பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்
அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.45 கோடி என்று ஆணையம் கூறியது
பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு மகள் ரோஹிணி ஆச்சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில்3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!
சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.
மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் பேசியிருப்பது, அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குதான் பயன்படும். இது பெரியார், அண்ணா உலவிய மண். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. பீகாரின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 1.25 கோடி பெண்களுக்கு ரூ.10,000 நிதியாக கொடுத்திருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் ரூ.12,100 கோடி இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் தொழிற்சாலைகள் கிடையாது, கல்விக்கட்டமைப்பு கிடையாது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களுக்கு தினக்கூலிகளாகத்தான் வருகிறார்கள். அவர்கள் உழைக்கிறார்கள்; அவர்களுக்கு தமிழ்நாடு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், அந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகளை உருவாக்க இந்த ரூ.12,000 கோடியை செலவழித்திருக்கலாம். மகாராஷ்டிரா தேர்தலின் போதும் இதேபோலதான் திட்டத்தின் மூலம் பணம் கொடுத்தார்கள். த.வெ.க நடத்திய SIR-க்கு எதிரான போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. அவர் மிகப் பெரும் திரைநட்சத்திரம். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இளைஞர்களில் சிலர் அவர் பின்னால் இருக்கிறார்கள். அதே நேரம் சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் மிகவும் கடினமானது. விஜய் அவர் வெற்றி பெற வேண்டுமெனில் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போராட்டங்களில், ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் தலைவராக அவரும் கலந்துகொள்ள வேண்டும். கொள்கை விரோதி பா.ஜ.க என உறுதியாக அறிவித்திருக்கிறார். எனவே, அந்த பா.ஜ.க-வுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அவருக்கு காலப்போக்கில் எல்லாம் தெரியவரும் என நம்புகிறேன், என்றார். TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.! - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் பேசியிருப்பது, அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குதான் பயன்படும். இது பெரியார், அண்ணா உலவிய மண். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. பீகாரின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 1.25 கோடி பெண்களுக்கு ரூ.10,000 நிதியாக கொடுத்திருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் ரூ.12,100 கோடி இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் தொழிற்சாலைகள் கிடையாது, கல்விக்கட்டமைப்பு கிடையாது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களுக்கு தினக்கூலிகளாகத்தான் வருகிறார்கள். அவர்கள் உழைக்கிறார்கள்; அவர்களுக்கு தமிழ்நாடு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், அந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகளை உருவாக்க இந்த ரூ.12,000 கோடியை செலவழித்திருக்கலாம். மகாராஷ்டிரா தேர்தலின் போதும் இதேபோலதான் திட்டத்தின் மூலம் பணம் கொடுத்தார்கள். த.வெ.க நடத்திய SIR-க்கு எதிரான போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. அவர் மிகப் பெரும் திரைநட்சத்திரம். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இளைஞர்களில் சிலர் அவர் பின்னால் இருக்கிறார்கள். அதே நேரம் சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் மிகவும் கடினமானது. விஜய் அவர் வெற்றி பெற வேண்டுமெனில் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போராட்டங்களில், ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் தலைவராக அவரும் கலந்துகொள்ள வேண்டும். கொள்கை விரோதி பா.ஜ.க என உறுதியாக அறிவித்திருக்கிறார். எனவே, அந்த பா.ஜ.க-வுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அவருக்கு காலப்போக்கில் எல்லாம் தெரியவரும் என நம்புகிறேன், என்றார். TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.! - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
``விஜய் முதல்வராக வருவதை தடுக்க SIR-ல் திமுக முறைகேடு செய்கிறது'' - தவெக நிர்மல்குமார் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க வந்த மாநில இணை பொதுச்செயலாளர் சி.டி நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருக்கிறது. நிர்மல் குமார் இந்த தீவிர வாக்கு திருத்தப் பணியில் 69 ஆயிரம் சாவடிகளுக்கு பிஎல்ஓ நியமித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று பணியை முடித்துவிட்டு இந்த வேலையை செய்ய வேண்டும். சராசரி மனிதரால் தினசரி 10 விண்ணப்பங்கள் தான் சரிபார்க்க முடியும். தி.மு.க.வினர் ஆசிரியர்களை மிரட்டி விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். பிப்ரவரி மாதத்தில் வாக்காளர் பட்டியல் வரும்போது, கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க வாய்ப்பு உள்ளது. இது நிறைய மக்களுக்குத் தெரியவில்லை. இதை அவசரமாகச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதைச் சரி செய்ய ஆதார் அட்டையை இணைத்துச் செய்யலாம். அதையெல்லாம் செய்யாமல் அவசர கதியில் செய்கிறார்கள். மதுரையில் தவெக ஆர்பாட்டம் திமுக எதையோ மறைக்கிறார்கள், குறுக்கு வழியில் வர பார்க்கிறார்கள், தலைவர் விஜய்தான் முதல்வராக வருவார், அதை தாங்க முடியாமல் திமுகவினர் குறுக்கு வழியில் எஸ்.ஐ.ஆரை பயன்படுத்தி நிறைய இடங்களில் முறைகேடு செய்கிறார்கள். எஸ்.ஐ.ஆர்-இல் நடக்கக்கூடிய தவறுகளை கண்காணிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை ஒரு வருடத்திற்கு முன்பே கொடுத்திருக்க வேண்டும், ஒரு மாதத்தில் எப்படி முடியும்? பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில் எப்படி ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியும்.? காங்கிரஸுடன் விஜய் கூட்டணி பேசிவருவதாக வரும் தகவல்கள் வதந்தி. இதுகுறித்து முறையாக பொதுவெளியில் அறிவிக்கப்படும். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை யாரெல்லாம் தவெக குறித்து பேசுகிறார்களோ, அவர்களின் நோக்கத்தை மறந்து பேசுகிறார்கள். எங்களின் கொள்கை எதிரி யார் அரசியல் எதிரி யார் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டோம். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம், தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். நிர்மல் குமார் ஆட்சியில் இல்லாத அதிமுக-வைப் பற்றி பேசி நாங்கள் மக்களை குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களுக்கு முக்கிய விரோதியாக இருக்கக்கூடிய திமுகதான் அரசியல் எதிரி, கொள்கை எதிரி பாஜக, இவர்கள் இருவர் குறித்துதான் நாங்கள் பேச முடியும். எங்களின் கூட்டணி நிலைப்பாட்டில் ஆரம்பத்தில் எப்படி இருந்தோமோ, அப்படிதான் தற்போதும் இருக்கிறோம். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்
அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.45 கோடி என்று ஆணையம் கூறியது
பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்தில் தையல்காரர் உயிரிழந்துள்ளார்
ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில்3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
வீதிக்கு வந்த லாலு குடும்ப சண்டை: `செருப்பால் தாக்கிய தேஜஸ்வி?’ வீட்டிலிருந்து வெளியேறிய 3 மகள்கள்
பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வி லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் ரோஹினி ஆச்சாரியா தனது குடும்பத்தை துறப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். அவர் நேற்று மேலும் பல குற்றச்சாட்டுக்களை அழுதுகொண்டே தெரிவித்தார். ``சகோதரர் தேஜஸ்வி தன்னை மோசமாக நடத்தினான். அவனுடனான தொடர்பைத்தான் துண்டித்துக்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார். என்ன பிரச்னை என்று நிருபர்கள் கேட்டதற்கு, ``அதனை தேஜஸ்வியிடமும், அவரது மனைவி ரேசல் யாதவிடமும் கேளுங்கள். தேஜஸ்வியின் கூட்டாளிகள் சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர் என்னை வீட்டை விட்டு துறத்தினர். செருப்பால் தாக்கப்பட்டாரா? எனது பெற்றோர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். எனது பெற்றோரும், சகோதரிகளும் எனக்காக அழுதனர். என்னை தேஜஸ்வி அவமானப்படுத்தினார். அடிக்க செருப்பை எடுத்தார். எனவே எனது சகோதரனுடனான தொடர்பை மட்டும் துண்டித்துக்கொண்டேன். மகன்கள் இருக்கும் போது மகள் மட்டும் ஏன் தியாகம் செய்யவேண்டும். நான் சபிக்கப்பட்டேன், என்னை அழுக்கு என்று சொல்லிட்டான். மேலும் என் தந்தையிடம் என் அழுக்கு சிறுநீரகத்தை தானம் செய்தேன் என்றும், அதற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டதாகவும், தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கியதாகவும் எனது சகோதரன் என்னிடம் தெரிவித்தான். எல்லா திருமணமான பெண்களுக்கும், உங்கள் தாய்வழி வீட்டில் ஒரு மகன் இருக்கும்போது, கடவுள் போன்ற உங்கள் தந்தையை ஒருபோதும் காப்பாற்ற வேண்டாம். அதற்கு பதிலாக, அந்த வீட்டின் மகனான உங்கள் சகோதரனிடம், அவரது சொந்த சிறுநீரகத்தையோ அல்லது அவரது நண்பர்களில் ஒருவரின் சிறுநீரகத்தையோ மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லுங்கள். அனைத்து சகோதரிகளும் ,மகள்களும் தங்கள் சொந்த வீடுகளையும் குடும்பங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோரை கவனிக்காமல், தங்கள் குழந்தைகளையும் மாமியார் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும். தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், என்று அவர் மேலும் கூறினார். அவர் டெல்லியில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து மும்பையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு புறப்பட்டார். மேலும் 3 மகள்களும் வீட்டிலிருந்து வெளியேற்றம் ரோஹினியை தொடர்ந்து லாலு பிரசாத்தின் மகள்களான ராகினி, சந்தா, ராஜலட்சுமி ஆகியோரும் பாட்னாவில் உள்ள தங்களது பெற்றோர் வீட்டை காலி செய்தனர். இது குறித்து லாலு பிரசாத் அல்லது அவரது மகன் தேஜஸ்வி எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், கட்சியை அவரது நெருங்கிய நண்பர்கள் கவனிப்பதாகவும் சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு தேர்தல் தோல்வி தொடர்பாக தேஜஸ்வியிடம் கேள்வி எழுப்பியதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராப்ரி தேவி - லாலு பிரசாத் யாதவ் - தேஜஸ்வி யாதவ் இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கடந்த மே 25ம் தேதி கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். ரோஹினி அவமானப்படுத்தப்பட்டது குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், ''பீகார் மக்கள் தங்கள் மகளுக்கு நடந்த இதுபோன்ற அநீதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மேலும் துரோகிகள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். நேற்றைய சம்பவம் என்னை மிகவும் உலுக்கியது. எனக்கு நடந்ததை நான் பொறுத்துக்கொண்டேன், ஆனால் என் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தை எந்த சூழ்நிலையிலும் தாங்க முடியாதது. நீங்கள் குடும்பத்தைத் தாக்கினால், பீகார் மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எனது சகோதரி செருப்பால் தாக்கப்பட்டார் என்ற செய்திய கேட்டு எனது இதயம் நொறுங்கியது'' என்று தெரிவித்தார். லாலு பிரசாத் யாதவ் இவ்விவகாரத்தில் அமைதியாக இருக்காமல் பதிலளிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது.
Bihar அரசியலும் Maharani Webseries-ம் | MODI வெறுப்பில் உறுதியாக இருந்த Nitish Kumar மாறியது எங்கே?
Bihar அரசியலும் Maharani Webseries-ம் | MODI வெறுப்பில் உறுதியாக இருந்த Nitish Kumar மாறியது எங்கே?
TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.! - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க இளைஞா் அணி சாா்பில் ‘தி.மு.க 75- முப்பெரும் அறிவுத் திருவிழா’ நடத்தியது. 8-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆளுமை நிகழ்வரங்குக்கு வந்து உரையாற்றினர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர். தவெக விஜய் அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது? பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன? எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அறிவுத் திருவிழாவின் நிறைவு விழாவான நேற்று தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நாம் அறிவுத் திருவிழா தொடங்கி 4 நாளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு இப்படி ஒரு திருவிழா நடக்கிறது என்பதே தெரிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து 'இந்த திருவிழாவை எப்படி நடத்தலாம்... யாரைக்கேட்டு நடத்தினீர்கள்... எதுக்காக நடத்துனீர்கள்' எனக் கேள்வி வருகிறது. அறிவு இருப்பவன் அறிவுத் திருவிழா நடத்துவான். அதுவும் அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசிவிட்டோம் எனக் கோபம்வேறு வருகிறதாம். உதயநிதி ஸ்டாலின் எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ, அப்படி அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியாகிவிடுகிறது. சுகாதார மேம்பாட்டைப் பற்றி பேசும்போது கிருமிகளைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதுபோலதான் அறிவுத் திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும்போது, கொள்கையற்றவர்களின் கும்பலால் வரும் ஆபத்தையும் பேசியிருக்கிறார்கள். தி.மு.க என்பதே ஒரு அறிவு இயக்கம். கழகத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நாளுமே அறிவுத் திருநாள். சலூன், டீக்கடை, சைக்கிள் கடை என சாமானிய மக்களையும் அரசியல் பேச வைத்த இயக்கம் இது. இந்தக் கழகத்தின் முன்னோடிகள் தொடங்கி இப்போது இருக்கும் அமைச்சர்கள் வரை பலரும் இன்றும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம் இயக்கத்தின் அலுவலகப் பெயர் கூட அண்ணா அறிவாலயம். இப்படி அறிவுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் நாம் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக இருக்கிறோம் என உரையாற்றினார். தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்
அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.45 கோடி என்று ஆணையம் கூறியது
பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்தில் தையல்காரர் உயிரிழந்துள்ளார்
பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு மகள் ரோஹிணி ஆச்சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்
அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.45 கோடி என்று ஆணையம் கூறியது
Delhi: ``செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA
தேசிய புலனாய்வு முகமை (NIA) டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைப் (IED) பயன்படுத்தி உமர் உல் நபி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்தான் என்பதை உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் கைது செய்த நபியின் நெருங்கிய கூட்டாளியின் மூலமாக இதனை உறுதி செய்துள்ளனர். Delhi Blast NIA அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில், பாம்போர் ஒன்றியத்தில் உள்ள சம்பூரா கிராமத்தைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபரை கைது செய்தனர். இவர் நவம்பர் 10 அன்று 13 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக்குதலை நடத்த நபியுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் பெயரிலேயே வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புல்வாமாவைச் சேர்ந்த உமர் உன் நபு ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகிறது. NIA Makes a Breakthrough in Red Fort Area Bombing Case with Arrest of Suicide Bomber’s Aide pic.twitter.com/ABt3na9tOo — NIA India (@NIA_India) November 16, 2025 இந்த வெடிப்புடன் தொடர்புடைய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேரை NIA ஞாயிறு அன்று (நவ. 16) விடுதலை செய்துள்ளனர். இவர்களை முக்கிய குற்றவாளியான நபியுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக விளக்கமளித்தது. 2900 கிலோ வெடி பொருட்கள்; புல்வாமா கனெக்சன்! - Delhi Car Blast Latest Updates விடுவிக்கப்பட்ட டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோர் நூஹ் பகுதியில் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவர்கள் முன்பு நபியுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அல் ஃபலா பல்கலைக்கழகத்துடனும் தொடர்பில் இருந்துள்ளனர். வெடி மருந்துக்கான ரசாயனங்கள் உர வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்டதா என்ற ரீதியிலும் NIA விசாரணை நடத்தியது. இந்த வழக்குக்காக NIA, வெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளை விசாரித்துள்ளது. இதில் டெல்லி காவல்துறை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரபிரதேச காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்யவும், பெரிய சதியை வெளிக்கொண்டு வரவும் பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்
Delhi: ``செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA
தேசிய புலனாய்வு முகமை (NIA) டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைப் (IED) பயன்படுத்தி உமர் உல் நபி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்தான் என்பதை உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் கைது செய்த நபியின் நெருங்கிய கூட்டாளியின் மூலமாக இதனை உறுதி செய்துள்ளனர். Delhi Blast NIA அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில், பாம்போர் ஒன்றியத்தில் உள்ள சம்பூரா கிராமத்தைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபரை கைது செய்தனர். இவர் நவம்பர் 10 அன்று 13 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக்குதலை நடத்த நபியுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் பெயரிலேயே வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புல்வாமாவைச் சேர்ந்த உமர் உன் நபு ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகிறது. NIA Makes a Breakthrough in Red Fort Area Bombing Case with Arrest of Suicide Bomber’s Aide pic.twitter.com/ABt3na9tOo — NIA India (@NIA_India) November 16, 2025 இந்த வெடிப்புடன் தொடர்புடைய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேரை NIA ஞாயிறு அன்று (நவ. 16) விடுதலை செய்துள்ளனர். இவர்களை முக்கிய குற்றவாளியான நபியுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக விளக்கமளித்தது. 2900 கிலோ வெடி பொருட்கள்; புல்வாமா கனெக்சன்! - Delhi Car Blast Latest Updates விடுவிக்கப்பட்ட டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோர் நூஹ் பகுதியில் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவர்கள் முன்பு நபியுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அல் ஃபலா பல்கலைக்கழகத்துடனும் தொடர்பில் இருந்துள்ளனர். வெடி மருந்துக்கான ரசாயனங்கள் உர வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்டதா என்ற ரீதியிலும் NIA விசாரணை நடத்தியது. இந்த வழக்குக்காக NIA, வெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளை விசாரித்துள்ளது. இதில் டெல்லி காவல்துறை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரபிரதேச காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்யவும், பெரிய சதியை வெளிக்கொண்டு வரவும் பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு
‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா
பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா
பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு
‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா
பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு
‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு
‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா
பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு
‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா
பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு
‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார்.
``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது - 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்
பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது. Oxford Union Society நவம்பர் 13-ம் தேதி ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் இந்தத் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) உள்ளிட்டோரும், ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) உள்ளிட்டோரும் எதிரெதிர் பக்கத்தில் இருந்தனர். தீர்மானத்தை ஆதரித்து பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே தனது உரையில், ``இஸ்ரேல் காலனித்துவ சக்திகளால் நிறுவப்பட்ட ஒரு காலனித்துவ நாடு. சட்டத்துக்கு அப்பாற்பட்ட நாடாக இஸ்ரேல் செயல்படுகிறது, ஐ.நா தீர்மானங்களை மதிப்பதேயில்லை. இஸ்ரேல் அரசானது அணு ஆயுதம் ஏந்தியதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவெறியை அடிப்படையாகக் கொண்ட காலனித்துவ ஆட்சியின் மையமாகவும் உள்ளது. இங்கே மிருகத்தனமான ஆக்கிரமிப்பு, குற்றங்கள், இனப்படுகொலை நடக்கிறது. இஸ்ரேல் இப்பகுதியை (பாலஸ்தீனம்) மீண்டும் மீண்டும் மோதல்களுக்குள் இழுத்து வருகிறது. இஸ்ரேல் ஒரு தீய நாடு, அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, காலனித்துவ மனநிலையில் உள்ளது. பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேல்தான் மிகப்பெரிய காரணம் என்று நாம் அனைவரும் சொல்லவேண்டும் என்று கூறினார். பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அவரைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றிய ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர், ``இஸ்ரேல் ஈரானைவிட பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து தவறானது மட்டுமல்லாமல், யதார்த்தத்தில் தலைகீழானது. பிராந்திய ஸ்திரத்தன்மையானது, போர்களை யார் தொடங்குகிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படுகிறதே தவிர, யார் அவற்றை நிறுத்துகிறார்கள் என்பதன் மூலம் அல்ல. ஐந்து அரபு நாடுகளில் பயங்கரவாத பிரதிநிதிகளுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதில்லை. ஆனால், ஈரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி அதைச் செய்கிறது. முழு மத்திய கிழக்கு நாடுகளும் இதனை அறியும். Gaza: Trump கூறிய பிறகும் தாக்குதலை தொடரும் Israel - அமைதி திரும்புமா? | Decode அதனால்தான் அரபு நாடுகள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேலை அமைதியாக நம்பியுள்ளன. ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மக்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியது இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும். தாங்கள் உயிர்வாழ்வதற்கு இஸ்ரேல் கூட்டாளி என்றும், ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும் அரபு நாடுகள் அறிந்திருக்கின்றன. ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) ஹமாஸை ஒரு மினி ராணுவமாக ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய பயிற்சியுடன் அந்த ஹமாஸ், பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பதிலாக, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் ஒரு கோட்டையைக் கட்டியது. அதன் விளைவு, யூதர்கள் மீது ஹோலோகாஸ்டுக்குப் (இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜி படை லட்சக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த சம்பவம்) பிறகு அக்டோபர் 7-ம் தேதி (2023) படுகொலை நிகழ்த்தப்பட்டது என்றார். இறுதியில் இருதரப்பு வாதங்களுக்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 265 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் என்ற தீர்மானத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிறைவேற்றியது. மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. `இந்த வெற்றியில் தேர்தல் ஆணையத்தின் பங்கு இருப்பதாகவும், இது முறைகேடான வெற்றி' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. அந்தவகையில் தேர்தல் வியூக வகுப்பாளராக அறியபடும் பிரசாத் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, `தேர்தலில் உலக வங்கியின் 14,000 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.' என்று குற்றம்சாட்டியுள்ளது. Jan Suraaj Press Meet பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு ரூ.10,000 வழங்குவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தலைப் பாதித்திருப்பதாக ஜன் சுராஜ் கட்சி கூறுகிறது. இது அரசு பணத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறையைத் திசைதிருப்பும் முறைகேடான முயற்சி எனக் கூறியுள்ள ஜன் சுராஜ், இதில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், முக்யமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 பரிமாற்றம் செய்திருக்கிறது. இது என்.டி.ஏ-வின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். NDA Alliance Bihar தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் அரசாங்கம், முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் இந்த நடவடிக்கை பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, NDA மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. நேற்று (நவ.15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த சிரத்தை எடுத்து பெறப்பட்டுள்ளன. ஜூன் 21 முதல் வாக்குப்பதிவு நாள் வரை, இதற்காக கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிடப்பட்டது. அடிப்படையில் அரசாங்கத்தின் பணத்தை கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் இந்த பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது. எனப் பேசியுள்ளார். நிதிஷ் குமார் (Nitish Kumar) ஜன் சுராஜ் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, மாநில கருவூலம் இப்போது தீர்ந்துபோயுள்ளதாகக் கூறியுள்ளார். பீகாரின் பொருளாதாரம் இந்த அளவு பெரிய தொகையை மீட்டெடுக்கும் நிலையில் இல்லை என்றும், இனி நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த நிதி இல்லை என்றும், கூறியுள்ளார். அவர், எங்களிடம் உள்ள தகவல் தவறாகவும் இருக்கலாம், மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது தேர்தலுக்கான ஒழுக்க நெறிகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எனக் குற்றம்சாட்டியுள்ளார் பீகார் மாநில அரசு தற்போது ரூ.4.06 லட்சம் கடனில் இருப்பதாகவும் தினசரி ரூ.63 கோடி வட்டி சுமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் வர்மா பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்
பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. `இந்த வெற்றியில் தேர்தல் ஆணையத்தின் பங்கு இருப்பதாகவும், இது முறைகேடான வெற்றி' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. அந்தவகையில் தேர்தல் வியூக வகுப்பாளராக அறியபடும் பிரசாத் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, `தேர்தலில் உலக வங்கியின் 14,000 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.' என்று குற்றம்சாட்டியுள்ளது. Jan Suraaj Press Meet பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு ரூ.10,000 வழங்குவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தலைப் பாதித்திருப்பதாக ஜன் சுராஜ் கட்சி கூறுகிறது. இது அரசு பணத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறையைத் திசைதிருப்பும் முறைகேடான முயற்சி எனக் கூறியுள்ள ஜன் சுராஜ், இதில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், முக்யமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 பரிமாற்றம் செய்திருக்கிறது. இது என்.டி.ஏ-வின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். NDA Alliance Bihar தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் அரசாங்கம், முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் இந்த நடவடிக்கை பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, NDA மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. நேற்று (நவ.15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த சிரத்தை எடுத்து பெறப்பட்டுள்ளன. ஜூன் 21 முதல் வாக்குப்பதிவு நாள் வரை, இதற்காக கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிடப்பட்டது. அடிப்படையில் அரசாங்கத்தின் பணத்தை கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் இந்த பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது. எனப் பேசியுள்ளார். நிதிஷ் குமார் (Nitish Kumar) ஜன் சுராஜ் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, மாநில கருவூலம் இப்போது தீர்ந்துபோயுள்ளதாகக் கூறியுள்ளார். பீகாரின் பொருளாதாரம் இந்த அளவு பெரிய தொகையை மீட்டெடுக்கும் நிலையில் இல்லை என்றும், இனி நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த நிதி இல்லை என்றும், கூறியுள்ளார். அவர், எங்களிடம் உள்ள தகவல் தவறாகவும் இருக்கலாம், மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது தேர்தலுக்கான ஒழுக்க நெறிகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எனக் குற்றம்சாட்டியுள்ளார் பீகார் மாநில அரசு தற்போது ரூ.4.06 லட்சம் கடனில் இருப்பதாகவும் தினசரி ரூ.63 கோடி வட்டி சுமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் வர்மா பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்
ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் தகவல் பரவியது. இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்றும் வதந்தி என்றும் இரண்டு தரப்பினரும் மறுத்துள்ளனர். ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளரிடம் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நான். எனக்கு இதுவரைக்கும் தகவல் இல்லை, என்று பதிலளித்தார். யாரோ சிலர் இப்படிப்பட்ட ஊர்ஜிதப்படாத செய்திகளை வெளியிட்டு தங்களது பெயரை சேர்த்து கொள்ள விரும்புகிறார்கள். நான் நேற்று இரவு கூட என்னுடைய இன்சார்ஜ் கிரீஷ் சோடங்கரிடம் பேசினேன். இப்படி எல்லாம் பொதுவெளியில் ஊடகங்களில் வருகிறது என்று, 'எனக்கும் தெரியவில்லை' என்று அவர் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருக்கக்கூடிய பிரவீன் சக்கரவர்த்தி தான் காங்கிரசுக்கும் தி.மு.க-வுக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறார் என்று சொல்லி வந்துள்ளனர். அது ஒருபோதும் உண்மை கிடையாது. உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, எங்களுடைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் நியமித்திருக்கின்ற தமிழ்நாட்டின் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சொன்னதுதான் நம்பத்தகுந்த செய்தி. கூட்டணி குறித்து எங்கள் அகில இந்திய தலைமை காங்கிரஸ்தான் முடிவு பண்ணவேண்டும், எனப் பேசியுள்ளார். சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னதாக மதுரை விமானநிலையத்தில், திமுக கூட்டணியில் நாங்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். யாரோ வதந்திகளைப் பரப்புகின்றனர், எனப் பேசியிருந்தார். மறுபுறம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. அப்படி எதாவது இருந்தால் நாங்கள் பொதுவெளியில் தகவல் தெரிவிப்போம். கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற வதந்திகள் பேசப்பட்டு வருகின்றன, என்று கூறினார். தவெக: அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது - திமுகவைத் தாக்கிய விஜய்
ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் தகவல் பரவியது. இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்றும் வதந்தி என்றும் இரண்டு தரப்பினரும் மறுத்துள்ளனர். ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளரிடம் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நான். எனக்கு இதுவரைக்கும் தகவல் இல்லை, என்று பதிலளித்தார். யாரோ சிலர் இப்படிப்பட்ட ஊர்ஜிதப்படாத செய்திகளை வெளியிட்டு தங்களது பெயரை சேர்த்து கொள்ள விரும்புகிறார்கள். நான் நேற்று இரவு கூட என்னுடைய இன்சார்ஜ் கிரீஷ் சோடங்கரிடம் பேசினேன். இப்படி எல்லாம் பொதுவெளியில் ஊடகங்களில் வருகிறது என்று, 'எனக்கும் தெரியவில்லை' என்று அவர் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருக்கக்கூடிய பிரவீன் சக்கரவர்த்தி தான் காங்கிரசுக்கும் தி.மு.க-வுக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறார் என்று சொல்லி வந்துள்ளனர். அது ஒருபோதும் உண்மை கிடையாது. உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, எங்களுடைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் நியமித்திருக்கின்ற தமிழ்நாட்டின் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சொன்னதுதான் நம்பத்தகுந்த செய்தி. கூட்டணி குறித்து எங்கள் அகில இந்திய தலைமை காங்கிரஸ்தான் முடிவு பண்ணவேண்டும், எனப் பேசியுள்ளார். சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னதாக மதுரை விமானநிலையத்தில், திமுக கூட்டணியில் நாங்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். யாரோ வதந்திகளைப் பரப்புகின்றனர், எனப் பேசியிருந்தார். மறுபுறம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. அப்படி எதாவது இருந்தால் நாங்கள் பொதுவெளியில் தகவல் தெரிவிப்போம். கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற வதந்திகள் பேசப்பட்டு வருகின்றன, என்று கூறினார். தவெக: அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது - திமுகவைத் தாக்கிய விஜய்
பிஹாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? - காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்’ - முதல்வர் ஸ்டாலின்
மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டால் ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
``போலி வாக்குகளை நீக்கினால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது, திமுக அஞ்சுகிறது'' -அதிமுக சரவணன்
போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வருகிறது என்று அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.ஐ.ஆர் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை ஆய்வு செய்த அவர், பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் பேசிய போது, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த எஸ்.ஐ.ஆர். பணி நேர்மையாக நடத்தப்பட வேண்டும். திமுக நிர்வாகிகளின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் நீங்கள் அடிபணியக்கூடாது. இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள், இடம் மாறிப் போன வாக்காளர்களை நீக்க வேண்டும். மேலும் உண்மையான வாக்காளர்கள் விட்டு போகக்கூடாது. திமுகவினரிடம் படிவங்களை வழங்கக்கூடாது. நீங்களே வீடு வீடாக சென்று ஆய்வு செய்து படிவங்களை வழங்க வேண்டும், என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், திமுக இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோது, சரியான சம்மட்டியடியை நீதிமன்றம் கொடுத்துவிட்டது. தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக செய்யும் குளறுபடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் விழிப்புடன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். டாக்டர் சரவணன் திமுக தற்போது குறுக்கு வழியை மேற்கொண்டு, எப்படியாவது தங்களின் போலியான வாக்காளர்களை காக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. “தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறோம்; அதனால் தங்களுக்கு சாதகமாக நீங்கள் செய்ய வேண்டும்” என்று அலுவலர்களுக்கு மிரட்டல் விடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் 2 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 7 சதவீத வாக்குகளை இழந்தது. தற்போது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர். பணியின் மூலம் போலி வாக்குகளை நீக்கினால், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வர முடியாது என்ற அச்சத்தில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் தற்போது 27,40,631 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளில் 3,076 நிலை அலுவலர்களும், 290 மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்களும் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் சில இடங்களில் திமுக பகுதி முகவர்களே விண்ணப்பப் படிவங்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆகவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வருகிறது, என்றார். `நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்
``போலி வாக்குகளை நீக்கினால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது, திமுக அஞ்சுகிறது'' -அதிமுக சரவணன்
போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வருகிறது என்று அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.ஐ.ஆர் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை ஆய்வு செய்த அவர், பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் பேசிய போது, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த எஸ்.ஐ.ஆர். பணி நேர்மையாக நடத்தப்பட வேண்டும். திமுக நிர்வாகிகளின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் நீங்கள் அடிபணியக்கூடாது. இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள், இடம் மாறிப் போன வாக்காளர்களை நீக்க வேண்டும். மேலும் உண்மையான வாக்காளர்கள் விட்டு போகக்கூடாது. திமுகவினரிடம் படிவங்களை வழங்கக்கூடாது. நீங்களே வீடு வீடாக சென்று ஆய்வு செய்து படிவங்களை வழங்க வேண்டும், என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், திமுக இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோது, சரியான சம்மட்டியடியை நீதிமன்றம் கொடுத்துவிட்டது. தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக செய்யும் குளறுபடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் விழிப்புடன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். டாக்டர் சரவணன் திமுக தற்போது குறுக்கு வழியை மேற்கொண்டு, எப்படியாவது தங்களின் போலியான வாக்காளர்களை காக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. “தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறோம்; அதனால் தங்களுக்கு சாதகமாக நீங்கள் செய்ய வேண்டும்” என்று அலுவலர்களுக்கு மிரட்டல் விடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் 2 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 7 சதவீத வாக்குகளை இழந்தது. தற்போது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர். பணியின் மூலம் போலி வாக்குகளை நீக்கினால், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வர முடியாது என்ற அச்சத்தில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் தற்போது 27,40,631 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளில் 3,076 நிலை அலுவலர்களும், 290 மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்களும் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் சில இடங்களில் திமுக பகுதி முகவர்களே விண்ணப்பப் படிவங்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆகவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வருகிறது, என்றார். `நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்
பிஹாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? - காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்’ - முதல்வர் ஸ்டாலின்
மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டால் ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?
பிஹார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை பெற்றுள்ளது. அதேசமயம் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 ஆக சுருங்கி விட்டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது.
பிஹாரில் 11 ஆக குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
பிஹாரில் முஸ்லிம்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் உள்ளனர். அதன்படி 45 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த முறை 11 முஸ்லிம்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் அல் பலா பல்கலைக்கழகத்தின் 2 மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி
பிஹார் தேர்தல் தோல்வியை அடுத்து, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது.
டெல்லி குண்டு வெடிப்பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து
டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது.
அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்புதான்: ஆர்ஜேடி தகவல்
தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்புதான்: ஆர்ஜேடி தகவல்
தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 C