மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
‘மனசாட்சியை உலுக்குகிறது!’ - உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படிஇடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்றுவேதனை தெரிவித்துள்ளது.
குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளுடன் நாடு முழுவதும் இதுவரை 4,719 கூட்டங்கள்: தேர்தல் ஆணையம் தகவல்
அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்
வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்'கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?'கேட்கும் கார்த்தி சிதம்பரம்
சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன. தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என்று பேசியிருந்தார். 'நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!' - யோகி ஆதித்யநாத் கார்த்தி சிதம்பரம் தரவுகளை கொடுக்க முடியுமா? இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், உத்தரப்பிரதேச பள்ளிக்கூடங்களில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர்? இந்த தரவுகளை உத்தரப்பிரதேச அரசால் கொடுக்க முடியுமா? தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வருவதில்லை. இந்தித் திணிப்பை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இந்தித் திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது என்பதும், இதற்கு முன்பும், தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை விமர்சித்து யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!
'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?
பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் பிம்பம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 75 வயதை தொட உள்ளார். மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?' கடந்த 10 ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்கு செல்லாத மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதனால், மோடிக்கு 75 வயதாக உள்ளது. அடுத்து என்ன என்பது போன்ற பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. அப்படி பிரதமர் பதவிக்கு ரேஸ் நடந்தால் நிச்சயம் அதில் யோகி ஆதித்யநாத் பெயர் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், நீங்கள் பிரதமராக ஆக வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் உத்தரப்பிரதேச முதலமைச்சர். கட்சி என்னை உத்தரப்பிரதேச மக்களுக்காக இங்கு அனுப்பியிருக்கிறது. அரசியல் என்னுடைய முழு நேர பணி அல்ல. நான் ஒரு யோகி. எவ்வளவு நாள் இங்கு இருக்கிறோமோ, அவ்வளவு நாட்கள் இங்கு உழைப்போம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு என்று பதிலளித்துள்ளார். குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!
'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?
பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் பிம்பம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 75 வயதை தொட உள்ளார். மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?' கடந்த 10 ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்கு செல்லாத மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதனால், மோடிக்கு 75 வயதாக உள்ளது. அடுத்து என்ன என்பது போன்ற பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. அப்படி பிரதமர் பதவிக்கு ரேஸ் நடந்தால் நிச்சயம் அதில் யோகி ஆதித்யநாத் பெயர் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், நீங்கள் பிரதமராக ஆக வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் உத்தரப்பிரதேச முதலமைச்சர். கட்சி என்னை உத்தரப்பிரதேச மக்களுக்காக இங்கு அனுப்பியிருக்கிறது. அரசியல் என்னுடைய முழு நேர பணி அல்ல. நான் ஒரு யோகி. எவ்வளவு நாள் இங்கு இருக்கிறோமோ, அவ்வளவு நாட்கள் இங்கு உழைப்போம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு என்று பதிலளித்துள்ளார். குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!
வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்
வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
‘மனசாட்சியை உலுக்குகிறது!’ - உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படிஇடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்றுவேதனை தெரிவித்துள்ளது.
குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளுடன் நாடு முழுவதும் இதுவரை 4,719 கூட்டங்கள்: தேர்தல் ஆணையம் தகவல்
அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Annamalai: 'அவரை போய் பாருங்க'அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையில் மாற்றமா?
தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு, பரபரப்ப்பின் உச்சத்திற்கு மாறியிருக்கிறது கமலாலயம். பதவியிலிருந்து போகச் சொல்லிவிட்டார்களாமே... என ஒரு தரப்பு கிசுகிசுக்க, ச்சே.. அவரே இந்த பதவி வேண்டாம்னு சொல்லிட்டாராம்... எனக் காதைக் கடிக்கிறது மற்றொரு தரப்பு. இப்படி, தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படப் போவதாக பரவும் செய்தியால், அனல் வீசுகிறது கமலாலயத்தில். என்னதான் நிலவரம்..? விசாரித்தோம். டெல்லி பயணங்களும் பரபரப்புகளும்! சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அக்கட்சியின் சீனியர் தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். 'தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகவே அமித் ஷாவைச் சந்தித்தோம்' என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தாலும், கூட்டணி தொடர்பாக பேசவே அ.தி.மு.க தலைவர்கள் சென்றதாக செய்திகள் வெளியாகின. அந்தச் சந்திப்பின்போது, எங்கள் கட்சித் தலைவர்கள் குறித்து அண்ணாமலை துடுக்குத்தனமாகப் பேசாமல் இருந்திருந்தால், கூட்டணியில் பிளவே உருவாகியிருக்காது... என அ.தி.மு.க சீனியர்கள் சொல்லவும், அண்ணாமலை விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். அமித்ஷா வுட அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றிருக்கிறார் அமித் ஷா. அதைத்தொடர்ந்து, டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலையுடன், அமித் ஷாவும் ஜெ.பி.நட்டாவும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அங்கேதான் பஞ்சாயத்தும் வெடித்ததாகச் சொல்கிறது கமலாலய வட்டாரம். ஆர்டர் போட்ட அமித் ஷா! எடப்பாடியைப் போய் பாருங்க.. அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், அண்ணாமலையிடம், 'அ.தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. அக்கட்சி குறித்து இனி எதுவும் பேச வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமாதானம் செய்யும் வழியைப் பாருங்கள்' என அமித் ஷா சொல்லவும், 'அ.தி.மு.க-வுன் கூட்டணி அமைப்பதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது' என தடாலடியாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்த பதிலை அமித் ஷாவும் எதிர்பார்த்திருக்கவில்லையாம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, தொடர்ச்சியாக அ.தி.மு.க வாக்குகள் சரிந்து வருவதாக சில டேட்டாக்களை அமித் ஷாவிடம் அளித்த அண்ணாமலை, 'எடப்பாடி தலைமைக்கு விழும் வாக்குகள் குறைந்துகொண்டே வருகின்றன. அதேசமயத்தில், நம்முடைய வாக்கு வங்கி உயர்ந்து வருகிறது. முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினரிடம் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை. அதனால்தான், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் இரண்டாமிடம் பெற்றார். அந்தத் தொகுதியில் இரட்டை இலை டெபாஸிட்டைப் பறிகொடுத்தது. இப்போது, எடப்பாடியுடன் அணி சேர்ந்தால், நமக்கு விழுந்த வாக்குகளை இழக்க நேரிடும். மதுரையில் செளராஸ்டிரா சமூகத்தினரின் வாக்குகள் நமக்குக் கிடைக்காமல் போகலாம். ஆகவே, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை. கொதித்த மலை; டென்ஷனான அமித் ஷா அவரெல்லாம் சி.எம் வேட்பாளரா? அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'வாக்குகள் உயர்வதாக கணக்குப் போட்டுக் காட்டினால் மட்டும்போதுமா.. ரிசல்ட்டில் அது பிரதிபலிக்க வேண்டாமா..? '2024 நாடாளுமன்றத் தேர்தலில், பத்து சீட்டுகள் தமிழகத்தில் வெல்வோம்' என்று சொன்னீர்கள். அதை நம்பித்தான் பல விஷயங்களையும் செய்தோம். ஆனால், ஒரு சீட்டில்கூட வெற்றிப்பெறவில்லை. கோவை தொகுதியிலேயே நீங்கள் தோற்றுப்போய்விட்டீர்கள். இதற்கு மேலும், வலுவான கூட்டணி இல்லாமல், தேர்தல் களத்தைச் சந்திக்க தலைமை தயாராக இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்டது. இந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதை ஏற்றுக்கொண்டு செயல்பட பாருங்கள்...' எனக் கடுகடுக்கவும், அண்ணாமலை கொதித்துப் போயிருக்கிறார். அண்ணாமலை 2026 சட்டமன்றத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கத்தான் அண்ணாமலை காய் நகர்த்தி வந்தார். அ.தி.மு.க-வுடன் பிரச்னையைக் கிளப்பி, அக்கட்சியை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதும்கூட ஒருவகையில் வியூகம்தான். ஆனால், 'எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்' என அமித் ஷா சொன்னதும், அதை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போயிருக்கிறார். பதட்டத்தில், 'அவரெல்லாம் முதல்வர் வேட்பாளரா..? அவருக்கென எந்த வாக்கு வங்கியும் இல்லை. அவரை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதால், பா.ஜ.க-வுக்குத்தான் நட்டம். தனக்குள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்ளத்தான் நம்மை நாடியிருக்கிறார். அவரை நம்பாதீர்கள்... கடைசி நிமிடத்தில் கழற்றிக் கொண்டு போய்விடுவார். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மோடு அவர் இருக்க மாட்டார்...' என மலை பொரிந்து தள்ளவும், டென்ஷனாகியிருக்கிறார் அமித் ஷா. எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம் - அண்ணாமலை 'நான் என்ன சொல்கிறேனோ, அதைச் செய்வதுதான் உங்கள் வேலை. செய்ய விரும்பமில்லை என்றால் பதவியைவிட்டு போய்விடுங்கள்...' என அமித் ஷா கடுகடுக்கவும், அந்த பதிலை அண்ணாமலை எதிர்பார்த்திருக்கவில்லை. 'கட்சியின் நலனுக்காகத்தான் பேசினேன். நான் இருப்பது இடைஞ்சலாக இருந்தால், இந்த மாநிலத் தலைவர் பதவியைவிட்டுப் போய்விடுகிறேன்...' எனக் கூறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அண்ணாமலை. இதே பதிலை, மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டாவிடமும் கூறிவிட்டு வந்திருக்கிறார். அதையொட்டித்தான், 'நான் ஒரு தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். தலைவர் பதவியை எதிர்பார்த்து நான் கட்சியில் இருக்கவில்லை' என கோவை விமானநிலையத்தில் வைத்து பேட்டியும் கொடுத்திருக்கிறார். பரபரக்கும் கமலாலயம்... அடுத்த தலைவர் யார்? 'அ.தி.மு.க கூட்டணி அமைவதில், அண்ணாமலை ஒரு இடைஞ்சலாக இருக்கக் கூடாது' என்கிற கருத்து டெல்லி பா.ஜ.க தலைமையிடம் நிலவுகிறது. 'கட்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரை நீக்கிவிட்டால் தமிழக பா.ஜ.க அதளபாதாளத்திற்குப் போய்விடும்' என அண்ணாமலைக்கு நெருக்கமான சில பா.ஜ.க புள்ளிகள் டெல்லியில் சமாதானம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மேலிடம் கேட்கவில்லை. 'அண்ணாமலை என்ன ரிசல்ட் கொடுத்துவிட்டார்..?' என்பதுதான் டெல்லியின் கேள்வியாக இருக்கிறது. வழக்கமாக, பா.ஜ.க-வில் அதிரடி மாற்றங்கள் எப்போதுமே நிகழும். தெலங்கானாவில், பா.ஜ.க-வுக்கு நான்கு எம்.பி-க்களை வென்றெடுத்துத் தந்தவர் பண்டி சஞ்சய் குமார். அம்மாநிலத்தில், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தவர். அண்ணாமலைக்கும் மேலாக டெல்லியில் செல்வாக்கும் வைத்திருப்பவர். அவரையே, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, கிஷன் ரெட்டியிடம் அப்பதவியைக் கொடுத்தது டெல்லி. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு, தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்த பண்டி சஞ்சய் குமார், கடந்த வருடம்தான் மத்திய உள்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆக, பா.ஜ.க-வில் எப்போதுமே சர்ப்ரைஸ்கள் நிகழும். அது அண்ணாமலை விவகாரத்திலும் நிகழப் போகிறது. நயினார் நாகேந்திரன் அடுத்த மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 'மூன்று மாதத்திற்கு தலைவர் பதவிக்கே ஆள் போடமால், ஒரு ஒருங்கிணைப்புக்குழுவை வைத்து கட்சியை வழிநடத்தலாமா...' என்ற ஆலோசனையும் டெல்லியில் நடைபெறுகிறது. எது எப்படியோ, இன்னும் சில நாள்களில் அண்ணாமலை மாற்றப்பட போவது தெளிவாகத் தெரிகிறது. கடைசி முயற்சியாக, கர்நாடகா மடத்தின் வழியில், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், டெல்லியிலேயே பெரிய பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருப்பதால், மலையின் பதவிக்கு உத்தரவாதம் இல்லை என்றனர் விரிவாக. இந்தச் சூழலில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் நெருங்கி பேசியிருக்கிறார்கள். மாநிலத் தலைவராவதற்கு வாழ்த்துகள்.. என அந்த அ.தி.மு.க சீனியர்கள் சொன்னதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம். எது எப்படியோ, இன்னும் ஒருவாரத்தில் அண்ணாமலையின் பதவி குறித்தான பஞ்சாயத்தில் ஒரு விடை கிடைத்துவிடும்.!
வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்
வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
‘மனசாட்சியை உலுக்குகிறது!’ - உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படிஇடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்றுவேதனை தெரிவித்துள்ளது.
குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளுடன் நாடு முழுவதும் இதுவரை 4,719 கூட்டங்கள்: தேர்தல் ஆணையம் தகவல்
அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உ.பி.யில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. அது நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!
ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!
ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்
வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
‘மனசாட்சியை உலுக்குகிறது!’ - உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படிஇடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்றுவேதனை தெரிவித்துள்ளது.
குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?
இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொடுக்கப்படும். ஒன்று அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படுவது. மற்றொன்று நன்கொடையாக வழங்கப்படுவது. இந்த வகை சொத்துகளை அதை வழங்கியவரின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும். அதாவது முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதே நேரத்தில் இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். இந்த இரண்டாவது வகையில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல் திறன் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் வக்பு சட்டம் 1995 இன் கீழ் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வு இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் என்பது பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, மதம் சார்ந்த இத்தகைய நடவடிக்கைகளில் சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது எதிர்கட்சிகளின் வாதம். `வக்பு சொத்துக்கள் சில தனிநபர்களால் தவறாக கையாளப்படுகின்றது. எனவே அதை சரி செய்வதற்காக தான் இந்த மசோதாவை கொண்டு வருகிறோம்’ என்பது மத்திய அரசின் வாதம். நாடாளுமன்ற கூட்டுக்குழு இந்த மசோதா மிகவும் தீவிரமானது என்பதால், இதில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து ஆ. ராசா உள்ளிட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். `எதிர்க்கட்சிகள் சொல்லும் எந்த ஒரு திருத்தத்தையும் ஏற்க கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தயாராக இல்லை. அத்தனை விதிமுறைகளுக்கும் எதிராக அவர் செயல்படுகிறார்’ என தொடர் குற்றச்சாட்டுகளை குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வந்த நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மசோதா தொடர்பான அறிக்கையை தயார் செய்து அதை நாடாளுமன்றத்திலும் அவர் சமர்ப்பித்து இருந்தார். பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா கூட்டு குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.4.2025 அன்று மக்களவையில் இந்த மசோதாவை விவாதத்திற்கு அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. மக்களவையில் மட்டும் 8 மணி நேரம் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்றாம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நாளைய விவாதத்தின் போது மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்காக நாளை பாஜகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் அவைக்கு வந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பாஜக கொறடாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை - எவ்வளவு தேவை? ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் எல்.ஜெ.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில் அவர்களும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மோடி - நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு மக்களவையை பொறுத்த வரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் இருக்கின்றது. அதுவே எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிக்கு 250 இடங்கள் தான் உள்ளது. எனவே மக்களவையில் இந்த மசோதா சுலபமாக நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் மாநிலங்களவையில் தான் மத்திய அரசுக்கு சிறிய அளவில் சவால் காத்திருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிடம் தேவைக்கும் சில இடங்கள் அதிகமாகவே உள்ளன. 125 உறுப்பினர்கள் அவர்கள் வசம் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியிடம் 88 இடங்கள் உள்ளன. இரு கூட்டணியில் இடம் பெறாத உறுப்பினர்கள் 23 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 7,8 பேர் அவைக்கு வரவில்லை என்றாலோ அல்லது எதிர்த்து வாக்களித்தாலோ மட்டுமே மசோதா தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், தேவைப்படும் எண்கள் மிக நெருக்கமாக இருக்கிறது. 'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா அதிமுக நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் பாமக-வின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே வாசன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி அதே நேரம் அதிமுக-வின் என். சந்திரசேகரன், ஆர். தர்மர், சிவி சண்முகம், தம்பிதுரை ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேர் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதும் இங்கு அரசியல் ரீதியாக கவனிக்கதக்கது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி பேச்சுக்கள் வலுபெற்றிருக்கும் சூழலில் இந்த மசோதாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் நேரடி ஆதரவு தருவார்களா அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு தருவார்களா அல்லது அதிமுக-வின் முக்கியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்காக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது மிகவும் சுவாரசியமான கேள்வியாக எழுந்திருக்கிறது. ஓராண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதால், இந்த செயல்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் வக்பு மசோதா விவாதத்திற்கு வரும்போது இந்த கேள்விக்கான பதில் நமக்கு தெரிய வந்துவிடும்.!
Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?
இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொடுக்கப்படும். ஒன்று அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படுவது. மற்றொன்று நன்கொடையாக வழங்கப்படுவது. இந்த வகை சொத்துகளை அதை வழங்கியவரின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும். அதாவது முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதே நேரத்தில் இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். இந்த இரண்டாவது வகையில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல் திறன் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் வக்பு சட்டம் 1995 இன் கீழ் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வு இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் என்பது பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, மதம் சார்ந்த இத்தகைய நடவடிக்கைகளில் சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது எதிர்கட்சிகளின் வாதம். `வக்பு சொத்துக்கள் சில தனிநபர்களால் தவறாக கையாளப்படுகின்றது. எனவே அதை சரி செய்வதற்காக தான் இந்த மசோதாவை கொண்டு வருகிறோம்’ என்பது மத்திய அரசின் வாதம். நாடாளுமன்ற கூட்டுக்குழு இந்த மசோதா மிகவும் தீவிரமானது என்பதால், இதில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து ஆ. ராசா உள்ளிட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். `எதிர்க்கட்சிகள் சொல்லும் எந்த ஒரு திருத்தத்தையும் ஏற்க கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தயாராக இல்லை. அத்தனை விதிமுறைகளுக்கும் எதிராக அவர் செயல்படுகிறார்’ என தொடர் குற்றச்சாட்டுகளை குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வந்த நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மசோதா தொடர்பான அறிக்கையை தயார் செய்து அதை நாடாளுமன்றத்திலும் அவர் சமர்ப்பித்து இருந்தார். பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா கூட்டு குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.4.2025 அன்று மக்களவையில் இந்த மசோதாவை விவாதத்திற்கு அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. மக்களவையில் மட்டும் 8 மணி நேரம் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்றாம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நாளைய விவாதத்தின் போது மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்காக நாளை பாஜகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் அவைக்கு வந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பாஜக கொறடாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை - எவ்வளவு தேவை? ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் எல்.ஜெ.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில் அவர்களும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மோடி - நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு மக்களவையை பொறுத்த வரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் இருக்கின்றது. அதுவே எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிக்கு 250 இடங்கள் தான் உள்ளது. எனவே மக்களவையில் இந்த மசோதா சுலபமாக நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் மாநிலங்களவையில் தான் மத்திய அரசுக்கு சிறிய அளவில் சவால் காத்திருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிடம் தேவைக்கும் சில இடங்கள் அதிகமாகவே உள்ளன. 125 உறுப்பினர்கள் அவர்கள் வசம் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியிடம் 88 இடங்கள் உள்ளன. இரு கூட்டணியில் இடம் பெறாத உறுப்பினர்கள் 23 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 7,8 பேர் அவைக்கு வரவில்லை என்றாலோ அல்லது எதிர்த்து வாக்களித்தாலோ மட்டுமே மசோதா தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், தேவைப்படும் எண்கள் மிக நெருக்கமாக இருக்கிறது. 'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா அதிமுக நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் பாமக-வின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே வாசன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி அதே நேரம் அதிமுக-வின் என். சந்திரசேகரன், ஆர். தர்மர், சிவி சண்முகம், தம்பிதுரை ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேர் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதும் இங்கு அரசியல் ரீதியாக கவனிக்கதக்கது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி பேச்சுக்கள் வலுபெற்றிருக்கும் சூழலில் இந்த மசோதாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் நேரடி ஆதரவு தருவார்களா அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு தருவார்களா அல்லது அதிமுக-வின் முக்கியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்காக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது மிகவும் சுவாரசியமான கேள்வியாக எழுந்திருக்கிறது. ஓராண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதால், இந்த செயல்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் வக்பு மசோதா விவாதத்திற்கு வரும்போது இந்த கேள்விக்கான பதில் நமக்கு தெரிய வந்துவிடும்.!
வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
''இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது'' - அமித் ஷா
“நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி வருகை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!
நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 1914ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து சேவை துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலமும் அமைக்கப்பட்டது. 111 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலம் கடலில் வீசும் உப்பு காற்றால் சில ஆண்டுகளுக்கு முன் பாதிப்படைந்தது. இதனால் இந்த ஹெர்ஷர் பாலத்தை திறந்து மூடுவதில் சிக்கல் நிலவியது. மேலும் 100 ஆண்டுகளை கடந்ததால் இந்தப் பாலத்தின் வலு குறைந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஆங்கிலேயர் அமைத்த பாம்பன் பாலத்திற்கு மாற்றாக புதிய ரயில் பாலம் ரூ 550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி இந்த புதிய பாலத்தில் ரயில் சேவையினை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவிற்கு முந்தைய தினங்களில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இவ்விழாவில் பங்கேற்பதற்காக அங்கிருந்து 6-ம் தேதி காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கென இலங்கை அனுராதபுரத்திற்கு இந்திய விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இன்று சென்றுள்ளன. பாம்பன் கடல் மீது பழைய புதிய பாலங்கள் ஹெலிகாப்டர் ஒத்திகை மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளம் இலங்கை அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. இதற்கென ஏற்கனவே 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அங்கு உள்ள நிலையில், புதிதாக மேலும் ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அங்கு அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் அங்கு வரும் பிரதமர் பின்னர் கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வருகிறார். அங்கு சாலை பாலத்தின் மீது நின்றவாறே புதிய ரயில் பாலத்தின் ரயில் சேவையினை கொடியசைத்து துவக்குகிறார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. இதன் பின் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான யாத்திரை நிவாஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதையடுத்து இவ்விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் அங்கு பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையின் சார்பில் நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்க உள்ள பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும், ரயில்வே துறை உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு விழா குறித்து ரயில்வே அதிகாரி ஆய்வு இதற்கென சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் நேற்று மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் வந்த தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஶ்ரீவத்சவா ஆகியோர் விழா நடைபெற உள்ள வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு பிரதமர் கொடி அசைக்க உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் சிறப்பு ரயில் ஒன்றை தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ராமேஸ்வரம்: 3-வது நாளாகத் தொடரும் போராட்டம்; கறுப்பு சட்டையுடன் கஞ்சித்தொட்டி திறக்கும் மீனவர்கள்!
''இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது'' - அமித் ஷா
“நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!
ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
உ.பி.யில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. அது நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்
வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்
ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!
திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், பெரிய ஏரியிலிருந்து திருமால் நகர் டாஸ்மாக் கடை வரை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் எந்தவித தடுப்பு கம்பிகளோ, சுவர்களோ கட்டப்படாமல் ஆபத்தாகக் காட்சி அளிக்கிறது.குறிப்பாக சாலை வளையும் இடத்தில் மிகவும் கோணலாக உள்ளதால், சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் அந்த பக்கம் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றன. அதனால் திருப்பத்துாரில் இருந்து செல்லும்போது சாலையின் இடது புறத்தில் ஏரி நீரிலும், வலது புறத்தில் 30 அடி ஆழம் உள்ள பள்ளத்திலும் எங்குத் தவறி விழுந்து விடுவோமோ என்று பயந்து பயந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் தினமும் பயணம் மேற்கொள்ளும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் திக், திக் மன நிலையிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் இல்லாததால் திருப்பத்தூரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெங்களாபுரம், மாடப்பள்ளி வழியாக 6 கி.மீ. வழியாகச் சுற்றிச்செல்கிறது. ஏரி இருப்பதால் அந்த வழியாகப் பேருந்துகள் இயக்கப்படா விட்டாலும் அந்த வழியாகச் செல்லும் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் நலன் கருதித் தடுப்பு கம்பிகள் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் பொதுமக்களிடம் பேசியும் ஸ்பாட் விசிட் அடித்தும் மார்ச் 25-ம் தேதி திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போயிருந்தோம். அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான மூன்றே நாள்களில் (28/03/25) அன்று அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைந்து தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இனிமேல் விபத்துகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று பொதுமக்கள் இன்முகத்துடன் விகடனுக்கு நன்றி தெரிவித்தனர்.
திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!
திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், பெரிய ஏரியிலிருந்து திருமால் நகர் டாஸ்மாக் கடை வரை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் எந்தவித தடுப்பு கம்பிகளோ, சுவர்களோ கட்டப்படாமல் ஆபத்தாகக் காட்சி அளிக்கிறது.குறிப்பாக சாலை வளையும் இடத்தில் மிகவும் கோணலாக உள்ளதால், சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் அந்த பக்கம் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றன. அதனால் திருப்பத்துாரில் இருந்து செல்லும்போது சாலையின் இடது புறத்தில் ஏரி நீரிலும், வலது புறத்தில் 30 அடி ஆழம் உள்ள பள்ளத்திலும் எங்குத் தவறி விழுந்து விடுவோமோ என்று பயந்து பயந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் தினமும் பயணம் மேற்கொள்ளும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் திக், திக் மன நிலையிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் இல்லாததால் திருப்பத்தூரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெங்களாபுரம், மாடப்பள்ளி வழியாக 6 கி.மீ. வழியாகச் சுற்றிச்செல்கிறது. ஏரி இருப்பதால் அந்த வழியாகப் பேருந்துகள் இயக்கப்படா விட்டாலும் அந்த வழியாகச் செல்லும் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் நலன் கருதித் தடுப்பு கம்பிகள் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் பொதுமக்களிடம் பேசியும் ஸ்பாட் விசிட் அடித்தும் மார்ச் 25-ம் தேதி திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போயிருந்தோம். அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான மூன்றே நாள்களில் (28/03/25) அன்று அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைந்து தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இனிமேல் விபத்துகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று பொதுமக்கள் இன்முகத்துடன் விகடனுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்
ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
''இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது'' - அமித் ஷா
“நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!
ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
உ.பி.யில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. அது நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்
வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை - வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு அயல் நாடுகளில் இருந்தும், அயல் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி அரசும் மாநில வருவாய்க்காக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வார இறுதியில் மட்டுமே வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது வார நாட்களிலும் வர ஆரம்பித்திருக்கின்றனர். ஆனாலும் புதுச்சேரியில் இதுவரை எந்த டாக்சி சேவை நிறுவனங்களும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் களமிறங்கியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள், அதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கிழித்து எறிந்தனர். அரசியல் தலையீட்டின் காரணமாக போக்குவரத்துத் துறையும் அதை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. புதுச்சேரி அரசு அதனால் அது போன்ற நிறுவனங்கள் புதுச்சேரியில் காலூன்ற முடியவில்லை. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் வாகன நிறுவனம் ஒன்று, புதுச்சேரியில் தன்னுடய சேவையை துவக்கியது. புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த வாகனங்களை, வாடிக்கையாளர்கள் செல்போன் ஆப் மூலம் இயக்கிக் கொள்ளலாம். ரூ.50 முதல் ரூ.100 வரை ரீசார்ஜ் செய்தால், தூரத்திற்கு தகுந்தாற்போல கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். இந்த சேவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சேவைக்கு, புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து அந்த வாகனங்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாலும், போக்குவரத்துத் துறையின் கெடுபிடிகளாலும் அந்த சேவையும் முடங்கியது. இந்த சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு இந்த தனியார் `பைக் டாக்சி’ அறிமுகமானது. அதில் சவாரி செய்வதுடன், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கேப்டனாகவும் (ஓட்டுநர்) பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் இருந்தே பொதுமக்கள் அதில் பயணிக்க ஆரம்பித்தனர். yulu electric bike புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒருவர் அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும் என, ஆட்டோ கேட்டால், அவர்கள் சொல்லும் கட்டணம் மிக அதிகம் என கலங்குவார்கள் பயணிகள். ஆனால் அதே இடத்திற்கு பைக் டக்ஸியில் செல்லும் ஒருவருக்கு, ரூ.20+ மட்டுமே செலவாகிறது. அதனால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல வேலையில்லாத உள்ளூர் பட்டதாரி இளைஞர்கள், கேப்டனாகவும் பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் வழக்கம்போல, பைக் டாக்ஸி சவாரியை தடை செய்ய வேண்டும் என்று இதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆட்டோ ஓட்டுநர்கள். சில நாட்களுக்கு முன்பு இந்த பைக் சவாரியை தடை செய்ய வேண்டும் என்று, ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ``இ-பைக்குகள் மற்றும் பைக் சவாரிகள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அதனால் அவற்றை தடை செய்ய வேண்டும். நாங்கள் சாலை வரி செலுத்துகிறோம். பர்மிட் எடுக்கிறோம். ஆனால் இந்த சேவை நிறுவனங்கள் என்ன செய்கின்றன?” என்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பைக் டாக்ஸி கேப்டன்களுக்கும் இடையே தினமும் வாக்குவாதம் நடைபெற்று வருவது வாடிக்கையாகி விட்டது. இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, ``ரேபிடோ பைக் சவாரியில் ஒருவர் மட்டும்தான் போக முடியும். ஆட்டோக்கள் | கோப்புப் படம் நான்கைந்து பேர் அதில் செல்ல முடியாது. அப்படி தனியாக செல்பவர்தான் ரேபிடோவை தேர்ந்தெடுக்கிறார். ரூ.20-ல் ரேபிடோவில் சவாரியை முடிக்கும் அவர், ஆட்டோவில் சென்றால் குறைந்தபட்சம் ரூ.200 ஆவது கொடுக்க வேண்டும். அதுவும் அவருக்கு பேரம் பேசும் திறமையிருந்தால்தான். இல்லையென்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் குறிப்பிடும் தொகையைத்தான் கொடுக்க வேண்டும். ரூ.20-ல் முடியும் ஒரு பயணத்திற்கு, ரூ.200 செலவு செய்ய யார்தான் முன் வருவார்கள்? ஆட்டோவை பயன்படுத்த நினைப்பவர்கள் சாதாரண மக்கள். அவ்வளவு செலவு செய்ய எப்படி முடியும்? ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் சட்டத்தையும், அரசின் உத்தரவுகளையும் அப்படியே கடைப்பிடிக்கிறார்களா ? அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது போக்குவரத்துத் துறை. அத்துடன் குறைந்தபட்ட கட்டணத்தையும் குறிப்பிட்டிருந்தது போக்குவரத்துத் துறை. ஆட்டோ ஓட்டுநர்கள் அதை மட்டும் கடைப்பிடிக்க மறுப்பது ஏன் ? அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போக்குவரத்துத் துறைக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை. இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படும் இப்படியான சவாரி நிறுவனங்களுக்கு, புதுச்சேரியில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் ? சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, பைக் டாக்ஸியில் பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். பைக் டாக்ஸி அப்படி என்றால் புதுச்சேரியின் வீதிகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து, வாடகைக்கு விடப்படும் ஆயிரக்கணக்கான வண்டிகள் எந்த அடிப்படையில் வாங்கப்படுகிறது ? அவையும் சொந்தப் பயன்பாட்டிற்குதானே வாங்குகிறார்கள் ? அதை மட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள் ? அவற்றிற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியதைப் போல, இந்த சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாமே தவிர முற்றிலும் தடை செய்வது எப்படி நியாயமாக இருக்கும் ? இதேபோல உணவு டெலிவரி நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களுக்கும் தடை விதிப்பார்களா? ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. அரசுதான் எங்கள் பக்கம் நிற்க வேண்டும். அதற்காகத்தான் அதை தேர்வு செய்கிறோம்” என்கிறார்கள் அதனை பயன்படுத்தும் சிலர். புதுச்சேரி அரசும், போக்குவரத்துத் துறையும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பைக் டாக்ஸி கேப்டன்களுக்கும் சாலையில் வாக்குவாதமும் மோதலும் தொடர தான் செய்யும்.! `புதுச்சேரிக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்குச் சென்றுவிட்டன!’ - எதிக்கட்சித் தலைவர்
வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்.... நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள் பரவி கிடந்தன. இந்த மேல்மொனவூர் பகுதியில் உள்ள சதுப்பேரியின் கரை அருகிலேயே குப்பைகள் குவியல் குவியல்களாக சில சமூக விரோதிகளால் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் மேல்மொனவூர் பகுதியில் இருக்கும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டி சுமார் 100 மீட்டருக்கு குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன. மேலும் இங்கு உள்ள மேல்மொனவூர் சதுப்பேரியின் ஏரி கரை அருகிலேயே மீன் கழிவுகளும் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அந்தப் பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசியது. இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சில சமூக விரோதிகள் தீயிட்டு எரிப்பதால் இந்த பகுதி புகை மண்டலமாக மாறி தேசிய நெடுஞ்சாலையில் சில விபத்துகளும் நேர்ந்து உள்ளன. இது குறித்து கடந்த மாதம் 17 ஆம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி குறிப்பில் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ``இந்தப் பகுதியில் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இரவு நேரங்களில் சில சமூகவிரோதிகள் இங்கு குப்பைகளை கொட்டி விட்டுச் செல்கின்றனர். சில நாள்களிலேயே இந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் குவியல் குவியலாக வந்து குவியத் தொடங்குகின்றன. இதனை தடுக்க யாரும் உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. எங்கிருந்தோ எடுத்து வரும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு அது நாட்கணக்கில் இங்கு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று கூறி இருந்தார். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பும், நோய் தொற்று ஏற்படும் முன்பும் இங்கு பரவி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்ததை, கடந்த மாதம் 17 ஆம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எப்போது இந்த குப்பைகள் அகற்றப்படும் என்று விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு அவர், “மேல்மொனவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறோம். குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கையினை வரும் காலங்களில் எடுப்போம். எங்களுடைய தூய்மை காவலர்களை கொண்டு இந்த குப்பைகளை அகற்றும் பணியினை செய்ய உள்ளோம்” என்று கூறி இருந்தார். விகடன் செய்தி எதிரொலியாக தற்போது இந்த குப்பைகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சுமார் 100 மீட்டருக்கு மேல்மொனவூர் சர்வீஸ் சாலையில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடந்த குப்பைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மீன் கழிவுகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்.... நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள் பரவி கிடந்தன. இந்த மேல்மொனவூர் பகுதியில் உள்ள சதுப்பேரியின் கரை அருகிலேயே குப்பைகள் குவியல் குவியல்களாக சில சமூக விரோதிகளால் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் மேல்மொனவூர் பகுதியில் இருக்கும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டி சுமார் 100 மீட்டருக்கு குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன. மேலும் இங்கு உள்ள மேல்மொனவூர் சதுப்பேரியின் ஏரி கரை அருகிலேயே மீன் கழிவுகளும் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அந்தப் பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசியது. இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சில சமூக விரோதிகள் தீயிட்டு எரிப்பதால் இந்த பகுதி புகை மண்டலமாக மாறி தேசிய நெடுஞ்சாலையில் சில விபத்துகளும் நேர்ந்து உள்ளன. இது குறித்து கடந்த மாதம் 17 ஆம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி குறிப்பில் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ``இந்தப் பகுதியில் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இரவு நேரங்களில் சில சமூகவிரோதிகள் இங்கு குப்பைகளை கொட்டி விட்டுச் செல்கின்றனர். சில நாள்களிலேயே இந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் குவியல் குவியலாக வந்து குவியத் தொடங்குகின்றன. இதனை தடுக்க யாரும் உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. எங்கிருந்தோ எடுத்து வரும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு அது நாட்கணக்கில் இங்கு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று கூறி இருந்தார். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பும், நோய் தொற்று ஏற்படும் முன்பும் இங்கு பரவி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்ததை, கடந்த மாதம் 17 ஆம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எப்போது இந்த குப்பைகள் அகற்றப்படும் என்று விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு அவர், “மேல்மொனவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறோம். குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கையினை வரும் காலங்களில் எடுப்போம். எங்களுடைய தூய்மை காவலர்களை கொண்டு இந்த குப்பைகளை அகற்றும் பணியினை செய்ய உள்ளோம்” என்று கூறி இருந்தார். விகடன் செய்தி எதிரொலியாக தற்போது இந்த குப்பைகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சுமார் 100 மீட்டருக்கு மேல்மொனவூர் சர்வீஸ் சாலையில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடந்த குப்பைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மீன் கழிவுகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பது போன்று இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளை ஏன் கற்றுக்கொடுப்பதில்லை என்று தமிழக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில் கொடுத்திருந்தார். மொழியை வைத்து பிளவை ஏற்படுத்தவேண்டாம் என்றும், ஓட்டு வங்கி குறைவதாக நினைக்கும்போது இது போன்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பாக அவர் புதிதாக அளித்துள்ள பேட்டியில், ''உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிறது. குறுகிய அரசியல் லாபத்திற்காக இது போன்று மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் இதன் மூலம் தங்களது அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உத்தரப்பிரதேசத்தில் எத்தனை ஆசிரியர்கள் தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதையும், எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வரும் யாருக்கும் தமிழ் தெரிந்திருக்கவில்லை. காரணம் இல்லாமல் தமிழக மாணவர்கள் இந்தி படிக்கவேண்டிய அவசியம் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தி அரச மொழி அல்ல, மக்கள் மொழி மட்டுமே! - லிட்மஸ் பக்கங்கள்!
`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பது போன்று இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளை ஏன் கற்றுக்கொடுப்பதில்லை என்று தமிழக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில் கொடுத்திருந்தார். மொழியை வைத்து பிளவை ஏற்படுத்தவேண்டாம் என்றும், ஓட்டு வங்கி குறைவதாக நினைக்கும்போது இது போன்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பாக அவர் புதிதாக அளித்துள்ள பேட்டியில், ''உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிறது. குறுகிய அரசியல் லாபத்திற்காக இது போன்று மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் இதன் மூலம் தங்களது அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உத்தரப்பிரதேசத்தில் எத்தனை ஆசிரியர்கள் தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதையும், எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வரும் யாருக்கும் தமிழ் தெரிந்திருக்கவில்லை. காரணம் இல்லாமல் தமிழக மாணவர்கள் இந்தி படிக்கவேண்டிய அவசியம் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தி அரச மொழி அல்ல, மக்கள் மொழி மட்டுமே! - லிட்மஸ் பக்கங்கள்!
ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்
ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
''இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது'' - அமித் ஷா
“நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
உ.பி.யில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. அது நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ - நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்கை வைத்த சபாநாயகர்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பிறகு இன்று கூடியிருக்கிறது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நெடுஞ்சாலைத்துறை தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “எம்ஜிஆர் காலத்தில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்தார். அந்த வகையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் அரசுப் பணி வேண்டுமா? தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்! பரிசோதனை முறையில், திருச்சியில் ஏழு நாள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி பார்க்க வேண்டும். அப்போது, அலுவல் ரீதியாக என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளலாம் என்று கோரிக்கையை முன்வைத்திருந்தார். நயினார் நாகேந்திரன் பேச்சை இடைமறித்துப் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, இந்தியாவின் தலைநகரை டெல்லியைப்போல, சென்னையை இரண்டாவது தலைநகராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். சபாநாயகர் அப்பாவு `தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்...' - இபிஎஸ் காட்டம்! அப்படி செய்தபிறகு உங்கள் கோரிக்கை பரிசீலிக்கலாம் என்று நகைச்சுவையாகப் பேசினார். அதற்கு நயினார், அதற்கான காலச் சூழல் ஏற்படும் பட்சத்தில் மாற்றப்படலாம்” என பதிலளித்திருக்கிறார். Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel Vikatan Whatsapp Channel
திரெளபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் - சீமான் கொந்தளிப்பின் பின்னணி என்ன?
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்காவிட்டால் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என சீமான் அறிவித்திருப்பது பரபரப்பை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், `இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்படும் என விளக்கியதோடு நா.த.க-வுக்கு சில அஜெண்டா இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது அரசு தரப்பு. இவ்விவகாரத்தில் என்னதான் நடக்கிறதென விரிவாக விசாரித்தோம். திரௌபதி அம்மன் ஆலயம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் விழுப்புரம் மாவட்டம் வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்த நிலையில், 2023 ஏப்ரல் மாதம் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற இளைஞர் கதிரவன் தாக்கப்பட்டார். இச்சம்பவம் சமூக பதற்றமாக மாறிய நிலையில் 2023 ஜூன் மாதம் `யாருமே கோயிலுக்குள் நுழையக்கூடாது’ என 145-வது சட்டப்பிரிவின்படி போலீஸார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், `திரௌபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயன்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் காவல்துறையினர் முன்வர வேண்டும்` என 2025 பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழ்நாடு அரசு சீல் வைக்கப்பட்ட கோவிலை திறக்கவோ.. அனைத்து தரப்பு பொதுமக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவோ எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள் மேல்பாதி மக்கள். சேகர்பாபு இந்நிலையில் திடீரென மேல்பாதியில் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருகிறார் சீமான். திடீரென நா.த.க கோயில் விவகாரங்களை கையிலெடுக்க எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கணக்குகளே காரணம் என விமர்சிக்கிறார்கள் ஆளும் கட்சியினர். இன்னும் ஒரு வாரத்தில்... நா.த.க-வின் அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ``கனிந்த மரத்துக்கு அடியில் நின்றுகொண்டு பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது எனச் சொல்லி சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். சீல் வைக்கப்பட்ட கோயில் திரெளபதி அம்மன் கோயிலில் தினசரி பூஜைகள் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இன்னும் ஓரு வாரத்தில் அந்த கோவில் திறக்கப்படவுள்ளது” என ரியாக்ட் செய்தார். விழுப்புரம்: சமாதானமாகிவிட்டார்கள்; கோயில் உள்ளே செல்வார்கள்! - மேல்பாதி விவகாரத்தில் ஆட்சியர் `வெட்கக்கேடானது’ தேர்தலையோ, சாதி வாக்குகளையோ குறிவைத்து அரசியல் செய்ய நாங்கள் ஒன்றும் தி.மு.க-வினர் அல்ல எனப் பேச ஆரம்பித்த நா.த.க முன்னணி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ``நூறு ஆண்டுகளுக்கு முன்பே வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்’ எனக் கூறி புளகாங்கிதம் அடையும் இவர்கள், தங்கள் ஆட்சியில் பட்டியல் பிரிவு மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்லாது, சீல் வைத்துக் கோயிலை மூடியது வெட்கக்கேடானது” என்றார். தொடர்ந்து பேசிய அவர் ``மக்களின் உரிமை மறுக்கப்படுவதாக சீல் வைக்கப் பட்ட நாளில் இருந்தே குரல் எழுப்புகிறது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் கடந்த மாதம் உயர்நீதிமன்ற உத்தரவு வந்தும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க அரசு மேற்கொள்ளாததால்தான் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகிறோம். விளைவாக, இதுநாள் வரை கோயில் திறப்பைப் பற்றிப் பேசாத தி.மு.க அரசு, ஒருவார காலத்திற்குள் கோயிலை திறப்போம் என அறிவிக்கிறார். இடும்பாவனம் கார்த்திக் மேல்பாதி மட்டுமல்ல, சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டதேவி, திருவண்ணாமலையிலுள்ள தென்முடியனூர், சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊர்களின் கோயில்களிலும் சாதியச் சிக்கலிலிருக்கிறது. மேல்பாதியில் கோயில் திறப்புக்கான முயற்சி நாம் தமிழர் கட்சியால் நிகழவில்லை எனும் அமைச்சர் சேகர்பாபு, இந்தக் கோயில்களின் சிக்கல்களைத் தாங்களாகவே தீர்த்து வைக்கட்டும், அப்படி செய்யாவிட்டால், அதனையும் கையிலெடுத்து நாம் தமிழர் கட்சி போராடும். அதனால், சமூக நீதி என வாய்கிழியப் பேசிவிட்டு, சாதிய வாக்குக்காக சமரசம் செய்து கொள்கிற திமுக அரசு, இனியாவது திருந்தி செயல்பட முன்வர வேண்டும்” என்றார் மேல்பாதி கோயில் விவகாரம்: ஆகஸ்ட் 15... இந்து மதத்தைவிட்டே வெளியேறுவோம் - பட்டியலின மக்கள் தரப்பு `எடுத்தோம், கவிழ்த்தோம்` என செய்ய முடியாது நா.த.க-வின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், ``மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவாகரம் என்பது சட்டம் ஒழுங்கு, இரு சமூக மக்களின் ஒத்துழைப்பு சம்பந்தப்பட்டவை. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவற்றை `எடுத்தோம், கவிழ்த்தோம்` என தடலாடியாக எதையாவது செய்வது மக்களை பேராபத்தில் கொண்டு நிறுத்தும் அபாயம் இருக்கின்றன. சமூக பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என கண்ணும் கருத்துமாக அரசு செயல்படும்போது அதை முறியடித்து சாதி, மத கலவரத்தை தூண்ட விரும்பும் ஒருசிலரின் அஜெண்டாவுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வேலை பார்க்கிறதோ என்ற சந்தேகமே மிஞ்சுகிறது. தடாலடியாக எதையாவது செய்தால் அமைதியின்மை ஏற்பட்டு அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்ற உள்நோக்கத்தில் திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தையும் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது” என்றார். அரசுக்கு நெருக்கடிதான்! ``அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கோயிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் நுழைய வேண்டுமென அக்கறையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அரசியல் ஆதாயத்துக்கான போராட்டமாக நடத்தினாலும் அரசுக்கு அது நெருக்கடிதான். ஏற்கனவே வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நிற்கிறது அரசு என்ற குற்றச்சாட்டுகள் வலுக்கும் சூழலில், மீண்டும் திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் பூதாகரமானால் அது தி.மு.க-வுக்கு பெரும் சிக்கல்தான்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஸ்டாலின் சென்சிட்டிவ்வான விவகாரங்களில் `எடுத்தோம் கவித்தோம்` என எதையும் செய்ய முடியாது என நியாயம் சொன்னாலும், சென்சிட்டிவ்வான விஷயம் சென்சிட்டிவ்வான விஷயம் என ஆண்டுகணக்கில் பட்டியலின மக்களுக்கு அரசாங்கம் நீதியை வழங்காமல் இருக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.!
திரெளபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் - சீமான் கொந்தளிப்பின் பின்னணி என்ன?
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்காவிட்டால் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என சீமான் அறிவித்திருப்பது பரபரப்பை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், `இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்படும் என விளக்கியதோடு நா.த.க-வுக்கு சில அஜெண்டா இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது அரசு தரப்பு. இவ்விவகாரத்தில் என்னதான் நடக்கிறதென விரிவாக விசாரித்தோம். திரௌபதி அம்மன் ஆலயம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் விழுப்புரம் மாவட்டம் வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்த நிலையில், 2023 ஏப்ரல் மாதம் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற இளைஞர் கதிரவன் தாக்கப்பட்டார். இச்சம்பவம் சமூக பதற்றமாக மாறிய நிலையில் 2023 ஜூன் மாதம் `யாருமே கோயிலுக்குள் நுழையக்கூடாது’ என 145-வது சட்டப்பிரிவின்படி போலீஸார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், `திரௌபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயன்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் காவல்துறையினர் முன்வர வேண்டும்` என 2025 பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழ்நாடு அரசு சீல் வைக்கப்பட்ட கோவிலை திறக்கவோ.. அனைத்து தரப்பு பொதுமக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவோ எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள் மேல்பாதி மக்கள். சேகர்பாபு இந்நிலையில் திடீரென மேல்பாதியில் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருகிறார் சீமான். திடீரென நா.த.க கோயில் விவகாரங்களை கையிலெடுக்க எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கணக்குகளே காரணம் என விமர்சிக்கிறார்கள் ஆளும் கட்சியினர். இன்னும் ஒரு வாரத்தில்... நா.த.க-வின் அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ``கனிந்த மரத்துக்கு அடியில் நின்றுகொண்டு பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது எனச் சொல்லி சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். சீல் வைக்கப்பட்ட கோயில் திரெளபதி அம்மன் கோயிலில் தினசரி பூஜைகள் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இன்னும் ஓரு வாரத்தில் அந்த கோவில் திறக்கப்படவுள்ளது” என ரியாக்ட் செய்தார். விழுப்புரம்: சமாதானமாகிவிட்டார்கள்; கோயில் உள்ளே செல்வார்கள்! - மேல்பாதி விவகாரத்தில் ஆட்சியர் `வெட்கக்கேடானது’ தேர்தலையோ, சாதி வாக்குகளையோ குறிவைத்து அரசியல் செய்ய நாங்கள் ஒன்றும் தி.மு.க-வினர் அல்ல எனப் பேச ஆரம்பித்த நா.த.க முன்னணி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ``நூறு ஆண்டுகளுக்கு முன்பே வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்’ எனக் கூறி புளகாங்கிதம் அடையும் இவர்கள், தங்கள் ஆட்சியில் பட்டியல் பிரிவு மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்லாது, சீல் வைத்துக் கோயிலை மூடியது வெட்கக்கேடானது” என்றார். தொடர்ந்து பேசிய அவர் ``மக்களின் உரிமை மறுக்கப்படுவதாக சீல் வைக்கப் பட்ட நாளில் இருந்தே குரல் எழுப்புகிறது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் கடந்த மாதம் உயர்நீதிமன்ற உத்தரவு வந்தும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க அரசு மேற்கொள்ளாததால்தான் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகிறோம். விளைவாக, இதுநாள் வரை கோயில் திறப்பைப் பற்றிப் பேசாத தி.மு.க அரசு, ஒருவார காலத்திற்குள் கோயிலை திறப்போம் என அறிவிக்கிறார். இடும்பாவனம் கார்த்திக் மேல்பாதி மட்டுமல்ல, சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டதேவி, திருவண்ணாமலையிலுள்ள தென்முடியனூர், சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊர்களின் கோயில்களிலும் சாதியச் சிக்கலிலிருக்கிறது. மேல்பாதியில் கோயில் திறப்புக்கான முயற்சி நாம் தமிழர் கட்சியால் நிகழவில்லை எனும் அமைச்சர் சேகர்பாபு, இந்தக் கோயில்களின் சிக்கல்களைத் தாங்களாகவே தீர்த்து வைக்கட்டும், அப்படி செய்யாவிட்டால், அதனையும் கையிலெடுத்து நாம் தமிழர் கட்சி போராடும். அதனால், சமூக நீதி என வாய்கிழியப் பேசிவிட்டு, சாதிய வாக்குக்காக சமரசம் செய்து கொள்கிற திமுக அரசு, இனியாவது திருந்தி செயல்பட முன்வர வேண்டும்” என்றார் மேல்பாதி கோயில் விவகாரம்: ஆகஸ்ட் 15... இந்து மதத்தைவிட்டே வெளியேறுவோம் - பட்டியலின மக்கள் தரப்பு `எடுத்தோம், கவிழ்த்தோம்` என செய்ய முடியாது நா.த.க-வின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், ``மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவாகரம் என்பது சட்டம் ஒழுங்கு, இரு சமூக மக்களின் ஒத்துழைப்பு சம்பந்தப்பட்டவை. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவற்றை `எடுத்தோம், கவிழ்த்தோம்` என தடலாடியாக எதையாவது செய்வது மக்களை பேராபத்தில் கொண்டு நிறுத்தும் அபாயம் இருக்கின்றன. சமூக பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என கண்ணும் கருத்துமாக அரசு செயல்படும்போது அதை முறியடித்து சாதி, மத கலவரத்தை தூண்ட விரும்பும் ஒருசிலரின் அஜெண்டாவுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வேலை பார்க்கிறதோ என்ற சந்தேகமே மிஞ்சுகிறது. தடாலடியாக எதையாவது செய்தால் அமைதியின்மை ஏற்பட்டு அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்ற உள்நோக்கத்தில் திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தையும் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது” என்றார். அரசுக்கு நெருக்கடிதான்! ``அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கோயிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் நுழைய வேண்டுமென அக்கறையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அரசியல் ஆதாயத்துக்கான போராட்டமாக நடத்தினாலும் அரசுக்கு அது நெருக்கடிதான். ஏற்கனவே வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நிற்கிறது அரசு என்ற குற்றச்சாட்டுகள் வலுக்கும் சூழலில், மீண்டும் திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் பூதாகரமானால் அது தி.மு.க-வுக்கு பெரும் சிக்கல்தான்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஸ்டாலின் சென்சிட்டிவ்வான விவகாரங்களில் `எடுத்தோம் கவித்தோம்` என எதையும் செய்ய முடியாது என நியாயம் சொன்னாலும், சென்சிட்டிவ்வான விஷயம் சென்சிட்டிவ்வான விஷயம் என ஆண்டுகணக்கில் பட்டியலின மக்களுக்கு அரசாங்கம் நீதியை வழங்காமல் இருக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.!
குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப்பிரதேசத்தில், குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் புதியதொரு தடாலடி நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியது. இப்படி புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையானவை இஸ்லாமிய மக்களுக்குச் சொந்தமானது. இதையடுத்து, `சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புல்டோசர் கலாசாரத்தை தடை செய்யக் கோரி’ உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘புல்டோசர் கலாசாரம் சட்டத்திற்கு புறம்பானது’ எனக் கூறி, உ.பி அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்தனர் நீதிபதிகள். இந்தச் சூழலில்தான் தற்போது முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவிலும் ‘புல்டோசர் கலாசாரம்’ பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது, மால்வான் நகரில் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாகக் கூறி, அவனது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது மாநகராட்சி நிர்வாகம். இவ்விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தது உச்ச நீதிமன்றம். இதே போன்று நாக்பூரில், கடந்த 17-3-2025 அன்று இந்து அமைப்புகள் ஒன்று கூடி ‘முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும்’ என்று கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது வன்முறை பரவியது. இந்தக் கலவரம் தொடங்குவதற்கு முன்பு, அது தொடர்பாக சோஷியல் மீடியாவில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு கலவரத்திற்கு வித்திட்டதாகக் கூறி பாஹிம் கான் என்பவர் கைது செய்யப்பட்டதோடு, அவரது இரண்டு மாடி வீட்டையும் நாக்பூர் உள்ளாட்சி நிர்வாகம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது. உள்ளாட்சி நிர்வாகத்தின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருந்துவரும்போதே, மேற்கொண்டு 50 பேரின் வீடுகளை இடிக்கும் பணியில் உள்ளாட்சி அதிகாரிகள் மும்முரம் காட்டிவந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளனர் நீதிபதிகள். இந்த நிலையில், கடந்த 23-3-2025 அன்று மும்பை கார் ரோட்டில் உள்ள ‘ஹேபிடட் ஸ்டூடியோ’வில் காமெடி நடிகர் குணால் கம்ரா, காமெடி ஷோ ஒன்றை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சர்ச்சைக்குரிய வகையில் (துரோகி) விமர்சித்த காரணத்திற்காக, மறுநாளே சம்பந்தப்பட்ட ஸ்டூடியோவை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளியிருப்பதற்கு நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. முன்னதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியினர் இந்த ஸ்டூடியோவிற்குள் புகுந்து அடித்துச் சூறையாடியிருந்தனர். இதையடுத்து ஹேபிடெட் ஸ்டூடியோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நடந்த சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட கலைஞர்கள்தான் பொறுப்பு. இதில் எங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்காகிறோம். எனவே, ஸ்டூடியோவை தற்காலிகமாக மூடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குணால் கம்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது. யார் சொல்லியும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். கோர்ட் சொன்னால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மும்பை போலீஸார் மும்பையில் நடந்த குணால் கம்ராவின் காமெடி ஷோவில் பங்கேற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி வருகின்றனர். இதனை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால்...-காமெடியன் குணால் கம்ரா குறித்து ஏக்நாத் ஷிண்டே
குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப்பிரதேசத்தில், குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் புதியதொரு தடாலடி நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியது. இப்படி புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையானவை இஸ்லாமிய மக்களுக்குச் சொந்தமானது. இதையடுத்து, `சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புல்டோசர் கலாசாரத்தை தடை செய்யக் கோரி’ உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘புல்டோசர் கலாசாரம் சட்டத்திற்கு புறம்பானது’ எனக் கூறி, உ.பி அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்தனர் நீதிபதிகள். இந்தச் சூழலில்தான் தற்போது முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவிலும் ‘புல்டோசர் கலாசாரம்’ பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது, மால்வான் நகரில் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாகக் கூறி, அவனது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது மாநகராட்சி நிர்வாகம். இவ்விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தது உச்ச நீதிமன்றம். இதே போன்று நாக்பூரில், கடந்த 17-3-2025 அன்று இந்து அமைப்புகள் ஒன்று கூடி ‘முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும்’ என்று கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது வன்முறை பரவியது. இந்தக் கலவரம் தொடங்குவதற்கு முன்பு, அது தொடர்பாக சோஷியல் மீடியாவில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு கலவரத்திற்கு வித்திட்டதாகக் கூறி பாஹிம் கான் என்பவர் கைது செய்யப்பட்டதோடு, அவரது இரண்டு மாடி வீட்டையும் நாக்பூர் உள்ளாட்சி நிர்வாகம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது. உள்ளாட்சி நிர்வாகத்தின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருந்துவரும்போதே, மேற்கொண்டு 50 பேரின் வீடுகளை இடிக்கும் பணியில் உள்ளாட்சி அதிகாரிகள் மும்முரம் காட்டிவந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளனர் நீதிபதிகள். இந்த நிலையில், கடந்த 23-3-2025 அன்று மும்பை கார் ரோட்டில் உள்ள ‘ஹேபிடட் ஸ்டூடியோ’வில் காமெடி நடிகர் குணால் கம்ரா, காமெடி ஷோ ஒன்றை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சர்ச்சைக்குரிய வகையில் (துரோகி) விமர்சித்த காரணத்திற்காக, மறுநாளே சம்பந்தப்பட்ட ஸ்டூடியோவை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளியிருப்பதற்கு நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. முன்னதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியினர் இந்த ஸ்டூடியோவிற்குள் புகுந்து அடித்துச் சூறையாடியிருந்தனர். இதையடுத்து ஹேபிடெட் ஸ்டூடியோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நடந்த சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட கலைஞர்கள்தான் பொறுப்பு. இதில் எங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்காகிறோம். எனவே, ஸ்டூடியோவை தற்காலிகமாக மூடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குணால் கம்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது. யார் சொல்லியும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். கோர்ட் சொன்னால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மும்பை போலீஸார் மும்பையில் நடந்த குணால் கம்ராவின் காமெடி ஷோவில் பங்கேற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி வருகின்றனர். இதனை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால்...-காமெடியன் குணால் கம்ரா குறித்து ஏக்நாத் ஷிண்டே
``திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சியில் அடுத்தடுத்து நூலகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில், தற்போது திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திருச்சி நூலகத்திற்கு பெயர் சூட்டப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் இதுகுறித்து பேசியிருக்கும் மு.க. ஸ்டாலின், கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரவுண்ட்-அப்! | Spot Visit தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார். தங்க நகைக் கடனுக்கு புதிய விதிமுறை: விழிபிதுங்கும் மக்கள்; RBI உத்தரவால் யாருக்கு லாபம்? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
``திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சியில் அடுத்தடுத்து நூலகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில், தற்போது திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திருச்சி நூலகத்திற்கு பெயர் சூட்டப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் இதுகுறித்து பேசியிருக்கும் மு.க. ஸ்டாலின், கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரவுண்ட்-அப்! | Spot Visit தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார். தங்க நகைக் கடனுக்கு புதிய விதிமுறை: விழிபிதுங்கும் மக்கள்; RBI உத்தரவால் யாருக்கு லாபம்? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
''இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது'' - அமித் ஷா
“நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!
ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்
ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
''இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது'' - அமித் ஷா
“நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்
தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள்ளனர்' என்று பொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணை பற்றி, அந்தப் படத்தில் வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டிருப்பது பற்றி... காவிகளோ, கம்யூனிஸ்டுகளோ, கழகங்களோ, கதர்களோ, ஒருவரும் ஒருவார்த்தைகூட பேசவே இல்லை. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் 'திராவிட மாடல்' மூச்சுகூட விடவில்லை. இதனால், நொந்துபோய் கிடக்கின்றனர், லட்சோப லட்சமாக இருக்கும் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள். முல்லைப் பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப்பெரியாறு நீரை மலைகளுக்கு இடையில் தடுத்து அணைகட்டி, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்காகக் கட்டப்பட்ட அணைதான்... முல்லைப் பெரியாறு. 1895-ம் ஆண்டில் அக்டோபர் 10-ம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையை நம்பியே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரமாகவும்... ஒரு கோடி மக்களின் நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது. முல்லை பெரியாறு அணை உச்ச நீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு! கேரளாவில் 1976-ல் இடுக்கி அணை கட்டப்பட்டப் பிறகு, முல்லைப்பெரியாறு அணையை எப்படியாவது உடைத்தே ஆகவேண்டும் என்று கேரளக்காரர்கள் ஆரம்பித்து வைத்த உள்ளடி வேலைகள், இன்றுவரையிலும் பற்பல ரூபங்களில் தொடர்கின்றன. அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி 152 அடி நீர் தேக்கக்கூடிய அணையின் நீர்மட்ட உயரத்தை, 136 அடியாகக் குறைக்க வைத்தனர். கேரள தரப்பில் தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியில், உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், கட்டடத்துறை நிபுணர் குழு, வெளிநாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினரைக் கொண்டு பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவருமே, அணை பலமாக இருக்கிறது என்றே சான்றளித்தனர். இதைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்கதொரு உத்தரவை 2014-ம் ஆண்டில் வெளியிட்டது உச்ச நீதிமன்றம். ‘அணை பலமாக உள்ளதால் 142 அடி வரை நீர்மட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது எனக் கூறி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. பேபி அணையை பலப்படுத்திய பிறகு, அணையின் நீர்மட்டத்தை பழையபடி 152 அடியாக நிலைநிறுத்திக் கொள்ளலாம்‘ என உத்தரவிட்டது. ஆனால், பேபி அணையை பலப்படுத்துவதற்கு தற்போது வரைக்கும் கேரள அரசு தடை போட்டுக்கொண்டே இருக்கிறது. சினிமாக்காரர்களின் ஆத்திரத்துக்குக் காரணம்... இந்நிலையில்தான், 'முல்லைப்பெரியாறு அணை உடையப் போகிறது. பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள். நிலநடுக்கம் உருவாகி அணை உடையப் போகிறது' என்றெல்லாம் தொடர்ந்து பீதியைக் கிளப்பி வருகின்றனர். இத்தகைய பொய் பிரசாரங்களை முன்னெடுப்பதில் கேரள சினிமாக்காரர்கள் முன்னணியில் உள்ளனர். அதற்கு முக்கிய காரணமே... அணையைச் சுற்றிலும் இயற்கைச் சூழலை ஆக்கிரமித்திருப்பவர்கள்தான். முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை கட்டுபாட்டுக்குட்பட்டு 8 ஆயிரம் ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 1979-ல் அணையை மையமாக வைத்து பிரச்னைக் கிளப்பி விடப்பட்டதிலிருந்தே... அதாவது 30, 35 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன. 2014 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 2 மாதங்கள் வரை அணையில் நீர்மட்டம் 142 அடி வரை நிலைநிறுத்தப்பட்ட போதுதான், இது தெரியவந்தது. கேரள அரசியல் பிரமுகர்கள், பெரியபெரிய தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அதை ஆக்கிரமித்துவிட்டனர். அதில் விவசாயப் பண்ணைகளையும், பங்களாக்களையும் உருவாக்கிவிட்டனர். இதையெல்லாம் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அணை குறித்து தவறான தகவல்களை தொடர்ச்சியாகப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, சினிமாக்காரர்கள். தடைவிதித்த ஜெயலலிதா! கடந்த 2011-ம் ஆண்டு கேரள இயக்குநர் சோகன் ராய், ‘டேம் 999’ என்ற சினிமாவை எடுத்தார். முல்லைப்பெரியாறு அணை உடைந்து, லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பது போல சித்திரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு உடனடியாகத் தடைவிதித்தார். 2020-ல் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஜி.எஸ்.பிரதீப், முல்லைப்பெரியாறு அணை ஒரு முன் கருதுதல் என்ற 3 டி அனிமேஷன் படத்தை வெளியிட்டார். அதுவும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவேண்டும் என்பதைப் பற்றியே பேசியது. ஜெயலலிதா 2021-ல் முன்னணி மலையாள நடிகரான பிருத்விராஜ், '125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதை அனுமதிக்க முடியாது' என ட்விட்டரில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும், பிற மலையாள நடிகர்களின் ரசிகர்களும் 'முல்லைப்பெரியாறு டேம்' என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். அதே பிருத்விராஜின் 'எம்புரான்'தான் இப்போது முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் வெளிப்படையாகவே விஷமத்தைக் கக்கியிருக்கிறது. பொதுவாக மலையாள சினிமாக்களில் கட்சியின் பெயர்கள், கொடிகள், சின்னங்கள் என எல்லாவற்றையும் நிஜத்தில் இருப்பதை அப்படியே பயன்படுத்துவார்கள். கற்பனையாக உருவாக்க மாட்டார்கள். ஆனால், முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் மட்டும்... நெடும்பள்ளி அணை என்று கற்பனையாக ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆனால், அதை வைத்துப் பேசப்படும் வசனங்கள் அனைத்துமே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகத்தான். உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வசூல் செய்வதுதான் நோக்கம்! 'பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்' என்று கொந்தளிக்க ஆரம்பித்துள்ள பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளது. இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் நம்மிடம் பேசியபோது, ‘’ கேரள சினிமா நடிகர்கள்தான் பெருமளவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள்தான் சொகுசு பங்களாக்கள், தங்கும்விடுதிகள், கேளிக்கை விடுதிகளை கட்டியுள்ளனர். அதனால்தான் மலையாள சினிமா பிரபலங்கள் அணைக்கு எதிராக தவறான கருத்துகளையே பேசி வருகின்றனர். எம்புரான் 'எம்புரான் ' படத்துக்கும் அது பேசும் அரசியலுக்கும் துளிகூட தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணையை சேர்த்துவிட்டுள்ளனர். இதன்மூலம், மலையாளிகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வசூல் செய்வதுதான் அவர்களுடைய நோக்கம். படத்தில் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் வசனங்கள் கண்டிக்கத் தக்கது. நெடும்பள்ளி எனும் முல்லைப் பெரியாறு! 'நானும் நீங்களும் பொறக்கறதுக்கு எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோட கட்டுப்பாட்டுல இருந்த ராஜாக்கள்ல ஒருத்தர் (திருவிதாங்கூர் மகாராஜா), சாம்ராஜ்ய பக்திங்கற பேர்ல, கையெழுத்துப் போட்ட ஒப்பந்த அடிப்படையில, 999 வருஷங்களுக்கு நிம்மதியா வாழ, தண்ணீர் சேகரிக்கறதுக்காக கட்டப்பட்ட டேம்தான் நெடும்பள்ளி டேம் (முல்லைப்பெரியாறு). இந்த டேமால வரப்போற ஆபத்துகள தடுக்கறதுக்கான தீர்வு, புது செக் டேம்ங்கற பேர்ல அவசர அவசரமா சுவர் எழுப்பறதால கிடைக்காதுனு உங்களுக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்?' என்று பீதியைக் கிளப்புகிறார் மஞ்சு வாரியர். 'இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற நெடும்பள்ளி அணை (முல்லைப்பெரியாறு). குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்.' 'எப்பப் பார்த்தாலும் மழை, காத்துனு இருக்கிற ஊர். இது பத்தாதனு அந்த டேம் வேற பயமுறுத்திக்கிட்டே இருக்கு...' படத்தில் ஆங்காங்கே வரும் பல கேரக்டர்களும் முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து, இப்படி உணர்ச்சிகரமான வசனங்களைப் பேசி உசுப்பேற்றுகின்றன. இது, உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல்! இதெல்லாம் இரண்டு மாநில உறவைக் கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிருத்திவிராஜ் போன்ற சினிமாக்காரர்களுக்குத் தெரியாதா? அதுமட்டுமல்ல, இப்படி பீதியைக் கிளப்பக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக, நீதிமன்ற அவமதிப்பும்கூட. இருந்தும் இப்படி செய்வதற்குக் காரணம்... தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டு படத்தை பார்க்க வைத்து ரசிகர்களிடம் இருந்து பணம் பண்ணுவதற்காகவும்தான்'' என்று சீறியவர், ''படத்தில் குஜராத் கலவரத்தைத் தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, 17 காட்சிகள் வெட்டியிருக்கும் படத்தின் நாயகன் மோகன் லால், 'நான் ஒரு சினிமாக்காரன். என்னுடைய படங்களில் தேவையில்லாமல் எந்த அரசியலையும் செய்யமாட்டேன்' என்று உருகி உருகி அறிக்கை வெளியிட்டுள்ளார் . அதேசமயம், பக்கத்திலிருக்கும் பங்காளிகளான நம் மீது மட்டும் அவருக்கு அக்கறை இல்லை என்பதுதான் வேதனை. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கவேண்டும். இல்லையென்றால், கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். தயாரிப்பாளர்களை சும்மா விடமாட்டோம்! தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் தமிழகத்தில் 447 கிளைகள் வைத்திருக்கும் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனர் கோபாலன் இணைந்து எம்புரான் படத்தைத் தயாரித்துள்ளனர். இவர்களின் பெரிய வருமானத்துக்குக் காரணமாக தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால், எந்த உறுத்தலும் இன்றி தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு பாசனப் பரப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர். L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு இவர்களைக் கண்டிக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக ஏப்ரல் 2 ம் தேதி போராட்டத்தைத் தொடங்க உள்ளோம். விவசாயிகளுக்காக விவசாயிகள் மட்டும்தான் போராடுகிறோம். ஆனால், கேரளாவில் அனைத்து அரசியல் கட்சியினர், சினிமாக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடுவார்கள். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என அத்தனை பேரும் தமிழ்நாட்டின் விவசாயிகளான எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும்“ என்று வேண்டுகோள் வைத்தார். சினிமாக்கள் பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட வேண்டும்... வெறுப்பை உமிழ்வதற்காக அல்ல. எப்போதுதான் உணர்வார்களோ இதுபோன்ற 'படைப்பாளி'கள்!
சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார். ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து சஸ்பெண்ட் இதையடுத்து அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவில் அவருக்கு தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. `எங்கள் குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லை' தவெகவில் இணைந்த பிறகு ஆதவ் அர்ஜூனா திமுக மீது அதிகளவு விமர்சனம் வைத்து வருகிறார். ஆதவின் அரசியலுக்கு அவரின் குடும்ப உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, “ஆதவின் அரசியல் நிலைப்பாடு அவரின் தனிப்பட்ட விருப்பம். அதற்கும், எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை,” என்று கூறியிருந்தார். அண்ணாமலை அண்மை காலமாக ஆதவ் அர்ஜூனா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கியுள்ளார். ஆதவ் மற்றும் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் தீவிரமடைந்து வருகிறது. “மாமனார் பணத்தில் லாட்டரி விற்று வாழவில்லை.” என்று ஆதவை அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “அண்ணாமலை மீது ஆதவ் அர்ஜூனா வைக்கும் விமர்சனங்களுக்கு நான் எதிர்ப்பையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாமலை தமிழ்நாட்டின் நலனுக்காக தீவிரமாக உழைத்து வருகிறார். ‘மாமனார் பணத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்துகிறார்’ என்ற அவரின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஜோஸ் சார்லஸ் `முட்டாள்தனமான கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என் அப்பாவின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்துக்கும் அவர் அவப்பெயரை உருவாக்கி வருகிறார். தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக அவர் பிரசாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார். அவரின் முட்டாள்தனமான கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். ஆதவ் அர்ஜூனா இதே நிலையை தொடரும் பட்சத்தில், எங்கள் நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்வேன்.” என்று கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதவ் அர்ஜுனா “அடுத்தடுத்து தன் சொந்த குடும்ப உறுப்பினர்களே ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார். ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து சஸ்பெண்ட் இதையடுத்து அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவில் அவருக்கு தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. `எங்கள் குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லை' தவெகவில் இணைந்த பிறகு ஆதவ் அர்ஜூனா திமுக மீது அதிகளவு விமர்சனம் வைத்து வருகிறார். ஆதவின் அரசியலுக்கு அவரின் குடும்ப உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, “ஆதவின் அரசியல் நிலைப்பாடு அவரின் தனிப்பட்ட விருப்பம். அதற்கும், எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை,” என்று கூறியிருந்தார். அண்ணாமலை அண்மை காலமாக ஆதவ் அர்ஜூனா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கியுள்ளார். ஆதவ் மற்றும் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் தீவிரமடைந்து வருகிறது. “மாமனார் பணத்தில் லாட்டரி விற்று வாழவில்லை.” என்று ஆதவை அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “அண்ணாமலை மீது ஆதவ் அர்ஜூனா வைக்கும் விமர்சனங்களுக்கு நான் எதிர்ப்பையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாமலை தமிழ்நாட்டின் நலனுக்காக தீவிரமாக உழைத்து வருகிறார். ‘மாமனார் பணத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்துகிறார்’ என்ற அவரின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஜோஸ் சார்லஸ் `முட்டாள்தனமான கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என் அப்பாவின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்துக்கும் அவர் அவப்பெயரை உருவாக்கி வருகிறார். தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக அவர் பிரசாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார். அவரின் முட்டாள்தனமான கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். ஆதவ் அர்ஜூனா இதே நிலையை தொடரும் பட்சத்தில், எங்கள் நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்வேன்.” என்று கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதவ் அர்ஜுனா “அடுத்தடுத்து தன் சொந்த குடும்ப உறுப்பினர்களே ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
சாலைகளில் ரம்ஜான் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உ.பி.யில் போலீஸை கண்டித்து முஸ்லிம்கள் கோஷம்
இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர். இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்க முயற்சி: மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு
“நாட்டின் கல்வி முறையை வேட்டையாட மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று ‘சி’-க்களைப் பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு
சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர் வணிக வளாகம் இனி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வர சில நாள்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. நியாயமற்ற நடைமுறைகளின்படி, கட்டணம் விதித்ததால் புகார் மனு அளித்த நபருக்கு வணிக வளாகம் 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. Parking Chennai VR Mall-ல் நடந்தது என்ன? புகாரின்படி, சென்னையைச் சேர்ந்த வி.அருண் குமார் என்ற நபர் ஏப்ரல் 26, 2023-ல் வி.ஆர்.மாலுக்கு சென்றுள்ளார். அங்கு, அவரது இருசக்கர வாகனத்திற்கு 1மணி நேரம் 57 நிமிடங்கள் பார்க்கிங் கட்டணமாக 80 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் பார்வையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உரிய பார்க்கிங் வசதி செய்து தரவேண்டியது கட்டாயம் என்ற நிலையில், தன்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பார்கிங் உதவியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அருண் குமார். தொடர்ந்து சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சுட்டிக்காட்டி நுகர்வோர் மன்றத்தில் புகார் எழுப்பியுள்ளார் அருண். மேலும் அவரது புகாரில், வணிக வளாகத்தில் முதல் 1 மணி நேரத்துக்கு மிகப் பெரிய தொகையாக 50 ரூபாய் வசூலிக்கப்படுவதையும், பார்கிங் உதவியாளர் தன்னிடம் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, வணிக வளாகத்திற்குள் உள்ள பார்க்கிங்குக்கு கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். நுகர்வோர் ஆணையம் இதேப்போன்ற, ருச்சி மாலுக்கு எதிரான குஜராத் அரசின் வழக்கு, கொச்சி லூலூ மாலுக்கு எதிரான பாலி வடக்கன் என்பவரது வழக்கு ஆகியவற்றையும் பிற தீர்ப்புகளையும் ஆராய்ந்துள்ளது. தலைவர் டி. கோபிநாத் தலைமையில், உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி மற்றும் கவிதா கண்ணன் ஆகியோர் தலைமையிலான நுகர்வோர் ஆணையம், வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வாங்கும் வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அருண் செலுத்திய பார்க்கிங் கட்டணம் உள்பட, மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.10,000 வழங்கவும், வழக்கு செலவுக்காக ரூ.2000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. PVR : 25 நிமிடங்கள் நீடித்த விளம்பரம்; பி.வி.ஆருக்கு ரூ.1,28,000 அபராதம் - நுகர்வோர் மன்றம் அதிரடி!
வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைச்சர்கள் கறுப்பு பட்டையுடன் தொழுகை
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கறுப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.
தனிக்கட்சி தொடங்குகிறார் பசனகவுடா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?
பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது . யார் இந்த நிதி திவாரி? - பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள மெஹ்முர்கஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி. வாரணாசியில் உதவி ஆணையராக (வணிக வரி) பணியாற்றிக்கொண்டிருந்த போதே சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த நிதி திவாரி, 2013-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் 96-வது இடத்தைப் பிடித்தார். இந்திய வெளியுறவுத் துறையில் கடந்த 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த நிதி திவாரி, அவரது பணித் திறமையால் 2022-ம் ஆண்டு நவம்பரில் பிரதமர் அலுவலக துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2023-இல் துணைச் செயலாளராக (Deputy Secretary) பதவி உயர்வு பெற்று வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய இலாகாக்களைக் கையாண்டார். பிரதமர் அலுவலக பதவிக் காலம் முடிவதற்கு முன்பே , அவர் வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியமர்த்தப்பட்டார். அங்கு ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றினார். `ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலின் கீழ் 'வெளியுறவு மற்றும் பாதுகாப்பு' பிரிவில் பணியாற்றியுள்ளார் . அப்போது அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடுவதோடு, வெளியுறவு, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய கொள்கை துறைகளிலும் நிதி திவாரி ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமையின்போது அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி திவாரி ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு பேர் தனி செயலர்களாக உள்ள நிலையில், இளம் IFS அதிகாரியான இவரும் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனி செயலராக நியமிக்கப்பட்டுள்ள நிதி திவாரி பிரதமர் மோடியின் தினசரி நிர்வாக பணிகளை கையாள உள்ளார். பிரதமர் மோடியின் மீட்டிங்குகள், அதற்கான தயார் நிலைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவை தொடர்பான பணிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார். உதவி ஆணையர் , IFS அதிகாரி, பிரதமர் அலுவலத்தில் துணை செயலர் என்று படிப்படியாக உயர்ந்து பிரதமரின் தனி செயலர் நிலைக்கு உயந்திருக்கும் நிதி திவாரி நீதி தவறாமல் பணியாற்றி மேலும் உச்சம் தொட வாழ்த்துகள். ``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?
பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது . யார் இந்த நிதி திவாரி? - பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள மெஹ்முர்கஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி. வாரணாசியில் உதவி ஆணையராக (வணிக வரி) பணியாற்றிக்கொண்டிருந்த போதே சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த நிதி திவாரி, 2013-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் 96-வது இடத்தைப் பிடித்தார். இந்திய வெளியுறவுத் துறையில் கடந்த 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த நிதி திவாரி, அவரது பணித் திறமையால் 2022-ம் ஆண்டு நவம்பரில் பிரதமர் அலுவலக துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2023-இல் துணைச் செயலாளராக (Deputy Secretary) பதவி உயர்வு பெற்று வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய இலாகாக்களைக் கையாண்டார். பிரதமர் அலுவலக பதவிக் காலம் முடிவதற்கு முன்பே , அவர் வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியமர்த்தப்பட்டார். அங்கு ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றினார். `ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலின் கீழ் 'வெளியுறவு மற்றும் பாதுகாப்பு' பிரிவில் பணியாற்றியுள்ளார் . அப்போது அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடுவதோடு, வெளியுறவு, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய கொள்கை துறைகளிலும் நிதி திவாரி ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமையின்போது அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி திவாரி ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு பேர் தனி செயலர்களாக உள்ள நிலையில், இளம் IFS அதிகாரியான இவரும் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனி செயலராக நியமிக்கப்பட்டுள்ள நிதி திவாரி பிரதமர் மோடியின் தினசரி நிர்வாக பணிகளை கையாள உள்ளார். பிரதமர் மோடியின் மீட்டிங்குகள், அதற்கான தயார் நிலைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவை தொடர்பான பணிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார். உதவி ஆணையர் , IFS அதிகாரி, பிரதமர் அலுவலத்தில் துணை செயலர் என்று படிப்படியாக உயர்ந்து பிரதமரின் தனி செயலர் நிலைக்கு உயந்திருக்கும் நிதி திவாரி நீதி தவறாமல் பணியாற்றி மேலும் உச்சம் தொட வாழ்த்துகள். ``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
தனிக்கட்சி தொடங்குகிறார் பசனகவுடா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைச்சர்கள் கறுப்பு பட்டையுடன் தொழுகை
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கறுப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.
நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்க முயற்சி: மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு
“நாட்டின் கல்வி முறையை வேட்டையாட மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று ‘சி’-க்களைப் பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சாலைகளில் ரம்ஜான் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உ.பி.யில் போலீஸை கண்டித்து முஸ்லிம்கள் கோஷம்
இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர். இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
கடப்பாவில் ஏழுமலையானை வழிபட்ட முஸ்லிம்கள்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
கடப்பாவில் ஏழுமலையானை வழிபட்ட முஸ்லிம்கள்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி உதவி செய்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரதமர் மோடியின் தனி செயலாளராக நிதி திவாரி நியமனம்
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.