SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

Bihar election 2025 results LIVE: என்டிஏ வசமாகும் 160+ தொகுதிகள்; மகா கூட்டணிக்கு ஏமாற்றம்!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 10:45 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 181 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 58இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” - பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச் செய்திருக்கிறது என்கிறார்கள் சிலர். 2009 மே 18-ம் தேதி, ஈழப் போர் மௌனமாக்கப்பட்ட நிலையில் 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் சீமான். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தியும் காங்கிரஸ் எதிர்ப்பை தீவிரப்படுத்தியுமே அவரது அரசியல் நகர்ந்தது. 'காங்கிரஸ் தமிழின விரோதி' என கோட்பாட்டில் இன்றளவும் உறுதி காட்டுகிறார் சீமான். நா.த.க-வின் வாக்குவங்கி என்பதே ஈழ உணர்வாளர்கள், தமிழ்தேசிய ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை மையப்படுத்தியது. விஜய் கட்சித் தொடங்கிய சூழலில், வாக்குகள் விஜய்க்கு மடைமாறி சீமான் பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறார் என்ற பேச்சும் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் இச்சூழலில் விஜய் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் கசிகின்றன. சீமான் நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என நாகை பிரச்சாரத்தில் பேசியிருந்தார் விஜய். ஆனால், 'ஈழத் தமிழர்களுக்காக த.வெ.க செய்த கடமை என்ன?' என்ற கேள்வி எழுகிறது. ஈழப்போர் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஆனால் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என எந்த வரிசையிலும் காங்கிரஸை வைக்கவில்லை விஜய். ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கண்டனத்தையும் இதுவரை விஜய் பதிவு செய்யவில்லை. அதேசமயம் ஈழத் தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்தும் எந்த இடத்திலும் பேசவில்லை. ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் பேசவில்லையே என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் செய்திகள் ஈழ, தமிழ்தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்காளர்கள் மத்தியிலும் விஜய்க்கு பின்னடைவை தரலாம். ஈழப்போராட்டத்தில் விஜய் குறிப்பாக, ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்காமல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயல்வதால் நா.த.க-வின் வாக்குகள் விஜய்க்குப் போகாது என கணக்கு போடுகிறார்கள் அக்கட்சியினர். வரும் நவம்பர் 26-ம் தேதி பிரபாகரன் பிறந்தநாளும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாளும் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மாவீரர் நாளன்று 'மாவீரரைப் போற்றுதல்' என ட்வீட் செய்தால் விஜய், நா.க.க வினரால் விமர்சனத்துக்குள்ளாவார் என்றார்கள். இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க-வின் கார்த்திகைச்செல்வன், அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்கிற செய்தி வெளியான பொழுது அதை மறுத்து அறிக்கை விட்ட த.வெ.க, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை என்று கடந்த சில நாள்களாக தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் அமைதி காக்கிறது. கார்த்திகைச்செல்வன் `தாய்ப் போல் இருந்து காத்த தலைவன் என்று பேசிவிட்டு, அந்தத் தலைவனை, அவர் கட்டியமைத்த நாட்டை, நாசமாக்கிய காங்கிரஸுடன் மாவீரர் மாதத்திலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார் விஜய். முதலில் விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்பது அப்பட்டமான கருத்துவாக்கமே. அதுவும் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியும், தலைவர் பிரபாகரனை பெயரை உச்சரிக்க தயங்கும் விஜய்க்கு நா.த.க-வின் ஒரு ஓட்டுக்கூட போகாது என்கிறார் நம்பிக்கையுடன்.! ‘ஆவேச’ சீமான்... ‘இக்னோர்’ விஜய்... முடிவுக்கு வந்த அண்ணன்-தம்பி உறவு!

விகடன் 14 Nov 2025 11:23 am

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச் செய்திருக்கிறது என்கிறார்கள் சிலர். 2009 மே 18-ம் தேதி, ஈழப் போர் மௌனமாக்கப்பட்ட நிலையில் 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் சீமான். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தியும் காங்கிரஸ் எதிர்ப்பை தீவிரப்படுத்தியுமே அவரது அரசியல் நகர்ந்தது. 'காங்கிரஸ் தமிழின விரோதி' என கோட்பாட்டில் இன்றளவும் உறுதி காட்டுகிறார் சீமான். நா.த.க-வின் வாக்குவங்கி என்பதே ஈழ உணர்வாளர்கள், தமிழ்தேசிய ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை மையப்படுத்தியது. விஜய் கட்சித் தொடங்கிய சூழலில், வாக்குகள் விஜய்க்கு மடைமாறி சீமான் பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறார் என்ற பேச்சும் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் இச்சூழலில் விஜய் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் கசிகின்றன. சீமான் நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என நாகை பிரச்சாரத்தில் பேசியிருந்தார் விஜய். ஆனால், 'ஈழத் தமிழர்களுக்காக த.வெ.க செய்த கடமை என்ன?' என்ற கேள்வி எழுகிறது. ஈழப்போர் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஆனால் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என எந்த வரிசையிலும் காங்கிரஸை வைக்கவில்லை விஜய். ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கண்டனத்தையும் இதுவரை விஜய் பதிவு செய்யவில்லை. அதேசமயம் ஈழத் தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்தும் எந்த இடத்திலும் பேசவில்லை. ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் பேசவில்லையே என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் செய்திகள் ஈழ, தமிழ்தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்காளர்கள் மத்தியிலும் விஜய்க்கு பின்னடைவை தரலாம். ஈழப்போராட்டத்தில் விஜய் குறிப்பாக, ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்காமல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயல்வதால் நா.த.க-வின் வாக்குகள் விஜய்க்குப் போகாது என கணக்கு போடுகிறார்கள் அக்கட்சியினர். வரும் நவம்பர் 26-ம் தேதி பிரபாகரன் பிறந்தநாளும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாளும் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மாவீரர் நாளன்று 'மாவீரரைப் போற்றுதல்' என ட்வீட் செய்தால் விஜய், நா.க.க வினரால் விமர்சனத்துக்குள்ளாவார் என்றார்கள். இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க-வின் கார்த்திகைச்செல்வன், அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்கிற செய்தி வெளியான பொழுது அதை மறுத்து அறிக்கை விட்ட த.வெ.க, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை என்று கடந்த சில நாள்களாக தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் அமைதி காக்கிறது. கார்த்திகைச்செல்வன் `தாய்ப் போல் இருந்து காத்த தலைவன் என்று பேசிவிட்டு, அந்தத் தலைவனை, அவர் கட்டியமைத்த நாட்டை, நாசமாக்கிய காங்கிரஸுடன் மாவீரர் மாதத்திலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார் விஜய். முதலில் விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்பது அப்பட்டமான கருத்துவாக்கமே. அதுவும் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியும், தலைவர் பிரபாகரனை பெயரை உச்சரிக்க தயங்கும் விஜய்க்கு நா.த.க-வின் ஒரு ஓட்டுக்கூட போகாது என்கிறார் நம்பிக்கையுடன்.! ‘ஆவேச’ சீமான்... ‘இக்னோர்’ விஜய்... முடிவுக்கு வந்த அண்ணன்-தம்பி உறவு!

விகடன் 14 Nov 2025 11:23 am

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி

விகடன் 14 Nov 2025 11:00 am

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி

விகடன் 14 Nov 2025 11:00 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

Bihar election 2025 results LIVE: பெரும்பான்மைக்கான இடங்களில் என்டிஏ முன்னிலை; மகா கூட்டணிக்கு பின்னடைவு!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 8:30 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 94இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 67இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

தமிழ் புத்தாண்டு: `கலைஞர் கருணாநிதியின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லையா?'

அண்மையில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலும், (அதாவது திமுகவின் நடப்பு ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிற சூழலில், கடைசி ஆண்டிற்கான விடுமுறை தினப் பட்டியல்) `தை’ முதல் நாள் 'பொங்கல்' என்றும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியிலேயே சலசலப்பைக் கிளப்பியுள்ளது. காலங்காலமாக சித்திரை முதல் தேதிதான் தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கருணாநிதி, முதல்வராக இருந்த போது அதை மாற்றி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசாணை வெளியிட்டார். இதை ஒரு சாரார் வரவேற்ற போதும், இன்னொரு தரப்பினர் பழைய மரபை மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். கருணாநிதி - ஜெயலலிதா 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி தொடர்ந்ததால், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கலைஞரின் அறிவிப்பான 'தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு' என்கிற அரசாணையை மீண்டும் கொண்டு வரப்படும் என திமுக-வினரும் திமுக அனுதாபிகளான சில தமிழறிஞர்களும் எதிர்பார்த்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட சில தலைவர்களுமே இது தொடராக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் என்ன காரணமோ முதல்வர் மு.க. ஸ்டாலின் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் நடப்பு ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான இந்த ஆண்டிலாவது அந்த அறிவிப்பைத் தருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விடுமுறை தினப் பட்டியலும் தற்போது வெளியாகி அதில் மாற்றம் எதுவும் இல்லை. இது தொடர்பாக தி.மு.க. வட்டாரத்தில் சிலரிடம் பேசிய போது, 'கலைஞர் தமிழறிஞர்கள் பலரிடம் ஆலோசனை நடத்திதான் அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதை பிறகு வந்த ஜெயலலிதா அரசியலுக்காக அதனை பழையபடி மாற்றிவிட்டார். அதைத் திரும்ப கொண்டு வருவதற்கு எதுக்கு தயக்கம் காட்ட வேண்டும் என்று தெரியவில்லை. மெஜாரிட்டி அரசு இருக்கும் சூழல்ல இதை உடனே செய்வார் என்று நினைத்தோம். ஆனால் என்னவென்றே தெரியவில்லைை, கடைசி வரை தளபதி செய்யவே இல்லை' என ஆதங்கப் படுகின்றனர். 2026 taminadu govt holidays list சமூக வலைதளங்களில் பலர் இது தொடர்பான தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்து வருகின்றனர். வேறு சிலர், திமுக இதில் இரட்டை வேடம் போடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அரசாணையில் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லிவிட்டு பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பரிசுத் தொகுப்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கின்றனர். அதிமுகவினரைக் கேட்டால், `சித்திரை முதல் நாள்தான் தமிழ் வருடம் தொடங்குகிறது என்று முதல்வர் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறோம். இல்லாவிட்டால் மாற்றியிருப்பாரே. அப்பா போட்ட ஆர்டரில் மகனுக்கே உடன்பாடு இல்லை போல என்று தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்கின்றனர்.

விகடன் 14 Nov 2025 9:14 am

தமிழ் புத்தாண்டு: `கலைஞர் கருணாநிதியின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லையா?'

அண்மையில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலும், (அதாவது திமுகவின் நடப்பு ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிற சூழலில், கடைசி ஆண்டிற்கான விடுமுறை தினப் பட்டியல்) `தை’ முதல் நாள் 'பொங்கல்' என்றும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியிலேயே சலசலப்பைக் கிளப்பியுள்ளது. காலங்காலமாக சித்திரை முதல் தேதிதான் தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கருணாநிதி, முதல்வராக இருந்த போது அதை மாற்றி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசாணை வெளியிட்டார். இதை ஒரு சாரார் வரவேற்ற போதும், இன்னொரு தரப்பினர் பழைய மரபை மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். கருணாநிதி - ஜெயலலிதா 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி தொடர்ந்ததால், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கலைஞரின் அறிவிப்பான 'தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு' என்கிற அரசாணையை மீண்டும் கொண்டு வரப்படும் என திமுக-வினரும் திமுக அனுதாபிகளான சில தமிழறிஞர்களும் எதிர்பார்த்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட சில தலைவர்களுமே இது தொடராக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் என்ன காரணமோ முதல்வர் மு.க. ஸ்டாலின் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் நடப்பு ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான இந்த ஆண்டிலாவது அந்த அறிவிப்பைத் தருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விடுமுறை தினப் பட்டியலும் தற்போது வெளியாகி அதில் மாற்றம் எதுவும் இல்லை. இது தொடர்பாக தி.மு.க. வட்டாரத்தில் சிலரிடம் பேசிய போது, 'கலைஞர் தமிழறிஞர்கள் பலரிடம் ஆலோசனை நடத்திதான் அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதை பிறகு வந்த ஜெயலலிதா அரசியலுக்காக அதனை பழையபடி மாற்றிவிட்டார். அதைத் திரும்ப கொண்டு வருவதற்கு எதுக்கு தயக்கம் காட்ட வேண்டும் என்று தெரியவில்லை. மெஜாரிட்டி அரசு இருக்கும் சூழல்ல இதை உடனே செய்வார் என்று நினைத்தோம். ஆனால் என்னவென்றே தெரியவில்லைை, கடைசி வரை தளபதி செய்யவே இல்லை' என ஆதங்கப் படுகின்றனர். 2026 taminadu govt holidays list சமூக வலைதளங்களில் பலர் இது தொடர்பான தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்து வருகின்றனர். வேறு சிலர், திமுக இதில் இரட்டை வேடம் போடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அரசாணையில் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லிவிட்டு பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பரிசுத் தொகுப்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கின்றனர். அதிமுகவினரைக் கேட்டால், `சித்திரை முதல் நாள்தான் தமிழ் வருடம் தொடங்குகிறது என்று முதல்வர் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறோம். இல்லாவிட்டால் மாற்றியிருப்பாரே. அப்பா போட்ட ஆர்டரில் மகனுக்கே உடன்பாடு இல்லை போல என்று தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்கின்றனர்.

விகடன் 14 Nov 2025 9:14 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 8:32 am

தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை

தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மூக்கை மூடி கொண்டு சென்று வருகின்றனர். பள்ளிப் பாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் குறிப்பாக இங்கு கொட்டப்படும் குப்பைகள் பறந்து சாலையில் கிடப்பதால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் “நான் குழந்தையை பள்ளிக்கு அழைத்து வரும்போது, இந்த இடம் வந்தவுடனே என் பையனை ஓடச் சொல்லிவிடுவேன். அந்தளவிற்கு நாற்றம் தாங்க முடியாது. நகராட்சியினரும் சில நேரங்களில் மட்டுமே குப்பை எடுத்துச் செல்கிறார்கள்; பெரும்பாலும் பல நாட்கள் அங்கேயே குப்பை குவிந்து கிடக்கிறது, இந்த பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்துவருகிறது. குப்பைத் தொட்டி வைக்காமலும், குப்பைகளை சரியாக எடுக்காததுமே இதற்கு காரணம். பள்ளி அருகிலேயே இவ்வளவு குப்பை குவிந்து கிடப்பதால் மாணவர்கள் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு நாளும் சென்று வருகிறோம். பள்ளியின் அருகே குப்பைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சுத்தம் செய்து இங்கு ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த இடத்தை சுத்தம் செய்து குப்பை தொட்டி வைக்கிறோம் என்றனர். `இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

விகடன் 14 Nov 2025 8:14 am

தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை

தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மூக்கை மூடி கொண்டு சென்று வருகின்றனர். பள்ளிப் பாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் குறிப்பாக இங்கு கொட்டப்படும் குப்பைகள் பறந்து சாலையில் கிடப்பதால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் “நான் குழந்தையை பள்ளிக்கு அழைத்து வரும்போது, இந்த இடம் வந்தவுடனே என் பையனை ஓடச் சொல்லிவிடுவேன். அந்தளவிற்கு நாற்றம் தாங்க முடியாது. நகராட்சியினரும் சில நேரங்களில் மட்டுமே குப்பை எடுத்துச் செல்கிறார்கள்; பெரும்பாலும் பல நாட்கள் அங்கேயே குப்பை குவிந்து கிடக்கிறது, இந்த பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்துவருகிறது. குப்பைத் தொட்டி வைக்காமலும், குப்பைகளை சரியாக எடுக்காததுமே இதற்கு காரணம். பள்ளி அருகிலேயே இவ்வளவு குப்பை குவிந்து கிடப்பதால் மாணவர்கள் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு நாளும் சென்று வருகிறோம். பள்ளியின் அருகே குப்பைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சுத்தம் செய்து இங்கு ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த இடத்தை சுத்தம் செய்து குப்பை தொட்டி வைக்கிறோம் என்றனர். `இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

விகடன் 14 Nov 2025 8:14 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 7:31 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 7:31 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 7:31 am

பணவீக்கத்தைக் குறைத்த ஜி.எஸ்.டி 2.0... மக்களின் சேமிப்பை அதிகரிக்கப் பயன்படட்டும்!

கடந்த வாரத்தில் வெளியான பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள், நல் ஓலையாகவே வந்திருக்கிறது. பணவீக்கம் குறைவில் ஒரு வரலாற்று தருணம் சாத்தியப்பட்டுள்ளது! கொரோனா காலத்துக்குப் பிறகு வேலையிழப்பு, வருமானக் குறைவு போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்த மக்களுக்கு, விலைவாசி ஏற்றம் பெரும் சுமையாக இருந்துவந்தது. இதனால், வருமானம் முழுவதையும் செலவு செய்துவிட்டு, கூடுதலாகக் கடன் வாங்கும் நிலைக்கும் ஆளானார்கள். இப்போது, இந்தியாவின் சில்லறை விற்பனை பணவீக்கம் குறித்து மத்திய அரசு வெளி யிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 0.25% ஆகக் குறைந்துள்ளது. 2013-க்குப் பிறகான பணவீக்கத் தொடரில், இதுவே மிகக் குறைந்த அளவு என்பது சிறப்புச் செய்தி. நுகர்வோர் பணவீக்கம், 2024-ம் ஆண்டு ஜனவரியில் 5.1% ஆக இருந்து, 2025 அக்டோபரில் 0.3% ஆகக் குறைந்துள்ளது. நுகர்வோர் உணவுப் பொருள்களின் பணவீக்கம், 2024 ஜனவரியில் 8.3% ஆக இருந்து, தற்போது மைனஸ் 5.0% ஆகக் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை குறைந்ததே, பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்துள்ளதற்கு முக்கியக் காரணம். இதற்குப் பின்னணியில் இருப்பது, சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கடந்த செப்டம்பர் மாத இறுதியில், இந்தியா மீது அமெரிக்கா அறிவித்த 50% வரிகளுக்குப் பிறகு, பொருளாதாரத்திலும், சந்தையிலும் பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் உருவாகின. அவற்றை சமாளிக்கவும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதைத் தக்கவைக்கவும் மத்திய அரசு ஜி.எஸ்.டி விகிதங்களைக் குறைத்தது. அதன் பலனாக, பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. மக்கள், பணத்தை இறுக்கிப் பிடிக்காமல் தேவைகளுக்குச் செலவு களைச் செய்ய வழி பிறந்தது. பணவீக்கமும் குறைந்தது. அக்டோபர் மாதத்தில் வசூலான ரூ.1.7 லட்சம் கோடி நிகர ஜி.எஸ்.டியே அதற்குச் சான்று. ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள் நுகர்வை அதிகரிப்பார்கள், அரசுக்கும் வருவாய் குறைவு ஏற்படாது என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறிவந்தது, நிரூபணமாகியிருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பது, அடுத்தகட்டமாக வட்டி விகிதக் குறைப்புக்கும் வழிவகுக்கலாம். அப்படிக் குறைக்கப்பட்டால், கடன் வாங்கியிருப்பவர்கள் முதல் புதிதாகக் கடன் வாங்கப் போகிறவர்கள் வரை பலன் அடைவார்கள். பொருளாதாரத்திலும் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் உருவாகும். ஆனால், மிச்சமாகும் பணத்தில் மக்கள் தேவையில்லாத செலவுகளைச் செய்யாமல், சேமிப்பையும் முதலீட்டையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். இப்படியாக நாடும், நாட்டு மக்களும் பொருளாதாரப் பலனடைவது தொடர்ந்தால், 2027-க்குள் நிச்சயம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா எட்டிவிடலாம். அது, நம் அனைவரின் கைகளிலும்தான் இருக்கிறது.

விகடன் 14 Nov 2025 6:38 am

டெல்லி சம்பவத்துக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் அல் பலா பல்கலை.யின் நிறுவனர் பின்புலம் என்ன?

அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ. 7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 12:10 am

டெல்லி சம்பவத்துக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் அல் பலா பல்கலை.யின் நிறுவனர் பின்புலம் என்ன?

அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ. 7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 11:31 pm

“ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல” - உமர் அப்துல்லா கருத்து

'ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்' என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

தி ஹிந்து 13 Nov 2025 11:17 pm

தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்

தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 11:13 pm

தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்

தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 10:32 pm

“ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல” - உமர் அப்துல்லா கருத்து

'ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்' என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

தி ஹிந்து 13 Nov 2025 10:32 pm

டெல்லி சம்பவத்துக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் அல் பலா பல்கலை.யின் நிறுவனர் பின்புலம் என்ன?

அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ. 7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 10:32 pm

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 10:06 pm

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 9:31 pm

“ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல” - உமர் அப்துல்லா கருத்து

'ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்' என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

தி ஹிந்து 13 Nov 2025 9:31 pm

டெல்லி சம்பவத்துக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் அல் பலா பல்கலை.யின் நிறுவனர் பின்புலம் என்ன?

அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ. 7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 9:31 pm

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 9:27 pm

மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள்

அன்புள்ள வாசகர்களே, ஜனநாயகம் என்னும் ஆலமரத்தின் வேராக இருப்பது தேர்தல். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து உங்கள் மனதில் எழும் ஆழமான சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் கருத்துகளை எழுத்து வடிவில் கொண்டுவர விகடன்.காம் உங்களை அன்புடன் அழைக்கிறது! பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 எழுத வேண்டிய களம் எது? 'தேர்தல்' என்னும் ஒற்றைத் தலைப்பின் கீழ், நீங்கள் எந்தக் கோணத்திலும் பயணிக்கலாம். பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் கட்டுரையைப் பதிவு செய்யலாம்: தேர்தல் வரலாறும் அரசியலும்: இந்தியத் தேர்தல்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வரலாறு, அவற்றின் கொள்கைகள் குறித்த உங்கள் நடுநிலையான பார்வை. நடைமுறைகளும் வழிமுறைகளும்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), தேர்தல் விதிமுறைகள், 'நோட்டா' (NOTA) உள்ளிட்ட தேர்தல் முறைகள் குறித்த ஆய்வுகள். நினைவலைகளும் அனுபவங்களும்: உங்கள் முதல் வாக்களிப்பு அனுபவம், மறக்க முடியாத சுவாரஸ்யமான தேர்தல் நினைவுகள், உங்கள் ஊரின் தேர்தல் சூழல். வாக்காளரின் எதிர்பார்ப்பு: இன்றைய வாக்காளர், இளைஞர்கள் தேர்தலைப் பார்க்கும் விதம், தேர்தல் பிரசாரங்கள் குறித்த உங்கள் கருத்து. கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் கண்ணியம் காக்க: உங்கள் கட்டுரை நாகரிகமான, கண்ணியமான நடையில் அமைய வேண்டும். தனிநபர் விமர்சனங்கள், தரம் தாழ்ந்த சொற்கள், வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தவிர்க்கவும். உங்கள் கருத்துக்கள் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். தேர்தல் உங்கள் கட்டுரையை, உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு Word File ஆக தயார் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com தேர்ந்தெடுக்கப்படும் தரமான, வீரியமான படைப்புகள் விகடன்.காம் இணையதளத்தில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும். உங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 13 Nov 2025 9:23 pm

மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள்

அன்புள்ள வாசகர்களே, ஜனநாயகம் என்னும் ஆலமரத்தின் வேராக இருப்பது தேர்தல். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து உங்கள் மனதில் எழும் ஆழமான சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் கருத்துகளை எழுத்து வடிவில் கொண்டுவர விகடன்.காம் உங்களை அன்புடன் அழைக்கிறது! பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 எழுத வேண்டிய களம் எது? 'தேர்தல்' என்னும் ஒற்றைத் தலைப்பின் கீழ், நீங்கள் எந்தக் கோணத்திலும் பயணிக்கலாம். பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் கட்டுரையைப் பதிவு செய்யலாம்: தேர்தல் வரலாறும் அரசியலும்: இந்தியத் தேர்தல்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வரலாறு, அவற்றின் கொள்கைகள் குறித்த உங்கள் நடுநிலையான பார்வை. நடைமுறைகளும் வழிமுறைகளும்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), தேர்தல் விதிமுறைகள், 'நோட்டா' (NOTA) உள்ளிட்ட தேர்தல் முறைகள் குறித்த ஆய்வுகள். நினைவலைகளும் அனுபவங்களும்: உங்கள் முதல் வாக்களிப்பு அனுபவம், மறக்க முடியாத சுவாரஸ்யமான தேர்தல் நினைவுகள், உங்கள் ஊரின் தேர்தல் சூழல். வாக்காளரின் எதிர்பார்ப்பு: இன்றைய வாக்காளர், இளைஞர்கள் தேர்தலைப் பார்க்கும் விதம், தேர்தல் பிரசாரங்கள் குறித்த உங்கள் கருத்து. கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் கண்ணியம் காக்க: உங்கள் கட்டுரை நாகரிகமான, கண்ணியமான நடையில் அமைய வேண்டும். தனிநபர் விமர்சனங்கள், தரம் தாழ்ந்த சொற்கள், வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தவிர்க்கவும். உங்கள் கருத்துக்கள் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். தேர்தல் உங்கள் கட்டுரையை, உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு Word File ஆக தயார் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com தேர்ந்தெடுக்கப்படும் தரமான, வீரியமான படைப்புகள் விகடன்.காம் இணையதளத்தில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும். உங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 13 Nov 2025 9:23 pm

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 8:31 pm

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 8:31 pm

தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்

தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 8:31 pm

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 7:32 pm

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 7:32 pm

தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்

தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 7:32 pm

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன? இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் உள்ள கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட விசாரணையில் கவாய் கூறிய கருத்துகள் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாக உள்ளது என அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். அந்த வழக்கில் நீதிபதி கவாய், நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்.... எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது. *Press Release - Chief justice Gavai was paraded naked in the middle of famous NYC Times Square along with famous Times Square massive billboard showing his head with a shoe thrown at him demanding to apologize to Hindus worldwide and resign.* Hindus worldwide take serious… pic.twitter.com/ZYWAcafGuu — Stop Hindu Genocide (@SPHinduGenocide) November 12, 2025 கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு. அவர்களின் கடிதத்தில் பண்டிகை நடைமுறைகள் மற்றும் கோயில் மேலாண்மை மீதான நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துள்ளனர். ஜனநாயகத்தின் தூணான இந்தியாவின் நீதித்துறை, அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு

விகடன் 13 Nov 2025 7:29 pm

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால்...” - தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை!

வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்தால் அதை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Nov 2025 7:13 pm

``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன் - பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் (முதற்கட்டம் நவ., 6, இரண்டாம் கட்டம் நவ., 11) முடிந்துவிட்ட நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது. 243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களிலும், மறுமுனையில் மகாபந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த இரு கூட்டணிக்கு மத்தியில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 இடங்களில் தனித்துக் களமிறங்கியிருக்கிறது. இவ்வாறிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றும், மகாபந்தன் கூட்டணி சுமார் 90 இடங்கள் பெரும் என்றும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. பீகார் தேர்தல்: ``கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெறும் உளவியல் அழுத்தம் மட்டுமே - தேஜஸ்வி நம்பிக்கை மேலும், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். நியூஸ் 18 (இந்தி) ஊடகத்துடனான நேர்காணலில், கருத்துக்கணிப்பு முடிவுள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் நெறியாளர் கேள்வியெழுப்பினார். ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் அதற்கு பிரசாந்த் கிஷோர், ``தேர்தல் முடிவுகளில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். அதேபோல், ஜன் சுராஜ் வெற்றி பெற்றிருந்தாலும் என்னிடம் கூறுங்கள். இது நடக்கவில்லையென்றால் அரசியலை விட்டே நான் விளக்குவேன். இது எப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். Bihar Election Results Live: பீகாரில் வெற்றி யாருக்கு? முதல்வர் மாற்றம் வருமா? நாளை வாக்கு எண்ணிக்கை!

விகடன் 13 Nov 2025 7:13 pm

``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன் - பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் (முதற்கட்டம் நவ., 6, இரண்டாம் கட்டம் நவ., 11) முடிந்துவிட்ட நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது. 243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களிலும், மறுமுனையில் மகாபந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த இரு கூட்டணிக்கு மத்தியில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 இடங்களில் தனித்துக் களமிறங்கியிருக்கிறது. இவ்வாறிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றும், மகாபந்தன் கூட்டணி சுமார் 90 இடங்கள் பெரும் என்றும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. பீகார் தேர்தல்: ``கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெறும் உளவியல் அழுத்தம் மட்டுமே - தேஜஸ்வி நம்பிக்கை மேலும், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். நியூஸ் 18 (இந்தி) ஊடகத்துடனான நேர்காணலில், கருத்துக்கணிப்பு முடிவுள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் நெறியாளர் கேள்வியெழுப்பினார். ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் அதற்கு பிரசாந்த் கிஷோர், ``தேர்தல் முடிவுகளில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். அதேபோல், ஜன் சுராஜ் வெற்றி பெற்றிருந்தாலும் என்னிடம் கூறுங்கள். இது நடக்கவில்லையென்றால் அரசியலை விட்டே நான் விளக்குவேன். இது எப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். Bihar Election Results Live: பீகாரில் வெற்றி யாருக்கு? முதல்வர் மாற்றம் வருமா? நாளை வாக்கு எண்ணிக்கை!

விகடன் 13 Nov 2025 7:13 pm

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? - தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில்

“நானும் முதல்வர் சித்தராமையாவும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

தி ஹிந்து 13 Nov 2025 6:39 pm

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அண்ணாமலை இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாக நிர்வகிப்பதில்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் காவல்துறை கோட்டை விட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தொடர்பாக விமர்சிக்கிறார்கள். நான் முறையாக தொழில் செய்கிறேன். எந்த தொழிலையும் செய்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. நியாயமான வழியில் சம்பாதித்து அதில் அரசியல் செய்கிறேன். ஆரோக்கியமாக சம்பாதியுங்கள் என்று தான் இளைஞர்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதலீடு போதும். அண்ணாமலை என்னுடைய விவசாயம், என்னுடைய தொழில் செய்கிறேன். என் குழந்தைகளின் படிப்பு, உணவுக்காக நான் தொழில் செய்கிறேன். செய்யக்கூடிய வேலைகளில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நான் மாநில தலைவராக உள்ளேன். எனக்கு ஓடுவதற்கு நேரம் இருப்பதால் செய்கிறேன். நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும். என் தேவைகளுக்கு பிச்சையா எடுக்க முடியும். அதற்கு தொழில் செய்தால் தான் முடியும். பெருமையாக இன்னும் நிறைய தொழில் ஆரம்பிப்பேன். எதையும் செய்யாமல் வீட்டில் கையை கட்டிக் கொண்டு உட்கார வேண்டுமா. நான் சாராய ஆலை நடத்தவில்லை. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும். டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டி.ஆர் பாலு தமிழ்நாடு தேர்தல் களம் இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். காரணம் காட்டி டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல தெரியவில்லை. டி.ஆர். பாலு உங்களை ஏமாற்றிவிட்டார் என்று நீதிபதியிடம் கூறுவேன்.” என்றார்.

விகடன் 13 Nov 2025 6:32 pm

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அண்ணாமலை இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாக நிர்வகிப்பதில்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் காவல்துறை கோட்டை விட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தொடர்பாக விமர்சிக்கிறார்கள். நான் முறையாக தொழில் செய்கிறேன். எந்த தொழிலையும் செய்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. நியாயமான வழியில் சம்பாதித்து அதில் அரசியல் செய்கிறேன். ஆரோக்கியமாக சம்பாதியுங்கள் என்று தான் இளைஞர்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதலீடு போதும். அண்ணாமலை என்னுடைய விவசாயம், என்னுடைய தொழில் செய்கிறேன். என் குழந்தைகளின் படிப்பு, உணவுக்காக நான் தொழில் செய்கிறேன். செய்யக்கூடிய வேலைகளில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நான் மாநில தலைவராக உள்ளேன். எனக்கு ஓடுவதற்கு நேரம் இருப்பதால் செய்கிறேன். நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும். என் தேவைகளுக்கு பிச்சையா எடுக்க முடியும். அதற்கு தொழில் செய்தால் தான் முடியும். பெருமையாக இன்னும் நிறைய தொழில் ஆரம்பிப்பேன். எதையும் செய்யாமல் வீட்டில் கையை கட்டிக் கொண்டு உட்கார வேண்டுமா. நான் சாராய ஆலை நடத்தவில்லை. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும். டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டி.ஆர் பாலு தமிழ்நாடு தேர்தல் களம் இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். காரணம் காட்டி டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல தெரியவில்லை. டி.ஆர். பாலு உங்களை ஏமாற்றிவிட்டார் என்று நீதிபதியிடம் கூறுவேன்.” என்றார்.

விகடன் 13 Nov 2025 6:32 pm

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? - தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில்

“நானும் முதல்வர் சித்தராமையாவும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 pm

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால்...” - தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை!

வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்தால் அதை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 pm