SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35).

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா? - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். திருமாவளவன் அப்போது, ``நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா? ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை 'வீரமும், காதலும் தமிழர் பண்பாடு' என நியாயப்படுத்துகிறோம். வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம். விசிக தலைவர் திருமாவளவன் நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல. ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம். ரவுடியிசம் - ஹீரோயிசம், புரட்சி - வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள். அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நீங்கள் ரிசர்வேஷனை கேட்கமுடியாது. வேலை வாய்ப்பை கேட்கமுடியாது- S.I.R குறித்து திருமாவளவன்

விகடன் 18 Nov 2025 11:27 am

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா? - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். திருமாவளவன் அப்போது, ``நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா? ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை 'வீரமும், காதலும் தமிழர் பண்பாடு' என நியாயப்படுத்துகிறோம். வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம். விசிக தலைவர் திருமாவளவன் நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல. ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம். ரவுடியிசம் - ஹீரோயிசம், புரட்சி - வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள். அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நீங்கள் ரிசர்வேஷனை கேட்கமுடியாது. வேலை வாய்ப்பை கேட்கமுடியாது- S.I.R குறித்து திருமாவளவன்

விகடன் 18 Nov 2025 11:27 am

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே தி.மு.க, த.வெ.க சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைப்போல, நேற்று (நவம்பர் 17) நாம் தமிழர் கட்சி சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையிலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சீமான் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டுவந்து, இவ்வளவு வேகமாக செய்துமுடிக்கத் துடிக்கிறது என்றக் கேள்வி எழுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை நீக்குவது போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். சரி... ஒருவர் இரு இடத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றால் அது தவறுதான். ஆனால், இந்தப் போலி வாக்காளர் எப்படி வந்தார்? அவர்களைப் பதிவு செய்தது யார்? இறந்தோரின் பெயரை நீக்குவது என்றால், இறப்புச் சான்றிதழைப் பார்த்து அப்போதே அந்தப் பெயரை நீக்கியிருக்க வேண்டுமே. இதையெல்லாம் அப்போதே செய்யாமல், திடீரென போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வந்து குதிக்கிறீர்களே... போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என எப்போது கண்டுபிடித்தீர்கள் இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீர்களா? நிர்மலா சீத்தாராமன் கொளத்தூரில் 8,000 போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார். அப்படியானால் அந்த வெற்றி செல்லாது என அறிவித்தீர்களா? இந்த ஆட்சியே முடியப்போகிறதே... அவர் முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போலி வாக்காளர்களா? வேறு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா? தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? வாக்குக்கு காசு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்ததா? இதையெல்லாம் செய்யாது... ஆனால், எங்களின் வாக்கைச் சரியாக எண்ணிச் சொல்லும் என்பதைமட்டும் நாம் நம்ப வேண்டும். போலி வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகளையும், இறந்தவர்களை நீக்கும் வேலையையும் மட்டும்தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாக்காளர் சோதனை எதற்காக நடத்துகிறீர்கள்? 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரே மாதத்தில் எப்படி எல்லாம் சரிபார்த்து கொடுப்பீர்கள்? அந்தப் படிவத்தில் கூட, உங்கள் பிறப்புச் சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் தகுதியில்லாத அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறதா? நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் இந்த SIR பணி முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சரி, இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்கள் எல்லோரும் யார்? அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள். அவர்கள் எங்களின் பாமர மக்களுக்கு அந்தப் படிவத்தைக் கொடுத்து புரியவைத்து எழுதி வாங்கிவிடுவார்களா... ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் பெரும் அதிகாரம். அதற்கு இந்தளவுதான் மரியாதை கொடுக்கிறது தேர்தல் ஆணையம். எனப் பேசினார். கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

விகடன் 18 Nov 2025 10:48 am

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே தி.மு.க, த.வெ.க சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைப்போல, நேற்று (நவம்பர் 17) நாம் தமிழர் கட்சி சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையிலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சீமான் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டுவந்து, இவ்வளவு வேகமாக செய்துமுடிக்கத் துடிக்கிறது என்றக் கேள்வி எழுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை நீக்குவது போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். சரி... ஒருவர் இரு இடத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றால் அது தவறுதான். ஆனால், இந்தப் போலி வாக்காளர் எப்படி வந்தார்? அவர்களைப் பதிவு செய்தது யார்? இறந்தோரின் பெயரை நீக்குவது என்றால், இறப்புச் சான்றிதழைப் பார்த்து அப்போதே அந்தப் பெயரை நீக்கியிருக்க வேண்டுமே. இதையெல்லாம் அப்போதே செய்யாமல், திடீரென போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வந்து குதிக்கிறீர்களே... போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என எப்போது கண்டுபிடித்தீர்கள் இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீர்களா? நிர்மலா சீத்தாராமன் கொளத்தூரில் 8,000 போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார். அப்படியானால் அந்த வெற்றி செல்லாது என அறிவித்தீர்களா? இந்த ஆட்சியே முடியப்போகிறதே... அவர் முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போலி வாக்காளர்களா? வேறு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா? தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? வாக்குக்கு காசு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்ததா? இதையெல்லாம் செய்யாது... ஆனால், எங்களின் வாக்கைச் சரியாக எண்ணிச் சொல்லும் என்பதைமட்டும் நாம் நம்ப வேண்டும். போலி வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகளையும், இறந்தவர்களை நீக்கும் வேலையையும் மட்டும்தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாக்காளர் சோதனை எதற்காக நடத்துகிறீர்கள்? 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரே மாதத்தில் எப்படி எல்லாம் சரிபார்த்து கொடுப்பீர்கள்? அந்தப் படிவத்தில் கூட, உங்கள் பிறப்புச் சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் தகுதியில்லாத அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறதா? நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் இந்த SIR பணி முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சரி, இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்கள் எல்லோரும் யார்? அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள். அவர்கள் எங்களின் பாமர மக்களுக்கு அந்தப் படிவத்தைக் கொடுத்து புரியவைத்து எழுதி வாங்கிவிடுவார்களா... ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் பெரும் அதிகாரம். அதற்கு இந்தளவுதான் மரியாதை கொடுக்கிறது தேர்தல் ஆணையம். எனப் பேசினார். கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

விகடன் 18 Nov 2025 10:48 am

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35).

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35).

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, அங்கு வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி ஆணையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக அங்கு வியாபாரம் செய்து வந்தனர். இங்கு, குறைந்த விலையில் காய்கறி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். விருதுநகர் நகராட்சி இந்நிலையில், நேற்று, நகராட்சி மைதானத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என திடீரென போர்டு வைக்கப்பட்டது. எனவே, நிரந்தர இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி, யோகேஸ்வரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தேவா, சி.பி.எம் நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது, இந்த வாரம் மட்டும் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என்றும் அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் மனு அளித்தனர்.

விகடன் 18 Nov 2025 9:19 am

விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, அங்கு வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி ஆணையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக அங்கு வியாபாரம் செய்து வந்தனர். இங்கு, குறைந்த விலையில் காய்கறி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். விருதுநகர் நகராட்சி இந்நிலையில், நேற்று, நகராட்சி மைதானத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என திடீரென போர்டு வைக்கப்பட்டது. எனவே, நிரந்தர இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி, யோகேஸ்வரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தேவா, சி.பி.எம் நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது, இந்த வாரம் மட்டும் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என்றும் அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் மனு அளித்தனர்.

விகடன் 18 Nov 2025 9:19 am

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோ குடும்பத்துக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பதாக பேசியுள்ளார். மல்லை சத்யா, துரை, வைகோ வைகோவால் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வைகோ குடும்பத்துக்கு குறிப்பாக அவரது மகன் துரை வைகோவுக்கு இருக்கும் பல்வேறு சொத்துகள் வருமானங்கள் பற்றி பேசிய மல்லை சத்யா, ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ, என்றும் கூறியிருந்தார். மல்லை சத்யாவின் கருத்துக்களுக்கு அன்றைய தினமே பதிலளித்த வைகோ, அவரை ஆலகால நஞ்சை கக்கும் பாம்பு என விமர்சித்துள்ளார். வைகோ வைகோ பேசியதாவது, ஜமக்காலத்தில் வடிகட்டிய அப்பட்டமான அபாண்டமான பொய்கள். கோயபெல்ஸ் கூட இந்த பொய்களுக்கு முன்னால் கடுகாக போய்விடுவான். என் நேர்மை உலகறிந்தது, என் நாணயம் ஞாலமறிந்தது, என் ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் நேர்மை என்கிற கவசம்தான், வைகோவினுடைய நாணயம் தான் அவனை அரசியல் உலகத்திலே பாதுகாத்து வருகிறது என்பதை அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவார்கள். எனப் பேசியுள்ளார். `இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் கோயபெல்ஸ்? பொய்க்கு எடுத்துக்காட்டாக வைகோ கூறிய கோயபெல்ஸ் நாஜி கட்சியின் பிரச்சார அமைச்சராக இருந்தவர். ஹிட்லரின் கூட்டாளியான இவர் வரலாற்று ரீதியாக பொய்களுக்காக அறியப்படுகிறார். இவரது பொய்கள் மூலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு ஜெர்மனி முழுவதும் பரவியது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற்று வருவதாகவும் ஹிட்லரிடம் ரகசிய ஆயுதங்கள் இருப்பதாகவும் மக்களை நம்பவைத்திருந்தார். வானொலி, செய்தித்தாள், திரைப்படம், போஸ்டர்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லா ஊடகங்களையும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தி நாஜிக்களின் பொய்களைப் பரப்பினார். பெரிய பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற வாசகமே இவர் சொன்னதுதான் என்ற கருத்தும் உண்டு. மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்!

விகடன் 18 Nov 2025 9:09 am

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, “தேமுதிக சந்தித்த முதல் தேர்தலில் 8.33 சதவீதமும், தொடர்ந்து வந்த பாரளுமன்ற தேர்தலில் 10.38 சதவீதம் பெற்று சாதனை படைத்த கட்சி. பல வெற்றி, தோல்விகள் பார்த்த கட்சி. எந்த கட்சியிடமும் பணம் கொடுங்கள் என்று நின்ற கட்சியல்ல தேமுதிக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் கேப்டன் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம். நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. எப்போதும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்றைக்கு எல்லோரும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம். வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கால்வாயை சுத்தம் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். குரங்கணியில் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். குரங்கணி மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் இங்குள்ள மக்கள் பலனடைவார்கள். பிரேமலதா விஜயகாந்த் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது, தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது அலுவலகத்தை முழுமையாக திறந்து வைப்போம், 2026-ல் நாங்கள் வந்தால் இவற்றையெல்லாம் பேச மாட்டோம் செய்து காட்டுவோம்” என்றார்.

விகடன் 18 Nov 2025 8:38 am

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, “தேமுதிக சந்தித்த முதல் தேர்தலில் 8.33 சதவீதமும், தொடர்ந்து வந்த பாரளுமன்ற தேர்தலில் 10.38 சதவீதம் பெற்று சாதனை படைத்த கட்சி. பல வெற்றி, தோல்விகள் பார்த்த கட்சி. எந்த கட்சியிடமும் பணம் கொடுங்கள் என்று நின்ற கட்சியல்ல தேமுதிக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் கேப்டன் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம். நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. எப்போதும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்றைக்கு எல்லோரும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம். வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கால்வாயை சுத்தம் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். குரங்கணியில் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். குரங்கணி மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் இங்குள்ள மக்கள் பலனடைவார்கள். பிரேமலதா விஜயகாந்த் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது, தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது அலுவலகத்தை முழுமையாக திறந்து வைப்போம், 2026-ல் நாங்கள் வந்தால் இவற்றையெல்லாம் பேச மாட்டோம் செய்து காட்டுவோம்” என்றார்.

விகடன் 18 Nov 2025 8:38 am

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 am

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 am

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 am

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 am

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்! SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! ️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். ☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025

விகடன் 18 Nov 2025 8:02 am

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 5:40 am

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 5:31 am

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது.

தி ஹிந்து 18 Nov 2025 5:29 am

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

தி ஹிந்து 18 Nov 2025 5:28 am

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 5:21 am

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 5:01 am

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 4:31 am

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 4:31 am

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

தி ஹிந்து 18 Nov 2025 4:31 am

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது.

தி ஹிந்து 18 Nov 2025 4:31 am

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 3:52 am

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 18 Nov 2025 3:37 am

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 18 Nov 2025 3:31 am

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 3:31 am

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 3:31 am

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 3:31 am

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

தி ஹிந்து 18 Nov 2025 3:31 am

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது.

தி ஹிந்து 18 Nov 2025 3:31 am

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 2:32 am

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 2:10 am

சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 am

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 am

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 am

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 am

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 am

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 1:16 am

ஷேக் ஹசீனா தொடர்பான தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத் துறை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 12:41 am

ஷேக் ஹசீனா தொடர்பான தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத் துறை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 am

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தி ஹிந்து 17 Nov 2025 11:57 pm

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

ஷேக் ஹசீனா தொடர்பான தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத் துறை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 pm

சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை எழும்பூரில் உள்ள ஆவண காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வுசெய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

தி ஹிந்து 17 Nov 2025 11:16 pm