்களை தாண்டி மத்திய, தென் மாவட்டங்களில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவுள்ளோம். கூடுதலாகத் தொகுதி வாரியாக துணை மா.செ-க்களையும், தொகுதிக்கு ஒரு செய்தித் தொடர்பாளரையும் தேர்ந்தெடுக்கவுள்ளோம். கூடவே மண்டலச் செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடுகிறார் திருமா என்றனர். விசிக தலைவர் திருமாவளவன் 'அப்செட் நிர்வாகிகள்' நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் கட்சியை வலுப்படுத்த திருமா இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் இது உட்கட்சி மோதலுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன. இந்த மறுசீரமைப்பின் மூலம், 2-3 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்கும் மா.செ-க்கள் 2 தொகுதிகளை ஜூனியர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஜூனியர் - சீனியர் வேறுபாடுகளின்றி கட்சிப் பொறுப்புகளை வடிவமைப்பது சரி என்றாலும் அதனை கட்சிக்காரர்கள் ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றனர். VCK: மதுக்கடைகளை மூடாவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருமாவளவன் அதிரடி
திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றது. அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.... ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது. கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained கலால் வரி இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது 'கலால் வரி (Excise Duty)' கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நிர்மலா சீதாராமன் பேச்சு இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை. இது செஸ் அல்ல... இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது. நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று பேசியுள்ளார். இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 - 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும். Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?
புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது. கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained கலால் வரி இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது 'கலால் வரி (Excise Duty)' கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நிர்மலா சீதாராமன் பேச்சு இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை. இது செஸ் அல்ல... இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது. நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று பேசியுள்ளார். இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 - 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும். Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?
புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது. கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained கலால் வரி இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது 'கலால் வரி (Excise Duty)' கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நிர்மலா சீதாராமன் பேச்சு இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை. இது செஸ் அல்ல... இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது. நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று பேசியுள்ளார். இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 - 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும். Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?
53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்
கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன் மனைவிக்கு பராமரிப்பு அல்லது ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவசியம். குஜராத்தில் திருமணம் செய்து கொண்டு, 4 நாள்கள் மட்டும் வாழ்ந்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க கணவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு குஜராத் மாநிலத்தின் ஜுனாகாட் பகுதியில் வசித்து வருபவர் துகாராம் பட்டேல் (53). இவர் வங்கியில் பணியாற்றி வந்தவர். அவருக்கு திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருந்தனர். இரு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது; அதற்கிடையில் பட்டேலின் மனைவியும் இறந்தார். இதனால் இரண்டாவது திருமணம் செய்ய பட்டேல் முடிவு செய்தார். இதற்காக பெண் தேடினார்; எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து “பெண் தேவை” என்று கூறி அவர் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து காயத்ரி தேவி என்ற பெண் பட்டேலை அணுகினார். காயத்ரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, 13 வயதுடைய ஒரு மகள் இருந்தார். அவரது கணவர் இறந்திருந்தார். 2011ம் ஆண்டு பட்டேலும் காயத்ரி தேவியும் அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து காயத்ரி தனது கணவன் வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் இருந்த அனைவரும் காயத்ரியை சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். வெறும் நான்கு நாட்கள் மட்டுமே காயத்ரி தனது கணவன் வீட்டில் இருந்தார். அதன் பிறகு அந்த பெண் தனது தாயார் வீட்டிற்கு திரும்பிவிட்டார். காயத்ரியை தனது வீட்டிற்கு அழைத்து வர பட்டேல் எந்த வித முயற்சியும் செய்யவில்லை. 53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு காயத்ரியின் போன் அழைப்புகளையும் பட்டேல் தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், “நம்ம இருவருக்கும் திருமணமே நடக்கவில்லை” என்று பட்டேல் தெரிவித்தார். இதையடுத்து காயத்ரி, குடும்ப நீதிமன்றத்தில் தனக்கும் தனது மைனர் மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் நடந்தது திருமணம் அல்ல; நிச்சயதார்த்தம் மட்டுமே என்று பட்டேல் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து காயத்ரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ”விவாகரத்தான மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு... அதனால், ஜீவனாம்சம் தர முடியாது!’’ காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. புதிய விசாரணைக்குப் பிறகு, தம்பதியினர் உண்மையில் திருமணம் செய்து கொண்டதை குடும்ப நீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே கணவரின் புறக்கணிப்பை பரிசீலிக்க முடியும். தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரரின் வாய்மொழி சாட்சியங்கள் மூலம் அவர் கணவனால் கைவிடப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் அவர் தனது மகளுடன் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டது. எனவே, மனுதாரருக்கு கணவன் மாதம் ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், அப்பெண் தனது மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. காயத்ரியின் மகள் பட்டேலுக்கு பிறந்தவர் அல்லாததால், அவருக்கு பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்
53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்
கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன் மனைவிக்கு பராமரிப்பு அல்லது ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவசியம். குஜராத்தில் திருமணம் செய்து கொண்டு, 4 நாள்கள் மட்டும் வாழ்ந்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க கணவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு குஜராத் மாநிலத்தின் ஜுனாகாட் பகுதியில் வசித்து வருபவர் துகாராம் பட்டேல் (53). இவர் வங்கியில் பணியாற்றி வந்தவர். அவருக்கு திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருந்தனர். இரு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது; அதற்கிடையில் பட்டேலின் மனைவியும் இறந்தார். இதனால் இரண்டாவது திருமணம் செய்ய பட்டேல் முடிவு செய்தார். இதற்காக பெண் தேடினார்; எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து “பெண் தேவை” என்று கூறி அவர் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து காயத்ரி தேவி என்ற பெண் பட்டேலை அணுகினார். காயத்ரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, 13 வயதுடைய ஒரு மகள் இருந்தார். அவரது கணவர் இறந்திருந்தார். 2011ம் ஆண்டு பட்டேலும் காயத்ரி தேவியும் அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து காயத்ரி தனது கணவன் வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் இருந்த அனைவரும் காயத்ரியை சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். வெறும் நான்கு நாட்கள் மட்டுமே காயத்ரி தனது கணவன் வீட்டில் இருந்தார். அதன் பிறகு அந்த பெண் தனது தாயார் வீட்டிற்கு திரும்பிவிட்டார். காயத்ரியை தனது வீட்டிற்கு அழைத்து வர பட்டேல் எந்த வித முயற்சியும் செய்யவில்லை. 53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு காயத்ரியின் போன் அழைப்புகளையும் பட்டேல் தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், “நம்ம இருவருக்கும் திருமணமே நடக்கவில்லை” என்று பட்டேல் தெரிவித்தார். இதையடுத்து காயத்ரி, குடும்ப நீதிமன்றத்தில் தனக்கும் தனது மைனர் மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் நடந்தது திருமணம் அல்ல; நிச்சயதார்த்தம் மட்டுமே என்று பட்டேல் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து காயத்ரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ”விவாகரத்தான மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு... அதனால், ஜீவனாம்சம் தர முடியாது!’’ காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. புதிய விசாரணைக்குப் பிறகு, தம்பதியினர் உண்மையில் திருமணம் செய்து கொண்டதை குடும்ப நீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே கணவரின் புறக்கணிப்பை பரிசீலிக்க முடியும். தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரரின் வாய்மொழி சாட்சியங்கள் மூலம் அவர் கணவனால் கைவிடப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் அவர் தனது மகளுடன் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டது. எனவே, மனுதாரருக்கு கணவன் மாதம் ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், அப்பெண் தனது மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. காயத்ரியின் மகள் பட்டேலுக்கு பிறந்தவர் அல்லாததால், அவருக்கு பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்
மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் ரூ.41.44 லட்சம் தர வேண்டியிருந்திருக்கிறது. அந்த தொகைக்காக கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் `செக்’கை கலை அமுதனிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். அதன்படி வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. நீதிமன்றம் பிடிவாரண்ட் அதுகுறித்து கலை அமுதன் தெரிவித்தபோது, ஜூன் 10-ம் தேதியிட்ட வேறொரு செக்கை கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன்பிறகு மூன்றாவது முறையாக ஜூன் 27-ம் தேதியிட்ட புதிய `செக்’கை கொடுத்திருக்கிறார் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வர, நவம்பர் மாதம் நீடாமங்கலம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் சென்றார் கலை அமுதன். அதையடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமைச்சர் திருமுருகன். அதனால் அமைச்சர் திருமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி இந்துஜா. அதனால் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானதையடுத்து, வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி இந்துஜா.
மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் ரூ.41.44 லட்சம் தர வேண்டியிருந்திருக்கிறது. அந்த தொகைக்காக கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் `செக்’கை கலை அமுதனிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். அதன்படி வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. நீதிமன்றம் பிடிவாரண்ட் அதுகுறித்து கலை அமுதன் தெரிவித்தபோது, ஜூன் 10-ம் தேதியிட்ட வேறொரு செக்கை கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன்பிறகு மூன்றாவது முறையாக ஜூன் 27-ம் தேதியிட்ட புதிய `செக்’கை கொடுத்திருக்கிறார் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வர, நவம்பர் மாதம் நீடாமங்கலம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் சென்றார் கலை அமுதன். அதையடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமைச்சர் திருமுருகன். அதனால் அமைச்சர் திருமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி இந்துஜா. அதனால் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானதையடுத்து, வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி இந்துஜா.
கே.டி.ராகவனுக்கு விரைவில் தேசியப் பதவி? டு செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்! | கழுகார் அப்டேட்ஸ்
சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்! கிரிஷ் சோடங்கர் பெயரில் வசூல்... தமிழக காங்கிரஸில் புதிய மாவட்டத் தலைவர் நியமனங்களில், வைட்டமின் ‘ப’ சகட்டுமேனிக்கு விளையாடுகிறதாம். தமிழக காங்கிரஸ், அமைப்புரீதியாக 74 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில், ‘பல மாவட்டத் தலைவர்கள் சரியாக வேலை செய்வதில்லை’ என டெல்லித் தலைமைக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து, புதிய மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்து, நேர்காணலை நடத்திவருகின்றனர். சத்தியமூர்த்தி பவன் ஆனால், மாவட்டத் தலைவருக்கான நேர்காணலுக்கு வரும் நிர்வாகிகளிடம், “குழுவிடம் நீங்கள் என்னதான் தம் கட்டிப் பேசினாலும் வேலைக்கு ஆகாது... அதுக்கு வேறு வழியிருக்கிறது...” என்று ரூட் போடுகிறார்களாம் நான்கு புள்ளிகள். மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பெயரைச் சொல்லி, மாவட்டத்தைப் பொறுத்து 50 லட்டுகள் வரையில் வசூல் தூள் பறக்கிறதாம்! ஆரூடம் சொல்லும் பா.ஜ.க சீனியர்கள்! கே.டி.ராகவனுக்கு தேசியப் பதவி? தமிழக பா.ஜ.க-வில், அணிப் பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளராக இருக்கும் கே.டி.ராகவனுக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வரப்போகிறதாம். ‘கும்பகோணத்தில், 30 அணிப் பிரிவு நிர்வாகிகளின் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி முடித்த வகையில், ராகவன் குறித்து பாசிட்டிவ் ரிப்போர்ட்டை டெல்லிக்குக் கொடுத்திருக்கிறாராம் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ். கே.டி.ராகவன் ஜே.பி.நட்டாவுக்கு மாற்றாக, தேசியத் தலைவர் பதவிக்குப் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகு, தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படவிருக்கின்றனர். அந்த வகையில், ராகவனுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படவிருக்கிறது’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ராகவனுக்காகச் சிபாரிசு செய்வதால், விரைவிலேயே பலன் கிடைக்கும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள்! உதறலில் சென்னை மா.செ-க்கள்! உத்தரவு போட்ட எடப்பாடி... ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், 175 தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறுதியாக சென்னை மண்டலத்தில் தனது பயணத்தை நிறைவுசெய்யத் திட்டமிட்டிருக்கிறார். சுற்றுப்பயணத்தின் நிறைவுப்பகுதி என்பதால், சென்னையிலுள்ள தொகுதிகளில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. அதோடு நின்றாலும் பரவாயில்லை... சரியாகக் கூட்டத்தைக் கூட்ட முடியாத நிர்வாகிகளைக் கையோடு மாற்றவும் முடிவெடுத்திருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட சீனியர்கள், ‘தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்பது விஷப்பரீட்சை போன்றது...’ என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு, ‘ஒரு கூட்டத்துக்குக்கூட ஆட்களைத் திரட்ட முடியாதவர்களை வைத்துக்கொண்டு, தேர்தலைச் சந்திப்பதுதான் விஷப்பரீட்சை... சில அதிரடிகளை மேற்கொண்டால்தான், சென்னை அ.தி.மு.க-வை மீட்க முடியும்’ என்றிருக்கிறாராம் எடப்பாடி. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, ‘பதவியை எப்படியாவது தக்கவைக்க வேண்டுமே... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... கூட்டத்தைக் கூட்டியே ஆக வேண்டும்’ என்று உதறலில் இருக்கிறார்களாம் சென்னை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்! எம்.ஜி.ஆர் யாருடைய தலைவர்? பா.ஜ.க முதல் த.வெ.க வரை தொற்றிய வியாதி; வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி! கொதிக்கும் சேலத்து உடன்பிறப்புகள்! “தலைவர் ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்...” சமீபத்தில் நடந்து முடிந்த ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில், வீரபாண்டி தொகுதி நிர்வாகிகளைச் சந்தித்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது, ‘மல்லூர் பேரூர் செயலாளர் பதவி ஏன் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது..?’ என்று மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்திடம் டென்ஷனாகியிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு, ‘பொறுப்பாளர் போட்டிருக்கிறோம்... விரைவிலேயே பேரூர் செயலாளர் போட்டுவிடுகிறோம் தலைவரே...’ என்றிருக்கிறார் மா.செ. ஸ்டாலின் உண்மையில், “அங்கு, பா.ம.க-விலிருந்து ஒருவரை தி.மு.க-வுக்கு அழைத்துவரத் தீவிரமாக முயற்சி நடக்கிறது. அவருக்காகவே, நியமனத்தை நிறுத்திவைத்திருக்கிறார் மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு. இதற்கு மா.செ-வும் உடந்தை. சேலத்தில், தி.மு.க கோட்டையாக இருந்த வீரபாண்டி தொகுதியிலேயே, மாற்றுக்கட்சியிலிருந்து ஒருவரை அழைத்துவந்து போஸ்ட்டிங் போடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. தி.மு.க-வினரை ஓரங்கட்டுகிறார்கள். இந்த விவகாரத்தை மறைத்து, விரைவிலேயே போஸ்ட்டிங் போடுகிறோம் என்று தலைவரையே ஏமாற்றுகிறார்கள்...” என்று கொதிக்கிறார்கள் சேலத்து உடன்பிறப்புகள்! ‘உடன்பிறப்பே வா!’ - “கண்துடைப்பு சந்திப்பு!” - கதறும் உடன்பிறப்புகள்! த.வெ.க-வுக்குக் கைகொடுக்குமா? செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்... நீண்டகாலமாக அரசியலில் இருக்கும் செங்கோட்டையனுக்கு, கட்சி பேதமின்றி பல்வேறு தலைவர்களும் நெருக்கமாக இருக்கின்றனர். அதை த.வெ.க-வுக்குச் சாதகமாக்கும் வகையில், செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தில். அதாவது, ‘அ.தி.மு.க தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர் நிர்வாகிகளிடம் பேசி, அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும்’ என்பதுதான் அந்தப் புது அசைன்மென்ட்டாம். அதற்கான வேலைகளைத் தனது அ.தி.மு.க நண்பர்களிடமிருந்து செய்யத் தொடங்கிவிட்டாராம் செங்கோட்டையன். விஜய் - செங்கோட்டையன் ஆனால், எதிர்பார்த்த ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லையாம். ஏனென்றால், தன்னிடம் பேசும் ஆட்களுக்கு என்ன உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லாததால்தான், அசைன்மென்ட்டில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். “இது தொடர்பாகத் தலைமையில் உள்ளவர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு, அசைன்மென்ட்டைத் தீவிரப்படுத்தவே சென்னைக்குக் கிளம்பி வந்திருக்கிறார் செங்கோட்டையன். இவையெல்லாம் த.வெ.க-வுக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள் பனையூர்ப் புள்ளிகள்! `நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அப்டேட்ஸ்
புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained
இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்றும், நாளையும் அவர் இந்தியாவில் இருக்கப்போகிறார். ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்துள்ளார். ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும், ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருவதாக இல்லை. அதனால், 'ரஷ்யாவை சேர்ந்த இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை' என மெல்ல மெல்ல ரஷ்யாவின் மீதான தனது பிடியை இறுக்க தொடங்கியிருக்கிறார் அவர். இந்த நேரத்தில் புதின், இந்தியாவிற்கு வருவது மிகவும் முக்கியமாக உலகம் முழுவதுமே உற்று நோக்கப்படுகிறது. மோடி - புதின் ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது? வருகையின் ஸ்பெஷல் இதற்கு முன்பும் இந்தியா வந்திருக்கிறார் புதின். ஆனால், அவர் தற்போது வருகை தருவது சற்று கூடுதல் ஸ்பெஷல் ஆகும். அதாவது புதின் இதுவரை இந்தியா வந்தது எல்லாம் 'வொர்க்கிங்' மற்றும் 'அபிஷியல்' விசிட்டுகள் ஆகும். ஆனால், இப்போது வருவது 'ஸ்டேட்' விசிட். வொர்க்கிங் விசிட் என்றால், அது மீட்டிங், ஆலோசனை, பேச்சுவார்த்தைக்கான சின்ன பயணம் ஆகும். அபிஷியல் விசிட் என்றால், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், ஸ்டேட் விசிட் என்றால், சிறப்பான வரவேற்பு வழங்கப்படும். விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் நடக்கும். ஆக, 'ஆல் இன் ஒன்'னாக ஸ்டேட் விசிட் இருக்கும். இந்த விசிட்டாக தான் தற்போது இந்தியா வருகிறார் ட்ரம்ப். இந்த வருகையின் இன்னொரு முக்கியத்துவம், 2021-ம் ஆண்டுக்கு பிறகு புதின் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். 2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மோடி - புதின் ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம் ஏன் இந்த வருகை? இந்தியா, ரஷ்யா நீண்ட கால நட்பு நாடுகள் ஆகும். இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்வது வழக்கமான ஒன்று தான். தற்போது 23-வது இந்தியா, ரஷ்யா உச்சி மாநாட்டிற்காக புதின் இந்தியா வருகிறார். இந்த நேரத்தில் இந்தியா, ரஷ்யா இடையே பல முக்கிய விஷயங்கள் பேசப்பட உள்ளன என்று கூறப்படுகிறது. எண்ணெய் இறக்குமதி கடந்த ஆகஸ்ட் மாதம், ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்ததை முன்னிட்டு, இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து வருகிறது. ஆனால், இதை தடுக்க ரஷ்யா இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதியில் அதிக சலுகைகளை தர தயாராக இருக்கிறது. இது குறித்து கண்டிப்பாக புதின் பேசலாம். அடுத்ததாக, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் எரிசக்தி மற்றும் எரிப்பொருள்களை இணைந்து எடுக்க இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று முக்கியமாக கூறப்படுகிறது. எஸ்-400 Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா? ராணுவ தளவாடங்கள் கடந்த மே மாதம், இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த 'ஆபரேஷன் சிந்தூரில்' எஸ்-400 ஏவுகணை பங்கு மிக முக்கியமானது. இது ரஷ்யா தயாரிப்பு ராணுவ விமானம் ஆகும். இந்த வகையை சேர்ந்த இரண்டு ஏவுகணைகளை அடுத்த ஆண்டு நடுவில் ரஷ்யா இந்தியாவிற்கு டெலிவரி செய்ய உள்ளது. இது குறித்தும் இந்தியா, ரஷ்யா இணைந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வது குறித்து பேசப்படும். இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்களை தயாரிக்க இந்தியா மிகவும் ஆவலாக உள்ளது. அதனால், இந்தியா இதை கட்டாயம் பேச்சுவார்த்தையில் முன்னெடுத்து வைக்கும். புதினின் 'கிஃப்ட்' இந்தியா, ரஷ்யா இடையே வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியா கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலர் அளவிற்கு ரஷ்யப் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் தான் மிக அதிகம். ஆனால், ரஷ்யாவோ இந்தியாவிடம் இருந்து வெறும் 5 பில்லியன் டாலர் அளவிற்கு தான் இறக்குமதி செய்கிறது. இதை சமன் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதை சரிசெய்யவும், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கவும் புதின் கடந்த அக்டோபர் மாதம் தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அது தற்போதைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும். ஏற்றுமதி - இறக்குமதி Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் ரஷ்யாவில் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய ஏகப்பட்ட கெடுபிடிகள், வரிகள் உள்ளன. அது எளிதாக்கப்படும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் முன்னோட்டமாக, கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் இருந்து உருளைக்கிழங்கு மற்றும் மாதுளை இறக்குமதிகளை அதிகரித்துள்ளது ரஷ்யா. இந்தியாவும் பதிலுக்கு ரஷ்ய உர இறக்குமதி அதிகரித்துள்ளது. இவற்றை தாண்டி, ரஷ்யா இந்தியாவின் மருந்துகள் மற்றும் விவசாய பொருள்களை அதிகம் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றது. இதுபோக, இரு நாடுகளுமே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போடவும் ஆர்வமாக உள்ளனர். பேமென்ட் சிஸ்டம் இந்தியாவின் Rupay, ரஷ்யாவின் Mir-ஐ இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்களில் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. ஒருவேளை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக முடிவானால், அந்த வர்த்தகத்திற்கு ரஷ்யாவின் ரூபிள் அல்லது இந்தியாவின் ரூபாயை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடக்கும். மேலும், இரு நாடுகள் இடையேயும் விசா இல்லாத பயணங்களை ஊக்குவிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடக்கலாம். மோடி - புதின் Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது? புதினுக்கு என்ன லாபம்? ரஷ்யா - உக்ரைன் போருக்காக, ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து வருகிறது ஐரோப்ப நாடுகள். புதினின் நண்பனான ட்ரம்பும் இந்தப் போரை சிறிதும் விரும்பவில்லை. இந்த நேரத்தில் புதின் இந்தியா வருவது அவருக்கு சர்வதேச அளவில் இன்னும் செல்வாக்கு உள்ளது என்பதை வெளிக்காட்டும். ரஷ்ய மக்களுக்கும் அவர் மீது ஓரளவு நல்லெண்ணம் ஏற்படலாம். இந்தியாவிற்கு என்ன லாபம்? 'நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று தொடர்ந்து கூறி வருகிறார் ட்ரம்ப். இதனால், எதிர்க்கட்சிகள் இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகின்றன. இதுபோக, இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை முன்னேற்றங்களை ட்ரம்ப் தன்னிச்சையாக அறிவித்து வருகிறார். இது இந்தியாவின் வழக்கம் அல்ல. இதுவும் மோடிக்கு பெரிய அடியாக விழுகிறது. இந்த நேரத்தில் ட்ரம்ப் தொடர்ந்து சாடி வரும் புதின் இந்தியா வருவது, இந்தியா யாருக்கும் அடிப்பணியவில்லை என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கும். மேலும், இந்தச் சந்திப்பை உலக நாடுகளும் உற்றுநோக்குகின்றன. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய ப்ளஸ். அமெரிக்கா என்ன செய்கிறது? இதெல்லாம் சரி தான்... ஆனால், புதினின் இந்தியா வருகையை அமெரிக்கா மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது. இந்த வருகையில் எதாவது சற்று பிசகினாலும், இந்தியா, ரஷ்யா விஷயத்தில் ட்ரம்பின் அதிரடிகளை காண முடியும்.! 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களின் கருத்தை பார்க்கலாம். திருப்பரங்குன்றம் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், கோவில் மரபுகளை காக்க வேண்டிய, திருவிழாக்களை முறைப்படி நடத்த வேண்டிய கோவில் நிர்வாகமே, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அதை ஏற்காத உயர்நீதிமன்றம், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனாலும், தீபம் ஏற்ற கோவில் நிர்வாகமும், மாநில அரசின் இந்து சமய அறநிலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானதி சீனிவாசன் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உதவியுடன் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அப்படி சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு இல்லாமல் காவல்துறை இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று முழங்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் காவல்துறை நடத்திய பேயாட்டத்தின் மூலம், திமுக அரசு இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மையின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளது. இந்துக்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். திருப்பரங்குன்றம் மற்ற மதத்தினர் மதத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள். எனவே, அவர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்துக்களை, இந்து கடவுள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவமதித்துள்ளார். நடப்பவை எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தகவல் தொழில்நுட்ப யுகம். களத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். இந்து விரோத திமுக அரசுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை: திருப்பரங்குன்றத்தில் அமைதியாக நடந்திருக்க வேண்டிய.. கார்த்திகை தீப விழா... தன்னுடைய சுயநலத்திற்காக கூட்டணி கட்சி வெங்கடேசன் சொன்னதைப் போலவே கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது. கம்யூனிஸ்டுகளை திருப்தி படுத்த காவலர்களை ஏவி விட்டு பாஜக மற்றும் இந்து முன்னணி சகோதர சகோதரிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாது இந்துக்களின் எழுச்சி திமுகவின் வீழ்ச்சியாக அமையும். நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாய் இருந்தால் அது ஒப்புக் கொள்வதும் தங்களுக்கு சாதகம் இல்லை என்றால் நீதித்துறையே கேள்வி கேட்பதும், திமுகவின் கட்டுக்கடங்காத இந்து எதிர்ப்பின் வெளிப்பாடு. தமிழிசை சௌந்தராராஜன் வேறு எந்த மாநிலத்திலும் இந்துக்கள் இந்த அளவிற்கு போராட வேண்டி இல்லை. திமுக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் 2026 -ல். திருப்பரங்குன்றம் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் திருப்பத்தை ஏற்படுத்தும். இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாத வேற்றுமையை விதைத்துக் கொண்டிருப்பது INDI கூட்டணி தான். இந்துக்களின் உரிமையை பறிப்பதை அரசாங்கம் சரியாக செயலாற்றுகிறது என்று பாராட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளை கூட வைத்திருப்பதற்கு திமுக மிகப்பெரிய விலையை 2026-ல் கொடுக்க வேண்டி இருக்கும். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை: சனாதன தர்மத்திற்கான DMK அரசின் விரோதம் ஒரு விளக்கத்தின் விஷயம் இல்லை; அது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்து பக்தர்களுக்காக சேவை செய்ய வேண்டிய இந்து மத & தன்னாட்சி அறக்கட்டளை துறை (HR&CE), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றத் தடை செய்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மேல் முறையீடு செய்துள்ளது. இது நம் மக்களின் விசுவாசத்தின் இதயத்தையே தாக்கும் செயல். அண்ணாமலை இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி, பக்தர்கள் மத சார்ந்த வழிபாட்டைச் செய்ய உடல் ரீதியாகத் தடுக்கச் செய்ததன் மூலம், DMK ஆட்சியின் முழுமையான தனியுரிமை அரசியலும், சமாதானப்படுத்தும் (appeasement) போக்கும் வெளிப்படையாகியுள்ளது. சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? இந்த அரசுக்கு நீதிமன்ற உத்தரவுகள் மீது எந்த மதிப்பும் இல்லையா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். டாக்டர் கிருஷ்ணசாமி அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது. மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்னை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்னையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல! கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது. திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களின் கருத்தை பார்க்கலாம். திருப்பரங்குன்றம் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், கோவில் மரபுகளை காக்க வேண்டிய, திருவிழாக்களை முறைப்படி நடத்த வேண்டிய கோவில் நிர்வாகமே, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அதை ஏற்காத உயர்நீதிமன்றம், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனாலும், தீபம் ஏற்ற கோவில் நிர்வாகமும், மாநில அரசின் இந்து சமய அறநிலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானதி சீனிவாசன் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உதவியுடன் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அப்படி சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு இல்லாமல் காவல்துறை இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று முழங்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் காவல்துறை நடத்திய பேயாட்டத்தின் மூலம், திமுக அரசு இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மையின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளது. இந்துக்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். திருப்பரங்குன்றம் மற்ற மதத்தினர் மதத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள். எனவே, அவர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்துக்களை, இந்து கடவுள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவமதித்துள்ளார். நடப்பவை எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தகவல் தொழில்நுட்ப யுகம். களத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். இந்து விரோத திமுக அரசுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை: திருப்பரங்குன்றத்தில் அமைதியாக நடந்திருக்க வேண்டிய.. கார்த்திகை தீப விழா... தன்னுடைய சுயநலத்திற்காக கூட்டணி கட்சி வெங்கடேசன் சொன்னதைப் போலவே கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது. கம்யூனிஸ்டுகளை திருப்தி படுத்த காவலர்களை ஏவி விட்டு பாஜக மற்றும் இந்து முன்னணி சகோதர சகோதரிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாது இந்துக்களின் எழுச்சி திமுகவின் வீழ்ச்சியாக அமையும். நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாய் இருந்தால் அது ஒப்புக் கொள்வதும் தங்களுக்கு சாதகம் இல்லை என்றால் நீதித்துறையே கேள்வி கேட்பதும், திமுகவின் கட்டுக்கடங்காத இந்து எதிர்ப்பின் வெளிப்பாடு. தமிழிசை சௌந்தராராஜன் வேறு எந்த மாநிலத்திலும் இந்துக்கள் இந்த அளவிற்கு போராட வேண்டி இல்லை. திமுக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் 2026 -ல். திருப்பரங்குன்றம் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் திருப்பத்தை ஏற்படுத்தும். இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாத வேற்றுமையை விதைத்துக் கொண்டிருப்பது INDI கூட்டணி தான். இந்துக்களின் உரிமையை பறிப்பதை அரசாங்கம் சரியாக செயலாற்றுகிறது என்று பாராட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளை கூட வைத்திருப்பதற்கு திமுக மிகப்பெரிய விலையை 2026-ல் கொடுக்க வேண்டி இருக்கும். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை: சனாதன தர்மத்திற்கான DMK அரசின் விரோதம் ஒரு விளக்கத்தின் விஷயம் இல்லை; அது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்து பக்தர்களுக்காக சேவை செய்ய வேண்டிய இந்து மத & தன்னாட்சி அறக்கட்டளை துறை (HR&CE), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றத் தடை செய்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மேல் முறையீடு செய்துள்ளது. இது நம் மக்களின் விசுவாசத்தின் இதயத்தையே தாக்கும் செயல். அண்ணாமலை இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி, பக்தர்கள் மத சார்ந்த வழிபாட்டைச் செய்ய உடல் ரீதியாகத் தடுக்கச் செய்ததன் மூலம், DMK ஆட்சியின் முழுமையான தனியுரிமை அரசியலும், சமாதானப்படுத்தும் (appeasement) போக்கும் வெளிப்படையாகியுள்ளது. சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? இந்த அரசுக்கு நீதிமன்ற உத்தரவுகள் மீது எந்த மதிப்பும் இல்லையா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். டாக்டர் கிருஷ்ணசாமி அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது. மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்னை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்னையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல! கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது. திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை'காரணமா?
இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்பத்தியான... விற்கப்பட்ட மொபைல் போன்களில் கூட, இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. எதிர்ப்பு சஞ்சார் சாத்தி என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப் ஆகும். இந்தக் கட்டாய உத்தரவிற்கு, 'தனிநபர் உரிமை மீறல்' என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். சஞ்சார் சாத்தி|Sanchar Saathi Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் உத்தரவை திரும்ப பெற்ற மத்திய அரசு இதனையடுத்து, தற்போது மத்திய அரசு தங்களது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சஞ்சார் சாத்தி ஆப்பை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாய உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த ஆப் பாதுகாப்பானது மற்றும் இது சைபர் உலகில் மோசடி பேர்வழிகளிடம் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உத்தரவு ஆகும். பயனாளர்களை சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதை தவிர, இந்த ஆப்பில் வேறு ஒன்றும் இல்லை. 'இந்த ஆப் வேண்டாம்' என்கிற போது, மக்களே இந்த ஆப்பை டெலீட் செய்துகொள்ளலாம். இதை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டது. ஸ்மார்ட் போன் Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது? மக்களுக்கு நம்பிக்கை இதுவரை இந்த ஆப்பை 1.4 கோடி பயனாளர்கள் டௌன்லோடு செய்திருக்கிறார்கள். இந்த ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வது அதிகமாக இருந்தது. இந்த நடைமுறையை இன்னமும் வேகமாக்க தான் மத்திய அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது. மேலும், இந்த ஆப் குறித்து தெரியாத மக்களுக்கும் அதை தெரியப்படுத்துவதும் உத்தரவின் நோக்கமாகும். கடந்த ஒரு நாளில், 6 லட்சம் மக்கள் இந்த ஆப்பை டௌன்லோடு செய்திருக்கின்றனர். இது 10X அதிகமாகும். இது மக்களுக்கு அந்த ஆப்பின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதி செய்கிறது. சஞ்சார் சாத்தி ஆப் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முன்னிட்டு, ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ப்ரீ இன்ஸ்டால் உத்தரவு கைவிடப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. Government lifts mandatory pre-installation of Sanchar Saathi App Refer to press release for details: https://t.co/n3iqBdZzXZ #DoT #Telecommunications #CyberSecurity #DoTForDigitalSafety #SancharSaathi @JM_Scindia @PemmasaniOnX @neerajmittalias @USOF_India @pib_comm @PIB_India … pic.twitter.com/KqVmjO1fF5 — DoT India (@DoT_India) December 3, 2025 ``நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?
Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை'காரணமா?
இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்பத்தியான... விற்கப்பட்ட மொபைல் போன்களில் கூட, இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. எதிர்ப்பு சஞ்சார் சாத்தி என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப் ஆகும். இந்தக் கட்டாய உத்தரவிற்கு, 'தனிநபர் உரிமை மீறல்' என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். சஞ்சார் சாத்தி|Sanchar Saathi Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் உத்தரவை திரும்ப பெற்ற மத்திய அரசு இதனையடுத்து, தற்போது மத்திய அரசு தங்களது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சஞ்சார் சாத்தி ஆப்பை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாய உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த ஆப் பாதுகாப்பானது மற்றும் இது சைபர் உலகில் மோசடி பேர்வழிகளிடம் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உத்தரவு ஆகும். பயனாளர்களை சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதை தவிர, இந்த ஆப்பில் வேறு ஒன்றும் இல்லை. 'இந்த ஆப் வேண்டாம்' என்கிற போது, மக்களே இந்த ஆப்பை டெலீட் செய்துகொள்ளலாம். இதை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டது. ஸ்மார்ட் போன் Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது? மக்களுக்கு நம்பிக்கை இதுவரை இந்த ஆப்பை 1.4 கோடி பயனாளர்கள் டௌன்லோடு செய்திருக்கிறார்கள். இந்த ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வது அதிகமாக இருந்தது. இந்த நடைமுறையை இன்னமும் வேகமாக்க தான் மத்திய அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது. மேலும், இந்த ஆப் குறித்து தெரியாத மக்களுக்கும் அதை தெரியப்படுத்துவதும் உத்தரவின் நோக்கமாகும். கடந்த ஒரு நாளில், 6 லட்சம் மக்கள் இந்த ஆப்பை டௌன்லோடு செய்திருக்கின்றனர். இது 10X அதிகமாகும். இது மக்களுக்கு அந்த ஆப்பின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதி செய்கிறது. சஞ்சார் சாத்தி ஆப் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முன்னிட்டு, ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ப்ரீ இன்ஸ்டால் உத்தரவு கைவிடப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. Government lifts mandatory pre-installation of Sanchar Saathi App Refer to press release for details: https://t.co/n3iqBdZzXZ #DoT #Telecommunications #CyberSecurity #DoTForDigitalSafety #SancharSaathi @JM_Scindia @PemmasaniOnX @neerajmittalias @USOF_India @pib_comm @PIB_India … pic.twitter.com/KqVmjO1fF5 — DoT India (@DoT_India) December 3, 2025 ``நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?
காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
காங்கிரஸ் Vs தி.மு.க கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே வார்த்தை மோதல் தீவிரமானது. தி.மு.க மாணவரணி ராஜீவ் காந்தி, கல்விக்கண் திறந்த காமராஜர் சொந்த காசில் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை என்றார். துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராது என்றார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சையானது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இருவர் தி.மு.க-வில் இணைக்கப்பட்டது பிரச்னையைத் தீவிரமாக்கியது. விஜய் இதையடுத்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிலர், 'த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்' எனக் காங்கிரஸின் டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்' எனப் பேட்டி கொடுத்துப் பரபரப்பை எகிற வைத்தனர். இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து 20.11.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த இரண்டு மாதங்களாக சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்தத் திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். சிக்கலில் காங்கிரஸ்… சிறையிலே கம்யூனிஸ்ட்டுகள்! - வாக்காளப் பெருங்குடி மக்களே..! - 2 ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிறகு 22.11.2025 அன்று ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமான சந்திப்பு! இவ்வாறு சிதம்பரம் தெரிவித்த பல மணி நேரம் கடந்த பிறகு குழுவை அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. அதில், ''2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாகூர் தரப்பு ஏற்கவில்லை. 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்' என, அவர்கள் குற்றம்ச்சாட்டி வந்தனர். இந்தச் சூழலில்தான் ஐவர் குழு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறது. TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இதுகுறித்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சந்திப்பே மிகப் பெரிய முன்னுதாரணம். நான்கைந்து தேர்தல்களாக வெற்றிகரமான கூட்டணியாக இருக்கிறோம். எங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆனால் இந்தச் சந்திப்பு சத்தியமூர்த்தி பவனில் அடுத்த சர்ச்சை பட்டாசுக்கான திரியைக் கொளுத்தியிருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழ்நாடு காங்கிரஸில் தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு தரப்பும் வேலை செய்கிறது. இதில் மாணிக்கம் தாகூர் தரப்பு பிரியங்கா காந்தியுடன் விஜய்யைச் சந்திக்க வைக்க முயற்சி செய்தது. த.வெ.க-வுடன் கைகோர்த்தால் தமிழகத்தில் கணிசமான எம்.எல்.ஏ இடங்களைக் கைப்பற்ற முடியும். புதுவை, கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கலாமெனச் சொல்லிவந்தனர். விஜய்யா, தி.மு.கவா.. பரபர பவன்! ஆனால் தி.மு.க-வுடன் இருந்தால்தான் 40 எம்.பிக்கள் கிடைக்கும். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்க முடியும் என்பதால் ராகுல் 'ஓ.கே' சொல்லவில்லை. இந்தச்சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் அடியாக அமைந்தது. இதற்கிடையில் த.வெ.க-வுடன் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்குத் துளியும் விருப்பம் இல்லை. எனவே அவர் செல்வப்பெருந்தகை தரப்புக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதை அவரது ட்விட்டர் பதிவில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அந்தப் பதிவில், 'தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த ஐவர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் அதேநேரத்தில் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், 'கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரி்ன் அறிவிப்பிலும் முரண் இருக்கிறது. கூடவே தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு என எப்படி முன்கூட்டியே அறிவிக்க முடியும். அதேநேரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் சிதம்பரம் ஆதரவு இருப்பதால்தான் செல்வப்பெருந்தகை தரப்பு குழு அறிவித்ததை அவர்கள் கண்டிக்காமல் இருக்கிறார்கள். குறைந்த தொகுதிகளுடன் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதற்கு சிதம்பரம் ஒரு முக்கிய காரணம். முன்னதாக 2011 தேர்தலில் 63 தொகுதிகளும், 2016ல் 41 தொகுதிகளையும் தி.மு.க, காங்கிரஸுக்கு ஒதுக்கியது. ஆனால் 2021 தேர்தலில் 25 தொகுதிகளைத்தான் தருவோம் எனத் தி.மு.க சொன்னபோது அகில இந்திய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அந்த விஷயத்தில் தலையிட்ட சிதம்பரம், 'நமது நிலைமை மோசமாக இருக்கிறது. 2021 தேர்தலில் தி.மு.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால்தான் பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 எம்.பி-க்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவைப் பலமாக எதிர்க்க முடியும்' என, மன்மோகன் சிங் மூலமாகச் சோனியா காந்தியிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார். மன்மோகன் சிங் 'இது சிதம்பரத்தின் விளையாட்டு; கொதிக்கும் கதர்கள்!' அதனால்தான் அப்போது காங்கிரஸுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதே வேலையைத்தான் இப்போதும் செய்கிறார். தி.மு.க-வுடன் இருந்தால்தான் அவர் மகன் கார்த்தி வெற்றிபெற முடியும். எனவேதான் இப்படியெல்லாம் செய்கிறார். ஆனால் அகில இந்திய தலைமையில் அவருக்கான முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டது. இருந்தாலும் தனது விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறார். மூத்த தலைவர் என்பதால் அகில இந்திய தலைமை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் குழுவில் இருக்கும் பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தி.மு.க-வுக்கும் தெரியும். செல்வப்பெருந்தகை தரப்பு குழு அமைத்தது முதலே பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு வந்தது. சந்திப்பு நடத்துவதன் மூலமாக த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லும் என்கிற சர்ச்சைக்கு முடிவு கட்டலாமெனச் சொல்லி வந்தனர். ஆனால் தி.மு.க முதலில் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை. பிறகுதான் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தலைவர் அறிவாலயத்தில் கண்டிப்பாக இருப்பார். அப்போது சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் எனச் செல்வப்பெருந்தகை தரப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்துதான் அறிவாலயத்துக்கு வரும்படி தெரிவித்தார்கள். இதையடுத்து 2ம் தேதி இரவு டெல்லியிலிருந்து கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு சென்னைக்குப் புறப்பட்டது. மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு, மதியம் அறிவாலயம் சென்றனர். ஸ்டாலின் அங்கு அவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது காங்கிரஸ் தரப்பில் சென்றவர்கள், 'வரும் தேர்தலில் 40 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது' எனச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் கவனமாகக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள்' எனத் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார் என்றனர் விரிவாக. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. பிறகு கேள்விகளை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்தோம். அதற்கு அவர், அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் வெளியிட்டது எனச் சுருக்கமாக நமக்கு பதில் அனுப்பி வைத்தார். ஒருவேளை கட்டுரை வெளியான பிறகு அவர் தனது கூடுதல் கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்! `திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
காங்கிரஸ் Vs தி.மு.க கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே வார்த்தை மோதல் தீவிரமானது. தி.மு.க மாணவரணி ராஜீவ் காந்தி, கல்விக்கண் திறந்த காமராஜர் சொந்த காசில் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை என்றார். துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராது என்றார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சையானது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இருவர் தி.மு.க-வில் இணைக்கப்பட்டது பிரச்னையைத் தீவிரமாக்கியது. விஜய் இதையடுத்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிலர், 'த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்' எனக் காங்கிரஸின் டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்' எனப் பேட்டி கொடுத்துப் பரபரப்பை எகிற வைத்தனர். இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து 20.11.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த இரண்டு மாதங்களாக சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்தத் திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். சிக்கலில் காங்கிரஸ்… சிறையிலே கம்யூனிஸ்ட்டுகள்! - வாக்காளப் பெருங்குடி மக்களே..! - 2 ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிறகு 22.11.2025 அன்று ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமான சந்திப்பு! இவ்வாறு சிதம்பரம் தெரிவித்த பல மணி நேரம் கடந்த பிறகு குழுவை அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. அதில், ''2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாகூர் தரப்பு ஏற்கவில்லை. 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்' என, அவர்கள் குற்றம்ச்சாட்டி வந்தனர். இந்தச் சூழலில்தான் ஐவர் குழு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறது. TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இதுகுறித்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சந்திப்பே மிகப் பெரிய முன்னுதாரணம். நான்கைந்து தேர்தல்களாக வெற்றிகரமான கூட்டணியாக இருக்கிறோம். எங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆனால் இந்தச் சந்திப்பு சத்தியமூர்த்தி பவனில் அடுத்த சர்ச்சை பட்டாசுக்கான திரியைக் கொளுத்தியிருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழ்நாடு காங்கிரஸில் தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு தரப்பும் வேலை செய்கிறது. இதில் மாணிக்கம் தாகூர் தரப்பு பிரியங்கா காந்தியுடன் விஜய்யைச் சந்திக்க வைக்க முயற்சி செய்தது. த.வெ.க-வுடன் கைகோர்த்தால் தமிழகத்தில் கணிசமான எம்.எல்.ஏ இடங்களைக் கைப்பற்ற முடியும். புதுவை, கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கலாமெனச் சொல்லிவந்தனர். விஜய்யா, தி.மு.கவா.. பரபர பவன்! ஆனால் தி.மு.க-வுடன் இருந்தால்தான் 40 எம்.பிக்கள் கிடைக்கும். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்க முடியும் என்பதால் ராகுல் 'ஓ.கே' சொல்லவில்லை. இந்தச்சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் அடியாக அமைந்தது. இதற்கிடையில் த.வெ.க-வுடன் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்குத் துளியும் விருப்பம் இல்லை. எனவே அவர் செல்வப்பெருந்தகை தரப்புக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதை அவரது ட்விட்டர் பதிவில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அந்தப் பதிவில், 'தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த ஐவர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் அதேநேரத்தில் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், 'கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரி்ன் அறிவிப்பிலும் முரண் இருக்கிறது. கூடவே தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு என எப்படி முன்கூட்டியே அறிவிக்க முடியும். அதேநேரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் சிதம்பரம் ஆதரவு இருப்பதால்தான் செல்வப்பெருந்தகை தரப்பு குழு அறிவித்ததை அவர்கள் கண்டிக்காமல் இருக்கிறார்கள். குறைந்த தொகுதிகளுடன் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதற்கு சிதம்பரம் ஒரு முக்கிய காரணம். முன்னதாக 2011 தேர்தலில் 63 தொகுதிகளும், 2016ல் 41 தொகுதிகளையும் தி.மு.க, காங்கிரஸுக்கு ஒதுக்கியது. ஆனால் 2021 தேர்தலில் 25 தொகுதிகளைத்தான் தருவோம் எனத் தி.மு.க சொன்னபோது அகில இந்திய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அந்த விஷயத்தில் தலையிட்ட சிதம்பரம், 'நமது நிலைமை மோசமாக இருக்கிறது. 2021 தேர்தலில் தி.மு.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால்தான் பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 எம்.பி-க்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவைப் பலமாக எதிர்க்க முடியும்' என, மன்மோகன் சிங் மூலமாகச் சோனியா காந்தியிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார். மன்மோகன் சிங் 'இது சிதம்பரத்தின் விளையாட்டு; கொதிக்கும் கதர்கள்!' அதனால்தான் அப்போது காங்கிரஸுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதே வேலையைத்தான் இப்போதும் செய்கிறார். தி.மு.க-வுடன் இருந்தால்தான் அவர் மகன் கார்த்தி வெற்றிபெற முடியும். எனவேதான் இப்படியெல்லாம் செய்கிறார். ஆனால் அகில இந்திய தலைமையில் அவருக்கான முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டது. இருந்தாலும் தனது விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறார். மூத்த தலைவர் என்பதால் அகில இந்திய தலைமை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் குழுவில் இருக்கும் பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தி.மு.க-வுக்கும் தெரியும். செல்வப்பெருந்தகை தரப்பு குழு அமைத்தது முதலே பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு வந்தது. சந்திப்பு நடத்துவதன் மூலமாக த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லும் என்கிற சர்ச்சைக்கு முடிவு கட்டலாமெனச் சொல்லி வந்தனர். ஆனால் தி.மு.க முதலில் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை. பிறகுதான் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தலைவர் அறிவாலயத்தில் கண்டிப்பாக இருப்பார். அப்போது சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் எனச் செல்வப்பெருந்தகை தரப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்துதான் அறிவாலயத்துக்கு வரும்படி தெரிவித்தார்கள். இதையடுத்து 2ம் தேதி இரவு டெல்லியிலிருந்து கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு சென்னைக்குப் புறப்பட்டது. மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு, மதியம் அறிவாலயம் சென்றனர். ஸ்டாலின் அங்கு அவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது காங்கிரஸ் தரப்பில் சென்றவர்கள், 'வரும் தேர்தலில் 40 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது' எனச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் கவனமாகக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள்' எனத் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார் என்றனர் விரிவாக. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. பிறகு கேள்விகளை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்தோம். அதற்கு அவர், அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் வெளியிட்டது எனச் சுருக்கமாக நமக்கு பதில் அனுப்பி வைத்தார். ஒருவேளை கட்டுரை வெளியான பிறகு அவர் தனது கூடுதல் கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்! `திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show
TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show
Sattai Duraimurugan Interview | இதைப் பேச Vijay-க்கு துணிச்சல் இருக்கா? | Vikatan
Sattai Duraimurugan Interview | இதைப் பேச Vijay-க்கு துணிச்சல் இருக்கா? | Vikatan
திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான இன்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து இயக்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்தாண்டு முதல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு இதனையடுத்து இந்து அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவு நகலை திருப்பரங்குன்றத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர். இந்த நிலையில் மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்காக நான்கரை அடி உயரம் கொண்ட தாமிர கொப்பரையில் 450 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான அனைத்து பொருட்களும் மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், தர்கா, உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறநிலைத்துறை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கமான இடத்தில் அறநிலையத்துறை தீபம் ஏற்ற உள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு குழுமிய பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால் அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச்சென்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்த, திருப்பரங்குன்றத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவை மதுரை கலெக்டர் பிறப்பித்தார். இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான இன்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து இயக்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்தாண்டு முதல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு இதனையடுத்து இந்து அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவு நகலை திருப்பரங்குன்றத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர். இந்த நிலையில் மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்காக நான்கரை அடி உயரம் கொண்ட தாமிர கொப்பரையில் 450 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான அனைத்து பொருட்களும் மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், தர்கா, உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறநிலைத்துறை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கமான இடத்தில் அறநிலையத்துறை தீபம் ஏற்ற உள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு குழுமிய பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால் அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச்சென்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்த, திருப்பரங்குன்றத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவை மதுரை கலெக்டர் பிறப்பித்தார். இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான இன்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து இயக்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்தாண்டு முதல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு இதனையடுத்து இந்து அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவு நகலை திருப்பரங்குன்றத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர். இந்த நிலையில் மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்காக நான்கரை அடி உயரம் கொண்ட தாமிர கொப்பரையில் 450 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான அனைத்து பொருட்களும் மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், தர்கா, உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறநிலைத்துறை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கமான இடத்தில் அறநிலையத்துறை தீபம் ஏற்ற உள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு குழுமிய பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால் அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச்சென்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்த, திருப்பரங்குன்றத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவை மதுரை கலெக்டர் பிறப்பித்தார். இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?
திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது. திருப்பரங்குன்றம்: 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு தீபத்தூண் அருகே 50 மீட்டர் தொலைவில் இஸ்லாமியர்கள் வழிபடும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் இருப்பதால் அங்கு தீபம் ஏற்றும்போது, சமூக அமைதி சீர் கெடுவதற்கு வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் இந்த நீதிமன்ற தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறிவந்தனர் மேலும், சிக்கந்தர் தர்காவிற்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டாம், வழக்கமாக கடந்த பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வந்த உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவதே மதநல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறிவந்தனர். இந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீட்டை நேற்றே தாக்கல் செய்திருந்தது. இதுதொடர்பாக இன்று இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். காவல்துறை - ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளு முள்ளு சில இந்து அமைப்பினரும் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்தனர். இருப்பினும், திருப்பரங்குன்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகத்தினர் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றாமல், வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றியுள்ளனர். நீதிமன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தும், கோவில் நிர்வாகத்தினர் வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இந்து அமைப்பினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரார்கள் தாக்குதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் அத்துமீறி உச்சி மலையை நோக்கி சென்றவர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தற்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்ற உத்தரவு என்று கூறியிருக்கிறார். இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கார்த்திகை தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பு புறப்பட்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி மற்றும் இந்து அமைப்பினர் அதிதீவிரம் காட்டி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' - அமைச்சர் ராமச்சந்திரன்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், யார் நமக்கு நல்லது செய்கிறார்கள், நம்மைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள், நம்மோடு யார் பயணிக்கிறார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மொத்தம் 286 பயனாளிகளுக்கு ₹25 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 32 குழந்தைகளுக்கு ₹5 லட்சத்து 38 ஆயிரத்து 313 மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 39 மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். மேலும், சூலக்கரை, வெள்ளூர், காரியாபட்டி ஆகிய மூன்று பள்ளிகளுக்குச் சிறந்த பள்ளிகளுக்கான விருது மற்றும் கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசியதாவது, சாதாரண மனிதர்களைவிட மாற்றுத்திறனாளிகள் அதிகமாகச் சிந்திக்கக்கூடியவர்கள், திறமையானவர்கள். எனவே தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கிவிட்டுத்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். மாற்றுத்திறனாளி மக்களுக்கு இந்த அரசு மிகவும் கருணையோடு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டு மட்டும் 540 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஸ்கூட்டர் வழங்கவிருக்கிறோம். நம்முடைய முதல்வர் அள்ளிக் கொடுக்கக்கூடிய வள்ளலாக இருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பொதுவாக பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு நாங்கள் கையைக் கழுவிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறது என்று பார்க்க மாட்டோம். ஆனால் நமது முதல்வர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் எல்லா மக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டில் மக்களும் அரசும் வசதிகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். திருநங்கைகள் ஒரு காலத்தில் கேலியாகப் பார்க்கப்பட்டனர். பெற்ற தாய், தந்தையரே திருநங்கைகளை ஒதுக்கி வைத்தனர். சமுதாயத்தில் அவர்களது பெயர்களைத் 'திருநங்கைகள்' என மாற்றியவர் கலைஞர்தான். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு படிப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, தற்போது எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். திருநங்கைகள் வெட்கப்படாமல் 'நாங்களும் இச்சமுதாயத்தில் பிறந்தவர்கள்' என்று வேலைவாய்ப்பில் வருகிறார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் கலைஞர். தாயாக, தந்தையாக உங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் செய்ய முடியாது. அரசாங்கம் என்பது எங்களுடைய நிதிச்சுமைக்கு ஏற்றார் போல்தான் நாங்கள் செய்ய முடியும். எல்லோருக்கும் எங்களால் முடிந்ததை முதல்வர் செய்துகொண்டிருக்கிறார் என்றார்.
`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' - அமைச்சர் ராமச்சந்திரன்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், யார் நமக்கு நல்லது செய்கிறார்கள், நம்மைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள், நம்மோடு யார் பயணிக்கிறார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மொத்தம் 286 பயனாளிகளுக்கு ₹25 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 32 குழந்தைகளுக்கு ₹5 லட்சத்து 38 ஆயிரத்து 313 மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 39 மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். மேலும், சூலக்கரை, வெள்ளூர், காரியாபட்டி ஆகிய மூன்று பள்ளிகளுக்குச் சிறந்த பள்ளிகளுக்கான விருது மற்றும் கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசியதாவது, சாதாரண மனிதர்களைவிட மாற்றுத்திறனாளிகள் அதிகமாகச் சிந்திக்கக்கூடியவர்கள், திறமையானவர்கள். எனவே தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கிவிட்டுத்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். மாற்றுத்திறனாளி மக்களுக்கு இந்த அரசு மிகவும் கருணையோடு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டு மட்டும் 540 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஸ்கூட்டர் வழங்கவிருக்கிறோம். நம்முடைய முதல்வர் அள்ளிக் கொடுக்கக்கூடிய வள்ளலாக இருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பொதுவாக பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு நாங்கள் கையைக் கழுவிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறது என்று பார்க்க மாட்டோம். ஆனால் நமது முதல்வர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் எல்லா மக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டில் மக்களும் அரசும் வசதிகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். திருநங்கைகள் ஒரு காலத்தில் கேலியாகப் பார்க்கப்பட்டனர். பெற்ற தாய், தந்தையரே திருநங்கைகளை ஒதுக்கி வைத்தனர். சமுதாயத்தில் அவர்களது பெயர்களைத் 'திருநங்கைகள்' என மாற்றியவர் கலைஞர்தான். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு படிப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, தற்போது எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். திருநங்கைகள் வெட்கப்படாமல் 'நாங்களும் இச்சமுதாயத்தில் பிறந்தவர்கள்' என்று வேலைவாய்ப்பில் வருகிறார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் கலைஞர். தாயாக, தந்தையாக உங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் செய்ய முடியாது. அரசாங்கம் என்பது எங்களுடைய நிதிச்சுமைக்கு ஏற்றார் போல்தான் நாங்கள் செய்ய முடியும். எல்லோருக்கும் எங்களால் முடிந்ததை முதல்வர் செய்துகொண்டிருக்கிறார் என்றார்.
இலங்கை டிட்வா புயல்: உயிர்போகும் நேரத்திலும் தமிழில் அறிவிப்புகள் இல்லை - இக்கட்டிலும் இனவெறி?
அண்டை தீவு நாடான இலங்கையில் கடந்த வாரம் டிட்வா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான புயலாக டிட்வா கருதப்படுகிறது. இந்தப் பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர், சுமார் 336 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். இந்த நெருக்கடியை இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு மோசமாக கையாண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் தீவிர மழைப்பொழிவு குறித்து எச்சரிக்கப்படாத நிலையில், எச்சரிக்கப்பட்டவர்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கப்பட்டதால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் இடையே இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர் சஞ்சனா ஹட்டோடுவா ஒரு சுருக்கமான ஆய்வை வெளியிட்டுள்ளார். நியூசிலாந்தில் The Disinformation Project திட்டத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றிய இவர், நவம்பர் 25 முதல் நவம்பர் 29 காலை வரை பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட 68 பதிவுகளை ஆராய்ந்து, முகப்புப் பக்கப் பதாகையில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் சிங்களத்தில் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்துள்ளார். புயல் உச்சக்கட்டத்தின் போது வெளியிடப்பட்ட 68 பதிவுகளில், வெறும் 12 பதிவுகளே தமிழ் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன என்றும், அவற்றில் இருந்தது அடிப்படை வெள்ள அறிவிப்புகளுக்கான தகவல்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். சமூக வலைதள விவாதங்கள் மலைநாட்டில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தபோதும் இப்படி நடந்திருக்கிறது. கடுகண்ணாவ மற்றும் மஹியங்கனை ஹேர்பின் பாதை போன்ற முக்கியமான சாலை மூடல்கள் சிங்களத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன, இதனால் தமிழ் மக்களுக்கு அடிப்படை வழிகாட்டுதல்கள் கூட கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருக்கும் ஜாஃப்னாவுக்கு விமானத்தில் வந்துசேரும் என்ற அறிவிப்பும் கூட சிங்களத்தில் மட்டுமே வந்துள்ளது. தெதுரு ஓயா படுகையில் நீர் வெளியேற்றத்துக்கான விகிதங்கள் பாதிக்கப்படும் பிரதேசங்களின் பெயர்களைக் கொண்ட அறிக்கையும் தமிழில் வெளியாகவில்லை என்கிறது அவரது ஆய்வு. கடல்சார் மற்றும் காற்று எச்சரிக்கைகள் சிங்களத்தில் மிக விரிவானதாகவும் தமிழில் தெளிவற்றதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இணையதளத்திலும் இந்த பாகுபாடு நீடித்துள்ளது. DMC இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழ் மொழி ஆப்ஷன் இருந்தாலும், மெனுக்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இருந்திருக்கின்றன. சமூக வலைதள பதிவுகள் நவம்பர் 25–29 தேதிகளுக்கான விரிவான வானிலை அறிக்கைகள் சிங்களத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தளத்தில் பதிவேற்றப்பட்ட 34 வானிலை அறிக்கைகளில், ஒன்றில் மட்டுமே தமிழ் இருந்தது. வானிலை ஆய்வுத் துறையின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த போக்கு நீடித்திருக்கிறது. முக்கியமான அறிக்கைகள் தமிழில் தாமதமாக வந்திருக்கின்றன அல்லது வரவேயில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலில் வெளியிடப்படும் எச்சரிக்கைகளில் கூட காலதாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் 3.51 மணிக்கு சிங்களத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடுமையான மழை எச்சரிக்கை, மாலை 6.41 மணி வரை தமிழில் தோன்றவில்லை, இது மூன்று மணி நேர இடைவெளியாகும். மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க முக்கியமான தருணங்கள் அவை. முனைவர் சஞ்சனா ஹட்டோடுவா இலங்கை அரசின் அமைப்பு ரீதியான இனவெறி, மொழிப் பாகுபாடு எப்படி நெருக்கடியான நேரத்தில் அதன் சொந்த குடிமக்களை ஆபத்தில் தள்ளுகிறது என்பதை ஹட்டோடுவாவின் ஆய்வு காட்டியிருக்கிறது. இதேபோல இலங்கை அரசின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் தமிழ் ஒதுக்கப்படுவதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் அவர் எடுத்துக்கூறியிருந்தார். இந்த ஆய்வைத் தொடர்ந்து பலரும் விடுதலை புலிகள் காலத்தில் தமிழர்களுக்காக சொந்த வானிலை அவதானிப்பு மையம் செயல்பட்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ளனர். ``உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட, தமிழ் குடிமக்களுடன் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ள முடியாத அரசுக் கட்டமைப்பு நிலவுகிறது என தனது ஆய்வை முடித்துள்ளார் சஞ்சனா ஹட்டோடுவா. இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!
இலங்கை டிட்வா புயல்: உயிர்போகும் நேரத்திலும் தமிழில் அறிவிப்புகள் இல்லை - இக்கட்டிலும் இனவெறி?
அண்டை தீவு நாடான இலங்கையில் கடந்த வாரம் டிட்வா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான புயலாக டிட்வா கருதப்படுகிறது. இந்தப் பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர், சுமார் 336 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். இந்த நெருக்கடியை இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு மோசமாக கையாண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் தீவிர மழைப்பொழிவு குறித்து எச்சரிக்கப்படாத நிலையில், எச்சரிக்கப்பட்டவர்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கப்பட்டதால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் இடையே இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர் சஞ்சனா ஹட்டோடுவா ஒரு சுருக்கமான ஆய்வை வெளியிட்டுள்ளார். நியூசிலாந்தில் The Disinformation Project திட்டத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றிய இவர், நவம்பர் 25 முதல் நவம்பர் 29 காலை வரை பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட 68 பதிவுகளை ஆராய்ந்து, முகப்புப் பக்கப் பதாகையில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் சிங்களத்தில் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்துள்ளார். புயல் உச்சக்கட்டத்தின் போது வெளியிடப்பட்ட 68 பதிவுகளில், வெறும் 12 பதிவுகளே தமிழ் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன என்றும், அவற்றில் இருந்தது அடிப்படை வெள்ள அறிவிப்புகளுக்கான தகவல்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். சமூக வலைதள விவாதங்கள் மலைநாட்டில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தபோதும் இப்படி நடந்திருக்கிறது. கடுகண்ணாவ மற்றும் மஹியங்கனை ஹேர்பின் பாதை போன்ற முக்கியமான சாலை மூடல்கள் சிங்களத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன, இதனால் தமிழ் மக்களுக்கு அடிப்படை வழிகாட்டுதல்கள் கூட கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருக்கும் ஜாஃப்னாவுக்கு விமானத்தில் வந்துசேரும் என்ற அறிவிப்பும் கூட சிங்களத்தில் மட்டுமே வந்துள்ளது. தெதுரு ஓயா படுகையில் நீர் வெளியேற்றத்துக்கான விகிதங்கள் பாதிக்கப்படும் பிரதேசங்களின் பெயர்களைக் கொண்ட அறிக்கையும் தமிழில் வெளியாகவில்லை என்கிறது அவரது ஆய்வு. கடல்சார் மற்றும் காற்று எச்சரிக்கைகள் சிங்களத்தில் மிக விரிவானதாகவும் தமிழில் தெளிவற்றதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இணையதளத்திலும் இந்த பாகுபாடு நீடித்துள்ளது. DMC இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழ் மொழி ஆப்ஷன் இருந்தாலும், மெனுக்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இருந்திருக்கின்றன. சமூக வலைதள பதிவுகள் நவம்பர் 25–29 தேதிகளுக்கான விரிவான வானிலை அறிக்கைகள் சிங்களத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தளத்தில் பதிவேற்றப்பட்ட 34 வானிலை அறிக்கைகளில், ஒன்றில் மட்டுமே தமிழ் இருந்தது. வானிலை ஆய்வுத் துறையின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த போக்கு நீடித்திருக்கிறது. முக்கியமான அறிக்கைகள் தமிழில் தாமதமாக வந்திருக்கின்றன அல்லது வரவேயில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலில் வெளியிடப்படும் எச்சரிக்கைகளில் கூட காலதாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் 3.51 மணிக்கு சிங்களத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடுமையான மழை எச்சரிக்கை, மாலை 6.41 மணி வரை தமிழில் தோன்றவில்லை, இது மூன்று மணி நேர இடைவெளியாகும். மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க முக்கியமான தருணங்கள் அவை. முனைவர் சஞ்சனா ஹட்டோடுவா இலங்கை அரசின் அமைப்பு ரீதியான இனவெறி, மொழிப் பாகுபாடு எப்படி நெருக்கடியான நேரத்தில் அதன் சொந்த குடிமக்களை ஆபத்தில் தள்ளுகிறது என்பதை ஹட்டோடுவாவின் ஆய்வு காட்டியிருக்கிறது. இதேபோல இலங்கை அரசின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் தமிழ் ஒதுக்கப்படுவதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் அவர் எடுத்துக்கூறியிருந்தார். இந்த ஆய்வைத் தொடர்ந்து பலரும் விடுதலை புலிகள் காலத்தில் தமிழர்களுக்காக சொந்த வானிலை அவதானிப்பு மையம் செயல்பட்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ளனர். ``உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட, தமிழ் குடிமக்களுடன் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ள முடியாத அரசுக் கட்டமைப்பு நிலவுகிறது என தனது ஆய்வை முடித்துள்ளார் சஞ்சனா ஹட்டோடுவா. இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!
சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்'– 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும் பாடம் என்ன?
டிசம்பர் என்றாலே இந்த டிசம்பர் அந்த டிசம்பராக இருக்கக் கூடாது என சென்னைவாசிகளின் மனங்களில் வடுவாக மாறிய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெருமழை, அப்படியான ஒரு சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 'அடுத்த சில நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும்' என்று தெரிவித்தது. அரசுக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. எனினும் அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. சென்னை வெள்ளம் - 2015 வழக்கம்போல குடும்பங்கள் வீடுகளில் முடங்கின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், நவம்பர் 30-ஆம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியதாகக் கூறினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்த போதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜ் இல்லாமல் சடலமாகக் கிடந்தன. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான். அதேநேரம், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். சென்னை மக்களிடம் இருந்த மனிதநேயம் வெளிப்பட, ஒரு பெருமழை காரணமாக இருந்தது. பெரும் மழையும் பேராபத்தும் 2015-ம் ஆண்டின் சென்னை பெருவெள்ளம் ஏற்படக் காரணங்கள் பல இருந்தாலும், முக்கியக் காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ. ராஜ். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், 2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில்தான் அதிக மழை பெய்தது. சென்னை வெள்ளம் - 2015 அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது. ஆனால், சென்னையின் தென் பகுதிகளில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்தான் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டதே அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தாமதம் எனும் அணுகுண்டு 2015 டிசம்பர் 1-ஆம் தேதி, 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமிருந்து தலைமைச் செயலாளர் அனுமதி பெறுவதற்குத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. சென்னை வெள்ளம் - 2015 அதைத் தொடர்ந்து முறையான முன்னறிவிப்பு இல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியைப் பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஏரி வேகமாக நிரம்பியதால் ஏரியின் பாதுகாப்புக் கருதி 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் வழியாக விநாடிக்கு ஒரே நேரத்தில் 33 ஆயிரத்து 400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னர் செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், மற்ற நேரங்களைப்போல, திறந்துவிடும் தண்ணீரின் அளவைப் படிப்படியாக உயர்த்த முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஏரி உடைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் பெய்த மழைநீரும், சென்னையில் உள்ள கால்வாய்களில் வந்த மழைநீரும் அடையாறில் கலந்ததால், அடையாறில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேல் வெள்ளநீர் சென்றது. அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சென்னை வெள்ளக்காடானதற்குத் தாமதமாகச் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே முக்கியக் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை வெள்ளம் - 2015 மேலும், நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர் ஏரிகள் முழுமையாகக் கட்டடங்களாக ஆகிவிட்டன. மேலும் ஆதம்பாக்கம் ஏரியில் 25 சதவீதம், வேளச்சேரி ஏரியில் 35 சதவீதம் தவிர மற்றவை அனைத்தும் கட்டுமானங்களாக ஆகிவிட்டதாலும் தண்ணீரின் போக்கு மாறிவிட்டது. இந்த ஏரிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பெருகிவிட்டன. பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததற்கு இதுவும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. வாரி சுருட்டிக்கொண்ட வெள்ளம் 2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யத் தொடங்கிய மழை இப்படிக் கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 10,000 டன் குப்பைகள் உருவானது. இவற்றை அகற்ற மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 2000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை வெள்ளம் - 2015 வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது. சாலை, ரயில், விமானம் என அனைத்துப் போக்குவரத்தும் முடங்கியது. சென்னை சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 6-ஆம் தேதி வரை மூடப்பட்டது. சென்னையிலிருந்து மேற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான நிலையம் ஒரு தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட்டது. நீந்தி வந்த நேசக் கரங்கள் : சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கும்போது, மாநகராட்சி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் உச்சபட்ச அழுத்தத்திற்கு உள்ளாகின. இந்த நேரத்தில், அரசால் மட்டும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பது புறங்கைப் புண்ணாகத் தெளிவானது. மக்கள் செயலில் இறங்கினர். இளைஞர்கள் இதில் முன்னணியில் நின்றனர். மீட்பு முயற்சிகளில், மதம், இனம், பணக்காரன், ஏழை, நடிகன், ரசிகன் என எந்தப் பாகுபாடுமின்றி கரம் கோர்த்தனர். விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். கிடைக்கக்கூடிய எந்த இடமும் நிவாரண மையமாகவும், சமையலறையாகவும் ஆனது. செல்போன்களும் ஊடகங்களின் தொடர்பும் தேவைப்படும் இடங்களுக்கு உதவிகள் சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு பாலமாகின. சென்னை வெள்ளம் - 2015 வழங்கப்பட்ட நிவாரணத்தில் பெரும்பாலானவை தனியார் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை. வலியால் துடித்த கர்ப்பிணி, பாலுக்கு அழுத குழந்தை, மருந்துக்குத் தவித்த முதியவர் என யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் கழுத்தளவைக் கடந்த தண்ணீரில் நீந்தி நீண்டன உதவிக் கரங்கள். கர்ப்பிணி சித்ரா பெற்ற பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற பெயரும், யூனுஸுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அண்ணா பதக்கமும் அதற்குச் சாட்சிகள். இளைஞர்களால் உற்சாகமடைந்து, மூத்தவர்களும் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்தனர். இசைக் கலைஞர்கள், கலைஞர்கள், நடிகர்கள், எல்லாரும் – அந்தஸ்து வேறுபாடின்றி தோளோடு தோள் நின்று அவர்கள் பணியாற்றியது பெரும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள். அப்போது உருவான பல நட்புகள் சேவை அமைப்புகளாக உருவாகின. மீனவர்களின் படகும், தன்னார்வலர்களின் உழைப்பும், அரசின் சில செயல்பாடுகளும்தான் 2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் கரை சேர்த்தன. பறந்து வந்த மோடியும் ஜெயலலிதாவும் கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளைப் பிரதமர் மோடியும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை வெள்ளம் - 2015 மேலும், டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரிடரை 'தேசியப் பேரிடராக' அறிவிக்க வேண்டும் என்றும், மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரூ.1,000 கோடி நிவாரணத்தை அறிவித்து, தமிழ்நாடு மக்களின் தேவை நேரத்தில் இந்திய அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறியது. இன்னொருபுறம், டிசம்பர் 4 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து வார்டுகளுக்குப் பிஸ்கட், மெழுகுவர்த்திகள், இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சானிட்டரி நாப்கின்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் அடங்கியப் பை வழங்கப்பட்டது. அந்தப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் முகப் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் ஸ்டிக்கர் தீர்ந்துபோகவே, அது வரும்வரை நிவாரணப் பொருள்கள் வழங்காமல் தாமதிக்கப்பட்டது. அப்போதுதான் அதிகாரிகள் இனி நேரத்தை வீணாக்காமல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்திவிட்டு, மூன்றாம் நாளிலிருந்து சாதாரணப் பைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர் அதிகாரிகள். சென்னை வெள்ளம் - 2015 அதே நேரம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க பிரமுகர்கள் பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலும் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், அதற்கு அப்போது இருந்த காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்துப் பாதுகாத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதுமுதலே 'ஸ்டிக்கர் அரசு' என்ற விமர்சனமும் அதிமுக மீது விழுந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க, இந்த வெள்ளத்திற்குக் காரணம் அரசின் தவறான நீர்முகாமைத்துவம் எனக் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அப்போதைய ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ``செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதே அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்ததற்குக் காரணம் எனப் புகார் தெரிவித்தார். பின்னர், CAG (Comptroller and Auditor General) அறிக்கையும் இதையே உறுதிப்படுத்தியதால், திமுகவின் குற்றச்சாட்டு வலுப்பெற்றது. இயற்கை எனும் பேராசான்! பரபரப்பான, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட நகரமாக இருந்த சென்னை, தன்னை மறுவடிவமைத்துக்கொண்டது. அதற்கு உதாரணமாக 2016 வர்தா புயலையும், கொரோனா 19 பெருந்தொற்றையும், 2023 பெருமழை வெள்ளத்தையும் சமாளித்ததைக் கூறலாம். மேலும், இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகமானது. முன்புபோல இப்போது ஏரிகளை ஆக்கிரமிப்பதும், அவற்றில் குப்பைகளைக் கொட்டுவதும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உதாரணமாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பெருஞ்சிரத்தையே சாட்சி. மக்கள் சிலர் மழைநீர் சேகரிப்பை ஒரு வாழ்க்கை முறையாகப் பின்பற்றுகிறார்கள். சென்னை வெள்ளம் - 2015 2015-ன் சென்னை பெருவெள்ளம், ஒரு இயற்கைப் பேரிடராகத் தொடங்கினாலும், அது நமக்குப் பேராசிரியராக மாறியது. அந்த வெள்ளம், நகரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, மக்களின் மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி, அடையாறு, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் – இவை அனைத்தும் எச்சரிக்கை மணி அடித்தன. ஆனால் அதே நேரத்தில், தன்னார்வலர்களின் கரங்கள், மீனவர்களின் படகுகள், இளைஞர்களின் உற்சாகம் – இவை தான் மக்களை கரை சேர்த்தன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் பாதுகாப்பு – இவை அனைத்தும் அந்த வெள்ளத்தின் பின் உருவான நல்ல மாற்றங்கள். இயற்கையை மதிக்காமல் நகர வளர்ச்சி சாத்தியமில்லை, மனிதநேயம் தான் எந்தப் பேரிடரையும் வெல்லும் மிகப் பெரிய ஆயுதம், ஒற்றுமை, தன்னார்வம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு – இவை தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் தர வேண்டிய மரபு. அதனால், 2015 வெள்ளம் ஒரு துயர நினைவாக மட்டும் அல்ல; அது நம்மை மறுவடிவமைத்த வரலாற்றுப் பாடமாகும். இன்றோடு சென்னை வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2015-இன் சென்னை பெருவெள்ளம் துயரத்தில் தொடங்கினாலும் நம்மைப் பெரியளவில் வடிவமைத்திருக்கிறது. சென்னைப் பெருவெள்ளம் கொடுத்தப் பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இரு புயல்கள்... நான்கு நாடுகள்... புரட்டிப்போட்ட மழை வெள்ளம்!
சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்'– 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும் பாடம் என்ன?
டிசம்பர் என்றாலே இந்த டிசம்பர் அந்த டிசம்பராக இருக்கக் கூடாது என சென்னைவாசிகளின் மனங்களில் வடுவாக மாறிய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெருமழை, அப்படியான ஒரு சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 'அடுத்த சில நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும்' என்று தெரிவித்தது. அரசுக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. எனினும் அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. சென்னை வெள்ளம் - 2015 வழக்கம்போல குடும்பங்கள் வீடுகளில் முடங்கின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், நவம்பர் 30-ஆம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியதாகக் கூறினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்த போதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜ் இல்லாமல் சடலமாகக் கிடந்தன. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான். அதேநேரம், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். சென்னை மக்களிடம் இருந்த மனிதநேயம் வெளிப்பட, ஒரு பெருமழை காரணமாக இருந்தது. பெரும் மழையும் பேராபத்தும் 2015-ம் ஆண்டின் சென்னை பெருவெள்ளம் ஏற்படக் காரணங்கள் பல இருந்தாலும், முக்கியக் காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ. ராஜ். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், 2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில்தான் அதிக மழை பெய்தது. சென்னை வெள்ளம் - 2015 அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது. ஆனால், சென்னையின் தென் பகுதிகளில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்தான் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டதே அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தாமதம் எனும் அணுகுண்டு 2015 டிசம்பர் 1-ஆம் தேதி, 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமிருந்து தலைமைச் செயலாளர் அனுமதி பெறுவதற்குத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. சென்னை வெள்ளம் - 2015 அதைத் தொடர்ந்து முறையான முன்னறிவிப்பு இல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியைப் பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஏரி வேகமாக நிரம்பியதால் ஏரியின் பாதுகாப்புக் கருதி 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் வழியாக விநாடிக்கு ஒரே நேரத்தில் 33 ஆயிரத்து 400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னர் செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், மற்ற நேரங்களைப்போல, திறந்துவிடும் தண்ணீரின் அளவைப் படிப்படியாக உயர்த்த முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஏரி உடைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் பெய்த மழைநீரும், சென்னையில் உள்ள கால்வாய்களில் வந்த மழைநீரும் அடையாறில் கலந்ததால், அடையாறில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேல் வெள்ளநீர் சென்றது. அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சென்னை வெள்ளக்காடானதற்குத் தாமதமாகச் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே முக்கியக் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை வெள்ளம் - 2015 மேலும், நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர் ஏரிகள் முழுமையாகக் கட்டடங்களாக ஆகிவிட்டன. மேலும் ஆதம்பாக்கம் ஏரியில் 25 சதவீதம், வேளச்சேரி ஏரியில் 35 சதவீதம் தவிர மற்றவை அனைத்தும் கட்டுமானங்களாக ஆகிவிட்டதாலும் தண்ணீரின் போக்கு மாறிவிட்டது. இந்த ஏரிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பெருகிவிட்டன. பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததற்கு இதுவும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. வாரி சுருட்டிக்கொண்ட வெள்ளம் 2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யத் தொடங்கிய மழை இப்படிக் கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 10,000 டன் குப்பைகள் உருவானது. இவற்றை அகற்ற மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 2000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை வெள்ளம் - 2015 வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது. சாலை, ரயில், விமானம் என அனைத்துப் போக்குவரத்தும் முடங்கியது. சென்னை சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 6-ஆம் தேதி வரை மூடப்பட்டது. சென்னையிலிருந்து மேற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான நிலையம் ஒரு தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட்டது. நீந்தி வந்த நேசக் கரங்கள் : சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கும்போது, மாநகராட்சி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் உச்சபட்ச அழுத்தத்திற்கு உள்ளாகின. இந்த நேரத்தில், அரசால் மட்டும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பது புறங்கைப் புண்ணாகத் தெளிவானது. மக்கள் செயலில் இறங்கினர். இளைஞர்கள் இதில் முன்னணியில் நின்றனர். மீட்பு முயற்சிகளில், மதம், இனம், பணக்காரன், ஏழை, நடிகன், ரசிகன் என எந்தப் பாகுபாடுமின்றி கரம் கோர்த்தனர். விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். கிடைக்கக்கூடிய எந்த இடமும் நிவாரண மையமாகவும், சமையலறையாகவும் ஆனது. செல்போன்களும் ஊடகங்களின் தொடர்பும் தேவைப்படும் இடங்களுக்கு உதவிகள் சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு பாலமாகின. சென்னை வெள்ளம் - 2015 வழங்கப்பட்ட நிவாரணத்தில் பெரும்பாலானவை தனியார் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை. வலியால் துடித்த கர்ப்பிணி, பாலுக்கு அழுத குழந்தை, மருந்துக்குத் தவித்த முதியவர் என யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் கழுத்தளவைக் கடந்த தண்ணீரில் நீந்தி நீண்டன உதவிக் கரங்கள். கர்ப்பிணி சித்ரா பெற்ற பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற பெயரும், யூனுஸுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அண்ணா பதக்கமும் அதற்குச் சாட்சிகள். இளைஞர்களால் உற்சாகமடைந்து, மூத்தவர்களும் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்தனர். இசைக் கலைஞர்கள், கலைஞர்கள், நடிகர்கள், எல்லாரும் – அந்தஸ்து வேறுபாடின்றி தோளோடு தோள் நின்று அவர்கள் பணியாற்றியது பெரும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள். அப்போது உருவான பல நட்புகள் சேவை அமைப்புகளாக உருவாகின. மீனவர்களின் படகும், தன்னார்வலர்களின் உழைப்பும், அரசின் சில செயல்பாடுகளும்தான் 2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் கரை சேர்த்தன. பறந்து வந்த மோடியும் ஜெயலலிதாவும் கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளைப் பிரதமர் மோடியும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை வெள்ளம் - 2015 மேலும், டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரிடரை 'தேசியப் பேரிடராக' அறிவிக்க வேண்டும் என்றும், மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரூ.1,000 கோடி நிவாரணத்தை அறிவித்து, தமிழ்நாடு மக்களின் தேவை நேரத்தில் இந்திய அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறியது. இன்னொருபுறம், டிசம்பர் 4 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து வார்டுகளுக்குப் பிஸ்கட், மெழுகுவர்த்திகள், இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சானிட்டரி நாப்கின்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் அடங்கியப் பை வழங்கப்பட்டது. அந்தப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் முகப் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் ஸ்டிக்கர் தீர்ந்துபோகவே, அது வரும்வரை நிவாரணப் பொருள்கள் வழங்காமல் தாமதிக்கப்பட்டது. அப்போதுதான் அதிகாரிகள் இனி நேரத்தை வீணாக்காமல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்திவிட்டு, மூன்றாம் நாளிலிருந்து சாதாரணப் பைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர் அதிகாரிகள். சென்னை வெள்ளம் - 2015 அதே நேரம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க பிரமுகர்கள் பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலும் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், அதற்கு அப்போது இருந்த காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்துப் பாதுகாத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதுமுதலே 'ஸ்டிக்கர் அரசு' என்ற விமர்சனமும் அதிமுக மீது விழுந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க, இந்த வெள்ளத்திற்குக் காரணம் அரசின் தவறான நீர்முகாமைத்துவம் எனக் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அப்போதைய ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ``செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதே அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்ததற்குக் காரணம் எனப் புகார் தெரிவித்தார். பின்னர், CAG (Comptroller and Auditor General) அறிக்கையும் இதையே உறுதிப்படுத்தியதால், திமுகவின் குற்றச்சாட்டு வலுப்பெற்றது. இயற்கை எனும் பேராசான்! பரபரப்பான, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட நகரமாக இருந்த சென்னை, தன்னை மறுவடிவமைத்துக்கொண்டது. அதற்கு உதாரணமாக 2016 வர்தா புயலையும், கொரோனா 19 பெருந்தொற்றையும், 2023 பெருமழை வெள்ளத்தையும் சமாளித்ததைக் கூறலாம். மேலும், இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகமானது. முன்புபோல இப்போது ஏரிகளை ஆக்கிரமிப்பதும், அவற்றில் குப்பைகளைக் கொட்டுவதும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உதாரணமாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பெருஞ்சிரத்தையே சாட்சி. மக்கள் சிலர் மழைநீர் சேகரிப்பை ஒரு வாழ்க்கை முறையாகப் பின்பற்றுகிறார்கள். சென்னை வெள்ளம் - 2015 2015-ன் சென்னை பெருவெள்ளம், ஒரு இயற்கைப் பேரிடராகத் தொடங்கினாலும், அது நமக்குப் பேராசிரியராக மாறியது. அந்த வெள்ளம், நகரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, மக்களின் மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி, அடையாறு, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் – இவை அனைத்தும் எச்சரிக்கை மணி அடித்தன. ஆனால் அதே நேரத்தில், தன்னார்வலர்களின் கரங்கள், மீனவர்களின் படகுகள், இளைஞர்களின் உற்சாகம் – இவை தான் மக்களை கரை சேர்த்தன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் பாதுகாப்பு – இவை அனைத்தும் அந்த வெள்ளத்தின் பின் உருவான நல்ல மாற்றங்கள். இயற்கையை மதிக்காமல் நகர வளர்ச்சி சாத்தியமில்லை, மனிதநேயம் தான் எந்தப் பேரிடரையும் வெல்லும் மிகப் பெரிய ஆயுதம், ஒற்றுமை, தன்னார்வம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு – இவை தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் தர வேண்டிய மரபு. அதனால், 2015 வெள்ளம் ஒரு துயர நினைவாக மட்டும் அல்ல; அது நம்மை மறுவடிவமைத்த வரலாற்றுப் பாடமாகும். இன்றோடு சென்னை வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2015-இன் சென்னை பெருவெள்ளம் துயரத்தில் தொடங்கினாலும் நம்மைப் பெரியளவில் வடிவமைத்திருக்கிறது. சென்னைப் பெருவெள்ளம் கொடுத்தப் பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இரு புயல்கள்... நான்கு நாடுகள்... புரட்டிப்போட்ட மழை வெள்ளம்!
திருப்பரங்குன்றம்: 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றனர். கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள் இந்து அமைப்பினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அதுவும் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றாமல், மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள நில அளவை கல்லை இந்துத்துவா அமைப்புகள் தீபத்தூண் என்று கூறி அங்கே தீபம் ஏற்றுவாதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீட்டை நேற்றே தாக்கல் செய்திருந்தது. இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் இன்று மதியம் முதல் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடந்தது. திருப்பரங்குன்றம் தற்போது இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்றும் கொப்பரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சரியாக 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றபடவிருக்கிறது. திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. அதையடுத்து நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா நான்காவது முறையாக முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர். ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது காவல்துறை. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், ``ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறோம். அதேசமயம் நேரம் குறைவாக இருப்பதால் வேறு தேதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி நடக்கவிருந்த விஜய்யின் ரோடு ஷோ பொதுக்கூட்டமாக மாறி, அதுவும் தள்ளிப்போகும் சூழல் நிலவியது. இந்த நிலையில்தான் இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் ரங்கசாமியின் அறைக்கு டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜிஸ்குமார் சிங்ளா, டி.ஜ.ஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டவர்கள் வந்தனர். சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஊர்க்காவலர்களாக பயிற்சி பெற்ற 68 பேருக்கு பணி வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார். முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் புஸ்ஸி ஆனந்த். முதல்வர் அலுவலகத்தில் அதுகுறித்து விசாரித்தபோது, ``ரோடு ஷோ நடத்த அவர்கள் கேட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஏற்கெனவே காவல்துறை தெரிவித்துவிட்டது. இன்று புதுச்சேரி ஈ.சி.ஆர் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ஒன்றரை கிலோமீட்டருக்காவது அனுமதி கொடுங்கள் என்று முதல்வரிடம் கேட்டார் புஸ்ஸி ஆனந்த். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டதால் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்” என்றனர். புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?
TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. அதையடுத்து நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா நான்காவது முறையாக முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர். ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது காவல்துறை. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், ``ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறோம். அதேசமயம் நேரம் குறைவாக இருப்பதால் வேறு தேதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி நடக்கவிருந்த விஜய்யின் ரோடு ஷோ பொதுக்கூட்டமாக மாறி, அதுவும் தள்ளிப்போகும் சூழல் நிலவியது. இந்த நிலையில்தான் இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் ரங்கசாமியின் அறைக்கு டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜிஸ்குமார் சிங்ளா, டி.ஜ.ஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டவர்கள் வந்தனர். சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஊர்க்காவலர்களாக பயிற்சி பெற்ற 68 பேருக்கு பணி வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார். முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் புஸ்ஸி ஆனந்த். முதல்வர் அலுவலகத்தில் அதுகுறித்து விசாரித்தபோது, ``ரோடு ஷோ நடத்த அவர்கள் கேட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஏற்கெனவே காவல்துறை தெரிவித்துவிட்டது. இன்று புதுச்சேரி ஈ.சி.ஆர் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ஒன்றரை கிலோமீட்டருக்காவது அனுமதி கொடுங்கள் என்று முதல்வரிடம் கேட்டார் புஸ்ஸி ஆனந்த். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டதால் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்” என்றனர். புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?
கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ - தீர்வு கிடைக்குமா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமவாசிகளுக்கு குறைந்தபட்ச அளவிலான ஊதியத்தை இத்திட்டம் வகுக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் வசிக்கும் குடும்ப பெண்கள், ஆண்கள், வயதானோர் என்று தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக இந்த பணியில் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இப்படி இருக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த அரசராம்பட்டு கிராம மக்களுக்கு இந்த நூறு நாள் வேலையானது முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் மக்களிடம் கேட்ட போது, “என்ன சொல்ல சொல்றிங்க! வெளியூருக்கு போய் வேல பாக்குற உடம்பா இது! ஏதோ இந்த ஊருலையே சொல்ற வேலைய பாத்துட்டு கொடுக்குற பணத்த வச்சி வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்க! இப்ப இந்த வேலையும் இல்லனு சொன்னா, எங்க கண்ணு போறத்து?” என்று கண்கலங்கினார் முதியவர். “சும்மா ஒன்னும் இந்த வேலை நடக்குறத்து இல்லைங்க, ஒவ்வொரு ஊருலையும் இருக்குற ஏரி, குளம், குட்டை, ஓடை, ரோடு அப்படி என்னென்ன இருக்கிறதோ அதெல்லாம் சுத்தமா இருக்குன்னா அதுக்கு காரணம் யாரு? நாங்கதான! இப்ப அது எதுவுமே யோசிக்காம வேலை இல்லனு சொன்னா என்ன பன்றத்து நாங்க! எங்களுக்கு ஒரு முடிவு தெரியனும் தம்பி” என்கிறார்கள். “நீயே யோசிச்சி பாருப்பா! நூறு நாள் வேலை அப்படின்றத்து வருசத்துக்கே மொத்தம் நூறு நாள்தான்! அதுல மாசத்துக்கு ஒரு ஏழு வாட்டி இல்லனா எட்டு வாட்டிதா வேலை செய்வோம். ஒரு நாளைக்கு 250 ரூவா தருவாங்க! மாசத்துக்கு 2000 ரூவா! இந்த பணம்தா இங்க இருக்குறவங்க சிலபேரு இன்னமும் உசுரோட இருக்காங்கனா அதுக்கு காரணம்! அதோ, அவருக்கு வயசு 56, இவுங்களுக்கு 60 தாண்டிடுச்சி, சிலபேரு 70 வயசு தாண்டியும் இருக்காங்க! இங்க இருக்குறவங்க சிலபேரு ஒன்டிகட்டதா! ஒரு வயசுக்கு மேல யார்கிட்டயும் போயி கையேந்த முடியாதுப்பா, ஏதோ இதுல வர பணத்த வச்சி பொழப்பு ஓடுதுனா, அதையும் இப்படி நிறுத்திட்டாங்கனா என்ன பண்ண முடியும்! நீயே சொல்லு” என்று அவர் பேசியது உண்மையின் வருத்தத்தை தெரிவித்தது. கடந்த நான்கு மாதங்களாக இவர்களது இந்த பிரச்னைக்கு செவி சாய்க்காத அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 27.11.2025 அன்று காலை 8 மணியளவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டத்து குறிப்பிடத்தக்கது. “ எங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்” என்று ஊருக்குள் வரும் அரசு பேருந்தை முடக்கி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மறியல் மூன்று மணிநேரம் நீடித்தது. விரியூர் ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக ஊர் தலைவரிடம் கேட்டபோது , ‘ எது கேட்டாலும் அரசாங்கத்திடம் இருந்து பணம் வரல, அதனாலத்தான் வேலை இல்லனு சொல்றாங்கப்பா’ என்றார். இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 450 கிராமவாசிகள் இந்த நூறுநாள் வேலையில் பணிபுரிகிறார்கள். இப்படியிருக்க ‘பக்கத்து கிராமங்களில் எல்லாம் வேலை நடந்துட்டுதாப்பா இருக்கு! இங்க மட்டும் தான் இப்படி பன்றாங்க’ என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, முந்தைய போராட்டத்தின் போது ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், எல்லோருக்கும் வேலை தருவதாக கூறி கூட்டத்தை கலைத்தபின், மீண்டும் ‘ வேலையெல்லாம் ஏதும் இல்லை’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘நூறு நாள் வேலை’ பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராயினும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொண்டு பணிபுரியலாம். அப்படியிருக்க ‘தம் பிள்ளைகளை சேர்ப்போம் காசு வரும்’ என்று யாரும் யோசிக்கவில்லை. கணவர்களை இழந்த பெண்கள், வயதானவர், கேட்பார் இல்லாதவர்கள் தான் இதில் அதிகம் பணிபுரிகிறார்கள். அவர்களே இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெரிய சம்பளம் என்று ஏதும் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரிகள் இதுதான், இவ்வளவுதான் என்று சொல்வதை கேட்டு தங்களின் வாழ்வை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த வேலை முடக்கமும், இத்தனை மாத கவன குறைவும் கிராமவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். “நாங்கள் ஒன்றும் சம்பளத்தையோ, வேலை நாட்களையோ சேர்த்து கேட்கவில்லை, எங்களுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையைத்தான் கேட்கிறோம்! இதற்கு உடனடி தீர்வு வேண்டும்” என்பது தான் அது. இதுதொடர்ந்து ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் அவர்களிடம் பேசிய போது, ‘அந்த கிராமத்தில் நூறு நாட்களை தாண்டி 108 நாட்களாக வேலை நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் வேலைகளை முடக்கினோம். தற்சயமயம் மீண்டும் அனைவருக்கும் முன்போல் வேலைய அமைத்து தர வேண்டிய ஏற்பாடுகள் முடிந்துவிட்டது. நாளை(4.12.2025) அனைவருக்கும் வேலைகள் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ - தீர்வு கிடைக்குமா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமவாசிகளுக்கு குறைந்தபட்ச அளவிலான ஊதியத்தை இத்திட்டம் வகுக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் வசிக்கும் குடும்ப பெண்கள், ஆண்கள், வயதானோர் என்று தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக இந்த பணியில் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இப்படி இருக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த அரசராம்பட்டு கிராம மக்களுக்கு இந்த நூறு நாள் வேலையானது முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் மக்களிடம் கேட்ட போது, “என்ன சொல்ல சொல்றிங்க! வெளியூருக்கு போய் வேல பாக்குற உடம்பா இது! ஏதோ இந்த ஊருலையே சொல்ற வேலைய பாத்துட்டு கொடுக்குற பணத்த வச்சி வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்க! இப்ப இந்த வேலையும் இல்லனு சொன்னா, எங்க கண்ணு போறத்து?” என்று கண்கலங்கினார் முதியவர். “சும்மா ஒன்னும் இந்த வேலை நடக்குறத்து இல்லைங்க, ஒவ்வொரு ஊருலையும் இருக்குற ஏரி, குளம், குட்டை, ஓடை, ரோடு அப்படி என்னென்ன இருக்கிறதோ அதெல்லாம் சுத்தமா இருக்குன்னா அதுக்கு காரணம் யாரு? நாங்கதான! இப்ப அது எதுவுமே யோசிக்காம வேலை இல்லனு சொன்னா என்ன பன்றத்து நாங்க! எங்களுக்கு ஒரு முடிவு தெரியனும் தம்பி” என்கிறார்கள். “நீயே யோசிச்சி பாருப்பா! நூறு நாள் வேலை அப்படின்றத்து வருசத்துக்கே மொத்தம் நூறு நாள்தான்! அதுல மாசத்துக்கு ஒரு ஏழு வாட்டி இல்லனா எட்டு வாட்டிதா வேலை செய்வோம். ஒரு நாளைக்கு 250 ரூவா தருவாங்க! மாசத்துக்கு 2000 ரூவா! இந்த பணம்தா இங்க இருக்குறவங்க சிலபேரு இன்னமும் உசுரோட இருக்காங்கனா அதுக்கு காரணம்! அதோ, அவருக்கு வயசு 56, இவுங்களுக்கு 60 தாண்டிடுச்சி, சிலபேரு 70 வயசு தாண்டியும் இருக்காங்க! இங்க இருக்குறவங்க சிலபேரு ஒன்டிகட்டதா! ஒரு வயசுக்கு மேல யார்கிட்டயும் போயி கையேந்த முடியாதுப்பா, ஏதோ இதுல வர பணத்த வச்சி பொழப்பு ஓடுதுனா, அதையும் இப்படி நிறுத்திட்டாங்கனா என்ன பண்ண முடியும்! நீயே சொல்லு” என்று அவர் பேசியது உண்மையின் வருத்தத்தை தெரிவித்தது. கடந்த நான்கு மாதங்களாக இவர்களது இந்த பிரச்னைக்கு செவி சாய்க்காத அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 27.11.2025 அன்று காலை 8 மணியளவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டத்து குறிப்பிடத்தக்கது. “ எங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்” என்று ஊருக்குள் வரும் அரசு பேருந்தை முடக்கி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மறியல் மூன்று மணிநேரம் நீடித்தது. விரியூர் ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக ஊர் தலைவரிடம் கேட்டபோது , ‘ எது கேட்டாலும் அரசாங்கத்திடம் இருந்து பணம் வரல, அதனாலத்தான் வேலை இல்லனு சொல்றாங்கப்பா’ என்றார். இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 450 கிராமவாசிகள் இந்த நூறுநாள் வேலையில் பணிபுரிகிறார்கள். இப்படியிருக்க ‘பக்கத்து கிராமங்களில் எல்லாம் வேலை நடந்துட்டுதாப்பா இருக்கு! இங்க மட்டும் தான் இப்படி பன்றாங்க’ என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, முந்தைய போராட்டத்தின் போது ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், எல்லோருக்கும் வேலை தருவதாக கூறி கூட்டத்தை கலைத்தபின், மீண்டும் ‘ வேலையெல்லாம் ஏதும் இல்லை’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘நூறு நாள் வேலை’ பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராயினும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொண்டு பணிபுரியலாம். அப்படியிருக்க ‘தம் பிள்ளைகளை சேர்ப்போம் காசு வரும்’ என்று யாரும் யோசிக்கவில்லை. கணவர்களை இழந்த பெண்கள், வயதானவர், கேட்பார் இல்லாதவர்கள் தான் இதில் அதிகம் பணிபுரிகிறார்கள். அவர்களே இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெரிய சம்பளம் என்று ஏதும் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரிகள் இதுதான், இவ்வளவுதான் என்று சொல்வதை கேட்டு தங்களின் வாழ்வை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த வேலை முடக்கமும், இத்தனை மாத கவன குறைவும் கிராமவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். “நாங்கள் ஒன்றும் சம்பளத்தையோ, வேலை நாட்களையோ சேர்த்து கேட்கவில்லை, எங்களுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையைத்தான் கேட்கிறோம்! இதற்கு உடனடி தீர்வு வேண்டும்” என்பது தான் அது. இதுதொடர்ந்து ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் அவர்களிடம் பேசிய போது, ‘அந்த கிராமத்தில் நூறு நாட்களை தாண்டி 108 நாட்களாக வேலை நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் வேலைகளை முடக்கினோம். தற்சயமயம் மீண்டும் அனைவருக்கும் முன்போல் வேலைய அமைத்து தர வேண்டிய ஏற்பாடுகள் முடிந்துவிட்டது. நாளை(4.12.2025) அனைவருக்கும் வேலைகள் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
தீவிரமாகும் பொதுக்குழு ஏற்பாடு; டெல்லியில் ஓ.பி.எஸ்... அதிமுகவில் கிளைமேட் சேஞ்ச் நடக்குமா?
2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், வரலாற்றுச் சிறப்பு பொதுக்குழு என்ற பெயரெடுத்த அதிமுக பொதுக்குழு வரை வெடித்தது. 2022 ஜூலை மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், பொருளாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அதிமுக பொதுக்குழு அதைத்தொடர்ந்து தர்மயுத்தம் 2.0 நடத்திய ஓ.பி.எஸ், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், வரும் டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி. அதேநேரத்தில், டிசம்பர் 15-ம் தேதி முக்கியமான ஓர் முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பதால், அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் பயணித்த ஜெ.சி.டி பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்ட பலரும் பிரிந்து சென்று முன்னாள் எம்.பி-யான கே.சி. பழனிசாமியுடன் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற நடத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ்ஸுக்கு மிக பக்கப்பலமாக இருந்த மனோஜ் பாண்டியனும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அதிமுகவில் இணைப்பை ஏற்படுத்தலாமென்று வண்டியில் ஏறிய செங்கோட்டையனும், த.வெ.க-வில் இறங்கிவிட்டார். ஓபிஎஸ் இதனால், இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக தொ.உ.மீ.கு இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் நடந்த உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், குழுவைக் கழகமாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்மூலம், தி.மு.க, த.வெ.க என யாருடன்வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், இதனை ஓ.பி.எஸ் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இறுதிக்கட்டமாக டெல்லி பாஜக தலைவர்களை ஒருமுறை சந்தித்துப் பேச முடிவெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்தர்நாத் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பயணப்பட்டிருக்கிறார். முதற்கட்டமாக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்தப்படியாக பிரதமர் மோடியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது, ஓ.பி.எஸ்ஸையும் தினகரனையும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு டெல்லி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, ரவீந்தர்நாத்தின் எதிர்காலம் குறித்தும் அவரை பாஜகவில் இணைக்கலாமா என்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு பேசப்பட்டது குறித்து முழு விவரம் இன்னும் முழுமையாக எங்களுக்கே தெரியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தபிறகுதான் அதுகுறித்து முழுவிவரம் தெரிய வரும் என்றனர் சுருக்கமாக. நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித்ஷா என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், தினகரனையும் ஓ.பி.எஸ்ஸையும் உள்ளே கொண்டுவர டெல்லி காய்நகர்த்தி வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவரான அருண்குமார் கடந்த மாதம் எடப்பாடியை சென்னையில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் அதிமுகவில் இணைக்கவே முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி எந்தத் தடையுமே விதிக்கவில்லை. அதன்படி, தினகரனைப்போல ஓ.பி.எஸ்ஸும் புது கட்சியைத் தொடங்கினால், என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்பது டெல்லி தலைவர்களின் கணக்காக உள்ளது. அப்படி செய்தால், அதிமுகவுக்கு ஓ.பி.எஸ் எப்போதுமே உரிமை கொண்டாட முடியாது. இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடியின் கைகளுக்கு முழுமையாகச் சென்றுவிடும். இது த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆசையிலிருக்கும் எடப்பாடிக்குச் சாதகமாகிவிடும். இந்த ரிஸ்கை எடுக்கலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகளைதான் டெல்லி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாகதான், ஓ.பி.எஸ் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் இந்தச் சூழலில், டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பது அதிமுகவின் நிலைமையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தீவிரமாகும் பொதுக்குழு ஏற்பாடு; டெல்லியில் ஓ.பி.எஸ்... அதிமுகவில் கிளைமேட் சேஞ்ச் நடக்குமா?
2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், வரலாற்றுச் சிறப்பு பொதுக்குழு என்ற பெயரெடுத்த அதிமுக பொதுக்குழு வரை வெடித்தது. 2022 ஜூலை மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், பொருளாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அதிமுக பொதுக்குழு அதைத்தொடர்ந்து தர்மயுத்தம் 2.0 நடத்திய ஓ.பி.எஸ், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், வரும் டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி. அதேநேரத்தில், டிசம்பர் 15-ம் தேதி முக்கியமான ஓர் முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பதால், அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் பயணித்த ஜெ.சி.டி பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்ட பலரும் பிரிந்து சென்று முன்னாள் எம்.பி-யான கே.சி. பழனிசாமியுடன் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற நடத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ்ஸுக்கு மிக பக்கப்பலமாக இருந்த மனோஜ் பாண்டியனும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அதிமுகவில் இணைப்பை ஏற்படுத்தலாமென்று வண்டியில் ஏறிய செங்கோட்டையனும், த.வெ.க-வில் இறங்கிவிட்டார். ஓபிஎஸ் இதனால், இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக தொ.உ.மீ.கு இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் நடந்த உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், குழுவைக் கழகமாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்மூலம், தி.மு.க, த.வெ.க என யாருடன்வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், இதனை ஓ.பி.எஸ் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இறுதிக்கட்டமாக டெல்லி பாஜக தலைவர்களை ஒருமுறை சந்தித்துப் பேச முடிவெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்தர்நாத் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பயணப்பட்டிருக்கிறார். முதற்கட்டமாக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்தப்படியாக பிரதமர் மோடியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது, ஓ.பி.எஸ்ஸையும் தினகரனையும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு டெல்லி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, ரவீந்தர்நாத்தின் எதிர்காலம் குறித்தும் அவரை பாஜகவில் இணைக்கலாமா என்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு பேசப்பட்டது குறித்து முழு விவரம் இன்னும் முழுமையாக எங்களுக்கே தெரியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தபிறகுதான் அதுகுறித்து முழுவிவரம் தெரிய வரும் என்றனர் சுருக்கமாக. நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித்ஷா என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், தினகரனையும் ஓ.பி.எஸ்ஸையும் உள்ளே கொண்டுவர டெல்லி காய்நகர்த்தி வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவரான அருண்குமார் கடந்த மாதம் எடப்பாடியை சென்னையில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் அதிமுகவில் இணைக்கவே முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி எந்தத் தடையுமே விதிக்கவில்லை. அதன்படி, தினகரனைப்போல ஓ.பி.எஸ்ஸும் புது கட்சியைத் தொடங்கினால், என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்பது டெல்லி தலைவர்களின் கணக்காக உள்ளது. அப்படி செய்தால், அதிமுகவுக்கு ஓ.பி.எஸ் எப்போதுமே உரிமை கொண்டாட முடியாது. இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடியின் கைகளுக்கு முழுமையாகச் சென்றுவிடும். இது த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆசையிலிருக்கும் எடப்பாடிக்குச் சாதகமாகிவிடும். இந்த ரிஸ்கை எடுக்கலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகளைதான் டெல்லி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாகதான், ஓ.பி.எஸ் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் இந்தச் சூழலில், டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பது அதிமுகவின் நிலைமையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை
ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐநா ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று வருந்தியுள்ளார். ஐநா சபை திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும். வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம் இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது. Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது'' -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்
UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை
ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐநா ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று வருந்தியுள்ளார். ஐநா சபை திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும். வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம் இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது. Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது'' -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்
Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா
இந்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி, இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார். இதையடுத்து நேற்று டிசம்பர் 2-ம் தேதி முதல் வொண்டர்லா பயன்பாட்டிற்கு வந்தது. கடந்த ஒரு மாதமாகவே இதற்கான டிக்கெட்டுகள் பல விதமான சலுகைகளில் கூவி–கூவி சமூக வலைதளங்களில் விற்கப்பட்டன. வொண்டர்லாவைப் பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்த சமூக வலைதளப் பயனர்களை வைத்து ரீல்ஸ், வீடியோக்கள் என பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் முதல்நாளே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து சென்றிருந்தனர். ஆனால் இதில் சோகமாக இருந்தது என்னவென்றால், சென்னை வொண்டர்லா முழுமையாக தயாராகவில்லை. பல விளையாட்டு எந்திரங்களின் பணிகள் முழுமையாக முடியாமல் இருந்துள்ளன. மிகச் சில விளையாட்டு எந்திரங்களே பயன்பாட்டில் இருந்துள்ளன. அதுவும் சில சமயங்களில் கோளாறு ஏற்பட்டதால், ஆர்வத்துடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னை வொண்டர்லா திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக! வொண்டர்லா நிர்வாகம், பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம் - ஏன் இந்த அவசரம்? இல்லையென்றால் திறக்கும் முன்பே விளம்பரத்திற்காக சென்று வீடியோக்கள் பதிவிட்ட சமூக வலைதள இன்ப்ளூயன்சர்கள் கொஞ்சமேனும் அக்கறையுடன் அங்குள்ள நிலைமை, உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கலாம். வொண்டர்லாவின் எந்திரக் கோளாறுகள், முழுமையடையாத பணிகள், அங்கு சென்றவர்களின் ஏமாற்றங்கள் என நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் களேபரமாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில், இதுகுறித்து வொண்டர்லாவின் நிர்வாக இயக்குனர் அருண் கே. சிட்டிலப்பிள்ளி கூறியதாவது: நேற்றுதான் எங்கள் சென்னை வொண்டர்லா பார்க்கை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்த முதல் நாள். முதல் நாளான நேற்று கிட்டத்தட்ட 2,000 பேர் வந்திருந்தார்கள். புயலும் மழையும் இருக்கும் சமயத்திலும் இவ்வளவு பேர் வந்து வரவேற்பு கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. Thank you Chennai ❤️ for that overwhelming response on our first day! We had almost 2000 visitors yesterday! We did experience a lot of power outages due to the cyclone and sorry that caused delays for our guests. But I can assure you that our rides were safe and we will further… pic.twitter.com/F8UZtMC9Vy — Arun Chittilappilly (@arunpally) December 3, 2025 இருப்பினும், நேற்று புயல்-மழை மற்றும் அதனால் ஏற்பட்ட மின்தடை காரணமாக வொண்டர்லாவின் சில ரைடுகள் பாதியிலேயே நின்றுவிட்ட எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. எங்கள் நிர்வாகமும் முழு தீவிரத்துடன் பணியாற்றி அனைத்து தடைகளையும் சரிசெய்தது. எந்தவொரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை; அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தோம். சிலருக்கு சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எங்கள் தரப்பில் இருந்த பிரச்னைகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இனி இப்படியானது நடைபெறாது. 25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த தொழிலை நடத்தி வருகிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது, என்று அவர் கூறியுள்ளார். சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ
400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நடைபெறுகிறது. ஜெய் பவார் ருதுஜா பாட்டீலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமணம் அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியிலோ அல்லது புனேயிலோ அல்லது மும்பையிலோ நடைபெறவில்லை. வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் நாட்டில் இத்திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாட்டீல் மற்றும் பவார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இத்திருமண விழாவில் முதல் நாளில் மருதாணி வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5ம் தேதி மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சியும், 6ம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், 7ம் தேதி திருமணமும் நடைபெறுகிறது. சுப்ரியாவுடன் ஜெய்பவார் விழா பஹ்ரைனில் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டது. ஆனால் கடந்த 30ம் தேதி மும்பையில் நடந்த சரத்பவார் பேரன் யுகேந்திர பவார் திருமணத்தில் பவார் குடும்பம் மொத்தமும் கலந்து கொண்டது. இதில் அஜித் பவார், சுப்ரியா சுலே, சரத்பவார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இப்போது அஜித் பவார் மகன் திருமணம் நடைபெறுகிறது. இதில் சரத்பவார் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே இத்திருமணம் குறித்த தகவல்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் இரு குடும்பமும் சமாதானமாகிவிட்டதாகவே தெரிவிகிறது. முன்னதாக ஜெய் பவார் தனது வருங்கால மனைவியுடன் சென்று சரத்பவாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். மும்பையில் திருமணம் நடந்தால் அஜித் பவாரின் அரசியல் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் பஹ்ரைனில் திருமணம் நடப்பதால் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நடைபெறுகிறது. ஜெய் பவார் ருதுஜா பாட்டீலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமணம் அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியிலோ அல்லது புனேயிலோ அல்லது மும்பையிலோ நடைபெறவில்லை. வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் நாட்டில் இத்திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாட்டீல் மற்றும் பவார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இத்திருமண விழாவில் முதல் நாளில் மருதாணி வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5ம் தேதி மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சியும், 6ம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், 7ம் தேதி திருமணமும் நடைபெறுகிறது. சுப்ரியாவுடன் ஜெய்பவார் விழா பஹ்ரைனில் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டது. ஆனால் கடந்த 30ம் தேதி மும்பையில் நடந்த சரத்பவார் பேரன் யுகேந்திர பவார் திருமணத்தில் பவார் குடும்பம் மொத்தமும் கலந்து கொண்டது. இதில் அஜித் பவார், சுப்ரியா சுலே, சரத்பவார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இப்போது அஜித் பவார் மகன் திருமணம் நடைபெறுகிறது. இதில் சரத்பவார் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே இத்திருமணம் குறித்த தகவல்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் இரு குடும்பமும் சமாதானமாகிவிட்டதாகவே தெரிவிகிறது. முன்னதாக ஜெய் பவார் தனது வருங்கால மனைவியுடன் சென்று சரத்பவாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். மும்பையில் திருமணம் நடந்தால் அஜித் பவாரின் அரசியல் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் பஹ்ரைனில் திருமணம் நடப்பதால் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால், அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால், 'நானும் கட்சியில் இருக்கிறேன்' என்பதை காட்டிக் கொள்ள, என்னை 'பி டீம்' என்று கூறியுள்ளார். நாங்கள் எது பி டீம், எது சி டீம், எது ஸ்லீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றம் கிடையாது. ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் ரகுபதி எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் தி.மு.க-விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர். மாவட்டச் செயலாளர் தான். ஆனால், நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால், எடப்பாடியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார். சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்
``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால், அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால், 'நானும் கட்சியில் இருக்கிறேன்' என்பதை காட்டிக் கொள்ள, என்னை 'பி டீம்' என்று கூறியுள்ளார். நாங்கள் எது பி டீம், எது சி டீம், எது ஸ்லீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றம் கிடையாது. ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் ரகுபதி எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் தி.மு.க-விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர். மாவட்டச் செயலாளர் தான். ஆனால், நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால், எடப்பாடியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார். சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்
``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது- தமிழருவி மணியன்
காந்திய மக்கள் இயக்கமாக இருந்து பிறகு காமராஜர் மக்கள் கட்சியாக மாறிய தமிழருவி மணியனின் கட்சி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்திருக்கிறது. மணியன், ஜி.கே. வாசன் இருவரும் இதை முறைப்படி அறிவித்துவிட்ட நிலையில் வரும் 20-ம் தேதி ஈரோட்டில் இணைப்பு விழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குகிற சூழலில் ஏன் இப்படியொரு முடிவு? எழுத்து, பேச்சு, தமிழ் என பொதுத் தளத்தில் அரை நூறாண்டு கடந்து இயங்கி வரும் தமிழருவி மணியனிடம் பேசினோம். ஸ்டாலின் திமுக அதைச் செய்யாமல் விட்டால்தான் ஆச்சரியம்! ’தமிழ் நாட்டை மட்டுமல்ல பிரபஞ்சத்தையே உலுக்கிய இரு அரசியல் கட்சிகளின் இணைப்பு’ என சமூக வலைதளங்களில் மீம் கார்டு பார்த்தீர்கள்தானே? அங்கிருந்தே தொடங்குகிறேன். தூய்மையான அரசியலை விரும்புகிற என்னுடைய கேள்விகளுக்கு பதில் இல்லாதவர்களிடம் இருந்துதான் இது போன்ற கேலி, கிண்டல்கள். நேரடியாகவே விவகாரத்துக்குள் வந்துவிடுகிறேன். என்னை இப்படி கிண்டல் செய்தால் சன்மானம் உண்டு என யாராவது சொன்னால், அதற்கு நான்கு பேர் காது கொடுப்பார்கள்தானே? ஆளுங்கட்சியினர் நடத்தும் தொலைக்காட்சியில் இப்படி கிண்டல் செய்திருந்ததை பார்த்தேன். திமுகவின் வரலாறு தெரிந்தவன் நான். எனவே நான் கேட்கிற கேள்விகளுக்கு நியாயமான பதிலை அவரக்ளால் தர முடியாது. எனவே வன்மத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் அப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம். காட்டிவிட்டுப் போகட்டும். யுகத்தில் இது கலிகாலம். இப்போது என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். அரசியல் களம் மட்டும் விதிவிலக்காகுமா? செந்தில் பாலாஜியும் சேகர் பாபுக்களும் சூழ்ந்த அரசியல் உலகில் என்னைப் போன்றவர்கள் என்ன மாற்றத்தை எப்படிக்கொண்டு வந்து விட முடியும். கோயில் கும்பாபிஷேகம் என்றால் முன் நின்று நடத்துவதே சேகர் பாபுதான். இதனால் இப்போதெல்லாம் எனக்கு கடவுளை வணங்குவதையே விட்டு விடலாமென தோன்றுகிறது’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம். ஜி .கே .வாசன் விரக்தியில் எடுக்கப்பட்ட முடிவா இது? காந்திய மக்கள் இயக்கம் தொடங்கியபோதே தேர்தல் அரசியல் என்கிற பாதை வேண்டாமென்றே நினைத்தேன். கட்சியின் தம்பிமார்கள் தேர்தல் அரசியலுக்குள் சென்றால்தான் ஏதாவது செய்ய முடியுமென வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். அவர்களின் கருத்தைப் புறக்கணிக்க முடியவில்லை. பிறகு ஒருகட்டத்தில் ’காந்தி’ என்பது வட இந்தியப் பெயராக இருக்கிறது; காமராஜர் என மாற்றலாமென்றார்கள். ’காமராஜரே காந்தியைத் தலைவராக ஏற்றவர்தானே’ என வாதாடிப் பார்த்தேன். ஆனால் பெயர் மாற்றிப் பார்க்கலாமென உறுதியாக இருந்தார்கள் அவர்கள். தன் கைக்காசைப் போட்டு அரசியல் செய்து வருகிற அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதால் அதற்கும் சம்மதித்தேன். அதன் பிறகும் இன்றைய அரசியல் களத்துக்குத் தேவையான தகுதிகளை வளர்க்க விரும்பாததால் இப்படியொரு முடிவு எடுக்க வேண்டிய சூழல். என்னைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து இப்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சரியெனப் பட்டவர்களுடன் இணைந்து செயல்படலாமென்றுதான் இந்த முடிவு. திமுக அதிமுக வேண்டாமென்றுதான் ரஜினி வர வேண்டுமென்றீர்கள். இப்போது புதியதொரு கட்சி திமுக அதிமுகவை எதிர்த்து அரசியலுக்கு வந்திருக்கிறதே. அவர்களை ஆதரிக்கும் எண்ணம் வரவில்லையா? ‘’ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் எல்லாம் இருக்கிறார்களே, அந்தக் கட்சியைச் சொல்கிறீர்களா? இவர்கள் இருவரும் எங்கிருந்து வந்தார்கள்? ஜெயலலிதா ஊழல் செய்தார் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அவரையும் புதிதாக வந்தக் கட்சியின் கொள்கைத் தலைவர்களோடு சேர்த்துக் கொண்டார் செங்கோட்டையன். இவர்களிடம் நான் எப்படிச் செல்ல முடியும்? ரஜினி முதல்வராக வர வேண்டுமென்றதன் பின்னணி வேறு. அதை இதனோடு ஒப்பிட முடியாது. விஜய், செங்கோட்டையன் அரசு கொடுத்த விட்டில் இருந்து கொண்டே அரசை விமர்சிக்கிறீர்கள் என உங்கள் மீது குற்றம் சாட்டினார்களே? இந்த இடத்தில் அதற்கான முழு விளக்கத்தைத் தருகிறேன். திட்டக்குழு உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டபோது சென்னை கீழ்ப்பாகத்தில் இருக்கும் அந்த அரசு வீடு எனக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவி வகிப்பவருக்கு அரசு சார்பில் இலவசமாகவே வீடு தரலாமெனச் சொன்னார்கள். நான் தான் அப்படி வேண்டாம்; குறைவான வாடகையாவது தருகிறேன் என்றேன். மாதம் ரூபாய் 4000 நிர்ணயிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக வாடகை உயர்ந்து கடைசியில் 26000 என வந்து நின்றது. ஓய்வுக்காலத்தில் எனக்கு அது பெரிய தொகையாகத் தெரிந்ததால், வெளியில் குறைவான வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாமென முடிவு செய்தேன். அந்த நேரத்தில் நண்பரான நடிகர் சிவகுமார் வீட்டுக்கு வந்தார். ‘ஏன் இப்படிப் பண்றீங்க’ என்றவர், என்னிடம் தெரிவிக்காமலே இந்த விஷயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு போயிருக்கிறார். மறுநாள் உதயச்சந்திரன் ஐஏஎஸ் பேசி ’நீங்கள் இருக்கும் வரை 4000 ரூபாய் வாடகையிலேயே இருக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்’ என்றார். சிவகுமாரிடம் பேசி கோபித்துக் கொண்டேன். ஆனால் அவருமே நட்புக்காகவே அதைச் செய்தார். தமிழருவி மணியன் இருந்த போதும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்தச் சலுகை நாளை ஒருவேளை இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது குறுக்கே வந்தால்? எனவே முதல்வர் உத்தரவுபோட்ட 15வது நாளில் அவருக்குக் கடிதம் எழுதினேன். ‘என்னுடைய பொருளாதரச் சூழல் அறிந்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மிக்க நன்றி. இருந்தாலும் என்னால் இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாததால் வீட்டை அரசிடமே ஒப்படைத்து விடுகிறேன்’ என கடிதம் அனுப்பி விட்டு வீட்டைக் காலி செய்து விட்டேன். தற்போது வேறு ஒரு பகுதியில் என்னால் கொடுக்க முடிந்த வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து வசித்து வருகிறேன். இது தெரியாத சிலர் இன்னும் பழைய சேற்றையே வாரி இறைத்து வருகின்றனர், பாவம், அவர்களது அறியாமையை என்ன சொல்வது?
``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது- தமிழருவி மணியன்
காந்திய மக்கள் இயக்கமாக இருந்து பிறகு காமராஜர் மக்கள் கட்சியாக மாறிய தமிழருவி மணியனின் கட்சி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்திருக்கிறது. மணியன், ஜி.கே. வாசன் இருவரும் இதை முறைப்படி அறிவித்துவிட்ட நிலையில் வரும் 20-ம் தேதி ஈரோட்டில் இணைப்பு விழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குகிற சூழலில் ஏன் இப்படியொரு முடிவு? எழுத்து, பேச்சு, தமிழ் என பொதுத் தளத்தில் அரை நூறாண்டு கடந்து இயங்கி வரும் தமிழருவி மணியனிடம் பேசினோம். ஸ்டாலின் திமுக அதைச் செய்யாமல் விட்டால்தான் ஆச்சரியம்! ’தமிழ் நாட்டை மட்டுமல்ல பிரபஞ்சத்தையே உலுக்கிய இரு அரசியல் கட்சிகளின் இணைப்பு’ என சமூக வலைதளங்களில் மீம் கார்டு பார்த்தீர்கள்தானே? அங்கிருந்தே தொடங்குகிறேன். தூய்மையான அரசியலை விரும்புகிற என்னுடைய கேள்விகளுக்கு பதில் இல்லாதவர்களிடம் இருந்துதான் இது போன்ற கேலி, கிண்டல்கள். நேரடியாகவே விவகாரத்துக்குள் வந்துவிடுகிறேன். என்னை இப்படி கிண்டல் செய்தால் சன்மானம் உண்டு என யாராவது சொன்னால், அதற்கு நான்கு பேர் காது கொடுப்பார்கள்தானே? ஆளுங்கட்சியினர் நடத்தும் தொலைக்காட்சியில் இப்படி கிண்டல் செய்திருந்ததை பார்த்தேன். திமுகவின் வரலாறு தெரிந்தவன் நான். எனவே நான் கேட்கிற கேள்விகளுக்கு நியாயமான பதிலை அவரக்ளால் தர முடியாது. எனவே வன்மத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் அப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம். காட்டிவிட்டுப் போகட்டும். யுகத்தில் இது கலிகாலம். இப்போது என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். அரசியல் களம் மட்டும் விதிவிலக்காகுமா? செந்தில் பாலாஜியும் சேகர் பாபுக்களும் சூழ்ந்த அரசியல் உலகில் என்னைப் போன்றவர்கள் என்ன மாற்றத்தை எப்படிக்கொண்டு வந்து விட முடியும். கோயில் கும்பாபிஷேகம் என்றால் முன் நின்று நடத்துவதே சேகர் பாபுதான். இதனால் இப்போதெல்லாம் எனக்கு கடவுளை வணங்குவதையே விட்டு விடலாமென தோன்றுகிறது’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம். ஜி .கே .வாசன் விரக்தியில் எடுக்கப்பட்ட முடிவா இது? காந்திய மக்கள் இயக்கம் தொடங்கியபோதே தேர்தல் அரசியல் என்கிற பாதை வேண்டாமென்றே நினைத்தேன். கட்சியின் தம்பிமார்கள் தேர்தல் அரசியலுக்குள் சென்றால்தான் ஏதாவது செய்ய முடியுமென வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். அவர்களின் கருத்தைப் புறக்கணிக்க முடியவில்லை. பிறகு ஒருகட்டத்தில் ’காந்தி’ என்பது வட இந்தியப் பெயராக இருக்கிறது; காமராஜர் என மாற்றலாமென்றார்கள். ’காமராஜரே காந்தியைத் தலைவராக ஏற்றவர்தானே’ என வாதாடிப் பார்த்தேன். ஆனால் பெயர் மாற்றிப் பார்க்கலாமென உறுதியாக இருந்தார்கள் அவர்கள். தன் கைக்காசைப் போட்டு அரசியல் செய்து வருகிற அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதால் அதற்கும் சம்மதித்தேன். அதன் பிறகும் இன்றைய அரசியல் களத்துக்குத் தேவையான தகுதிகளை வளர்க்க விரும்பாததால் இப்படியொரு முடிவு எடுக்க வேண்டிய சூழல். என்னைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து இப்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சரியெனப் பட்டவர்களுடன் இணைந்து செயல்படலாமென்றுதான் இந்த முடிவு. திமுக அதிமுக வேண்டாமென்றுதான் ரஜினி வர வேண்டுமென்றீர்கள். இப்போது புதியதொரு கட்சி திமுக அதிமுகவை எதிர்த்து அரசியலுக்கு வந்திருக்கிறதே. அவர்களை ஆதரிக்கும் எண்ணம் வரவில்லையா? ‘’ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் எல்லாம் இருக்கிறார்களே, அந்தக் கட்சியைச் சொல்கிறீர்களா? இவர்கள் இருவரும் எங்கிருந்து வந்தார்கள்? ஜெயலலிதா ஊழல் செய்தார் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அவரையும் புதிதாக வந்தக் கட்சியின் கொள்கைத் தலைவர்களோடு சேர்த்துக் கொண்டார் செங்கோட்டையன். இவர்களிடம் நான் எப்படிச் செல்ல முடியும்? ரஜினி முதல்வராக வர வேண்டுமென்றதன் பின்னணி வேறு. அதை இதனோடு ஒப்பிட முடியாது. விஜய், செங்கோட்டையன் அரசு கொடுத்த விட்டில் இருந்து கொண்டே அரசை விமர்சிக்கிறீர்கள் என உங்கள் மீது குற்றம் சாட்டினார்களே? இந்த இடத்தில் அதற்கான முழு விளக்கத்தைத் தருகிறேன். திட்டக்குழு உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டபோது சென்னை கீழ்ப்பாகத்தில் இருக்கும் அந்த அரசு வீடு எனக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவி வகிப்பவருக்கு அரசு சார்பில் இலவசமாகவே வீடு தரலாமெனச் சொன்னார்கள். நான் தான் அப்படி வேண்டாம்; குறைவான வாடகையாவது தருகிறேன் என்றேன். மாதம் ரூபாய் 4000 நிர்ணயிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக வாடகை உயர்ந்து கடைசியில் 26000 என வந்து நின்றது. ஓய்வுக்காலத்தில் எனக்கு அது பெரிய தொகையாகத் தெரிந்ததால், வெளியில் குறைவான வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாமென முடிவு செய்தேன். அந்த நேரத்தில் நண்பரான நடிகர் சிவகுமார் வீட்டுக்கு வந்தார். ‘ஏன் இப்படிப் பண்றீங்க’ என்றவர், என்னிடம் தெரிவிக்காமலே இந்த விஷயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு போயிருக்கிறார். மறுநாள் உதயச்சந்திரன் ஐஏஎஸ் பேசி ’நீங்கள் இருக்கும் வரை 4000 ரூபாய் வாடகையிலேயே இருக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்’ என்றார். சிவகுமாரிடம் பேசி கோபித்துக் கொண்டேன். ஆனால் அவருமே நட்புக்காகவே அதைச் செய்தார். தமிழருவி மணியன் இருந்த போதும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்தச் சலுகை நாளை ஒருவேளை இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது குறுக்கே வந்தால்? எனவே முதல்வர் உத்தரவுபோட்ட 15வது நாளில் அவருக்குக் கடிதம் எழுதினேன். ‘என்னுடைய பொருளாதரச் சூழல் அறிந்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மிக்க நன்றி. இருந்தாலும் என்னால் இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாததால் வீட்டை அரசிடமே ஒப்படைத்து விடுகிறேன்’ என கடிதம் அனுப்பி விட்டு வீட்டைக் காலி செய்து விட்டேன். தற்போது வேறு ஒரு பகுதியில் என்னால் கொடுக்க முடிந்த வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து வசித்து வருகிறேன். இது தெரியாத சிலர் இன்னும் பழைய சேற்றையே வாரி இறைத்து வருகின்றனர், பாவம், அவர்களது அறியாமையை என்ன சொல்வது?
TVK: மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்... - திமுக அரசு மீது விமர்சனம்
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழைப் பொழிவால் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், வடிகால் வசதிக்கான பணிகள் முடிவடையாததே இந்த நிலைக்கு காரணம் என திமுக அரசை விமர்சித்துள்ளார். மழை பாதிப்பு இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழை நீர் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். எனக் கூறியுள்ளார் விஜய். Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி
TVK: மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்... - திமுக அரசு மீது விமர்சனம்
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழைப் பொழிவால் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், வடிகால் வசதிக்கான பணிகள் முடிவடையாததே இந்த நிலைக்கு காரணம் என திமுக அரசை விமர்சித்துள்ளார். மழை பாதிப்பு இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழை நீர் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். எனக் கூறியுள்ளார் விஜய். Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி
ஏப்ரலில் வீட்டுவசதி கணக்கெடுப்பு; சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? - மத்திய அரசு தகவல்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக தொடங்கும் என்று மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். ராகுல் காந்தி அதன்படி, முதல் கட்டமான (Phase 1) வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமான (Phase 2) மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் 1, 2027-ம் தேதி குறிப்புத் தேதியாக (Reference Date) இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகள் செப்டம்பர் - அக்டோபர் 2026-ல் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, ராகுல் காந்தி ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராய், 2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இருக்கிறது என்று பதிலளித்தார். இந்திய மக்கள் தொகை மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும், என்று உறுதியளித்திருக்கிறார். மேலும் ஒரு பதிலில் அவர், 2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். இதில் தரவுகள் அனைத்தும் மொபைல் செயலிகள் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன், சுயமாகக் கணக்கெடுக்கும் வசதி (Self-enumeration) ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
ஏப்ரலில் வீட்டுவசதி கணக்கெடுப்பு; சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? - மத்திய அரசு தகவல்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக தொடங்கும் என்று மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். ராகுல் காந்தி அதன்படி, முதல் கட்டமான (Phase 1) வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமான (Phase 2) மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் 1, 2027-ம் தேதி குறிப்புத் தேதியாக (Reference Date) இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகள் செப்டம்பர் - அக்டோபர் 2026-ல் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, ராகுல் காந்தி ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராய், 2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இருக்கிறது என்று பதிலளித்தார். இந்திய மக்கள் தொகை மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும், என்று உறுதியளித்திருக்கிறார். மேலும் ஒரு பதிலில் அவர், 2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். இதில் தரவுகள் அனைத்தும் மொபைல் செயலிகள் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன், சுயமாகக் கணக்கெடுக்கும் வசதி (Self-enumeration) ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?
திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தினேஷ்குமார் மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்குரிய கட்டணம் ரூ.16,935-த்தையும் மேயர் தினேஷ்குமார் தரப்பில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடு புதுப்பிக்கும் பணிக்கு ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பையே தினேஷ்குமார் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தினேஷ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, முன்னிருந்த வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதியே மேயர் தினேஷ்குமார் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்பை பயன்படுத்தியதால், அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார். மேயர் தினேஷ்குமார் கூறும்போது, “வீட்டைப் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக்டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் 8-ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர். நான் அக்டோபர் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு தொகையை செலுத்தும்படி தெரிவித்தனர். அந்த தொகையை நான் செலுத்தினேன்,” என்றார். திருப்பூர்: பவர்ஃபுல்லான மாவட்டப் பொறுப்பாளரை முந்தி மேயரான தினேஷ்குமார்! - பின்னணி தெரியுமா?!

24 C