கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
பிஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வி அவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது.
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. Metro rail 'நீண்டகால நிலைத்தன்மைக்காக' மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?
மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. Metro rail 'நீண்டகால நிலைத்தன்மைக்காக' மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?
இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - K.K.S.S.R. ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும் என்றார். மேலும், வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர். மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - K.K.S.S.R. ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும் என்றார். மேலும், வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர். மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளம் + பா.ஜ.க கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதில், 2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பீகாரின் வளர்ந்து வரும் இளம் அரசியல் முகம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று 19 இடங்களை வென்று சட்டமன்றத்தில் 4-வது மிகப்பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results அதேபோல், இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலைப் போலவே 5 இடங்களில் வென்றிருக்கிறது. வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றாலும் 2020 தேர்தலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது AIMIM. 2020-ல் 5,23,279 வாக்குகள் பெற்ற AIMIM இந்தத் தேர்தலில் 9,30,504 வாக்குகள் பெற்றிருக்கிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் பாஜக அமைச்சர்! பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி, ``சில கட்சிகள் `MY' ஃபார்முலாவை உருவாக்கின. இன்றைய வெற்றி மகிளா (பெண்கள்) - யூத் (இளைஞர்கள்) என்ற புதிய `MY' வழங்கியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியிருந்தார். மறைமுகமாக, முஸ்லீம் (M), யாதவ் (Y) என மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அசோக் சிங்கால், பீகார் வெற்றி தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் ட்வீட் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காலிஃபிளவர் விவசாய வயல் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என்று எழுதி, பீகாரில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் மதக் கலவரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். மாநில அமைச்சராக மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 1989 பாகல்பூர் மதக் கலவரம்! மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அத்வானி ரத யாத்திரை ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது. 1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன. People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா' செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது. கலவரத்துக்குக் காரணமாக அமைந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலமும், வதந்திகளும்! அந்த ஊர்வலத்தின்போது அக்டோபர் 24-ம் தேதி மதக் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாகல்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாடர்பூர் பகுதி வழியாக ராம்ஷிலா ஊர்வலம் சென்றபோது எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷங்களால் இரு வகுப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து மாணவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் சமஸ்கிருத கல்லூரியில் வீசப்பட்டிருப்பதாகவும் இரண்டு வதந்திகள் பரவின. 1989 Bhagalpur violence இதனால் இந்து - முஸ்லிம் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மாதக் கணக்கில் நீடித்த இந்தக் கலவரமானது பாகல்பூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. கலவரத்தின்போது ஜமுனா கோத்தி என்ற கட்டத்தில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களில் 18 பேர் கலவரக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதேபோல், சந்தேரி கிராமத்தில் சுமார் 60 முஸ்லிம்கள் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டு உடல்கள் குளத்தில் வீசப்பட்டிருந்தன. EP04 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ரதயாத்திரையும் பாபர் மசூதி தகர்ப்பும் - அத்வானி ஏன் பிரதமர் ஆகவில்லை? முஸ்லிம்கள் உடல்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர் செடிகள்! லோகெய்ன் படுகொலை! இவையனைத்துக்குப் மேலாக லோகெய்ன் கிராமத்தில் கலவரக்காரர்களால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காக உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டு அவற்றின் மீது காலிஃபிளவர் செடி நடப்பட்டன. PUCL-ன் அறிக்கையின்படி, லோகெய்ன் கிராமத்தில் 116 முஸ்லிம்கள் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு அவற்றின்மீது காலிஃபிளவர் நடப்பட்டன. மொத்தமாக இந்தப் பாகல்பூர் கலவரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். மதக் கலவரம் (சித்தரிப்புப் படம்) பின்னர் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 1995-ல் அந்த ஆணையத்தின் அறிக்கையில், ``1989 அக்டோபர் 24-ம் தேதியும், அந்தத் தேதிக்கு முன்பும் பின்பும் நடந்த கலவரத்துக்கு பாகல்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த திவேதியை நாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வோம். முஸ்லிம்களைக் கைது செய்த விதத்திலும், அவர்களைப் பாதுகாக்கப் போதுமான உதவியை வழங்காததன் மூலமும் அவரது வகுப்புவாத சார்பு முழுமையாக வெளிப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விசாரணையில் ஒருவழியாக, லோகெய்னில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு 14 பேருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறிருக்க, லோகெய்ன் கிராமத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறையைக் குறிப்பிடும் வகையில் அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால், ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். பாஜக அமைச்சர் மீதான எதிர்வினை! பா.ஜ.க அமைச்சரின் இத்தகைய செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எதிர்வினையாற்றியிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌரவ் கோகாய், ``பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் காலிஃபிளவர் விவசாய படங்களைப் பயன்படுத்துவது அரசியல் புதிய கீழ்த்தரத்தைக் காட்டுகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை அவரின் முதல்வர் (ஹிமந்தா பிஷ்வா சர்மா) ஊக்குவிக்கிறார். அந்த முதல்வர் இந்தியச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கொண்டுள்ளார் என்று கௌரவ் கோகாய் பதிவிட்டிருந்தார். ஹிமந்த பிஸ்வா, கௌரவ் கோகோய் அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே அசோக் சிங்காலின் பதிவைக் குறிப்பிட்டு, ``இது 1989-ல் பாகல்பூரில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பதிவிட்டது யாரோ ஒருவர் அல்ல, பிரதமர் மோடியின் பா.ஜ.க அமைச்சர். இதைப் பதிவிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்தச் சர்ச்சையில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை, எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனங்களை இன்னும் வலுவாக முன்வைக்கவில்லை. ``சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான் - ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு
படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளம் + பா.ஜ.க கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதில், 2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பீகாரின் வளர்ந்து வரும் இளம் அரசியல் முகம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று 19 இடங்களை வென்று சட்டமன்றத்தில் 4-வது மிகப்பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results அதேபோல், இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலைப் போலவே 5 இடங்களில் வென்றிருக்கிறது. வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றாலும் 2020 தேர்தலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது AIMIM. 2020-ல் 5,23,279 வாக்குகள் பெற்ற AIMIM இந்தத் தேர்தலில் 9,30,504 வாக்குகள் பெற்றிருக்கிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் பாஜக அமைச்சர்! பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி, ``சில கட்சிகள் `MY' ஃபார்முலாவை உருவாக்கின. இன்றைய வெற்றி மகிளா (பெண்கள்) - யூத் (இளைஞர்கள்) என்ற புதிய `MY' வழங்கியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியிருந்தார். மறைமுகமாக, முஸ்லீம் (M), யாதவ் (Y) என மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அசோக் சிங்கால், பீகார் வெற்றி தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் ட்வீட் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காலிஃபிளவர் விவசாய வயல் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என்று எழுதி, பீகாரில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் மதக் கலவரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். மாநில அமைச்சராக மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 1989 பாகல்பூர் மதக் கலவரம்! மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அத்வானி ரத யாத்திரை ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது. 1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன. People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா' செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது. கலவரத்துக்குக் காரணமாக அமைந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலமும், வதந்திகளும்! அந்த ஊர்வலத்தின்போது அக்டோபர் 24-ம் தேதி மதக் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாகல்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாடர்பூர் பகுதி வழியாக ராம்ஷிலா ஊர்வலம் சென்றபோது எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷங்களால் இரு வகுப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து மாணவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் சமஸ்கிருத கல்லூரியில் வீசப்பட்டிருப்பதாகவும் இரண்டு வதந்திகள் பரவின. 1989 Bhagalpur violence இதனால் இந்து - முஸ்லிம் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மாதக் கணக்கில் நீடித்த இந்தக் கலவரமானது பாகல்பூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. கலவரத்தின்போது ஜமுனா கோத்தி என்ற கட்டத்தில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களில் 18 பேர் கலவரக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதேபோல், சந்தேரி கிராமத்தில் சுமார் 60 முஸ்லிம்கள் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டு உடல்கள் குளத்தில் வீசப்பட்டிருந்தன. EP04 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ரதயாத்திரையும் பாபர் மசூதி தகர்ப்பும் - அத்வானி ஏன் பிரதமர் ஆகவில்லை? முஸ்லிம்கள் உடல்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர் செடிகள்! லோகெய்ன் படுகொலை! இவையனைத்துக்குப் மேலாக லோகெய்ன் கிராமத்தில் கலவரக்காரர்களால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காக உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டு அவற்றின் மீது காலிஃபிளவர் செடி நடப்பட்டன. PUCL-ன் அறிக்கையின்படி, லோகெய்ன் கிராமத்தில் 116 முஸ்லிம்கள் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு அவற்றின்மீது காலிஃபிளவர் நடப்பட்டன. மொத்தமாக இந்தப் பாகல்பூர் கலவரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். மதக் கலவரம் (சித்தரிப்புப் படம்) பின்னர் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 1995-ல் அந்த ஆணையத்தின் அறிக்கையில், ``1989 அக்டோபர் 24-ம் தேதியும், அந்தத் தேதிக்கு முன்பும் பின்பும் நடந்த கலவரத்துக்கு பாகல்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த திவேதியை நாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வோம். முஸ்லிம்களைக் கைது செய்த விதத்திலும், அவர்களைப் பாதுகாக்கப் போதுமான உதவியை வழங்காததன் மூலமும் அவரது வகுப்புவாத சார்பு முழுமையாக வெளிப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விசாரணையில் ஒருவழியாக, லோகெய்னில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு 14 பேருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறிருக்க, லோகெய்ன் கிராமத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறையைக் குறிப்பிடும் வகையில் அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால், ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். பாஜக அமைச்சர் மீதான எதிர்வினை! பா.ஜ.க அமைச்சரின் இத்தகைய செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எதிர்வினையாற்றியிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌரவ் கோகாய், ``பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் காலிஃபிளவர் விவசாய படங்களைப் பயன்படுத்துவது அரசியல் புதிய கீழ்த்தரத்தைக் காட்டுகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை அவரின் முதல்வர் (ஹிமந்தா பிஷ்வா சர்மா) ஊக்குவிக்கிறார். அந்த முதல்வர் இந்தியச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கொண்டுள்ளார் என்று கௌரவ் கோகாய் பதிவிட்டிருந்தார். ஹிமந்த பிஸ்வா, கௌரவ் கோகோய் அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே அசோக் சிங்காலின் பதிவைக் குறிப்பிட்டு, ``இது 1989-ல் பாகல்பூரில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பதிவிட்டது யாரோ ஒருவர் அல்ல, பிரதமர் மோடியின் பா.ஜ.க அமைச்சர். இதைப் பதிவிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்தச் சர்ச்சையில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை, எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனங்களை இன்னும் வலுவாக முன்வைக்கவில்லை. ``சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான் - ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நிரப்புவதில் மக்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. S.I.R - வாக்காளர் உதவி மையம் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விடை கொடுக்க இன்று முதல் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாக்காளர் உதவி மையங்கள் முதல் நாளிலேயே எந்தத் தெளிவும் இல்லாமல் முறையான வசதிகளும் இல்லாமல் இயங்கி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. 'கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன' என சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் நேற்று அறிவித்திருந்தார். மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி இயங்க தொடங்கியிருக்கும் சில உதவி மையங்களுக்கு இன்று நேரில் சென்றோம். மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கத்தான் இந்த உதவி மையங்கள். ஆனால், இந்த உதவி மையங்களுக்கு வரும் மக்கள் மேலும் குழப்பமடைந்து அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை அறியவே மக்கள் அதிகமாகச் சிரமப்படுகின்றனர். ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம். சங்கரன் நாயர் SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்! 'எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க. 75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம். அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க. சங்கரன் நாயர் இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி...' எனப் புலம்பிவிட்டு சென்றார். உதவி மையத்தில் நின்றபடியே விண்ணப்பப்படிவத்தில் உள்ள B.L.O எண்ணைப் பலமுறை தொடர்பு கொண்டிருந்தார் G.குமார் என்பவர். '2002 அல்லது 2005 சமயத்துல உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்குறாங்க. நாம ஏழைப்பட்டவங்க. மாசத்துக்கு ஒரு வாடகை வீடுன்னு மாறுற நிலைமையில இருக்கோம். நாம எப்படி 2005 சமயத்துல எந்தத் தொகுதியில எங்க ஓட்டு போட்டோம்னு நியாபகம் வச்சுக்குறது? இங்க வந்து கேட்டா, 'உங்க பேர் இங்கயே இல்ல. SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் குமார் நீங்க 2005ல எங்க இருந்திங்களோ அங்க போயி செக் பண்ணி எழுதுங்க'ன்னு சொல்றாங்க. 2005 இல் வில்லிவாக்கத்துல இருந்தேன்னு நினைக்குறேன். அங்க போய் எங்கன்னு தேடுவேன்? B.L.Oக்கிட்ட போன் பண்ணி கேட்டா, நாளைக்கு உங்க ஏரியாவுக்கு வருவோம். வீட்டுல இருங்கன்னு சொல்றாங்க. நான் MTC ஊழியர். இன்னைக்கு எனக்கு வார விடுமுறை. நாளைக்கு என் பொழப்பைக் கெடுத்து லீவு போட சொல்றீங்களா? என்றார் ஆதங்கத்தோடு. உதவி மையங்கள் கணினி வசதியோடு இருக்கும் என்றும் மக்களுக்கு கணினி வழியே அந்த 2005 வாக்காளர் பட்டியல் தரவுகளை எடுத்துக் கொடுப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், எந்த மையத்திலும் கணினி வசதி செய்யப்படவே இல்லை. கணினி வசதி இல்லாமல் இந்த உதவி மையங்கள் இயங்குவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். என்.டி.கே பள்ளி உதவி மையத்தில் கணினி வசதி இருந்திருந்தால், குமாரை வில்லிவாக்கத்துக்குச் சென்று பாருங்கள் எனக் கூறும் நிலையே இருக்காது. கணினி வசதி - மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குமாரின் விவரங்களைப் போட்டு அந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். சென்னையில் குமாரைப் போன்றவர்கள்தான் அதிகம். நடுத்தர வர்க்கத்தினராக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் பலர் 2005 இல் வெளி மாவட்டங்களில் வாக்களித்துவிட்டு அதன்பின் பணிக்காக சென்னையில் குடியேறியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் உதவி மையங்களில் கணினி இருந்தால் மட்டுமே 2005 ஆம் ஆண்டுக்கான தகவல்களை எடுத்துக் கொடுக்க முடியும். 2005 இல் திருநெல்வேலியில் வாக்களித்துவிட்டு அதன்பிறகு சென்னைக்குக் குடியேறியவரை, இந்த ஒரு தகவலுக்காக மீண்டும் திருநெல்வேலி சென்று வாருங்கள் எனச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான வசதி கூட இல்லாமல் உதவி மையங்கள் இயங்க தொடங்கியிருப்பது மேலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அலைக்கழிக்கவே செய்கிறது. SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா? மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்த உதவி மையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இன்று காலை முதல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. அந்த உதவி மையங்களிலுள்ள B.L.Oக்களுக்கு உதவி மையங்களுக்கெனச் சிறப்பு பயிற்சிகளோ அறிவுரையோ கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு உதவி மையத்தில் வாசலில் வாக்காளர் உதவி மையம் என பேனர் தொங்குகிறது. ஆனால், உள்ளே இருக்கும் B.L.O அதிகாரிகள், உதவி மையமா அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார்... நாங்கள் வழக்கமாக வீடு வீடாகச் சென்று செய்யும் பணியை இங்கே உட்காந்து செய்கிறோம் என்கின்றனர். S.I.R உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் இயங்கும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பணி நாள்கள் என்பதால் பல பேர் பிற்பகலுக்கு மேலும் மாலை வேளையிலுமே மையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால், சில உதவி மையங்களை ஸ்கூல் பெல் அடித்தவுடனேயே மூடி விடுகிறார்கள். குமரகுருபரன் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரனைத் தொடர்புகொண்டு பேசினோம். 2005 இல் வெளி மாவட்டத்தில் வாக்களித்து இப்போது சென்னையில் குடிபெயர்ந்திருப்போருக்கு உதவி மையங்களில் கணினி இல்லாமல் எந்த உதவியும் செய்ய முடியாதே எனக் கேட்டேன். ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல என ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டவர், எல்லா உதவி மையங்களிலும் கணினி வைப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால்தான் கணினி வசதி செய்யவில்லை. நாளை முதல் இணைய வசதியுடன் கூடிய லேப்டாப்களை உதவி மையங்களில் வைக்க பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். முதலில் அதிகாரிகளுக்கு இருக்கும் குழப்பங்களைக் களைய தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!
SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நிரப்புவதில் மக்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. S.I.R - வாக்காளர் உதவி மையம் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விடை கொடுக்க இன்று முதல் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாக்காளர் உதவி மையங்கள் முதல் நாளிலேயே எந்தத் தெளிவும் இல்லாமல் முறையான வசதிகளும் இல்லாமல் இயங்கி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. 'கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன' என சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் நேற்று அறிவித்திருந்தார். மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி இயங்க தொடங்கியிருக்கும் சில உதவி மையங்களுக்கு இன்று நேரில் சென்றோம். மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கத்தான் இந்த உதவி மையங்கள். ஆனால், இந்த உதவி மையங்களுக்கு வரும் மக்கள் மேலும் குழப்பமடைந்து அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை அறியவே மக்கள் அதிகமாகச் சிரமப்படுகின்றனர். ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம். சங்கரன் நாயர் SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்! 'எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க. 75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம். அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க. சங்கரன் நாயர் இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி...' எனப் புலம்பிவிட்டு சென்றார். உதவி மையத்தில் நின்றபடியே விண்ணப்பப்படிவத்தில் உள்ள B.L.O எண்ணைப் பலமுறை தொடர்பு கொண்டிருந்தார் G.குமார் என்பவர். '2002 அல்லது 2005 சமயத்துல உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்குறாங்க. நாம ஏழைப்பட்டவங்க. மாசத்துக்கு ஒரு வாடகை வீடுன்னு மாறுற நிலைமையில இருக்கோம். நாம எப்படி 2005 சமயத்துல எந்தத் தொகுதியில எங்க ஓட்டு போட்டோம்னு நியாபகம் வச்சுக்குறது? இங்க வந்து கேட்டா, 'உங்க பேர் இங்கயே இல்ல. SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் குமார் நீங்க 2005ல எங்க இருந்திங்களோ அங்க போயி செக் பண்ணி எழுதுங்க'ன்னு சொல்றாங்க. 2005 இல் வில்லிவாக்கத்துல இருந்தேன்னு நினைக்குறேன். அங்க போய் எங்கன்னு தேடுவேன்? B.L.Oக்கிட்ட போன் பண்ணி கேட்டா, நாளைக்கு உங்க ஏரியாவுக்கு வருவோம். வீட்டுல இருங்கன்னு சொல்றாங்க. நான் MTC ஊழியர். இன்னைக்கு எனக்கு வார விடுமுறை. நாளைக்கு என் பொழப்பைக் கெடுத்து லீவு போட சொல்றீங்களா? என்றார் ஆதங்கத்தோடு. உதவி மையங்கள் கணினி வசதியோடு இருக்கும் என்றும் மக்களுக்கு கணினி வழியே அந்த 2005 வாக்காளர் பட்டியல் தரவுகளை எடுத்துக் கொடுப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், எந்த மையத்திலும் கணினி வசதி செய்யப்படவே இல்லை. கணினி வசதி இல்லாமல் இந்த உதவி மையங்கள் இயங்குவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். என்.டி.கே பள்ளி உதவி மையத்தில் கணினி வசதி இருந்திருந்தால், குமாரை வில்லிவாக்கத்துக்குச் சென்று பாருங்கள் எனக் கூறும் நிலையே இருக்காது. கணினி வசதி - மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குமாரின் விவரங்களைப் போட்டு அந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். சென்னையில் குமாரைப் போன்றவர்கள்தான் அதிகம். நடுத்தர வர்க்கத்தினராக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் பலர் 2005 இல் வெளி மாவட்டங்களில் வாக்களித்துவிட்டு அதன்பின் பணிக்காக சென்னையில் குடியேறியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் உதவி மையங்களில் கணினி இருந்தால் மட்டுமே 2005 ஆம் ஆண்டுக்கான தகவல்களை எடுத்துக் கொடுக்க முடியும். 2005 இல் திருநெல்வேலியில் வாக்களித்துவிட்டு அதன்பிறகு சென்னைக்குக் குடியேறியவரை, இந்த ஒரு தகவலுக்காக மீண்டும் திருநெல்வேலி சென்று வாருங்கள் எனச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான வசதி கூட இல்லாமல் உதவி மையங்கள் இயங்க தொடங்கியிருப்பது மேலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அலைக்கழிக்கவே செய்கிறது. SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா? மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்த உதவி மையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இன்று காலை முதல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. அந்த உதவி மையங்களிலுள்ள B.L.Oக்களுக்கு உதவி மையங்களுக்கெனச் சிறப்பு பயிற்சிகளோ அறிவுரையோ கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு உதவி மையத்தில் வாசலில் வாக்காளர் உதவி மையம் என பேனர் தொங்குகிறது. ஆனால், உள்ளே இருக்கும் B.L.O அதிகாரிகள், உதவி மையமா அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார்... நாங்கள் வழக்கமாக வீடு வீடாகச் சென்று செய்யும் பணியை இங்கே உட்காந்து செய்கிறோம் என்கின்றனர். S.I.R உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் இயங்கும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பணி நாள்கள் என்பதால் பல பேர் பிற்பகலுக்கு மேலும் மாலை வேளையிலுமே மையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால், சில உதவி மையங்களை ஸ்கூல் பெல் அடித்தவுடனேயே மூடி விடுகிறார்கள். குமரகுருபரன் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரனைத் தொடர்புகொண்டு பேசினோம். 2005 இல் வெளி மாவட்டத்தில் வாக்களித்து இப்போது சென்னையில் குடிபெயர்ந்திருப்போருக்கு உதவி மையங்களில் கணினி இல்லாமல் எந்த உதவியும் செய்ய முடியாதே எனக் கேட்டேன். ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல என ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டவர், எல்லா உதவி மையங்களிலும் கணினி வைப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால்தான் கணினி வசதி செய்யவில்லை. நாளை முதல் இணைய வசதியுடன் கூடிய லேப்டாப்களை உதவி மையங்களில் வைக்க பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். முதலில் அதிகாரிகளுக்கு இருக்கும் குழப்பங்களைக் களைய தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா?
தமிழ்நாட்டின் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR). பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகாரின் 7.90 கோடி வாக்காளர்களிடம் இந்த SIR செயல்படுத்தப்பட்டது. அதன் இறுதியாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் SIR - தேர்தல் ஆணையம் அதேநேரம், 'தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக இந்த SIR நடவடிக்கையை மேற்கொள்கிறது, அவசர அவசரமாக இதைச் செயல்படுத்த வேண்டிய தேவை என்ன? சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் மாநிலங்களைக் குறிவைத்து இந்த SIR செயல்படுத்தப்படுகிறது' என எத்தனைக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து SIR திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இரண்டாம் கட்டமாக SIR திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி நடத்தி வருகிறது. தி.மு.க, த.வெ.க, நாம் தமிழர் கட்சி என மாநிலக் கட்சிகள் தொடர்ந்து இந்த SIR-க்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதற்கிடையில், போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் அலைக்கழிக்கப்படுவது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இந்தப் பணியை மேற்கொள்ளும் பூத் நிலைய அதிகாரிகளுக்குப் பெரும் பணிச்சுமை நெருக்கடி இருப்பதும் புலனாகிறது. அதற்குச் சாட்சியாக இரண்டு தற்கொலைகளை அடையாளப்படுத்தலாம். BLO - தற்கொலை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பையனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 18வது வாக்குச்சாவடியின் பி.எல்.ஓ-வான அனீஷ் ஜார்ஜ் (44), டிசம்பர் 4-ம் தேதிக்குள் தனது வேலையை முடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், பணிச்சுமை காரணமாகவும் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். SIR: வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்காது - தி.மு.க போட்ட வழக்கால் தீர்வு கிட்டுமா? தற்-கொலை மற்றொருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் முகேஷ் ஜாங்கிட் (45). இவரும் தேர்தல் ஆணையத்தின் கீழ் பூத் நிலைய அதிகாரியாகப் பணிபுரிந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், ``எனது மேற்பார்வையாளரிடமிருந்து கடுமையான பணி அழுத்தத்தை எதிர்கொள்கிறேன். SIR செயல்முறையின் இலக்கை முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவேன் என்றும் மிரட்டப்படுகிறேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் வேலை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னால் தூங்கக்கூட முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். BLO - பணி என்ன? இந்த நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியான SIR பணிகள் தொடங்கிவிட்டன. நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய இந்தப் பணி 2026 பிப்ரவரி 7 அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் வரை நீடிக்கும். SIR பூத் லெவல் அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பங்களை வழங்கி, அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுவர வேண்டும். தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்களிடம் இந்தப் பணிகளை மேற்கொள்ள 77,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பூத் லெவல் அதிகாரிகளாக அரசுப் பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO), கிராம உதவியாளர்கள் (Village Assistants), மற்றும் பிற சிறு அரசுத் துறை ஊழியர்கள் (சுகாதாரம், வருவாய்த் துறை சார்ந்தவர்கள்) ஆகிவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜாக்டோ ஜியோ போராட்டம்! இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது அரசு ஊழியர்களின் ஜாக்டோ-ஜியோ சங்கம். ஜாக்டோ ஜியோ போராட்டம் ‘என்னங்க SIR உங்க சட்டம்… திட்டம்?’ - ‘எஸ்ஐஆர்’ எரிச்சலில் புகையும் வாக்காள பெருங்குடி மக்கள்! SIR திருத்த பணிகளை மேற்கொள்ளச் சொல்வதால் கூடுதல் வேலைப் பளு உள்ளதாகக் கூறி SIR பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பும் தெரிவித்திருந்தன. தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் நடத்தும் SIR பணியால் வேலைப் பளு கடுமையாகியிருக்கிறது என்ற குரல் BLO தரப்பிலிருந்து அழுத்தமாக எழுந்திருக்கிறது. அதனால் ஜாக்டோ ஜியோ-வின் மாநிலப் பொதுச் செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனைத் தொடர்புகொண்டு, BLO-களின் பணிச்சுமை குறித்த விவரங்களைக் கேட்டோம். அர்ஜெண்ட் ஆன்லைன் மீட்டிங் நாங்கள் ஒரு அரசு நிர்வாகத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள். எங்களுக்கென அரசு நிர்ணயித்த பணிகள் இருக்கின்றன. அதேநேரம் திடீரென மற்ற பணிகளும் எங்களிடம் வழங்கப்படுகின்றன. உதாரணமாக இந்த SIR எடுத்துக்கொள்ளுங்கள். SIR படிவத்தைக் கணக்கெடுப்பதில் தொடங்கி, அதை மக்களிடம் எடுத்துச் சென்று பூர்த்தி செய்வது, கண்காணிப்பது என எல்லாமே நாங்கள்தான் செய்ய வேண்டும். இதற்கிடையில் எங்களுக்கான ஆசிரியப் பணியையும் பார்க்க வேண்டும். காலை, மாலை என்ற எந்த நேர வித்தியாசமும் இல்லாமல், இரவு 10 மணிக்கெல்லாம் திடீர் திடீரென கலெக்டரிடமிருந்து, 'அர்ஜெண்ட் ஆன்லைன் மீட்டிங்' என அழைப்பு வருகிறது. நாங்கள் எந்தச் சூழலிலிருந்தாலும் அந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பொ. அன்பழகன் எந்தத் துறையிலிருந்து BLO பணியாளர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அதற்கு எந்த வரைமுறையும், திட்டமிடலும் இல்லை. நவம்பர் 4-ம் தேதியிலிருந்து எத்தனை திடீர் நியமனங்கள் தெரியுமா? இந்தப் பணியை மேற்கொள்வதற்குப் போதுமான பயிற்சி கூட எங்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், எங்கள் பணியை முடிப்பதற்குக் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை SIR - போதிய விழிப்புணர்வு இல்லை ஒரு மாதத்துக்குள் இத்தனை வேலைகளையும் எப்படி முடிக்க முடியும்? ஏற்கெனவே எங்கள் பணியிடங்களில் இரண்டு வேலைகளைச் செய்து வருகிறோம். இப்போது மூன்றாவது சிறப்புப் பணி வேறு எங்களை அழுத்துகிறது. இந்தப் பணிக்கு எங்களுக்கு எந்த விதமான ஊக்கத் தொகையும் கூட வழங்கப்படவில்லை. சரி, இந்தப் பணியை மக்களுக்காகச் செய்வோம் என்றால் கூட, இது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ, மாநில அரசோ மக்களுக்கான முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. ஸ்டாலின் அதனால், ஒருபக்கம் நாங்கள் சிரமத்தைச் சந்திக்கிறோம் என்றாலும், இன்னொரு பக்கம் மக்களும் பெரும் துயரத்துக்கு ஆளாகிறார்கள். மக்களுக்கான விழிப்புணர்வு இருந்து, நாங்களும் சரியான பயிற்சியுடன் மக்களிடம் சென்றால் இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்க முடியும். தேர்தல் ஆணையமும் ஜனநாயக முறைப்படி நடந்துகொள்வதில்லை. தேர்தல் ஆணையம் எங்களின் சிக்கல் என்ன என்பதைப் பொருட்படுத்தாமல் வெறும் கட்டளை மட்டுமே இட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பாரத்தைத் தாங்க முடியாமல், நாங்கள் திணறும்போது, எங்கள் மீது நடவடிக்கை பாயும் என மிரட்டும் தொனியில் பேசுகிறது அரசு. அரசின் ஒத்துழைப்பு இல்லை அந்த மிரட்டலையும் மீறித்தான் எங்கள் பணி உரிமையைப் பாதுகாக்க வீதிக்கு வந்திருக்கிறோம். கேரளாவிலும், ராஜஸ்தானிலும் BLO பணியாளர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். உண்மையில் அந்த அளவுதான் இங்குப் பணி அழுத்தம் இருக்கிறது. உடல் நிலையும், மனநிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த SIR மத்திய அரசின் ஆதரவுடன் தேர்தல் ஆணையம் கொண்டுவருகிறது. மாநில அரசு அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது. அதனால் எங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியாகக் கிடைப்பதில்லை. SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் SIR - பணி நாங்கள் இந்த SIR பணியிலிருந்தாலும், இந்தப் பணி முடிந்ததும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிப் பணிகளையும் நாங்கள்தான் முடிக்க வேண்டும். அப்படி அதில் ஏதேனும் தொய்வு இருந்தால் அதற்கும் நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். நாங்கள் எங்கள் பணியைச் செய்யாமல் தட்டிக்கழிக்க இப்படிப் பேசுகிறோம் என மக்கள் கருதிவிடக் கூடாது. இதற்கு முன் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் என எங்களிடம் வழங்கப்பட்ட பணிகளை, மக்களின் நலன் கருதி வெற்றிகரமாகச் செய்து கொடுத்திருக்கிறோம். தீர்வு வேண்டும்... ஆனால் இப்போது ஏன் வீதிக்கு வந்திருக்கிறோம் என்றால், எங்களின் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால்தான். இதே SIR பணியை எந்தச் சிக்கலும் இல்லாமல் முடிக்க முடியும். தேர்தல் ஆணையத்திடமிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும், கலெக்டர்கள் அதிகாரம் செலுத்தாமல், எங்களையும் உணர்வுள்ள மனிதர்களாக, ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அமித் ஷா - ஞானேஷ் குமார் ஏற்கெனவே எங்களுக்கு இருக்கும் பணிகளிலிருந்து இந்தப் பணி முடியும் வரை விடுவிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை அதிகப்படுத்த வேண்டும். எங்களின் உழைப்புக்கேற்ற ஊக்கத்தொகையைக் கொடுக்க வேண்டும். மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார். SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
‘மகளிர்க்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக்க தானமளித்த நீதிபதி
விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன். நான் பிறந்த மண்ணுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. நீதியரசர் ராமகிருஷ்ணன், ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது திருச்சுழியில் ரமணர் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளனர். அங்கு மரத்தடியில் படித்த பள்ளி மாணவர்களுக்கு உதவினர். அதேபோல மண்ணின் மைந்தன் என்று பெயரில் என்னையும் அழைத்து இருந்தனர். நான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன். ஆட்சியர் சுகபுத்ரா உதவியுடன் 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க திருத்தங்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையொப்பமிட்டு புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளேன். நீதிபதி புகழேந்தி எனது 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க வழங்கிய எனக்கு இந்த மண் அங்கீகாரம் செய்து மேடையேற்றி உள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு மற்றும் கீழடி தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும் என்னுடைய பங்களிப்பும், நீதியரசர் கிருபாகரன் பங்களிப்பும் உண்டு. Kilimanjaro: ஐந்து வயதில் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை; விருதுநகர் சிறுவனுக்குக் குவியும் பாராட்டு கீழடி அகழ்வாய்வு பற்றி தெரிந்து கொள்ள கார்பன் டேட்டிங் கதிரியக்கச் சிதைவை அளவிடுவதன் மூலம் கரிமப் பொருட்களின் வயதைக் கண்டறியும் முறைக்கு முதன் முதலில் அனுப்பி வைத்தோம். அதன் பிறகுதான் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பாகவே முந்தைய கலாசாரம் நாகரிகம் கீழடி என்பது எனத் தெரியவந்தது. அதேபோல் வெம்பக்கோட்டை அகழ்வாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்றதில்லை. அது சம்பந்தமான வழக்குகளுக்கும் உத்தரவு போட்டுள்ளேன். வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. நம் முன்னோர்கள் இவ்வளவு திறமையுள்ள மாவட்ட மக்கள் பட்டாசு தொழிலோடு முடங்கிப் போய் உள்ளது வேதனையாக இருக்கிறது. புத்தகத் திருவிழா பட்டாசு தொழிலை மட்டும் நம்பியிருக்காமல் வேறு தொழில்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். வேறு முதலீடுகளையும் கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கின்ற பெண்களின் கைகள் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஒட்டி காப்பு காய்த்து போயிருக்கிறது. இது இல்லை என்றால் கருவேலம் மரத்தை வெட்டுகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். இதனை ஒரு தனி ஆளாக மாற்ற முடியாது. இது ஒரு இயக்கமாக உருவாக வேண்டும். இங்கு இருக்கிற இளைஞர்கள் முன்னெடுத்து கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தையும் உயர்த்துவோம் மக்களின் தரத்தையும் உயர்த்துவோம்” எனத் தெரிவித்தார். விருதுநகர்: போனுக்கு வந்த லிங்க்; ஒரே க்ளிக்கில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி!
விருதுநகர்: பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக்க தானமளித்த நீதிபதி
விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன். நான் பிறந்த மண்ணுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. நீதியரசர் ராமகிருஷ்ணன், ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது திருச்சுழியில் ரமணர் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளனர். அங்கு மரத்தடியில் படித்த பள்ளி மாணவர்களுக்கு உதவினர். அதேபோல மண்ணின் மைந்தன் என்று பெயரில் என்னையும் அழைத்து இருந்தனர். நான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன். ஆட்சியர் சுகபுத்ரா உதவியுடன் 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க திருத்தங்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையொப்பமிட்டு புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளேன். நீதிபதி புகழேந்தி எனது 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க வழங்கிய எனக்கு இந்த மண் அங்கீகாரம் செய்து மேடையேற்றி உள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு மற்றும் கீழடி தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும் என்னுடைய பங்களிப்பும், நீதியரசர் கிருபாகரன் பங்களிப்பும் உண்டு. Kilimanjaro: ஐந்து வயதில் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை; விருதுநகர் சிறுவனுக்குக் குவியும் பாராட்டு கீழடி அகழ்வாய்வு பற்றி தெரிந்து கொள்ள கார்பன் டேட்டிங் கதிரியக்கச் சிதைவை அளவிடுவதன் மூலம் கரிமப் பொருட்களின் வயதைக் கண்டறியும் முறைக்கு முதன் முதலில் அனுப்பி வைத்தோம். அதன் பிறகுதான் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பாகவே முந்தைய கலாசாரம் நாகரிகம் கீழடி என்பது எனத் தெரியவந்தது. அதேபோல் வெம்பக்கோட்டை அகழ்வாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்றதில்லை. அது சம்பந்தமான வழக்குகளுக்கும் உத்தரவு போட்டுள்ளேன். வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. நம் முன்னோர்கள் இவ்வளவு திறமையுள்ள மாவட்ட மக்கள் பட்டாசு தொழிலோடு முடங்கிப் போய் உள்ளது வேதனையாக இருக்கிறது. புத்தகத் திருவிழா பட்டாசு தொழிலை மட்டும் நம்பியிருக்காமல் வேறு தொழில்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். வேறு முதலீடுகளையும் கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கின்ற பெண்களின் கைகள் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஒட்டி காப்பு காய்த்து போயிருக்கிறது. இது இல்லை என்றால் கருவேலம் மரத்தை வெட்டுகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். இதனை ஒரு தனி ஆளாக மாற்ற முடியாது. இது ஒரு இயக்கமாக உருவாக வேண்டும். இங்கு இருக்கிற இளைஞர்கள் முன்னெடுத்து கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தையும் உயர்த்துவோம் மக்களின் தரத்தையும் உயர்த்துவோம்” எனத் தெரிவித்தார். விருதுநகர்: போனுக்கு வந்த லிங்க்; ஒரே க்ளிக்கில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி!
கூட்டணி ஆட்சியில் உறுதியாக நிற்கும் பிரேமலதா; தயங்கும் பிரதான கட்சிகள்; குழப்பத்தில் நிர்வாகிகள்!
மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும், இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் முடிவெடுப்போம், கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இருப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழுத்தமாகப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் நடந்த தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கின்றன. மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம். மதுரை மண்ணின் மைந்தர் கேப்டன், இந்த மண்ணின் மருமகள் நான். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் பல பிரச்னைகள் உள்ளன. போதைப் பொருள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலில் நாம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை தேமுதிக ஆலோசனைக் கூட்டதில் இன்று யார், யாரோ மாநாடு நடத்துகிறார்கள், கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பது, இருந்தது நம்முடைய கேப்டன் மதுரையில் நடத்திய முதல் மாநில மாநாடுதான். மதுரையில் ஏற்கனவே இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். மீண்டும் நிறைய சட்டமன்றத் தொகுதிகளை வென்றெடுப்போம். மக்கள் விரும்பும் கூட்டணி உறுதியாக அமைக்கப்படும். அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புகின்றன. இந்த முறை கூட்டணி மந்திரி சபை கண்டிப்பாக அமையும்' என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, யாருடைய கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிகள் மாறலாம், தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியொரு சூழல் வந்தால் அதற்குச் சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள். ஏற்கனவே திமுக, அதிமுக இரு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் அப்படியொரு சூழல் வரலாம், அப்போது கூட்டணி ஆட்சி அமையும். எல்லா கட்சிகளும் எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னைச் சந்திக்க வந்துள்ளார் என்றார். பிரேமலதா ஆர்.பி.உதயகுமார் வந்து சந்தித்துப் பேசியதன் மூலம் அதிமுக தரப்பில் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படும் சூழலில், 'கூட்டணி ஆட்சி' என்ற கருத்தை பிரேமலதா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருவது அதிமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்யும் என்றும், அதிலும் ஆளும்கட்சியான திமுக இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். நம்மிடம் பேசிய தேமுதிக நிர்வாகிகள்,'கடந்த 10 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் அதிமுக, திமுக ஆட்சியில் எந்தச் செயல்பாடும் இல்லாமல் கட்சித் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் சுமூகமாக ஏதாவதொரு பிரதான கட்சியின் கூட்டணியில் இணைந்து கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, கூட்டணி ஆட்சி என்று டிமாண்ட் வைத்தால் மூன்றாவது அணியாகத் தனித்து நிற்கும் நிலை வந்துவிடும், அண்ணியார் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றனர். கரூர் மரணங்கள் : ``ஆம்புலன்ஸ் வந்ததால்தான் பிரச்னையே - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?
கூட்டணி ஆட்சியில் உறுதியாக நிற்கும் பிரேமலதா; தயங்கும் பிரதான கட்சிகள்; குழப்பத்தில் நிர்வாகிகள்!
மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும், இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் முடிவெடுப்போம், கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இருப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழுத்தமாகப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் நடந்த தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கின்றன. மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம். மதுரை மண்ணின் மைந்தர் கேப்டன், இந்த மண்ணின் மருமகள் நான். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் பல பிரச்னைகள் உள்ளன. போதைப் பொருள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலில் நாம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை தேமுதிக ஆலோசனைக் கூட்டதில் இன்று யார், யாரோ மாநாடு நடத்துகிறார்கள், கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பது, இருந்தது நம்முடைய கேப்டன் மதுரையில் நடத்திய முதல் மாநில மாநாடுதான். மதுரையில் ஏற்கனவே இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். மீண்டும் நிறைய சட்டமன்றத் தொகுதிகளை வென்றெடுப்போம். மக்கள் விரும்பும் கூட்டணி உறுதியாக அமைக்கப்படும். அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புகின்றன. இந்த முறை கூட்டணி மந்திரி சபை கண்டிப்பாக அமையும்' என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, யாருடைய கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிகள் மாறலாம், தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியொரு சூழல் வந்தால் அதற்குச் சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள். ஏற்கனவே திமுக, அதிமுக இரு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் அப்படியொரு சூழல் வரலாம், அப்போது கூட்டணி ஆட்சி அமையும். எல்லா கட்சிகளும் எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னைச் சந்திக்க வந்துள்ளார் என்றார். பிரேமலதா ஆர்.பி.உதயகுமார் வந்து சந்தித்துப் பேசியதன் மூலம் அதிமுக தரப்பில் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படும் சூழலில், 'கூட்டணி ஆட்சி' என்ற கருத்தை பிரேமலதா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருவது அதிமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்யும் என்றும், அதிலும் ஆளும்கட்சியான திமுக இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். நம்மிடம் பேசிய தேமுதிக நிர்வாகிகள்,'கடந்த 10 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் அதிமுக, திமுக ஆட்சியில் எந்தச் செயல்பாடும் இல்லாமல் கட்சித் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் சுமூகமாக ஏதாவதொரு பிரதான கட்சியின் கூட்டணியில் இணைந்து கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, கூட்டணி ஆட்சி என்று டிமாண்ட் வைத்தால் மூன்றாவது அணியாகத் தனித்து நிற்கும் நிலை வந்துவிடும், அண்ணியார் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றனர். கரூர் மரணங்கள் : ``ஆம்புலன்ஸ் வந்ததால்தான் பிரச்னையே - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?
SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொற்கை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (60). நாச்சியார்கோயில் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு SIR பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், எஸ்.ஐ.ஆர் பணியை விரைந்து முடிக்கும் படி அழுத்தம் கொடுத்து வா, போ என சித்ராவை ஆணையர் ஒருமையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தூக்க மாத்திரைகளை முழுங்கி விட்டு பணிக்குச் சென்றுள்ளார். அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் இதைத்தொடர்ந்து, சக ஊழியர்களிடம் நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்க மாத்திரைகள் முழுங்கி விட்டேன் எனக் கூறியுள்ளார். அதிச்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆவேசமடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஆணையரைக் கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்! இது குறித்து அங்கன்வாடி மைய ஊழியர்கள் சிலர் கூறுகையில், எஸ்.ஐ.ஆர் சீர்திருத்த பணியில் ஈடுபடுபவர்கள் கடும் அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே வெளி மாநிலங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என அழுத்தக் கொடுத்ததால் சில ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. தற்போது தமிழகத்திலும் இதன் பணிகள் நடந்து வருகின்றன. சிகிச்சையில் சித்ரா வழக்கமாகச் செய்யும் பணிகளுடன் சேர்த்து எஸ்.ஐ.ஆர் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தவிர குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். பெறப்படும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியில் அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்ரனர். பல காரணங்களால் இது தாமதமாகிறது. இந்தச் சூழலில் நேற்று இரவு சித்ராவிடம் பேசிய ஆணையர் காந்திராஜன் இரவுக்குள் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் எனப் பேசியதோடு, வா, போ என ஒருமையில் பேசியுள்ளார். கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை இதையடுத்து, 'அன்பு நிறைந்த என் குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பான வேண்டுகோள் பணி சுமையை என்னால் தாங்க முடியவில்லை. எஸ்.ஐ.ஆர் பணியால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். மாநகராட்சி ஆணையர் நேற்று இரவு தொலைபேசி மூலம் (மேற்பார்வையாளர் கார்த்திகேயனுடன்) யாரை வைத்து என்ன செய்வீர்களோ தெரியாது இரவுக்குள் நீங்கள் உங்கள் குடியிருப்புப் பகுதியில் 293 படிவங்கள் பதிவேற்றம் செய்து Nil ஆக இருக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் மரியாதை குறைச்சலாகப் பேசினார். இதை என்னால் தாங்க முடியவில்லை. இதுவரை எத்தனையோ பணிகளைச் செய்துள்ளேன். இப்போது கடினமாக இருக்கிறது. என்னுடைய இந்த முடிவு ஒரு தீர்வாக இருக்கட்டும். என் இந்த முடிவுக்கு இந்த நிர்வாகமே பொறுப்பு' என எழுதி வைத்து விட்டு 84 மாத்திரைகளை முழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் இனி வரும் காலங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்ற எந்த ஒரு துறை பணிகளையும் செய்ய இயலாது என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு புரட்சிகரமான செயல்பாடுகளுடன் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். நல்ல வேளையாக சக ஊழியர்களிடம் தெரிவித்ததால் அவரை மீட்டு சிகிச்சையில் சேர்த்திருக்கிறோம். மருத்துவமனையில் சித்ராவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றனர். ஆணையர் காந்திராஜன் தரப்போ, 'சித்ராவை ஒருமையில் பேசவில்லை, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்' என்றுதான் சொல்லப்பட்டது என்கிறார்கள். SIR மக்கள் சந்தேகங்களும் பதில்களும் | Expained | Part 6 | Decode
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?
வங்கதேச தந்தையின் மகள் ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தை ஆண்டு வந்தவர். 78 வயதாகும் இவர், வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகன். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மான்தான் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இதனைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினர் ராணுவ சதியால் கொலை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் ஷேக் ஹசீனாவும், அவருடைய தங்கையும் வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொண்டிருந்ததால் உயிர்தப்பினர். பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனா தந்தையும், குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1981-ம் ஆண்டு வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருந்தார். அதன் பிறகு, அவர் சொந்த நாட்டுக்கு சென்று அங்கு, தனது தந்தையின் கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். 1996 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக பதவியேற்றார். அவரது ஆட்சியில் ஏற்பட்ட பல திட்டங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஷேக் ஹசீனா, ஒரு கட்டத்தில் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா வெடித்த கலவரம் அந்தவகையில் பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பெரிதாகி, பெரும் வன்முறையாக மாறியது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததோடு 1,500க்கும் மேலானோர் இந்த வன்முறையால் உயிரிழந்தனர். போராட்டம் எல்லை மீறி வன்முறையானதால் ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறினார். வங்கதேசத்தைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவில் தான் தஞ்சம் புகுந்தார். இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு வழிநடத்தி வருகிறது. ஷேக் ஹசீனா மீதான வழக்கு இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஷேக் ஹசீனா `நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன்’ இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சமூக வலைதளப்பக்கங்களில் ஷேக் ஹசீனாவின் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது ``எனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. வங்கதேசத்தின் அவாமி கட்சியை அழிக்க முயற்சிக்கிறார் யூனுஸ். அது அவ்வளவு எளிதல்ல. அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக். அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது. எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். ஊழல்வாதியும், அடக்குமுறையாளரும், கொலைகாரருமான யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன். மக்களின் நலனுக்காக மீண்டும் பாடுபடுவேன். வங்கதேச மண்ணில் நீதியை நிலைநாட்டச் செய்வேன். இது இறைவன் கொடுத்த உயிர் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றோம். இருப்பினும் தொடர்ந்து புது புது கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். அமைதியற்ற பதற்றம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது. நான் மனித உரிமைகளை மீறியவளா? என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் எனது நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். என் பெற்றோரையும், என் உடன்பிறப்புகளையும் இழந்துவிட்டேன். என் வீட்டையும் எரித்துவிட்டார்கள். இது இறைவன் கொடுத்த உயிர். அதை அவனே எடுத்துக்கொள்வான். எனக்கு இன்னும் மக்களின் தீர்ப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். ஷேக் ஹசீனா மரண தண்டனை இந்நிலையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT-BD) மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று (நவ.17) தீர்ப்பு வழங்கியது. அதாவது “ முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். அவர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார். என்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாகத் தெரிகிறது. ஆதாரமாக வழங்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் AI-ஆல் மாற்றப்படவோ, உருவாக்கப்படவோ இல்லை. எனவே, ஷேக் ஹசீனா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதே நேரம், தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிடுதல், அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல், குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஷேக் ஹசீனா குற்றவாளி என்பது உறுதியாகிறது. எனவே அதன் அடிப்படையில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்படுகிறது என வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசினாவிற்கு மரண தண்டனை வழங்கி இருக்கிறது. ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கை தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட ஷேக் ஹசீனா, “ கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்கவோ சரியான தீர்ப்பு வழங்கும் நோக்கத்தையோ இந்த தீர்ப்பாயம் கொண்டிருக்கவில்லை. மாறாக எங்களின் அவாமி லீக் கட்சியை பலிகடா ஆக்குவதையும் யூனுஸ் அரசின் தோல்விகளை உலகத்தின் கவனத்தில் இருந்து மறைப்பதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவரது தலைமையில் வங்கதேசத்தில் நீதித்துறை சீர்குலைந்துள்ளது. வங்கதேசத்தில் நடந்த வன்முறை அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அவரது ஆட்சியில் சிறைக்கைதிகள், தீவிரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாறாக, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒருதலைப்பட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு எதிரான, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழங்கப்படவில்லை. மாறாக மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு அரசின் தலைமையிலான மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. அவை ஒருதலைபட்சமானவை” என்று கூறியிருக்கிறார். ஷேக் ஹசீனா, மோடி மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம். நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வங்காளதேச மக்களின் சிறப்பான நலன்களுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. அந்நாட்டில் அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை நிலவ விரும்புகிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்திருந்தது. இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை கொடுத்ததால் வங்க தேசத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் வங்கதேசம் போராட்ட களமாகியிருக்கிறது.
Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?
வங்கதேச தந்தையின் மகள் ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தை ஆண்டு வந்தவர். 78 வயதாகும் இவர், வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகன். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மான்தான் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இதனைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினர் ராணுவ சதியால் கொலை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் ஷேக் ஹசீனாவும், அவருடைய தங்கையும் வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொண்டிருந்ததால் உயிர்தப்பினர். பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனா தந்தையும், குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1981-ம் ஆண்டு வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருந்தார். அதன் பிறகு, அவர் சொந்த நாட்டுக்கு சென்று அங்கு, தனது தந்தையின் கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். 1996 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக பதவியேற்றார். அவரது ஆட்சியில் ஏற்பட்ட பல திட்டங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஷேக் ஹசீனா, ஒரு கட்டத்தில் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா வெடித்த கலவரம் அந்தவகையில் பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பெரிதாகி, பெரும் வன்முறையாக மாறியது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததோடு 1,500க்கும் மேலானோர் இந்த வன்முறையால் உயிரிழந்தனர். போராட்டம் எல்லை மீறி வன்முறையானதால் ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறினார். வங்கதேசத்தைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவில் தான் தஞ்சம் புகுந்தார். இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு வழிநடத்தி வருகிறது. ஷேக் ஹசீனா மீதான வழக்கு இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஷேக் ஹசீனா `நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன்’ இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சமூக வலைதளப்பக்கங்களில் ஷேக் ஹசீனாவின் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது ``எனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. வங்கதேசத்தின் அவாமி கட்சியை அழிக்க முயற்சிக்கிறார் யூனுஸ். அது அவ்வளவு எளிதல்ல. அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக். அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது. எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். ஊழல்வாதியும், அடக்குமுறையாளரும், கொலைகாரருமான யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன். மக்களின் நலனுக்காக மீண்டும் பாடுபடுவேன். வங்கதேச மண்ணில் நீதியை நிலைநாட்டச் செய்வேன். இது இறைவன் கொடுத்த உயிர் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றோம். இருப்பினும் தொடர்ந்து புது புது கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். அமைதியற்ற பதற்றம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது. நான் மனித உரிமைகளை மீறியவளா? என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் எனது நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். என் பெற்றோரையும், என் உடன்பிறப்புகளையும் இழந்துவிட்டேன். என் வீட்டையும் எரித்துவிட்டார்கள். இது இறைவன் கொடுத்த உயிர். அதை அவனே எடுத்துக்கொள்வான். எனக்கு இன்னும் மக்களின் தீர்ப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். ஷேக் ஹசீனா மரண தண்டனை இந்நிலையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT-BD) மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று (நவ.17) தீர்ப்பு வழங்கியது. அதாவது “ முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். அவர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார். என்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாகத் தெரிகிறது. ஆதாரமாக வழங்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் AI-ஆல் மாற்றப்படவோ, உருவாக்கப்படவோ இல்லை. எனவே, ஷேக் ஹசீனா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதே நேரம், தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிடுதல், அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல், குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஷேக் ஹசீனா குற்றவாளி என்பது உறுதியாகிறது. எனவே அதன் அடிப்படையில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்படுகிறது என வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசினாவிற்கு மரண தண்டனை வழங்கி இருக்கிறது. ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கை தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட ஷேக் ஹசீனா, “ கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்கவோ சரியான தீர்ப்பு வழங்கும் நோக்கத்தையோ இந்த தீர்ப்பாயம் கொண்டிருக்கவில்லை. மாறாக எங்களின் அவாமி லீக் கட்சியை பலிகடா ஆக்குவதையும் யூனுஸ் அரசின் தோல்விகளை உலகத்தின் கவனத்தில் இருந்து மறைப்பதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவரது தலைமையில் வங்கதேசத்தில் நீதித்துறை சீர்குலைந்துள்ளது. வங்கதேசத்தில் நடந்த வன்முறை அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அவரது ஆட்சியில் சிறைக்கைதிகள், தீவிரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாறாக, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒருதலைப்பட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு எதிரான, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழங்கப்படவில்லை. மாறாக மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு அரசின் தலைமையிலான மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. அவை ஒருதலைபட்சமானவை” என்று கூறியிருக்கிறார். ஷேக் ஹசீனா, மோடி மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம். நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வங்காளதேச மக்களின் சிறப்பான நலன்களுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. அந்நாட்டில் அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை நிலவ விரும்புகிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்திருந்தது. இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை கொடுத்ததால் வங்க தேசத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் வங்கதேசம் போராட்ட களமாகியிருக்கிறது.
தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக்கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பெனிட்டோ முசோலினி முதல் ஷேக் ஹசீனா வரை - மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 உலகத் தலைவர்கள்!
நவீன உலகின் அரசியல் வரலாற்றில் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நிகழ்வு பலமுறை நடந்திருக்கிறது. பொதுவாக ஒரு அரசைக் கவிழ்த்தப் பிறகு, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பெரிய அரசியல் எழுச்சிகளின்போது முந்தைய தலைவர்கள் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சில தண்டனைகள் நிறைவேற்றவும் பட்டிருக்கின்றன. சில நேரங்களில் தீர்ப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த கதைகள் அரசியல் அதிகாரம் எப்படி ஒருநொடியில் தலைகீழாக மாறக்கூடும் என்பதையும் அதிகாரப்போட்டி ஒட்டுமொத்த தேசத்தையும் எப்படி மாற்றக்கூடும் என்பதையும் நமக்குக் காட்டுகின்றன. ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனா வங்காளதேச பிரதமர்: 1996–2001 மற்றும் 2009–2024 தற்போது வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கதையும் அப்படியான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவருக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) மரண தண்டனை வழங்கியது. அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தண்டனையை கண்டித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஒரு கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு சவால் விடுத்திருக்கிறார்! செல் பேயர் (Cell Bayar) துருக்கி பிரதமர்: 1937-39 | ஜனாதிபதி: 1950-60 துருக்கியில் 1960ம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, அதன் ஜனாதிபதியாக இருந்த செல் பேயர் அரசியலமைப்பு சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவரது தண்டனை குறைக்கப்பட்டது, வயது மற்றும் உடல்நலம் காரணமாக 1964 இல் அவர் விடுவிக்கப்பட்டார். துருக்கியில் அதிகம் பேசப்படும் அரசியல் தலைவர்களுள் ஒருவர் இவர். சுல்பிகர் அலி பூட்டோ, செல் பேயர் சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் ஜனாதிபதி 1971–1973 | பிரதமர் (1973–1977) பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஜெனரல் ஜியா-உல்-ஹக் என்பவர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அரசியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விசாரணை பல சர்ச்சைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 4, 1979 அன்று பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கிய புள்ளியாக அந்த சம்பவம் அமைந்துள்ளது. அட்னான் மெண்டரஸ் துருக்கி பிரதமர் 1922–1943 1960ம் ஆண்டு மெண்டரஸ் அரசியலமைப்பை மீறியதாகவும், அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவரது ஆட்சி ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. துருக்கியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இவரது மரண தண்டனை நிறைவேறியது. துருக்கியின் அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாக அந்த நாள் நினைவுகூறப்படுகிறது. பெனிட்டோ முசோலினி பெனிட்டோ முசோலினி இத்தாலி பிரதமர் 1922 - 43 இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலி முசோலினிக்கு எதிராக திரும்பியது. 1943 ஜூலை 25 அன்று முசோலினி பாசிச கிராண்ட் கவுன்சிலால் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஹிட்லரால் மீட்கப்பட்டு வடக்கு இத்தாலியில் சலோ ரிபப்ளிக் என்ற பிராந்தியத்துக்கு பொம்மை தலைவராக நியமிக்கப்பட்டார். (அதிகாரம் ஜெர்மன் ராணுவத்திடம் இருந்தது). இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழத்தொடங்கியபோது இத்தாலிய கம்யூனிஸ்ட்களால் பிடிக்கப்பட்டு ஏப்ரல் 28, 1945 அன்று அவரது காதலி கிளாரா பெட்டாச்சி உடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் மிலான் நகரில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது. இம்ரே நாகி ஹங்கேரி பிரதமர் 1953–1955, 1956 இம்ரே நாகி ஹங்கேரியின் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சியாளர். 1956ம் ஆண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராக ஹங்கேரியை வழிநடத்தினார். இவரது கிளர்ச்சி தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டு, ரகசியமாக விசாரிக்கப்பட்டு, 1958 ஜூன் 16 அன்று தூக்கிலிடப்பட்டார். இவரை ஹங்கேரி தேசத்தின் வீரராக இன்றும் மரியாதை செலுத்துகின்றனர். சதாம் ஹுசேன் சதாம் ஹுசைன் ஈராக் ஜனாதிபதி 1979–2003 அமெரிக்க படைகளிடம் பிடிபட்ட சதாம் ஹுசைன், ஈராக்கிய தீர்ப்பாயத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மனித குலத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டு 2006, டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அந்த தண்டனை ஈராக் வரலாற்றில் முக்கிய சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. ஹிடேகி டோஜோ ஜப்பான் பிரதமர் 1941-1944 டோஜோ இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வழிநடத்திய தலைவராவார். தோல்விக்குப் பிறகு அவர் மீது Far East சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்தால் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு டிசம்பர் 23, 1948 அன்று டோக்கியோவில் தூக்கிலிடப்பட்டார். பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் ஜனாதிபதி 2001–2008 2019 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் முஷாரஃப் ஆஜராகாமல் இருந்தபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முஷாரஃப் 2023ல் உயிரிழந்தார். Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - விரிவான தகவல்கள்!
பெனிட்டோ முசோலினி முதல் ஷேக் ஹசீனா வரை - மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 உலகத் தலைவர்கள்!
நவீன உலகின் அரசியல் வரலாற்றில் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நிகழ்வு பலமுறை நடந்திருக்கிறது. பொதுவாக ஒரு அரசைக் கவிழ்த்தப் பிறகு, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பெரிய அரசியல் எழுச்சிகளின்போது முந்தைய தலைவர்கள் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சில தண்டனைகள் நிறைவேற்றவும் பட்டிருக்கின்றன. சில நேரங்களில் தீர்ப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த கதைகள் அரசியல் அதிகாரம் எப்படி ஒருநொடியில் தலைகீழாக மாறக்கூடும் என்பதையும் அதிகாரப்போட்டி ஒட்டுமொத்த தேசத்தையும் எப்படி மாற்றக்கூடும் என்பதையும் நமக்குக் காட்டுகின்றன. ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனா வங்காளதேச பிரதமர்: 1996–2001 மற்றும் 2009–2024 தற்போது வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கதையும் அப்படியான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவருக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) மரண தண்டனை வழங்கியது. அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தண்டனையை கண்டித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஒரு கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு சவால் விடுத்திருக்கிறார்! செல் பேயர் (Cell Bayar) துருக்கி பிரதமர்: 1937-39 | ஜனாதிபதி: 1950-60 துருக்கியில் 1960ம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, அதன் ஜனாதிபதியாக இருந்த செல் பேயர் அரசியலமைப்பு சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவரது தண்டனை குறைக்கப்பட்டது, வயது மற்றும் உடல்நலம் காரணமாக 1964 இல் அவர் விடுவிக்கப்பட்டார். துருக்கியில் அதிகம் பேசப்படும் அரசியல் தலைவர்களுள் ஒருவர் இவர். சுல்பிகர் அலி பூட்டோ, செல் பேயர் சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் ஜனாதிபதி 1971–1973 | பிரதமர் (1973–1977) பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஜெனரல் ஜியா-உல்-ஹக் என்பவர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அரசியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விசாரணை பல சர்ச்சைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 4, 1979 அன்று பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கிய புள்ளியாக அந்த சம்பவம் அமைந்துள்ளது. அட்னான் மெண்டரஸ் துருக்கி பிரதமர் 1922–1943 1960ம் ஆண்டு மெண்டரஸ் அரசியலமைப்பை மீறியதாகவும், அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவரது ஆட்சி ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. துருக்கியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இவரது மரண தண்டனை நிறைவேறியது. துருக்கியின் அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாக அந்த நாள் நினைவுகூறப்படுகிறது. பெனிட்டோ முசோலினி பெனிட்டோ முசோலினி இத்தாலி பிரதமர் 1922 - 43 இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலி முசோலினிக்கு எதிராக திரும்பியது. 1943 ஜூலை 25 அன்று முசோலினி பாசிச கிராண்ட் கவுன்சிலால் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஹிட்லரால் மீட்கப்பட்டு வடக்கு இத்தாலியில் சலோ ரிபப்ளிக் என்ற பிராந்தியத்துக்கு பொம்மை தலைவராக நியமிக்கப்பட்டார். (அதிகாரம் ஜெர்மன் ராணுவத்திடம் இருந்தது). இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழத்தொடங்கியபோது இத்தாலிய கம்யூனிஸ்ட்களால் பிடிக்கப்பட்டு ஏப்ரல் 28, 1945 அன்று அவரது காதலி கிளாரா பெட்டாச்சி உடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் மிலான் நகரில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது. இம்ரே நாகி ஹங்கேரி பிரதமர் 1953–1955, 1956 இம்ரே நாகி ஹங்கேரியின் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சியாளர். 1956ம் ஆண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராக ஹங்கேரியை வழிநடத்தினார். இவரது கிளர்ச்சி தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டு, ரகசியமாக விசாரிக்கப்பட்டு, 1958 ஜூன் 16 அன்று தூக்கிலிடப்பட்டார். இவரை ஹங்கேரி தேசத்தின் வீரராக இன்றும் மரியாதை செலுத்துகின்றனர். சதாம் ஹுசேன் சதாம் ஹுசைன் ஈராக் ஜனாதிபதி 1979–2003 அமெரிக்க படைகளிடம் பிடிபட்ட சதாம் ஹுசைன், ஈராக்கிய தீர்ப்பாயத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மனித குலத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டு 2006, டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அந்த தண்டனை ஈராக் வரலாற்றில் முக்கிய சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. ஹிடேகி டோஜோ ஜப்பான் பிரதமர் 1941-1944 டோஜோ இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வழிநடத்திய தலைவராவார். தோல்விக்குப் பிறகு அவர் மீது Far East சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்தால் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு டிசம்பர் 23, 1948 அன்று டோக்கியோவில் தூக்கிலிடப்பட்டார். பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் ஜனாதிபதி 2001–2008 2019 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் முஷாரஃப் ஆஜராகாமல் இருந்தபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முஷாரஃப் 2023ல் உயிரிழந்தார். Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - விரிவான தகவல்கள்!
`பீகார் கொடுத்த அடி; உதயநிதியும், விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்’ - தமிழிசை
வே லூரில் இன்று, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையம் `ஒருமுறை வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும்’ என்று நினைத்தால், அதற்கு முழு உரிமையும், அதிகாரமும் இருக்கிறது. இதில், எந்த அவசரமும் இல்லை. பீகாரில் சிறப்பாக நடைபெற்றிருக்கிறதா? இல்லையா? `64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள்’ என்று ராகுல்காந்தி சொன்னாரே... ஒரு வாக்காளராவது வெளியே வந்து, `என் வாக்கு இல்லை. 64 லட்சத்தில் நானும் ஒருத்தர்’ என்று சொன்னாரா? சொல்லவில்லை. களத்தில் இருந்த யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியெனில், அங்குச் சரியாக நடந்திருக்கிறது என்று தானே அர்த்தம். தமிழிசை சௌந்தரராஜன் இதுதான் பட்டவர்த்தனமான உண்மை! தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அன்றைக்கு அம்மியில் அரைத்துக்கொண்டு இருந்தோம். இன்றைக்கு மிக்சியில் ஒரு நிமிடத்தில் சட்னியை அரைக்கவில்லையா? அது மாதிரி தான், தேர்தலுக்கு முன்பு 15 நாள்களே இருந்தாலும் பொய் வாக்காளர்களும், போலி வாக்காளர்களும் நீக்கப்பட வேண்டும். இங்கு, தி.மு.க-வின் தொடர் வெற்றிக்குக் காரணமே போலி வாக்காளர்கள் தான். கொளத்தூரே அதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அதனால்தான், போலி வாக்காளர்களை நீக்கும்போது, நேர்மையான வாக்காளர்களை நம்பி போட்டியிட்ட கட்சி அதை வரவேற்கிறது. போலி வாக்காளர்களை நம்பி வெற்றிப்பெற்ற கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸும் எதிர்க்கிறது. இதுதான் பட்டவர்த்தனமான உண்மை. `சார்’ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் போகிறார்கள். பெயர் இருக்கிறதா, இல்லையா? என்பது தெரிந்துவிடும். இறந்தவர்களெல்லாம் இனிமேல், சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பார்கள். ஏனெனில், அவர்களைப் பிடித்துகொண்டுவந்து தி.மு.க-வினர் ஓட்டுப்போட வைத்துக்கொண்டிருந்தார்கள். தி.மு.க-வினருக்கு `சார்’ என்ற வார்த்தையே கேட்ட உடனே `கிலி’ வந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். இதற்கு பீகாரே முன்னுதாரணம். வாரிசு அரசியலுக்கு பீகார் ஒரு `அடி’ கொடுத்திருக்கிறது. அதனால், தம்பி உதயநிதி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும். புதியவர்களுக்கும் பீகார் ஒரு `அடி’ கொடுத்திருக்கிறது. அதனால், பிரசாந்த் கிஷோர் மாதிரியே தம்பி விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும். விஜய் `தேசிய ஜனநாயகக் கூட்டணியின் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருந்தால்தான் நமக்கு நல்லது நடக்கும்’ என்று மக்கள் வாக்களிக்கிறார்கள். இங்கேயும் அ.தி.மு.க - பா.ஜ.க வெற்றிபெற்றால் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் வரும். இந்த நேரத்தில், அண்ணன் வைகோவுக்கும் ஒரு கோரிக்கை வைக்கின்றேன். போதையை தடுப்பதற்காக அவர் நடைப்பயணம் போகிறாராம். போதையை தடுக்க அறிவாலயத்துக்குத் தான் அவர் போகவேண்டும். அங்கிருந்து தானே போதையை தடுப்பதற்கான சட்டம் வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக இருப்பதாக சீமான் எதை வைத்து கணிக்கிறார்? சீமான் என்ன பலமாகவா இருக்கிறார்? அவரே தனியாக நின்று சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார். சீமானுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கருணாநிதியை தாண்டி கரிகாலனை நோக்கிச் சென்றுவிட்டார். சீமானின் பேச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நல்ல பேச்சாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்கிறார் சிரித்தபடி.
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த்தியாக நடவடிக்கை.” எனடெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த்தியாக நடவடிக்கை.” எனடெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக்கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த்தியாக நடவடிக்கை.” எனடெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக்கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க? - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2018 பிப்ரவரியில், தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளையும் எதிர்த்து `மக்கள் நீதி மய்யம்' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். தங்களின் முதல் தேர்தலாக 2019 மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 தொகுதிகளிலும் (புதுச்சேரி உட்பட) வேட்பாளர்களை நிறுத்தினார். அப்போது கமல் தனது தேர்தல் பிரசார வீடியோ ஒன்றில் தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் டிவி மீது ரிமோட்டை தூக்கியெறிந்திருப்பார். அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39-ல் 38 இடங்களை தி.மு.க கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை. கமல்ஹாசன் அதன்பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியை எதிர்த்து தனி கூட்டணியமைத்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், போட்டியிட்ட 140 இடங்களிலும் தோல்வி. அதுவரையில் அ.தி.மு.க, தி.மு.க எதிர்ப்பில் தீவிரமாக இருந்த கமல் 2023-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது தி.மு.க-வுக்கு ஆதரவளித்தார். அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தத்துடன் தேர்தலில் போட்டியிடாமல் அக்கூட்டணிக்கு ஆதரவளித்தார். பின்னர், தி.மு.க-வுடனான ஒப்பந்தத்தின்படி கடந்த ஜூலையில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். இந்த நிலையில், 2019-ல் தி.மு.க-வை எதிர்க்கும் வகையில் டிவி மீது ரிமோட் தூக்கியெறிந்தது பற்றி கமல் பேசியிருக்கிறார். எம்.பி கமல் ஹாசன் தஞ்சாவூரில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் மறைந்த தந்தை படத் திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு தேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களே-னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனா ரிமோட்ட வேற ஆள் தூக்கிட்டு ஓடிட்டான். ரிமோட் அங்க போகக் கூடாது, அது மாநிலத்தோடதான் இருக்கணும். கல்வியே அப்படித்தான் இருக்கணும்னு நெனைக்றோம், ரிமோட்ட கொடுப்போமா... எடுத்துட்டு வா திருப்பி, ஒளிச்சாவது வைப்போம், ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து தூக்கிட்டு போயிட்றான்... அப்டினு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க. ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்தத் தொல்லைகள் இருந்தே தீரும். அதை வேண்டாம் என்று நினைத்தால், மாற்று அரசியல் என்பது பாசிசம், அது எங்களுக்கு வேண்டாம் என்று கூறினார். Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்
`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க? - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2018 பிப்ரவரியில், தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளையும் எதிர்த்து `மக்கள் நீதி மய்யம்' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். தங்களின் முதல் தேர்தலாக 2019 மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 தொகுதிகளிலும் (புதுச்சேரி உட்பட) வேட்பாளர்களை நிறுத்தினார். அப்போது கமல் தனது தேர்தல் பிரசார வீடியோ ஒன்றில் தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் டிவி மீது ரிமோட்டை தூக்கியெறிந்திருப்பார். அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39-ல் 38 இடங்களை தி.மு.க கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை. கமல்ஹாசன் அதன்பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியை எதிர்த்து தனி கூட்டணியமைத்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், போட்டியிட்ட 140 இடங்களிலும் தோல்வி. அதுவரையில் அ.தி.மு.க, தி.மு.க எதிர்ப்பில் தீவிரமாக இருந்த கமல் 2023-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது தி.மு.க-வுக்கு ஆதரவளித்தார். அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தத்துடன் தேர்தலில் போட்டியிடாமல் அக்கூட்டணிக்கு ஆதரவளித்தார். பின்னர், தி.மு.க-வுடனான ஒப்பந்தத்தின்படி கடந்த ஜூலையில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். இந்த நிலையில், 2019-ல் தி.மு.க-வை எதிர்க்கும் வகையில் டிவி மீது ரிமோட் தூக்கியெறிந்தது பற்றி கமல் பேசியிருக்கிறார். எம்.பி கமல் ஹாசன் தஞ்சாவூரில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் மறைந்த தந்தை படத் திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு தேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களே-னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனா ரிமோட்ட வேற ஆள் தூக்கிட்டு ஓடிட்டான். ரிமோட் அங்க போகக் கூடாது, அது மாநிலத்தோடதான் இருக்கணும். கல்வியே அப்படித்தான் இருக்கணும்னு நெனைக்றோம், ரிமோட்ட கொடுப்போமா... எடுத்துட்டு வா திருப்பி, ஒளிச்சாவது வைப்போம், ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து தூக்கிட்டு போயிட்றான்... அப்டினு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க. ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்தத் தொல்லைகள் இருந்தே தீரும். அதை வேண்டாம் என்று நினைத்தால், மாற்று அரசியல் என்பது பாசிசம், அது எங்களுக்கு வேண்டாம் என்று கூறினார். Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த்தியாக நடவடிக்கை.” எனடெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக்கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது.
Assam: `அஸ்ஸாமுக்கு SIR கிடையாது; NRC நடவடிக்கைதான் காரணம்' - தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) தொடங்கியிருக்கிறது. SIR பணிகள் மூலம் பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இரண்டாம்கட்டமாக 12 மாநிலங்களில் SIR நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் நவம்பர் 4-ம் தேதிமுதல் SIR பணிகள் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அஸ்ஸாமில் வாக்காளர் ‘சிறப்பு திருத்தம்’ செய்ய திட்டமிட்டிருக்கிறது. என்.ஆர்.சி இது தொடர்பாக நேற்று (நவம்பர் 17) தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ``தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) நிலை நிலுவையில் உள்ளதால், அஸ்ஸாம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை (SIR) நடத்தவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்வோம். எனக் குறிப்பிட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு அஸ்ஸாமில் NRC பட்டியல் வெளியிட்டது. அதில் 3.3 கோடி விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 19.6 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். ஆனால் இன்றுவரை அது தொடர்பான இறுதி அறிவிப்பு எதுவும் பின்பற்றப்படவில்லை. அதே நேரம், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இது தொடர்பாqக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ``குடியுரிமைச் சட்டத்தின் கீழ், அசாமில் குடியுரிமைக்கு தனித்தனி விதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், குடியுரிமையைச் சரிபார்க்கும் பணி நிறைவடைய உள்ளது. SIR பணி முழு நாட்டிற்கும் உரியது என்றாலும், அஸ்ஸாம் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த மாநிலத்துக்கு மட்டும் இந்த SIR பொருந்தாது”. என்றார். SIR - சிறப்பு தீவிர திருத்தம் சிறப்புத் திருத்தம் எப்படி நடக்கும்? SIR நடவடிக்கையின் போது வாக்காளர்களுக்கு ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு உரிய பதில்களை எழுதி பூத் நிலை அதிகாரிகளிடம் கொடுத்தால் போதும். ஆனால், சிறப்பு திருத்தத்தில், பூத் நிலை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனைகளைச் செய்வார்கள். ஒவ்வொரு பூத் நிலை அதிகாரிகளிடம் ஆலோசனைகளும், நிபந்தனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட, முன் நிரப்பப்பட்ட பதிவேடாக BLO-க்களால் எடுத்துச் செல்லப்படும். வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவதற்கும், வாக்காளர்களிடமிருந்து அந்த விவரங்களைச் சரிபார்ப்பதற்கும், வீடு அடிப்படையாக இருக்கும். சந்தேகத்திற்குரிய வாக்காளர்களின் விவரங்கள் எந்த மாற்றமும் செய்யப்படாது. அவர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நீக்குதல் உள்ளிட்ட எந்த மாற்றமும் செய்யப்படும். ஜனவரி 1, 2026-ம் தேதி இந்த சிறப்புத் திருத்தம் தொடங்கும் எனத் தெரியவந்திருக்கிறது. SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35).
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35).
அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்
டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரியானாவைச் சேர்ந்த அல் பலா பல்கலைக்கழகம் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர்.
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது.
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த்தியாக நடவடிக்கை.” எனடெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவோயிஸ்ட் அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில், நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். 1981-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் பூர்வாரதி பகுதியில் பிறந்த மத்வி ஹித்மாவுக்கு 43 வயது. கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருந்து வந்திருக்கிறார் மத்வி ஹித்மா. மிக இளம் வயதிலேயே, அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்து ஒரு தளபதியாகி இருக்கிறார். மத்வி ஹித்மா 2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தான். இந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு சுக்மாவில் CRPF மீது 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொடிய தாக்குதலில் `மத்வி ஹித்மா' முக்கிய பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Maoist: 60 ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை எட்டுகிறதா? மத்திய அரசின் மாவோயிஸ்ட் வேட்டை - பின்னணி என்ன?
ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவோயிஸ்ட் அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில், நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். 1981-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் பூர்வாரதி பகுதியில் பிறந்த மத்வி ஹித்மாவுக்கு 43 வயது. கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருந்து வந்திருக்கிறார் மத்வி ஹித்மா. மிக இளம் வயதிலேயே, அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்து ஒரு தளபதியாகி இருக்கிறார். மத்வி ஹித்மா 2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தான். இந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு சுக்மாவில் CRPF மீது 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொடிய தாக்குதலில் `மத்வி ஹித்மா' முக்கிய பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Maoist: 60 ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை எட்டுகிறதா? மத்திய அரசின் மாவோயிஸ்ட் வேட்டை - பின்னணி என்ன?
டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை
பெங்களூருவைச் சேர்ந்த 57 வயதான பெண், தனியார் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் உள்ளார்.
ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை
பெங்களூருவைச் சேர்ந்த 57 வயதான பெண், தனியார் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35).
அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்
டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரியானாவைச் சேர்ந்த அல் பலா பல்கலைக்கழகம் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர்.
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது.
“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த்தியாக நடவடிக்கை.” எனடெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``பீகார் இடைத்தேர்தல் முழுக்க முழுக்க தமிழகத்தில் வெற்றியாக வரும். பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் அப்படியே பிரதிபலிக்கும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று 2026ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் இது நடைபெற்றது. ஆனால் எதற்காக ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறார் என்று தெரியவில்லை.. ஏன் திமுக இதை தடுக்கிறார்கள்? எனத் தெரியவில்லை.. ஆனாலும் வாக்காளர் சேர்க்கும் இடங்களில் திமுக கொடி தான் பறக்கிறது. அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். SIR - சிறப்பு தீவிர திருத்தம் திமுக புலி வால் பிடித்துவிட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். எஸ்ஐஆரை வீடு வீடாக சேர்க்க வேண்டும். அது நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பீகார் வெற்றிக்கு காரணம் எஸ்.ஐ.ஆர். தான். அரசு ஊழியர்கள் போராட்டம் செய்வது நூற்றுக்கு நூறு சரி. 234 தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள். திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் இறந்தவர்கள், இரட்டை வாக்குகள் பெற்றவர்களை கண்டுபிடித்து நீக்குதல் போன்ற காரணங்களால் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் குறையும்” என்றார்.
ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை
பெங்களூருவைச் சேர்ந்த 57 வயதான பெண், தனியார் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35).
அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்
டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரியானாவைச் சேர்ந்த அல் பலா பல்கலைக்கழகம் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர்.
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது.
நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா? - திருமாவளவன் விமர்சனம்
ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். திருமாவளவன் அப்போது, ``நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா? ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை 'வீரமும், காதலும் தமிழர் பண்பாடு' என நியாயப்படுத்துகிறோம். வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம். விசிக தலைவர் திருமாவளவன் நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல. ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம். ரவுடியிசம் - ஹீரோயிசம், புரட்சி - வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள். அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நீங்கள் ரிசர்வேஷனை கேட்கமுடியாது. வேலை வாய்ப்பை கேட்கமுடியாது- S.I.R குறித்து திருமாவளவன்
நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா? - திருமாவளவன் விமர்சனம்
ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். திருமாவளவன் அப்போது, ``நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா? ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை 'வீரமும், காதலும் தமிழர் பண்பாடு' என நியாயப்படுத்துகிறோம். வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம். விசிக தலைவர் திருமாவளவன் நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல. ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம். ரவுடியிசம் - ஹீரோயிசம், புரட்சி - வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள். அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நீங்கள் ரிசர்வேஷனை கேட்கமுடியாது. வேலை வாய்ப்பை கேட்கமுடியாது- S.I.R குறித்து திருமாவளவன்
SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே தி.மு.க, த.வெ.க சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைப்போல, நேற்று (நவம்பர் 17) நாம் தமிழர் கட்சி சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையிலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சீமான் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டுவந்து, இவ்வளவு வேகமாக செய்துமுடிக்கத் துடிக்கிறது என்றக் கேள்வி எழுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை நீக்குவது போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். சரி... ஒருவர் இரு இடத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றால் அது தவறுதான். ஆனால், இந்தப் போலி வாக்காளர் எப்படி வந்தார்? அவர்களைப் பதிவு செய்தது யார்? இறந்தோரின் பெயரை நீக்குவது என்றால், இறப்புச் சான்றிதழைப் பார்த்து அப்போதே அந்தப் பெயரை நீக்கியிருக்க வேண்டுமே. இதையெல்லாம் அப்போதே செய்யாமல், திடீரென போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வந்து குதிக்கிறீர்களே... போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என எப்போது கண்டுபிடித்தீர்கள் இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீர்களா? நிர்மலா சீத்தாராமன் கொளத்தூரில் 8,000 போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார். அப்படியானால் அந்த வெற்றி செல்லாது என அறிவித்தீர்களா? இந்த ஆட்சியே முடியப்போகிறதே... அவர் முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போலி வாக்காளர்களா? வேறு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா? தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? வாக்குக்கு காசு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்ததா? இதையெல்லாம் செய்யாது... ஆனால், எங்களின் வாக்கைச் சரியாக எண்ணிச் சொல்லும் என்பதைமட்டும் நாம் நம்ப வேண்டும். போலி வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகளையும், இறந்தவர்களை நீக்கும் வேலையையும் மட்டும்தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாக்காளர் சோதனை எதற்காக நடத்துகிறீர்கள்? 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரே மாதத்தில் எப்படி எல்லாம் சரிபார்த்து கொடுப்பீர்கள்? அந்தப் படிவத்தில் கூட, உங்கள் பிறப்புச் சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் தகுதியில்லாத அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறதா? நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் இந்த SIR பணி முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சரி, இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்கள் எல்லோரும் யார்? அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள். அவர்கள் எங்களின் பாமர மக்களுக்கு அந்தப் படிவத்தைக் கொடுத்து புரியவைத்து எழுதி வாங்கிவிடுவார்களா... ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் பெரும் அதிகாரம். அதற்கு இந்தளவுதான் மரியாதை கொடுக்கிறது தேர்தல் ஆணையம். எனப் பேசினார். கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

23 C