SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை - முழு விவரம்

இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

தி ஹிந்து 3 Oct 2025 5:31 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 3 Oct 2025 5:31 am

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

தி ஹிந்து 3 Oct 2025 5:31 am

5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை - முழு விவரம்

இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

தி ஹிந்து 3 Oct 2025 4:31 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 3 Oct 2025 4:31 am

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

தி ஹிந்து 3 Oct 2025 4:31 am

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

தி ஹிந்து 3 Oct 2025 3:31 am

5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை - முழு விவரம்

இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

தி ஹிந்து 3 Oct 2025 3:31 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 3 Oct 2025 3:31 am

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

தி ஹிந்து 3 Oct 2025 3:31 am

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

தி ஹிந்து 3 Oct 2025 2:31 am

5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை - முழு விவரம்

இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

தி ஹிந்து 3 Oct 2025 2:31 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 3 Oct 2025 2:31 am

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

தி ஹிந்து 3 Oct 2025 2:31 am

5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை - முழு விவரம்

இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

தி ஹிந்து 3 Oct 2025 1:31 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 3 Oct 2025 1:31 am

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

தி ஹிந்து 3 Oct 2025 1:31 am

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

தி ஹிந்து 3 Oct 2025 12:31 am

5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை - முழு விவரம்

இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

தி ஹிந்து 3 Oct 2025 12:31 am

இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

“இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார்.

தி ஹிந்து 2 Oct 2025 11:34 pm

இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

“இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார்.

தி ஹிந்து 2 Oct 2025 11:31 pm

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 11:31 pm

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 10:30 pm

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 10:30 pm

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 9:47 pm

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 9:31 pm

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 9:31 pm

இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

“இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார்.

தி ஹிந்து 2 Oct 2025 9:31 pm

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 8:31 pm

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 8:31 pm

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 7:31 pm

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 7:31 pm

இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

“இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார்.

தி ஹிந்து 2 Oct 2025 7:31 pm

RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டாக்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், 1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), அரசியல் விடுதலைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகமும் ஒழுக்கமும் சார்ந்த முழுமையான தேசிய எழுச்சியை நோக்கி இயங்கியது. ஸ்வாமி விவேகானந்தரின் உபதேசத்தால் ஊக்கமடைந்த இந்த இயக்கம், தனிநபர் ஒழுக்க மேம்பாட்டின் வழியாக சமூகத்தை மாற்றும் நோக்கத்துடன் உருவானது. எனக்கு ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்பான முதல் அனுபவம் 1981-ல் கேரளத்தில் காவல் அதிகாரியாக பணிபுரிந்தபோது கிடைத்தது. ஆளுநர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் கண்ணூரில் சிபிஎம்–ஆர்.எஸ்.எஸ் மோதலில், சட்டவிரோத குண்டுகளைப் பறிமுதல் செய்ததால், அரசியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டேன். பின்னர் வடகிழக்கில் உளவுத்துறையில் பணிபுரிந்தபோது, ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர்கள் அங்குள்ள கிராமங்களில் வாழ்ந்து, கல்வி, சுகாதாரம், சமூக ஒற்றுமை போன்ற துறைகளில் மக்களுக்கு அன்போடு சேவை செய்வதை நேரில் கண்டேன். எதிர்ப்புகள், தாக்குதல்கள், உயிரிழப்புகள் கூட நிகழ்ந்தாலும், அவர்கள் பணியை நிறுத்தவில்லை. இயற்கை பேரிடர்கள், வன்முறைகள், கோவிட்-19 போன்ற சூழல்களில், ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் உயிர் பணயம் வைத்து நிவாரண உதவிகளைச் செய்தனர். மேலும், 1965 முதல் “SEIL” திட்டத்தின் மூலம், வடகிழக்கு மாணவர்களைப் பிற மாநில குடும்பங்களில் தங்கி, நாட்டின் பன்முக பண்பாட்டை அனுபவிக்கச் செய்து, தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தது. இவ்வாறு, நூற்றாண்டு காலத்தில், ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பரவி, சமூகத்தின் அடிப்படையிலிருந்து தேசிய உணர்வையும் பெருமிதத்தையும் ஊட்டியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், பாரத மாதாவுக்காகவும், இந்த மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களுக்கும், தன்னலமின்றி தியாகம் செய்த எண்ணற்ற ஸ்வயம் சேவகர்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி இதனைத் தொடர்ந்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூகத்தில் அனைவரும் சமம் என மகாத்மா காந்தி கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்களில் தலித் மக்கள் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல முடியாமலும், செருப்பு போட்டு தெருக்களில் நடக்க முடியாமலும் இருப்பதாகப் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறேன். வகுப்பறைகளில் தலித் மாணவர்கள் ஒரு புறமும், தலித் அல்லாத மாணவர்கள் ஒருபுறமும் அமரவைப்பதாகத் தெரிகிறது. தலித் சமூகத்திற்கு எதிரான இந்த சமூக அடக்குமுறையில் தமிழ்நாடு மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழ்நாட்டைப் போல வேறு எங்கும் மோசமான சம்பவங்கள் நடைபெறவில்லை. நாம் காந்தியை மறந்து விட்டதன் காரணமாகவே இது நடக்கிறது. இது போல நடப்பதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று ஆளும் திமுக அரசைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

விகடன் 2 Oct 2025 7:09 pm

RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டாக்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், 1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), அரசியல் விடுதலைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகமும் ஒழுக்கமும் சார்ந்த முழுமையான தேசிய எழுச்சியை நோக்கி இயங்கியது. ஸ்வாமி விவேகானந்தரின் உபதேசத்தால் ஊக்கமடைந்த இந்த இயக்கம், தனிநபர் ஒழுக்க மேம்பாட்டின் வழியாக சமூகத்தை மாற்றும் நோக்கத்துடன் உருவானது. எனக்கு ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்பான முதல் அனுபவம் 1981-ல் கேரளத்தில் காவல் அதிகாரியாக பணிபுரிந்தபோது கிடைத்தது. ஆளுநர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் கண்ணூரில் சிபிஎம்–ஆர்.எஸ்.எஸ் மோதலில், சட்டவிரோத குண்டுகளைப் பறிமுதல் செய்ததால், அரசியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டேன். பின்னர் வடகிழக்கில் உளவுத்துறையில் பணிபுரிந்தபோது, ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர்கள் அங்குள்ள கிராமங்களில் வாழ்ந்து, கல்வி, சுகாதாரம், சமூக ஒற்றுமை போன்ற துறைகளில் மக்களுக்கு அன்போடு சேவை செய்வதை நேரில் கண்டேன். எதிர்ப்புகள், தாக்குதல்கள், உயிரிழப்புகள் கூட நிகழ்ந்தாலும், அவர்கள் பணியை நிறுத்தவில்லை. இயற்கை பேரிடர்கள், வன்முறைகள், கோவிட்-19 போன்ற சூழல்களில், ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் உயிர் பணயம் வைத்து நிவாரண உதவிகளைச் செய்தனர். மேலும், 1965 முதல் “SEIL” திட்டத்தின் மூலம், வடகிழக்கு மாணவர்களைப் பிற மாநில குடும்பங்களில் தங்கி, நாட்டின் பன்முக பண்பாட்டை அனுபவிக்கச் செய்து, தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தது. இவ்வாறு, நூற்றாண்டு காலத்தில், ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பரவி, சமூகத்தின் அடிப்படையிலிருந்து தேசிய உணர்வையும் பெருமிதத்தையும் ஊட்டியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், பாரத மாதாவுக்காகவும், இந்த மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களுக்கும், தன்னலமின்றி தியாகம் செய்த எண்ணற்ற ஸ்வயம் சேவகர்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி இதனைத் தொடர்ந்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூகத்தில் அனைவரும் சமம் என மகாத்மா காந்தி கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்களில் தலித் மக்கள் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல முடியாமலும், செருப்பு போட்டு தெருக்களில் நடக்க முடியாமலும் இருப்பதாகப் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறேன். வகுப்பறைகளில் தலித் மாணவர்கள் ஒரு புறமும், தலித் அல்லாத மாணவர்கள் ஒருபுறமும் அமரவைப்பதாகத் தெரிகிறது. தலித் சமூகத்திற்கு எதிரான இந்த சமூக அடக்குமுறையில் தமிழ்நாடு மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழ்நாட்டைப் போல வேறு எங்கும் மோசமான சம்பவங்கள் நடைபெறவில்லை. நாம் காந்தியை மறந்து விட்டதன் காரணமாகவே இது நடக்கிறது. இது போல நடப்பதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று ஆளும் திமுக அரசைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

விகடன் 2 Oct 2025 7:09 pm

விஜய் பேச்சு எப்படி இருந்தது? - சீமான் விளக்கம்

விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ”ஆந்திராவில் செம்மரக்கட்டையை கடத்த வந்ததாக 20 தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள் அன்றைக்கு உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை. 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற போது யார் சுட்டுக் கொள்ள அதிகாரம் கொடுத்தது என யாருமே கேள்வி எழுப்பவில்லை. தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. மத்தியில் இருந்து வந்த குழு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இவ்வளவு பேர் செத்துக் கிடக்கும் போது குஷி படம் மறு வெளியீட்டிற்கு பெண்களும், ஆண்களும் ஆட்டம் போடுவதை நினைக்கும் போது சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது என்ற பதற்றம் வருகிறது. சீமான் விஜய் காணொளியை பார்க்கும்போது, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார். கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார். விஜய் பேசிய போது வலியைக் கடத்தியிருக்க வேண்டும். திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் போல் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தன் மீது நடவடிக்கை எடுங்கள் தன்னை நம்பி வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜய் கூறி இருக்கவேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி தொடுவதாக இருந்தால் என்னைத் தொடுங்கள் எனப் பேசியது திரைப்பட வசனம் போல் இருக்கிறது என விமர்சித்தார். சி.எம் சார் எனக் கூறுவதே சின்னப் பிள்ளைகள் விளையாட்டிக்கு அழைப்பதுபோல் இருக்கிறது. அவர் மீது மதிப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி பெருந்தலைவர்கள் ஓமந்தூரார் ராமசாமி, குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் இருந்த இடம். சி.எம் சார் என்றெல்லாம் பேசக்கூடாது. பார்த்து பேச வேண்டும், அது தன்மையான பதிவாக இருக்காது. சீமான் இதையெல்லாம் பார்க்கும் போது கரூரில் நிகழ்ந்த இறப்பைவிட வேதனையைக் கொடுக்கிறது. கரூரில் நடந்த சம்பவத்தில் கத்தியால் குத்தினார்கள், தாக்கினார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் மருத்துவமனையில் சென்று பார்த்த போது அப்படி யாரும் காயமடையவில்லை. இனிவரும் காலங்களில் தெருத்தெருவாக வாக்கு கேட்பது ஊர் ஊராக கூட்டம் போடுவது போன்ற முறைகளை மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளை போல் தேர்தல் பரப்புரைகளை மாற்ற வேண்டும் இந்த பரப்புரை முறைகளை தகர்க்க வேண்டும்” என்றார்.

விகடன் 2 Oct 2025 7:00 pm

விஜய் பேச்சு எப்படி இருந்தது? - சீமான் விளக்கம்

விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ”ஆந்திராவில் செம்மரக்கட்டையை கடத்த வந்ததாக 20 தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள் அன்றைக்கு உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை. 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற போது யார் சுட்டுக் கொள்ள அதிகாரம் கொடுத்தது என யாருமே கேள்வி எழுப்பவில்லை. தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. மத்தியில் இருந்து வந்த குழு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இவ்வளவு பேர் செத்துக் கிடக்கும் போது குஷி படம் மறு வெளியீட்டிற்கு பெண்களும், ஆண்களும் ஆட்டம் போடுவதை நினைக்கும் போது சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது என்ற பதற்றம் வருகிறது. சீமான் விஜய் காணொளியை பார்க்கும்போது, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார். கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார். விஜய் பேசிய போது வலியைக் கடத்தியிருக்க வேண்டும். திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் போல் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தன் மீது நடவடிக்கை எடுங்கள் தன்னை நம்பி வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜய் கூறி இருக்கவேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி தொடுவதாக இருந்தால் என்னைத் தொடுங்கள் எனப் பேசியது திரைப்பட வசனம் போல் இருக்கிறது என விமர்சித்தார். சி.எம் சார் எனக் கூறுவதே சின்னப் பிள்ளைகள் விளையாட்டிக்கு அழைப்பதுபோல் இருக்கிறது. அவர் மீது மதிப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி பெருந்தலைவர்கள் ஓமந்தூரார் ராமசாமி, குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் இருந்த இடம். சி.எம் சார் என்றெல்லாம் பேசக்கூடாது. பார்த்து பேச வேண்டும், அது தன்மையான பதிவாக இருக்காது. சீமான் இதையெல்லாம் பார்க்கும் போது கரூரில் நிகழ்ந்த இறப்பைவிட வேதனையைக் கொடுக்கிறது. கரூரில் நடந்த சம்பவத்தில் கத்தியால் குத்தினார்கள், தாக்கினார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் மருத்துவமனையில் சென்று பார்த்த போது அப்படி யாரும் காயமடையவில்லை. இனிவரும் காலங்களில் தெருத்தெருவாக வாக்கு கேட்பது ஊர் ஊராக கூட்டம் போடுவது போன்ற முறைகளை மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளை போல் தேர்தல் பரப்புரைகளை மாற்ற வேண்டும் இந்த பரப்புரை முறைகளை தகர்க்க வேண்டும்” என்றார்.

விகடன் 2 Oct 2025 7:00 pm

Ooty: பராமரிப்பு இல்லை, ஆக்கிரமிப்பு - எங்க சார் நடக்குறது? | Photo Album

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆவின் ஜங்ஷன் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆவின் ஜங்ஷன் நடைபாதை சாமுண்டி ஜங்ஷனில் நடைபாதையில் அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டு புதர்மண்டி கிடக்கும் ஏ.டி.சி., நடைபாதை ஏ.டி.சி., நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது ஏ.டி.சி., நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது பராமரிப்பு இல்லாத மார்க்கெட் நடைபாதை. வாகன நிறுத்தமான காபி ஹவுஸ் நடைபாதை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காபி ஹவுஸ் நடைபாதை. பராமரிப்பு இல்லாத மார்க்கெட் நடைபாதை பராமரிப்பு இல்லாத ஸ்டேட் பேங்க் நடைபாதை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதை

விகடன் 2 Oct 2025 6:54 pm

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை, 100 ரூபாய் நாணயம் வெளியீடு: பினராயி விமர்சனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 2 Oct 2025 6:37 pm

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை, 100 ரூபாய் நாணயம் வெளியீடு: பினராயி விமர்சனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 2 Oct 2025 6:31 pm

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 6:31 pm

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 6:31 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 6:07 pm

இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கு எதிராக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை யாழ்ப்பாண செம்மணி வளைவுப் பகுதியில் வடக்கு- கிழக்கு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான புதன்கிழமை அன்று செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் நடைபெற்றது. இதில் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர் யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், செம்மணி, கொக்குத் தொடுவாய், மன்னார் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நிராகரித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீயிட்டு எரித்தனர். போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு, மனுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். - செ. கிரிசாந்

விகடன் 2 Oct 2025 5:52 pm

இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கு எதிராக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை யாழ்ப்பாண செம்மணி வளைவுப் பகுதியில் வடக்கு- கிழக்கு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான புதன்கிழமை அன்று செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் நடைபெற்றது. இதில் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர் யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், செம்மணி, கொக்குத் தொடுவாய், மன்னார் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நிராகரித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீயிட்டு எரித்தனர். போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு, மனுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். - செ. கிரிசாந்

விகடன் 2 Oct 2025 5:52 pm

‘நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ - அமெரிக்க வரிவிதிப்பு குறித்து மோகன் பாகவத் பேச்சு

'அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 5:40 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 5:31 pm

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை, 100 ரூபாய் நாணயம் வெளியீடு: பினராயி விமர்சனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 2 Oct 2025 5:31 pm

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 5:31 pm

‘நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ - அமெரிக்க வரிவிதிப்பு குறித்து மோகன் பாகவத் பேச்சு

'அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 4:32 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 4:32 pm

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை, 100 ரூபாய் நாணயம் வெளியீடு: பினராயி விமர்சனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 2 Oct 2025 4:32 pm

‘நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ - அமெரிக்க வரிவிதிப்பு குறித்து மோகன் பாகவத் பேச்சு

'அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 3:31 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 3:31 pm

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்'மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்கம், சம்பளம் எதுவும் இல்லை என்பது போன்ற பல பிரச்னைகளை அமெரிக்கா சந்திக்க உள்ளது. இந்த அரசு முடக்கம் குறித்து நமக்கு விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அமெரிக்க ஃபெடரல் அரசு முடக்கம் என்பது புதிதல்ல. நேற்று முன்தினம் நடந்த முடக்கத்துடன், இதுவரை அமெரிக்காவில் 21 முறை ஃபெடரல் அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்க அரசு முடக்கம் எதனால் ஏற்படுகிறது? அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். நம்மூரில் 'பட்ஜெட்' என்று கூறப்படுவது தான், அங்கே நிதி ஒதுக்கீடு மசோதா என்ற கூறப்படுகிறது. இந்த மசோதாவிற்கு அமெரிக்க சென்ட்டில் ஒப்புதல் கிடைத்தால் தான், அக்டோபர் 1-ம் தேதி முதல், அரசு நிர்வாகங்களுக்கு நிதி கிடைக்க தொடங்கும். அவர்களது சட்டப்படி, இப்போது இந்த மசோதா தோல்வியுற்றுள்ளது. இதனால், அரசு நிர்வாகம் நடப்பதற்கான பட்ஜெட் அவர்களிடம் இருக்காது. அதனால், அரசாங்கம் முடங்கிவிட்டது. ஏன் இது பிரச்னை? அமெரிக்க அரசு நிதி ஒதுக்கீடு சட்டத்தின் படி, இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் மட்டுமின்றி, செனட் மற்றும் காங்கிரஸ் ஒப்புதலும் தேவை. அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இரு கட்சிகள் தான் உள்ளன. இப்போது இருக்கும் செனட்டில் 53 குடியரசு கட்சியினரும், 45 ஜனநாயக கட்சியினரும், 2 சுயேச்சை கட்சியினரும் இடம்பெற்றிருக்கிறார்கள். செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான், அந்த மசோதா தோல்வியுற்று அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது. மசோதா தோல்வியுற்ற நிலையில், 'தொடர் தீர்மானம்' (Continuing Resolution) நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அதாவது, புதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடே இந்த ஆண்டும் தொடர்வது ஆகும். ஆனால், இதுவும் இந்தச் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான், ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலர்கள் என்ன நடக்கும்? ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் என்றால் அரசிற்கு கீழ் செயல்படும் நிர்வாகங்கள் முடங்கி உள்ளன என்று பொருள். அவை எதுவும் செயல்படாது. போலீஸ், விமான நிலையம், அமெரிக்க போஸ்டல் சர்வீஸ் போன்ற அத்தியாவசிய நிர்வாகங்கள் மட்டும் இந்த முடக்கத்திற்கு விதிவிலக்கு. இதுவரை அரசு தொழிற்சாலைகளுக்கும், மாணவர்களின் படிப்பிற்கும் வழங்கப்பட்டு வந்த நிதி ஆகியவை நிறுத்தப்படும். இந்த முடக்கம் எப்போது முடியும்? அதற்கான கால அளவுகள் எதுவும் இல்லை. ஒருவேளை, தொடர் தீர்மானம் கூட நிறைவேற்றப்படலாம். ஆனால், எதுவாக இருந்தாலும், செனட்டின் ஒப்புதல் வேண்டும். இப்போது ஏன் இந்த முடக்கம்? வெளிநாடுகளுக்கு வழங்க கூடிய நிதி, அமெரிக்காவின் அமைதிப்படைக்கான நிதி என பல மிகப்பெரிய துறைகளுக்கான நிதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்துள்ளார். மருத்துவத் துறையில் எப்போதும் ஜனநாயக கட்சி தனி கவனம் செலுத்தும். இது அவர்களுடைய மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் இதற்கான நிதியை தற்போது குறைத்துள்ளார். இதெல்லாம் ஜனநாயக கட்சியின் அதிருப்திகள். ட்ரம்ப் என்ன ஆகும்? இந்த முடக்கத்தினால் பல அரசு பணியாளர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவர். பலருக்கு பகுதி நேர பணி வழங்கப்படும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பளமும் கிடைக்காது. 2018-ம் ஆண்டு, ட்ரம்ப் முதல்முறை அதிபராக பொறுப்பேற்ற போதும் இந்த முடக்கம் ஏற்பட்டது. அது 35 நாள்களுக்கு நீண்டது. இதனால், அப்போது 11 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி திறனுக்கு மிகப்பெரிய அடி. இது ஒரு எடுத்துகாட்டு. மீண்டும் அரசு நிர்வாகம் செயல்பட தொடங்கும்போது, இப்போது பணியில் இருக்கும் சிலருக்கு சம்பளம் கிடைக்கலாம்... கிடைக்காமலும் போகலாம். அது சட்டத்திற்கு உட்பட்டது தான். மேலும், பலருக்கு வேலைகள் போகும். இதை ட்ரம்ப் நல்லது என்றே கருதுகிறார். இதனால், பலரை வேலையில் இருந்து தூக்கலாம் என்று கூறுகிறார். அவர் இதை பாசிட்டிவாகவே பார்க்கிறார். இந்தியாவை எப்படி பாதிக்கும்? நேற்று இந்தியாவின் பங்குச்சந்தை பாசிட்டிவாகவே இருந்தது. அங்கு முடங்கியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவிற்கு திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விகடன் 2 Oct 2025 2:39 pm

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்'மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்கம், சம்பளம் எதுவும் இல்லை என்பது போன்ற பல பிரச்னைகளை அமெரிக்கா சந்திக்க உள்ளது. இந்த அரசு முடக்கம் குறித்து நமக்கு விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அமெரிக்க ஃபெடரல் அரசு முடக்கம் என்பது புதிதல்ல. நேற்று முன்தினம் நடந்த முடக்கத்துடன், இதுவரை அமெரிக்காவில் 21 முறை ஃபெடரல் அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்க அரசு முடக்கம் எதனால் ஏற்படுகிறது? அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். நம்மூரில் 'பட்ஜெட்' என்று கூறப்படுவது தான், அங்கே நிதி ஒதுக்கீடு மசோதா என்ற கூறப்படுகிறது. இந்த மசோதாவிற்கு அமெரிக்க சென்ட்டில் ஒப்புதல் கிடைத்தால் தான், அக்டோபர் 1-ம் தேதி முதல், அரசு நிர்வாகங்களுக்கு நிதி கிடைக்க தொடங்கும். அவர்களது சட்டப்படி, இப்போது இந்த மசோதா தோல்வியுற்றுள்ளது. இதனால், அரசு நிர்வாகம் நடப்பதற்கான பட்ஜெட் அவர்களிடம் இருக்காது. அதனால், அரசாங்கம் முடங்கிவிட்டது. ஏன் இது பிரச்னை? அமெரிக்க அரசு நிதி ஒதுக்கீடு சட்டத்தின் படி, இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் மட்டுமின்றி, செனட் மற்றும் காங்கிரஸ் ஒப்புதலும் தேவை. அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இரு கட்சிகள் தான் உள்ளன. இப்போது இருக்கும் செனட்டில் 53 குடியரசு கட்சியினரும், 45 ஜனநாயக கட்சியினரும், 2 சுயேச்சை கட்சியினரும் இடம்பெற்றிருக்கிறார்கள். செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான், அந்த மசோதா தோல்வியுற்று அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது. மசோதா தோல்வியுற்ற நிலையில், 'தொடர் தீர்மானம்' (Continuing Resolution) நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அதாவது, புதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடே இந்த ஆண்டும் தொடர்வது ஆகும். ஆனால், இதுவும் இந்தச் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான், ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலர்கள் என்ன நடக்கும்? ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் என்றால் அரசிற்கு கீழ் செயல்படும் நிர்வாகங்கள் முடங்கி உள்ளன என்று பொருள். அவை எதுவும் செயல்படாது. போலீஸ், விமான நிலையம், அமெரிக்க போஸ்டல் சர்வீஸ் போன்ற அத்தியாவசிய நிர்வாகங்கள் மட்டும் இந்த முடக்கத்திற்கு விதிவிலக்கு. இதுவரை அரசு தொழிற்சாலைகளுக்கும், மாணவர்களின் படிப்பிற்கும் வழங்கப்பட்டு வந்த நிதி ஆகியவை நிறுத்தப்படும். இந்த முடக்கம் எப்போது முடியும்? அதற்கான கால அளவுகள் எதுவும் இல்லை. ஒருவேளை, தொடர் தீர்மானம் கூட நிறைவேற்றப்படலாம். ஆனால், எதுவாக இருந்தாலும், செனட்டின் ஒப்புதல் வேண்டும். இப்போது ஏன் இந்த முடக்கம்? வெளிநாடுகளுக்கு வழங்க கூடிய நிதி, அமெரிக்காவின் அமைதிப்படைக்கான நிதி என பல மிகப்பெரிய துறைகளுக்கான நிதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்துள்ளார். மருத்துவத் துறையில் எப்போதும் ஜனநாயக கட்சி தனி கவனம் செலுத்தும். இது அவர்களுடைய மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் இதற்கான நிதியை தற்போது குறைத்துள்ளார். இதெல்லாம் ஜனநாயக கட்சியின் அதிருப்திகள். ட்ரம்ப் என்ன ஆகும்? இந்த முடக்கத்தினால் பல அரசு பணியாளர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவர். பலருக்கு பகுதி நேர பணி வழங்கப்படும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பளமும் கிடைக்காது. 2018-ம் ஆண்டு, ட்ரம்ப் முதல்முறை அதிபராக பொறுப்பேற்ற போதும் இந்த முடக்கம் ஏற்பட்டது. அது 35 நாள்களுக்கு நீண்டது. இதனால், அப்போது 11 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி திறனுக்கு மிகப்பெரிய அடி. இது ஒரு எடுத்துகாட்டு. மீண்டும் அரசு நிர்வாகம் செயல்பட தொடங்கும்போது, இப்போது பணியில் இருக்கும் சிலருக்கு சம்பளம் கிடைக்கலாம்... கிடைக்காமலும் போகலாம். அது சட்டத்திற்கு உட்பட்டது தான். மேலும், பலருக்கு வேலைகள் போகும். இதை ட்ரம்ப் நல்லது என்றே கருதுகிறார். இதனால், பலரை வேலையில் இருந்து தூக்கலாம் என்று கூறுகிறார். அவர் இதை பாசிட்டிவாகவே பார்க்கிறார். இந்தியாவை எப்படி பாதிக்கும்? நேற்று இந்தியாவின் பங்குச்சந்தை பாசிட்டிவாகவே இருந்தது. அங்கு முடங்கியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவிற்கு திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விகடன் 2 Oct 2025 2:39 pm

‘நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ - அமெரிக்க வரிவிதிப்பு குறித்து மோகன் பாகவத் பேச்சு

'அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 2:31 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 2:31 pm

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை, 100 ரூபாய் நாணயம் வெளியீடு: பினராயி விமர்சனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 2 Oct 2025 2:31 pm

ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 2:12 pm

கரூர் துயரம்: பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் - செல்வப்பெருந்தகை வேதனை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காலை கையெழுத்து இயக்கம் தொடங்கியது. செல்வப் பெருந்தகை இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை , வாக்கு திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.‌ இதன் ஒரு பகுதியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அரசியல் செயவதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடத்தப்பட்டன. செல்வப் பெருந்தகை அங்கு இந்த உண்மை கண்டறியும் குழு அமைத்து அனுப்பியிருக்க வேண்டுமல்லவா. கரூர் துயர சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால் , சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பிணங்களின் மீது அரசியல் செய்து வருவது வேதனை அளிக்கிறது. இது போன்று பிணத்தை வைத்து சில கட்சி தலைவர்கள் அரசியல் செய்வது அரசியல் பிழை. இரவோடு இரவாக ஆணையம் அமைத்து, விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு சென்றுள்ளார் என்றார்.

விகடன் 2 Oct 2025 2:11 pm

கரூர் துயரம்: பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் - செல்வப்பெருந்தகை வேதனை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காலை கையெழுத்து இயக்கம் தொடங்கியது. செல்வப் பெருந்தகை இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை , வாக்கு திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.‌ இதன் ஒரு பகுதியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அரசியல் செயவதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடத்தப்பட்டன. செல்வப் பெருந்தகை அங்கு இந்த உண்மை கண்டறியும் குழு அமைத்து அனுப்பியிருக்க வேண்டுமல்லவா. கரூர் துயர சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால் , சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பிணங்களின் மீது அரசியல் செய்து வருவது வேதனை அளிக்கிறது. இது போன்று பிணத்தை வைத்து சில கட்சி தலைவர்கள் அரசியல் செய்வது அரசியல் பிழை. இரவோடு இரவாக ஆணையம் அமைத்து, விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு சென்றுள்ளார் என்றார்.

விகடன் 2 Oct 2025 2:11 pm

‘நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ - அமெரிக்க வரிவிதிப்பு குறித்து மோகன் பாகவத் பேச்சு

'அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

தி ஹிந்து 2 Oct 2025 1:31 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 1:31 pm

'விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' - திருமாவளவன் கேள்வி

கடந்த சனிக்கிழமை, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்.பி குழு ஒன்றை அமைத்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா. இந்தக் குழு கரூரில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) ஆய்வை மேற்கொண்டது. திருமாவளவன் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். அவர், கூட்டணிக்கு வேண்டாம். வெளியில் இருந்தே திமுகவிற்கு எதிரான தீவிர வெறுப்பைப் பரப்புங்கள். இது தான் பாஜக பலருக்கு கொடுத்திருக்கும் செயல்திட்டம். அனைவரையுமே கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் விஜயைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கமும் இல்லை... பாஜக நோக்கமும் இல்லை. அதிமுக - பாஜக முயற்சிக்காது 'அவரை வைத்து திமுக தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட வேண்டும். சிறுபான்மை சமூதாயத்தினரின் பெரும்பான்மையான வாக்குகளை சிதறடிக்க வேண்டும்' - இது தான் அவர்களின் ஒரே செயல்திட்டம். அதனால், தவெகவை அதிமுக - பாஜக கூட்டணயில் சேர்க்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்கள். அவர்கள் திமுக, திமுக அரசு, திமுக கூட்டணி மீதான தாக்குதல்களுக்கு துணையாக நிற்பார்கள். மணிப்பூருக்கு செல்லவில்லை மணிப்பூரில் நாள்தோறும் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அது குறித்து பிரதமர் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசவில்லை. அது குறித்து பேசவும் அனுமதிக்கவில்லை. எந்த நாடாளுமன்ற குழுவையும் அங்கே அனுப்பவில்லை. ஆனால், இந்தப் பிரச்னையில் மட்டும் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், ஹேமமாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஓடோடி வருகிறது. காவல்துறை, தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்ட முயலுகிறது. ஆனால், அவர்களுக்கு 41 பேர் இறந்தது பிரச்னையாக இல்லை. இதை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. எம்.பி குழு விஜய்யின் ஆபத்தான அரசியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட, இதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று தான் விஜய்யும் குறியாக இருக்கிறார். இதை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்காக அவர் துளியும் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு இல்லை. இதில் அவர் ஆட்சியாளர்கள் மீது பழி போட முயற்சிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்து இருக்கிறார்? அல்லது எவ்வளவு ஆபத்தானவர்களின் கையில் சிக்கி இருக்கிறார் என்பது பெரும் கவலையளிக்கிறது. இது மாதிரியான சக்திகளிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால், தமிழ்நாடு எதிர்காலம் என்ன ஆகும் என்று அச்சம் எழுகிறது. விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை? இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டுகிற மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்கு பதியவில்லை. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிய இருக்கும் முகாந்திரம், விஜய் மீது இல்லையா? புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கிறவர்கள் மீது வழக்கு தொடுக்கும்போது, அருண் ராஜ் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை? ஏன் ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு பதியவில்லை. விஜய் - கரூர் பரப்புரை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை அச்சப்படுகிறதா? வலுத்தவர்கள் மீது வழக்கு போடுவதில்லை... இளைத்தவர்கள் மீது வழக்கு போடுவது என்கிற நடைமுறையை கையாளுகிறதா? 'பாஜக கொள்கை எதிரி' என்று விஜய் சொல்லும்போது, ஏன் பாஜக வந்து விஜய்க்கு முட்டுக்கொடுக்கிறது. இது அவர்களது திட்டம் தான். கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். விசிக இருக்கும் வரை, இந்த சூதும், சூழ்ச்சியும் நடக்காது. என்றார்.

விகடன் 2 Oct 2025 1:13 pm

'விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' - திருமாவளவன் கேள்வி

கடந்த சனிக்கிழமை, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்.பி குழு ஒன்றை அமைத்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா. இந்தக் குழு கரூரில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) ஆய்வை மேற்கொண்டது. திருமாவளவன் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். அவர், கூட்டணிக்கு வேண்டாம். வெளியில் இருந்தே திமுகவிற்கு எதிரான தீவிர வெறுப்பைப் பரப்புங்கள். இது தான் பாஜக பலருக்கு கொடுத்திருக்கும் செயல்திட்டம். அனைவரையுமே கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் விஜயைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கமும் இல்லை... பாஜக நோக்கமும் இல்லை. அதிமுக - பாஜக முயற்சிக்காது 'அவரை வைத்து திமுக தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட வேண்டும். சிறுபான்மை சமூதாயத்தினரின் பெரும்பான்மையான வாக்குகளை சிதறடிக்க வேண்டும்' - இது தான் அவர்களின் ஒரே செயல்திட்டம். அதனால், தவெகவை அதிமுக - பாஜக கூட்டணயில் சேர்க்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்கள். அவர்கள் திமுக, திமுக அரசு, திமுக கூட்டணி மீதான தாக்குதல்களுக்கு துணையாக நிற்பார்கள். மணிப்பூருக்கு செல்லவில்லை மணிப்பூரில் நாள்தோறும் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அது குறித்து பிரதமர் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசவில்லை. அது குறித்து பேசவும் அனுமதிக்கவில்லை. எந்த நாடாளுமன்ற குழுவையும் அங்கே அனுப்பவில்லை. ஆனால், இந்தப் பிரச்னையில் மட்டும் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், ஹேமமாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஓடோடி வருகிறது. காவல்துறை, தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்ட முயலுகிறது. ஆனால், அவர்களுக்கு 41 பேர் இறந்தது பிரச்னையாக இல்லை. இதை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. எம்.பி குழு விஜய்யின் ஆபத்தான அரசியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட, இதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று தான் விஜய்யும் குறியாக இருக்கிறார். இதை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்காக அவர் துளியும் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு இல்லை. இதில் அவர் ஆட்சியாளர்கள் மீது பழி போட முயற்சிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்து இருக்கிறார்? அல்லது எவ்வளவு ஆபத்தானவர்களின் கையில் சிக்கி இருக்கிறார் என்பது பெரும் கவலையளிக்கிறது. இது மாதிரியான சக்திகளிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால், தமிழ்நாடு எதிர்காலம் என்ன ஆகும் என்று அச்சம் எழுகிறது. விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை? இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டுகிற மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்கு பதியவில்லை. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிய இருக்கும் முகாந்திரம், விஜய் மீது இல்லையா? புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கிறவர்கள் மீது வழக்கு தொடுக்கும்போது, அருண் ராஜ் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை? ஏன் ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு பதியவில்லை. விஜய் - கரூர் பரப்புரை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை அச்சப்படுகிறதா? வலுத்தவர்கள் மீது வழக்கு போடுவதில்லை... இளைத்தவர்கள் மீது வழக்கு போடுவது என்கிற நடைமுறையை கையாளுகிறதா? 'பாஜக கொள்கை எதிரி' என்று விஜய் சொல்லும்போது, ஏன் பாஜக வந்து விஜய்க்கு முட்டுக்கொடுக்கிறது. இது அவர்களது திட்டம் தான். கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். விசிக இருக்கும் வரை, இந்த சூதும், சூழ்ச்சியும் நடக்காது. என்றார்.

விகடன் 2 Oct 2025 1:13 pm

`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்

கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்து நெரிசல்ல சிக்கி உயிரை விட்டிருக்காங்க. அந்தத் துயரம் குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட விஜய் சார்க்கு நாலு நாள் ஆகுது. இந்த தாமதமே ரொம்ப தப்பு. கரூர் துயரம் ஒரு பிரச்னைனு வந்ததும் ஓடி ஒளிஞ்சிகிட்டு அது பத்திப் பேசவே நாள் கணக்குல அவகாசம் எடுத்துக்கிற நீங்க கனவு காண்கிற படி ஒரு வேளை முதல்வர் ஆகிட்டா எந்தவொரு விஷயத்தையும் எப்படி ஹேண்டில் செய்வீங்க? உங்களுடைய இந்த மாதிரியான நடவடிக்கை திரையில் மட்டுந்தான் நீங்க ஹீரோவானு கேக்க வைக்குது. அதேபோல் ரஜினி, கமல் சாரைத் தாண்டி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிச்சோ அல்லது கண்டனம் தெரிவிச்சோ இன்னைகு உச்ச நட்சத்திரங்களா இருக்கிற ஒருத்தர் கூட வீடியோவோ ட்வீட்டோ போடலை அது ஏன்னு புரியலை. 'பிக் பாஸ்' அசீம் சீமானுடன் தங்களுடைய படங்கள் ரிலீசாகுறப்ப தங்களுடைய ரசிகர்களைத் தாண்டி விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க போல. அந்தப் பயத்துலதான் யாரும் கருத்து சொல்லலைனு நான் நினைக்கிறேன். இதுவும் ரொம்பவே ஜீரணிக்க முடியலைங்க. நானுமே இப்ப படம் நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு என் படமும் ரிலீசாகும். என்ன ஆனாலும் ஆகிட்டுப் போகட்டும். ஆனா நடந்த சம்பவம் எனக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது. அதனாலேயே இப்படியொரு வீடியோ போடணும்னு நினைச்சேன். தவெக தலைவர் விஜய் வழக்கம் போல கமெண்ட்ல வந்து திட்டறவங்க திட்டத்தான் போறாங்க. அவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல. போற்றுவார் போற்றட்டும்னு நினைச்சுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என ரொம்பவே கொதிப்புடன் பேசியிருக்கிறார். அசீம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளரெனச் சொல்லப்பட்டது. பிறகு சீமானுடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது அரசியல் களத்தில் கனன்று கொண்டிருக்கும் கரூர் விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விகடன் 2 Oct 2025 12:47 pm

`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்

கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்து நெரிசல்ல சிக்கி உயிரை விட்டிருக்காங்க. அந்தத் துயரம் குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட விஜய் சார்க்கு நாலு நாள் ஆகுது. இந்த தாமதமே ரொம்ப தப்பு. கரூர் துயரம் ஒரு பிரச்னைனு வந்ததும் ஓடி ஒளிஞ்சிகிட்டு அது பத்திப் பேசவே நாள் கணக்குல அவகாசம் எடுத்துக்கிற நீங்க கனவு காண்கிற படி ஒரு வேளை முதல்வர் ஆகிட்டா எந்தவொரு விஷயத்தையும் எப்படி ஹேண்டில் செய்வீங்க? உங்களுடைய இந்த மாதிரியான நடவடிக்கை திரையில் மட்டுந்தான் நீங்க ஹீரோவானு கேக்க வைக்குது. அதேபோல் ரஜினி, கமல் சாரைத் தாண்டி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிச்சோ அல்லது கண்டனம் தெரிவிச்சோ இன்னைகு உச்ச நட்சத்திரங்களா இருக்கிற ஒருத்தர் கூட வீடியோவோ ட்வீட்டோ போடலை அது ஏன்னு புரியலை. 'பிக் பாஸ்' அசீம் சீமானுடன் தங்களுடைய படங்கள் ரிலீசாகுறப்ப தங்களுடைய ரசிகர்களைத் தாண்டி விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க போல. அந்தப் பயத்துலதான் யாரும் கருத்து சொல்லலைனு நான் நினைக்கிறேன். இதுவும் ரொம்பவே ஜீரணிக்க முடியலைங்க. நானுமே இப்ப படம் நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு என் படமும் ரிலீசாகும். என்ன ஆனாலும் ஆகிட்டுப் போகட்டும். ஆனா நடந்த சம்பவம் எனக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது. அதனாலேயே இப்படியொரு வீடியோ போடணும்னு நினைச்சேன். தவெக தலைவர் விஜய் வழக்கம் போல கமெண்ட்ல வந்து திட்டறவங்க திட்டத்தான் போறாங்க. அவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல. போற்றுவார் போற்றட்டும்னு நினைச்சுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என ரொம்பவே கொதிப்புடன் பேசியிருக்கிறார். அசீம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளரெனச் சொல்லப்பட்டது. பிறகு சீமானுடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது அரசியல் களத்தில் கனன்று கொண்டிருக்கும் கரூர் விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விகடன் 2 Oct 2025 12:47 pm

ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 12:31 pm

'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு செல்லுபடி ஆகாது என்று அன்புமணி தரப்பு மறுத்துவிட்டது. ஜி.கே மணியின் மகன் இந்த நிலையில், தற்போது ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார். இந்த ஆணையை தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியபோது, அவருடைய மகள் காந்திமதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் முகுந்தன் பிரச்னை பாமக இளைஞரணி தலைவராக காந்திமதியின் மகன் முகுந்தன் நியமிக்கப்பட்ட போது தான், ராமதாஸ், அன்புமணிக்கு இடையே பிரச்னை வெடித்தது. முகுந்தன் கடந்த மே மாதம் இந்தப் பதவியில் இருந்து விலகிவிட்டார். இப்போது பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு இணையான பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அன்புமணி எப்படி எதிர்வினையாற்ற உள்ளாரோ?

விகடன் 2 Oct 2025 11:41 am

ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 11:31 am

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது. அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி பிளஸ் 25 சதவிகித கூடுதல் வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் - பரஸ்பர வரி அமெரிக்காவின் புதிய வரிகள் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மற்ற அனைவரையும் பாதித்துள்ளது. ஒருவர் மற்றொருவரை சார்ந்தே இந்த உலகம் இயங்கி வருகிறது. எந்த நாடும் தனியாக இயங்க முடியாது. ஆனால், இந்தச் சார்பு கட்டாயமாக்கப்படக் கூடாது. நாம் சுதேசியை சார்ந்து, நமது தற்சார்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நட்பு நாடுகளிடம் நல்ல உறவைப் பேண வேண்டும். ஆனால், அது கட்டாயமாக இல்லாமல், நமது விருப்பத்துடனானதாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். நேபாள போராட்டம் சமீபத்தில் நேபாளத்தில் நடந்த போராட்டம் குறித்து, 'ஒரு பக்கத்து நாடு நிலையற்றத் தன்மையோடு இருப்பது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம் மற்றும் சமீபத்தில் நேபாளம் என பக்கத்து நாடுகளில் மக்களின் கோபத்தால் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். இந்த மாதிரியான பிரச்னையை பாரதத்தில் கிளப்ப நினைக்கும் படைகள் இங்கே நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் உள்ளன. வன்முறை எதையும் கொண்டு வராது. அது அராஜகத்திற்கே வழிவகுக்கும். நாட்டில் உள்ள அமைதியின்மை வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டிற்கு தலையிடுவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும் என்று பேசியுள்ளார். நேபாளம் வன்முறை ஆபரேஷன் சிந்தூர் கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து, இந்திய அரசு திட்டமிட்டு, மே மாதம் வலுவான பதிலடியை தந்துள்ளது. நம் நாட்டின் வலுவான தலைமை, வீரமான படைகளைத் தாண்டி, அந்த நேரத்தில், சமூதாயத்தின் பலத்தையும், ஒற்றுமையையும் பார்த்தது என்று கருத்து தெரிவித்துள்ளார். RSS: ``சுதந்திரப் போராட்டத்துக்காக சிறைச் சென்றிருக்கிறார்கள் - நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

விகடன் 2 Oct 2025 10:48 am

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது. அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி பிளஸ் 25 சதவிகித கூடுதல் வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் - பரஸ்பர வரி அமெரிக்காவின் புதிய வரிகள் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மற்ற அனைவரையும் பாதித்துள்ளது. ஒருவர் மற்றொருவரை சார்ந்தே இந்த உலகம் இயங்கி வருகிறது. எந்த நாடும் தனியாக இயங்க முடியாது. ஆனால், இந்தச் சார்பு கட்டாயமாக்கப்படக் கூடாது. நாம் சுதேசியை சார்ந்து, நமது தற்சார்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நட்பு நாடுகளிடம் நல்ல உறவைப் பேண வேண்டும். ஆனால், அது கட்டாயமாக இல்லாமல், நமது விருப்பத்துடனானதாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். நேபாள போராட்டம் சமீபத்தில் நேபாளத்தில் நடந்த போராட்டம் குறித்து, 'ஒரு பக்கத்து நாடு நிலையற்றத் தன்மையோடு இருப்பது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம் மற்றும் சமீபத்தில் நேபாளம் என பக்கத்து நாடுகளில் மக்களின் கோபத்தால் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். இந்த மாதிரியான பிரச்னையை பாரதத்தில் கிளப்ப நினைக்கும் படைகள் இங்கே நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் உள்ளன. வன்முறை எதையும் கொண்டு வராது. அது அராஜகத்திற்கே வழிவகுக்கும். நாட்டில் உள்ள அமைதியின்மை வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டிற்கு தலையிடுவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும் என்று பேசியுள்ளார். நேபாளம் வன்முறை ஆபரேஷன் சிந்தூர் கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து, இந்திய அரசு திட்டமிட்டு, மே மாதம் வலுவான பதிலடியை தந்துள்ளது. நம் நாட்டின் வலுவான தலைமை, வீரமான படைகளைத் தாண்டி, அந்த நேரத்தில், சமூதாயத்தின் பலத்தையும், ஒற்றுமையையும் பார்த்தது என்று கருத்து தெரிவித்துள்ளார். RSS: ``சுதந்திரப் போராட்டத்துக்காக சிறைச் சென்றிருக்கிறார்கள் - நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

விகடன் 2 Oct 2025 10:48 am

ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 10:31 am

`கேஸை முடிக்க உதவுங்கள்'உதவி கோரும் மன்னர் புள்ளி டு `புதியவர் சரிப்பட்டு வருவாரா?' | கழுகார்

உதவி கோரும் மன்னர் புள்ளி! “கேஸை முடிக்க உதவுங்கள்...” தமிழகத்தைச் சேர்ந்த இனிஷியல் புள்ளி, நாட்டிலே உயரிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அவர் அந்தப் பொறுப்புக்குச் சென்றதால், காலியான அவரின் பழைய இடத்துக்கு, புதியவர்களை நியமிக்க ஆட்களைத் தேடிவருகிறது டெல்லித் தலைமை. இனிஷியல் புள்ளி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் பழைய இடமும் தமிழகத்தைச் சேர்ந்தவருக்குதான் கிடைக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் சொன்னதை நம்பி, குஷியில் இருக்கிறாராம் மலர்க் கட்சியின் மன்னர் புள்ளி. ‘அந்தப் பதவி எனக்குத்தான் கிடைக்கும்...’ என்று கனவில் இருப்பவர், தன்மீது நிலுவையிலுள்ள வழக்குகளை ஒன்றின் பின் ஒன்றாக விரைந்து முடிக்க ஆர்வம் காட்டிவருகிறாராம். அதற்காக, காவல்துறையிலுள்ள தனது நண்பர்களிடம், ‘கேஸை முடிக்க உதவுங்கள்... நான் மேலிடத்துக்கு போனால் உங்களை மறக்கமாட்டேன்...’ என்று ஐஸ் வைத்து வருகிறாராம்! களமிறங்கிய மாவட்டச் செயலாளர்! மலர்க் கட்சித் தொகுதியில் மாஜி... தென்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘க்ரீன்’ மாஜி, துறைமுகத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளார். அதற்காக, சமீபத்தில் தனியார் மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தொகுதியின் முக்கியமான நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்திருக்கிறார். அப்போது, ‘எப்படியும் துறைமுகத்தில் எனக்குதான் சீட் கிடைக்கும். அதனால எல்லோரும் எனக்கு வேலை செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையும் போட்டியிருக்கிறார். அதேநேரம், அந்தத் தொகுதி மலர்க் கட்சியின் கையில் இருப்பதால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கறி விருந்து குறித்து, இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரமானவரிடம் மலர்க் கட்சியினர் புகார் கொடுக்க, ‘நான் பார்த்துக்கிறேன்...’ எனச் சமாதானம் செய்துவைத்திருக்கிறார் சுந்தரமானவர். ஆனால், ‘மலர்க் கட்சிக்கு எதிராக அந்தத் தொகுதியில் கிரீன் மாஜியைக் களமிறக்கிவிட்டதே சுந்தரமானவர்தான்’ என ட்விஸ்ட் வைக்கிறார்கள் இலைக் கட்சியினர்! பரிந்துரையை ஏற்காத யு.பி.எஸ்.சி! “ஒருத்தர் பெயரை நீக்கணும்...” தமிழகத்திற்கான புதிய ‘சட்டம் ஒழுங்கு’ டி.ஜி.பி-யைத் தேர்வுசெய்யும் கூட்டம், டெல்லி யு.பி.எஸ்.சி அலுவலகத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது, பொறுப்பு டி.ஜி.பி நியமிக்கப்பட்ட காரணங்களை யு.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கியதோடு, சீனியர் டி.ஜி.பி-க்கள் பட்டியலில் உள்ள ஒரு அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, நீக்க சொல்லியிருக்கிறார்கள் அந்த மூத்த அதிகாரிகள். ஆனால், காரணங்கள் சரியாக இல்லாததால், தமிழக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்கவில்லையாம் யு.பி.எஸ்.சி. ‘உங்க இஷ்டத்துக்கு பெயர்களைச் சேர்த்து, நீக்கி விளையாடாதீங்க...’ என்று டோஸ் விட்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தை மோதலால், டி.ஜி.பி நியமன விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், மீண்டும் யு.பி.எஸ்.சி அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடைபெறும்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்! சைலண்ட்டான ஆய்வுக் கூட்டம்! வெளுத்து வாங்கிய துணையானவர்... அவார்டு மாவட்டத்தில், துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், துணையானவர் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில், ‘உங்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ள அரசு வேலைகளைச் சரியாகச் செய்யுங்கள். ஆய்வு என்பது வெறும் பேப்பரில் மட்டும் இருக்கக் கூடாது. களத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் எனது குழு ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் ஆய்வுக்கு வந்திருப்பதை அறிந்து, முடிக்கப்படாத சில பணிகளை இரவோடு இரவாக முடித்திருக்கிறீர்கள். ஏன் இப்படி இருக்கிறீர்கள்.. அந்தப் பணிகளை முன்பே செய்து முடிப்பதற்கு உங்களை யார் தடுக்கிறார்கள்...’ என லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம் துணையானவர். அங்கு இருந்த அமைச்சர்களுமே செய்வதறியாது அமைதியாக இருந்ததால், ஆய்வுக் கூட்டமே சில நிமிடங்கள் சைலெண்ட்டாக இருந்திருக்கிறது. பின்பு பேச்சைத் தொடர்ந்த துணையானவர், ‘இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்...’ என அறிவுறுத்தினாராம்! மிஸ்டர் கழுகு: மலையின் ‘கரூர் பா.ஜ.க...’ - கடுப்பில் நயினார்! கேள்வி எழுப்பும் உடன்பிறப்புகள்! “புதியவர் சரிப்பட்டு வருவாரா..?” கோவை மாநகர் மாவட்ட தி.மு.க-வுக்கு, புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தமிழ்செல்வன், பழைய மாவட்டச் செயலாளரான கார்த்திக்கின் சமூகத்தைச் சேர்ந்தவர்தானாம். கார்த்திக்கால் கட்டம் கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர் என்பதோடு, தனது ஆதரவாளர் என்பதால் செந்தமிழ்செல்வன் பெயரை மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ‘டிக்’ செய்தாராம். அதேநேரத்தில், ‘கோவை மாநகரில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள், 100 வார்டுகள் உள்ளன. அங்கு, அ.தி.மு.க மாஜி அமைச்சர் வேலுமணி, பா.ஜ.க முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ஆனால், புதியவர் எந்தளவுக்கு அந்த அரசியலுக்குப் பொருத்தமானவர் என்பது தெரியவில்லை. தன்னை மீறிச் செயல்பட மாட்டார் என்கிற ஒரே காரணத்திற்காகதான், செந்தில் பாலாஜி அவரை நியமித்துள்ளார். தேர்தல் சமயத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றம், கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது’ என்கிறார்கள் கார்த்திக்கின் ஆதரவாளர்களும் உள்ளூர் உடன்பிறப்புகளும்!

விகடன் 2 Oct 2025 10:21 am

ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி ஹிந்து 2 Oct 2025 9:31 am

'சோம்பேறி ஜோ பைடனால் தான் சீனா 'இப்படி'செய்கிறது!' - சீனா மீது கோபத்தில் ட்ரம்ப்; என்ன ஆனது?

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட வரி இந்தப் பேச்சுவார்த்தையால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்கா சீனா மீது கொஞ்சம் கொஞ்சமாக விதித்து வந்த 135 சதவிகிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரியைத் தான் வசூலித்து வருகிறது. அமெரிக்கா - சீனா மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியா, பிரேசில் மீது அமெரிக்க அரசு 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் டாப் இறக்குமதியாளரான சீனா மீது இந்த வரி விதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா - சீனா இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தான். போன்கால் கடந்த 19-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசினார். இந்தப் போன்காலில் டிக்டாக் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. சீன அதிபர் ஜியை சந்திக்கிறார் ட்ரம்ப் இந்த நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், பேச்சுவார்த்தையில் பலனடைய சீனா அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதை நிறுத்திவிட்டது. இது அமெரிக்க நாட்டின் சோயா பீன்ஸ் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. வரி விதிப்பின் மூலம் நாம் ஏகப்பட்ட பணம் பெற்றுள்ளோம். அதில் சிறு பங்கில் இந்த விவசாயிகளுக்கு உதவப்போகிறோம். நான் நம்முடைய விவசாயிகளைக் கைவிட மாட்டேன். ஜோ பைடன் சீனா பில்லியன் டாலர் கணக்கில் நம்மிடமிருந்து விவசாய பொருள்கள், முக்கியமாக சோயா பீன்ஸ் வாங்க இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை சரியாக சோம்பேறி ஜோ பைடன் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இனி அது நல்லபடியாக நடைமுறைப்படுத்தப்படும். நாம் நமது தேச பக்தர்களை எப்படி நேசிக்கிறேனோ, அதே அளவில் விவசாயிகளையும் நேசிக்கிறேன். அடுத்த நான்கு வாரங்களில், நான் சீன அதிபர் ஜியை சந்திக்க உள்ளேன். அந்தக் கலந்துரையடலில் சோயா பீன்ஸ் குறித்து தான் முக்கியமாக பேசப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 2 Oct 2025 9:23 am

'இனி காசாவில் இருக்கும் மக்கள் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள்' - இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான 20 பரிந்துரைகளை ஒப்புக்கொண்டார். ஆனால், அதை இன்னும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் எச்சரிக்கை இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். 'ஹமாஸை தனியாக விட்டுவிட்டு தெற்கு பகுதிக்கு செல்ல நினைக்கும் காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள்' என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே' சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம் காசா மக்கள் எங்கே போவார்கள்? ஹமாஸ் இந்தப் பரிந்துரைகளை ஒப்புக்கொண்டால், காசா மக்கள் காசாவிலேயே வசிக்கலாம் என்று ட்ரம்பின் 20 பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹமாஸிடம் இருந்து இன்னும் பதில் வராத நிலையில், இஸ்ரேல் காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே பல மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டனர். இன்னும் சிலர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். இவர்கள் காசாவை விட்டு நீங்கினாலும், இவர்களுக்கு வேறு பகுதியில் இடம் இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமே. காரணம், முன்னர் வெளியேறிய மக்கள்களால் அந்த இடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இனி காசாவில் இருப்பவர்கள் அங்கேயே தொடர்ந்தாலும், அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் காத்துள்ளது. இஸ்ரேல் இவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தும். இனி இவர்கள் என்ன செய்வார்களோ? உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த அறிவிப்பிற்கு என்ன எதிர்வினை ஆற்ற உள்ளது?

விகடன் 2 Oct 2025 9:12 am

'இனி கத்தார் நாட்டை தாக்கினால் அது எங்களைத் தாக்கியதுபோல' - அமெரிக்கா திட்டவட்டம்

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, 'ஹமாஸ் தலைமையைத் தாக்குகிறேன்' என்று கத்தாரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது. இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், கத்தார் பிரதமர் அல் தானியிடம் மன்னிப்பு கேட்டார். கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ள ஆணை ஒன்றில்... கத்தார் பிராந்தியங்கள், இறையாண்மை, முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும் என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு நடுவே நடக்கும் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதில் கத்தார் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால், அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பிரச்னையாக உலக நாடுகள் அனைத்தும் கருதியது. இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் தான், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நெதன்யாகு - கத்தார் பிரதமர் போன்காலுக்கு ஏற்பாடு செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 2 Oct 2025 8:26 am

பாகிஸ்தான்: 70 ஆண்டுகள் மறுக்கப்பட்ட உரிமைகள் - அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த PoK மக்கள்

1ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதாக செய்திதளங்கள் கூறுகின்றன. இதில் பாக் (Bagh) மாவட்டத்தில் 4 பேர், முசாபராபாத்தில் 4 பேர், மிர்பூரில் இரண்டு பேர் என 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. #POJK में पाक सरकार विरोधी प्रदर्शन हिंसक और बेकाबू. ⚡सुरक्षा बलों ने चलाई गोलियां तो स्थानीय लोगों ने भी कई इलाकों में सुरक्षा बलों को बंधक बनाया. ⚡महंगाई, करप्शन, शोषण और प्रताड़ना के खिलाफ बगावत pic.twitter.com/6S6Xrz4oLQ — Madhurendra kumar मधुरेन्द्र कुमार (@Madhurendra13) September 29, 2025 ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றுக்கப்படுவதாக கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (joint Awami Action Committee) தலைமையில் 3 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள், போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் போராட்டக்காரர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. முசாபராபாத்தில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பை தடுக்க ஆற்றுப்பாலங்களில் வைக்கப்பட்டிருந்த கப்பல் கண்டெய்னர்களை ஆற்றில் கவிழ்த்துள்ளனர். இணையத்தில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம், பாதுகாப்பு படைகள் ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக JAAC தெரிவிக்கிறது. #POK Protestors in POJK throw the container in rivers. Protest intensifying Failed Munir @OsintTV video courtesy pic.twitter.com/ndOtLRoS3H — सौम्या சௌமியா (Modi's family) (@sowmiyasid) October 1, 2025 போராட்டத்தை நடத்தும் குழுவினர் 38 கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதில், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு PoK சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 12 சீட்டுகளை ஒழிப்பது முக்கியமான ஒன்றாகும். இத்துடன் மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின்சார கட்டணங்கள் மற்றும் அரசு வாக்குறுதியளித்த நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் போன்றவை அடங்கும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகவே இந்த பிரசாரம்... உரிமைகளை வழங்க வேண்டும் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று JAAC தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கூறியுள்ளார். இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 10 குடிமக்கள் இறந்ததுடன் 2 காவலர்களும் மரணமடைந்துள்ளனர். காவலர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் அதே இழப்பீடு உயிரிழந்தவர் குடும்பங்களுக்கும் கொடுக்கப்படும் என JAAC தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கோரியுள்ளார். அத்துடன் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். நடைபெற்று வரும் போராட்டங்கள் பிளான் A தான் என்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிளான் D வரை செயல்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது JAAC. Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?

விகடன் 2 Oct 2025 7:42 am

பாகிஸ்தான்: 70 ஆண்டுகள் மறுக்கப்பட்ட உரிமைகள் - அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த PoK மக்கள்

1ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதாக செய்திதளங்கள் கூறுகின்றன. இதில் பாக் (Bagh) மாவட்டத்தில் 4 பேர், முசாபராபாத்தில் 4 பேர், மிர்பூரில் இரண்டு பேர் என 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. #POJK में पाक सरकार विरोधी प्रदर्शन हिंसक और बेकाबू. ⚡सुरक्षा बलों ने चलाई गोलियां तो स्थानीय लोगों ने भी कई इलाकों में सुरक्षा बलों को बंधक बनाया. ⚡महंगाई, करप्शन, शोषण और प्रताड़ना के खिलाफ बगावत pic.twitter.com/6S6Xrz4oLQ — Madhurendra kumar मधुरेन्द्र कुमार (@Madhurendra13) September 29, 2025 ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றுக்கப்படுவதாக கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (joint Awami Action Committee) தலைமையில் 3 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள், போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் போராட்டக்காரர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. முசாபராபாத்தில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பை தடுக்க ஆற்றுப்பாலங்களில் வைக்கப்பட்டிருந்த கப்பல் கண்டெய்னர்களை ஆற்றில் கவிழ்த்துள்ளனர். இணையத்தில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம், பாதுகாப்பு படைகள் ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக JAAC தெரிவிக்கிறது. #POK Protestors in POJK throw the container in rivers. Protest intensifying Failed Munir @OsintTV video courtesy pic.twitter.com/ndOtLRoS3H — सौम्या சௌமியா (Modi's family) (@sowmiyasid) October 1, 2025 போராட்டத்தை நடத்தும் குழுவினர் 38 கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதில், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு PoK சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 12 சீட்டுகளை ஒழிப்பது முக்கியமான ஒன்றாகும். இத்துடன் மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின்சார கட்டணங்கள் மற்றும் அரசு வாக்குறுதியளித்த நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் போன்றவை அடங்கும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகவே இந்த பிரசாரம்... உரிமைகளை வழங்க வேண்டும் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று JAAC தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கூறியுள்ளார். இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 10 குடிமக்கள் இறந்ததுடன் 2 காவலர்களும் மரணமடைந்துள்ளனர். காவலர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் அதே இழப்பீடு உயிரிழந்தவர் குடும்பங்களுக்கும் கொடுக்கப்படும் என JAAC தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கோரியுள்ளார். அத்துடன் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். நடைபெற்று வரும் போராட்டங்கள் பிளான் A தான் என்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிளான் D வரை செயல்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது JAAC. Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?

விகடன் 2 Oct 2025 7:42 am

Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK-வின் கேள்விகளும்! | Tiruvannamalai கொடூரம் | Imperfect Show

* “பரப்புரை நடக்கும் இடத்திற்கு கூட்டத்தை வர வைக்க இது செய்யப்பட்டதா?” - செந்தில் பாலாஜி கேள்வி * ``கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு - எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள் * த.வெ.க கேட்ட இடங்களை போலீஸ் மறுக்க இதுதான் காரணம்! - அரசு தரப்பு விளக்கம் * கரூர் மரணங்கள்: விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது - CPI(M) கண்டனம் * கரூர் மரணங்கள்: பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ் * சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கியுள்ளார்.. அவர் மீதான பரிவுணர்ச்சியும் வீண்” - திருமாவளவன் * மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அது போதும். - ஆதவ் அர்ஜுனா * தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை * திருவண்ணாமலை: ஆந்திரா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்? * வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா? - அன்புமணி * உரிய நீதி கிடைக்க வேண்டும் - கனிமொழி * Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு? * பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம், 6.9 ஆக பதிவு; 31 பேர் பலி * ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு! -அமெரிக்க அதிபர் டிரம்ப் * அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது?

விகடன் 2 Oct 2025 7:04 am

Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK-வின் கேள்விகளும்! | Tiruvannamalai கொடூரம் | Imperfect Show

* “பரப்புரை நடக்கும் இடத்திற்கு கூட்டத்தை வர வைக்க இது செய்யப்பட்டதா?” - செந்தில் பாலாஜி கேள்வி * ``கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு - எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள் * த.வெ.க கேட்ட இடங்களை போலீஸ் மறுக்க இதுதான் காரணம்! - அரசு தரப்பு விளக்கம் * கரூர் மரணங்கள்: விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது - CPI(M) கண்டனம் * கரூர் மரணங்கள்: பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ் * சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கியுள்ளார்.. அவர் மீதான பரிவுணர்ச்சியும் வீண்” - திருமாவளவன் * மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அது போதும். - ஆதவ் அர்ஜுனா * தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை * திருவண்ணாமலை: ஆந்திரா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்? * வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா? - அன்புமணி * உரிய நீதி கிடைக்க வேண்டும் - கனிமொழி * Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு? * பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம், 6.9 ஆக பதிவு; 31 பேர் பலி * ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு! -அமெரிக்க அதிபர் டிரம்ப் * அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது?

விகடன் 2 Oct 2025 7:04 am

RSS: ``சுதந்திரப் போராட்டத்துக்காக சிறைச் சென்றிருக்கிறார்கள் - நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

இந்தியாவின் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். 1925- ஆண்டு ஹெட்கேவர் என்பவரால் இந்துராஷ்டிரக் கனவுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நூற்றாண்டு நிறைவடைகிறது. அதற்கான நூற்றாண்டு விழா டெல்லியின் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ``தேசம்தான் முதன்மை என்ற நோக்கத்துக்காக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் [ஆர்.எஸ்.எஸ்] பிரிட்டிஷ் மற்றும் நிஜாம்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா -டெல்லி சுதந்திரப் போராட்டத்தின் போது நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் உட்பட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயமும், தபால்தலையும், ஆர்எஸ்எஸ் தேசத்திற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் ஒரு நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த நாணயத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் ராஷ்ட்ரே ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ரயா, இதம் ந மாமா என்ற வாசகமும் உள்ளது. அதாவது எல்லாம் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது, எல்லாம் தேசத்திற்குச் சொந்தமானது, எதுவும் என்னுடையது அல்ல என்ற வாசகம் இருக்கிறது. விஜயதசமி, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, பொய்களுக்கு எதிரான உண்மையின் வெற்றி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு பண்டிகை. 100 ஆண்டுகளுக்கு முன்பு தசராவில் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி. சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் நாம் அதிர்ஷ்டசாலிகள். 100 ரூபாய் நாணயம் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த பல்வேறு அமைப்புகள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸில் வெவ்வேறு பிரிவுகள் இருந்தபோதிலும், அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் முதலில் தேசம் என்ற ஒரு குறிக்கோளை நம்புகிறது. அதற்காக பாடுபடுகிறது என்பதால், ஆர்.எஸ்.எஸ்ஸின் வெவ்வேறு பிரிவுகள் ஒருபோதும் மோதிக் கொள்ளவில்லை. தொடக்கத்திலிருந்தே, ஆர்.எஸ்.எஸ் தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது… சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார், அவருடன் சேர்ந்து, அமைப்பின் பல உறுப்பினர்களும் சிறைக்குச் சென்றனர். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம்களின் கைகளில் ஆர்.எஸ்.எஸ். துன்புறுத்தப்பட்டது. பிரதமர் மோடி கோவா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சுதந்திரத்தின் போதும் ஆர்.எஸ்.எஸ். பல தியாகங்களைச் செய்தது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒருபோதும் தவறாக வழிவகுக்கவில்லை. அவசரநிலையை எதிர்க்கும் வலிமையை மட்டுமே அளித்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, ஆர்எஸ்எஸ்-ஐ நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்எஸ்எஸ் முக்கிய நீரோட்டத்திற்கு வருவதைத் தடுக்க எண்ணற்ற சதித்திட்டங்கள் இருந்தன... சில சமயங்களில் நாம் தற்செயலாக நம் பற்களால் நம் நாக்கைக் கடிக்கிறோம் அல்லது நசுக்குகிறோம், ஆனால் அதற்காக நாம் பற்களை உடைக்கிறோம் என்று அர்த்தமல்ல... அமைப்புக்கு எதிரான அனைத்து தடைகள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் யாரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஏனென்றால் நாம் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, ஆனால் அதன் ஒரு பகுதியினர் என்பதை நாம் அறிவோம்... ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறது என்றார்.

விகடன் 2 Oct 2025 6:53 am

RSS: ``சுதந்திரப் போராட்டத்துக்காக சிறைச் சென்றிருக்கிறார்கள் - நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

இந்தியாவின் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். 1925- ஆண்டு ஹெட்கேவர் என்பவரால் இந்துராஷ்டிரக் கனவுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நூற்றாண்டு நிறைவடைகிறது. அதற்கான நூற்றாண்டு விழா டெல்லியின் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ``தேசம்தான் முதன்மை என்ற நோக்கத்துக்காக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் [ஆர்.எஸ்.எஸ்] பிரிட்டிஷ் மற்றும் நிஜாம்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா -டெல்லி சுதந்திரப் போராட்டத்தின் போது நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் உட்பட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயமும், தபால்தலையும், ஆர்எஸ்எஸ் தேசத்திற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் ஒரு நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த நாணயத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் ராஷ்ட்ரே ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ரயா, இதம் ந மாமா என்ற வாசகமும் உள்ளது. அதாவது எல்லாம் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது, எல்லாம் தேசத்திற்குச் சொந்தமானது, எதுவும் என்னுடையது அல்ல என்ற வாசகம் இருக்கிறது. விஜயதசமி, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, பொய்களுக்கு எதிரான உண்மையின் வெற்றி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு பண்டிகை. 100 ஆண்டுகளுக்கு முன்பு தசராவில் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி. சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் நாம் அதிர்ஷ்டசாலிகள். 100 ரூபாய் நாணயம் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த பல்வேறு அமைப்புகள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸில் வெவ்வேறு பிரிவுகள் இருந்தபோதிலும், அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் முதலில் தேசம் என்ற ஒரு குறிக்கோளை நம்புகிறது. அதற்காக பாடுபடுகிறது என்பதால், ஆர்.எஸ்.எஸ்ஸின் வெவ்வேறு பிரிவுகள் ஒருபோதும் மோதிக் கொள்ளவில்லை. தொடக்கத்திலிருந்தே, ஆர்.எஸ்.எஸ் தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது… சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார், அவருடன் சேர்ந்து, அமைப்பின் பல உறுப்பினர்களும் சிறைக்குச் சென்றனர். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம்களின் கைகளில் ஆர்.எஸ்.எஸ். துன்புறுத்தப்பட்டது. பிரதமர் மோடி கோவா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சுதந்திரத்தின் போதும் ஆர்.எஸ்.எஸ். பல தியாகங்களைச் செய்தது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒருபோதும் தவறாக வழிவகுக்கவில்லை. அவசரநிலையை எதிர்க்கும் வலிமையை மட்டுமே அளித்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, ஆர்எஸ்எஸ்-ஐ நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்எஸ்எஸ் முக்கிய நீரோட்டத்திற்கு வருவதைத் தடுக்க எண்ணற்ற சதித்திட்டங்கள் இருந்தன... சில சமயங்களில் நாம் தற்செயலாக நம் பற்களால் நம் நாக்கைக் கடிக்கிறோம் அல்லது நசுக்குகிறோம், ஆனால் அதற்காக நாம் பற்களை உடைக்கிறோம் என்று அர்த்தமல்ல... அமைப்புக்கு எதிரான அனைத்து தடைகள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் யாரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஏனென்றால் நாம் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, ஆனால் அதன் ஒரு பகுதியினர் என்பதை நாம் அறிவோம்... ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறது என்றார்.

விகடன் 2 Oct 2025 6:53 am

கார்ட்டூன்: ஜனநாயகன்..?

கார்ட்டூன்: ஜனநாயகன்..?

விகடன் 2 Oct 2025 6:07 am