SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

33    C
... ...View News by News Source

`காஸாவில் இனப்படுகொலை... நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி!' - சாடும் பிரியங்கா காந்தி

பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. குறிப்பாக போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவியளித்த அமெரிக்கா, காஸாவில் 39,175 பேர் பலியானபோதும் இஸ்ரேலைக் கண்டிக்காமல், மேம்போக்காகப் போர்நிறுத்தம் வேண்டுமென தற்போது கூறிவருகிறது. இவ்வாறிருக்க, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, `அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். இது காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல். நாகரிகம் வெற்றிபெற ஒன்றுபடவேண்டும்' என வலியுறுத்தினார். நெதன்யாகு இந்த நிலையில், நெதன்யாகுதான் காட்டுமிராண்டித்தனமானவர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியிருக்கிறார். இது குறித்து, பிரியங்கா காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையில், நாளுக்கு நாள் அழிக்கப்படும் பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காக இனி குரல்கொடுத்தால் மட்டும் போதாது. வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்துவது, சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரின் தார்மீகப் பொறுப்பு. நாகரிகம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் உலகில் அவர்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பிரியங்கா காந்தி ஆனால் அதற்கு மாறாக, அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேல் பிரதமருக்குக் கைதட்டல் கொடுக்கப்பட்ட பிம்பத்துக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். அவர், காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல் என்று கூறுகிறார். காட்டுமிராண்டியான அவருக்கும், அவரின் காட்டுமிராண்டித்தன அரசுக்கும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அளித்த அசத்திய ஆதரவளித்த தவிர அவர் கூறிய அனைத்தும் சரியே. உண்மையில் இது மிகவும் அவமானகரமானது என்று விமர்சித்திருக்கிறார். நெருக்கடியில் நெதன்யாகு... ஆட்சியை இழப்பாரா இஸ்ரேல் பிரதமர்?

விகடன் 27 Jul 2024 12:35 pm

ஆக.23-ல் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி: ரஷ்ய போருக்குப் பின்னர் முதல்முறை பயணம்

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்லவிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கிய பின்னர் முதன்முறையாக

தி ஹிந்து 27 Jul 2024 12:35 pm

Niti Aayog: பட்ஜெட் அதிருப்தி... நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு; கொந்தளித்த ஸ்டாலின்! - பின்னணி என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். நிர்மலா சீதாராமன் இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27-ம் தேதி (இன்று) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறார்கள். ‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை’ என்று முதலில் அறிவித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். சித்தராமையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜே.எம்.எம். கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மற்ற எதிர்க்கட்சிகளின் முதல்வர்களையும் எடுக்க வைப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார். மம்தா பானர்ஜி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என்பது தெரிந்தவுடன், சூட்டோடு சூடாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. பெயரவுக்கு வருமான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.276 கோடி மட்டுமே வழங்கிய மத்திய அரசு, பீகார் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கியிருப்பது, தமிழக மக்களுக்கு செய்யும் அநீதி’ என்று சாடினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஹேமந்த் சோரன் ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு முக்கியக் காரணமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருக்கும் ஆந்திராவுக்கும், நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகாருக்கும் பல ஆயிரம் கோடிகளை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். `கனிம வள நிலங்கள்... வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும் இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பதால், தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள். ரேவந்த் ரெட்டி மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வது என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். மேலும், ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இதற்கு முன்பு இருந்த திட்ட கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை வைத்திருந்தது. ஆனால், வெறும் கொள்கை வகுக்கும் அமைப்பாகத்தான் நிதி ஆயோக் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்திருக்கிறார். 2021-ல் எட்டு முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். `மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின் நிதி ஒதுக்கும் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பயன்? பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, தங்கள் மாநிலங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள் வெளிப்படுத்தவிருக்கிறார்கள். ப்ரியன் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அக்கறை இப்போது ஏன் மத்திய பா.ஜ.க அரசுக்கு வந்திருக்கிறது? இது அரசியல் தானே. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கும் நிதி தரவில்லை. எனவே, மாநில அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? எனவே, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். இது சரியான முடிவுதான்” என்கிறார் ப்ரியன். `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

விகடன் 27 Jul 2024 12:14 pm

Niti Aayog: பட்ஜெட் அதிருப்தி... நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு; கொந்தளித்த ஸ்டாலின்! - பின்னணி என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். நிர்மலா சீதாராமன் இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27-ம் தேதி (இன்று) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறார்கள். ‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை’ என்று முதலில் அறிவித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். சித்தராமையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜே.எம்.எம். கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மற்ற எதிர்க்கட்சிகளின் முதல்வர்களையும் எடுக்க வைப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார். மம்தா பானர்ஜி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என்பது தெரிந்தவுடன், சூட்டோடு சூடாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. பெயரவுக்கு வருமான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.276 கோடி மட்டுமே வழங்கிய மத்திய அரசு, பீகார் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கியிருப்பது, தமிழக மக்களுக்கு செய்யும் அநீதி’ என்று சாடினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஹேமந்த் சோரன் ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு முக்கியக் காரணமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருக்கும் ஆந்திராவுக்கும், நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகாருக்கும் பல ஆயிரம் கோடிகளை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். `கனிம வள நிலங்கள்... வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும் இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பதால், தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள். ரேவந்த் ரெட்டி மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வது என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். மேலும், ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இதற்கு முன்பு இருந்த திட்ட கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை வைத்திருந்தது. ஆனால், வெறும் கொள்கை வகுக்கும் அமைப்பாகத்தான் நிதி ஆயோக் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்திருக்கிறார். 2021-ல் எட்டு முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். `மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின் நிதி ஒதுக்கும் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பயன்? பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, தங்கள் மாநிலங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள் வெளிப்படுத்தவிருக்கிறார்கள். ப்ரியன் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அக்கறை இப்போது ஏன் மத்திய பா.ஜ.க அரசுக்கு வந்திருக்கிறது? இது அரசியல் தானே. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கும் நிதி தரவில்லை. எனவே, மாநில அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? எனவே, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். இது சரியான முடிவுதான்” என்கிறார் ப்ரியன். `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

விகடன் 27 Jul 2024 12:14 pm

`மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தை உட்பட, தமிழ்நாட்டின் கோரிக்கை எதுவும் இடம்பெறாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அறிவித்தார். இவரோடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநில முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியிருக்கும் சூழலில் பாஜக மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஸ்டாலின் அந்த அறிக்கையில், ``இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க-வைப் புறக்கணித்த மாநிலங்களை, அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான் நிதியமைச்சர் தாக்கல்செய்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது. ஒன்றிய பா.ஜ.க அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால், அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. பா.ஜ.க திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்... 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்... இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல. இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. `தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என்று 2021-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள். ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது. மெட்ரோ கேட்டால், 'இது மாநில அரசின் திட்டம்' என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள். அப்படியென்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். இது எல்லாவற்றையும் விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ மாணவிகளின் கல்வி பாழாகுமே... அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலைகூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க அரசு இருக்கிறது. கல்வி அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார் நிதியமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அமித் ஷா. மோடி கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17,500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்... மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பது போல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய பட்ஜெட்... ஒப்பனை கலைந்த நாடகம்!

விகடன் 27 Jul 2024 11:52 am

`மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தை உட்பட, தமிழ்நாட்டின் கோரிக்கை எதுவும் இடம்பெறாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அறிவித்தார். இவரோடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநில முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியிருக்கும் சூழலில் பாஜக மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஸ்டாலின் அந்த அறிக்கையில், ``இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க-வைப் புறக்கணித்த மாநிலங்களை, அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான் நிதியமைச்சர் தாக்கல்செய்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது. ஒன்றிய பா.ஜ.க அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால், அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. பா.ஜ.க திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்... 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்... இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல. இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. `தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என்று 2021-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள். ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது. மெட்ரோ கேட்டால், 'இது மாநில அரசின் திட்டம்' என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள். அப்படியென்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். இது எல்லாவற்றையும் விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ மாணவிகளின் கல்வி பாழாகுமே... அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலைகூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க அரசு இருக்கிறது. கல்வி அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார் நிதியமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அமித் ஷா. மோடி கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17,500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்... மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பது போல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய பட்ஜெட்... ஒப்பனை கலைந்த நாடகம்!

விகடன் 27 Jul 2024 11:52 am

`மத்திய அரசு தரும் இலவச வீடு'யாருக்கு கிடைக்கும்... என்ன செய்ய வேண்டும்?

வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், நரேந்திரமோடி அரசு 2015-ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் யாருக்கு வீடு கிடைக்கும்? அதற்கு என்ன தகுதி வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி... ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சீனா! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன? * பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் விண்ணப்பித்து வீடு கட்டலாம். * வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்; 2 அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். * உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவருக்கு சொந்த வீடு இருக்கக்கூடாது. * ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க அரசின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள் * ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் * புகைப்படம் *பயனாளியின் வேலை அட்டை மற்றும் அட்டை எண் * வங்கி பாஸ் புத்தகம் * ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண் * அலைபேசி எண் Stock update: விப்ரோ பங்கை வாங்கி போடலாமா? இது சரியான நேரமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணையத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த ஆவணங்களுடன் அருகே உள்ள இ சேவை மையத்திற்கு செல்லலாம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் https://pmaymis.gov.in திறந்து கொள்ளுங்கள். மெனு பாரை திறந்ததும் சில விருப்பங்கள் பட்டியல் வடிவில் தோன்றும். அதில் “Awaassoft” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து, மற்றொரு பட்டியல் திறக்கும். அதில் நீங்கள் “டேட்டா என்ட்ரி” என்பதைக் கிளிக் செய்தால் ஒரு பக்கம் திறக்கும். அதில் “DATA ENTRY FOR AWAAS” என்பதை தேர்வு செய்ய வேண்டும். மாநிலம், மாவட்டம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து “தொடரவும்” பொத்தானைக் கிளிக் செய்யுங்கள். அடுத்து, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல், கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு “உள்நுழை” பொத்தானைக் கிளிக் செய்யவும். பிறகு “பயனாளிகள் பதிவு படிவம்” உங்கள் முன் திறக்கும். அதில் உங்கள் “தனிப்பட்ட விவரங்கள்” தகவலை முதல் பிரிவில் நிரப்ப வேண்டும். இரண்டாவது பிரிவில் “பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை” நிரப்ப வேண்டும். அடுத்து, மூன்றாவது பிரிவில் நீங்கள் வேலை அட்டை எண், ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண் (SBM எண்) போன்ற “பயனாளிகளின் ஒருங்கிணைப்பு விவரங்கள்” தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். தொகுதி வாரியாக நிரப்பப்படும் நான்காவது பிரிவில், “சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் நிரப்பப்பட்ட விவரங்கள்” தொடர்பான தகவலை நீங்கள் நிரப்பி சமர்ப்பித்தால், உங்கள் விண்ணப்பம் சென்றடையும். விண்ணப்பித்த பின்னர் நீங்கள் பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம்.

விகடன் 27 Jul 2024 9:30 am

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்

கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்

தி ஹிந்து 27 Jul 2024 9:27 am

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தி ஹிந்து 27 Jul 2024 9:15 am

ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்: நீதிபதி எச்சரித்ததால் நேரில் வந்து விளக்கம் அளித்தார்

பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்: பெற்றோரை இழந்தாலும் சோதனையை வென்று சாதனை

பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? - கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

கன்வர் யாத்திரையில் அமைதியை நிலைநாட்டவே வியாபாரிகளின் பெயர்களை வைக்கும் உத்தரவு: உ.பி அரசு விளக்கம் @ சுப்ரீம் கோர்ட்

உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை விமரிசையாக நடைபெற்று வருகிறது

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

டெல்லி மதுபான விற்பனை வழக்கு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன சிஇஓவுக்கு சம்மன்

டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

கர்நாடகாவில் ராமநகர் பெயரை மாற்ற முடிவு

கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்

தி ஹிந்து 27 Jul 2024 9:04 am

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்

கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்: நீதிபதி எச்சரித்ததால் நேரில் வந்து விளக்கம் அளித்தார்

பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்: பெற்றோரை இழந்தாலும் சோதனையை வென்று சாதனை

பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? - கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

டெல்லி மதுபான விற்பனை வழக்கு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன சிஇஓவுக்கு சம்மன்

டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

மொழிகளை வளர்க்க பிரதமர் மோடியின் புதிய முயற்சி: தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’

மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

கர்நாடகாவில் ராமநகர் பெயரை மாற்ற முடிவு

கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்

தி ஹிந்து 27 Jul 2024 8:34 am

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்

கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்: நீதிபதி எச்சரித்ததால் நேரில் வந்து விளக்கம் அளித்தார்

பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்: பெற்றோரை இழந்தாலும் சோதனையை வென்று சாதனை

பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? - கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

டெல்லி மதுபான விற்பனை வழக்கு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன சிஇஓவுக்கு சம்மன்

டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

மொழிகளை வளர்க்க பிரதமர் மோடியின் புதிய முயற்சி: தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’

மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

கர்நாடகாவில் ராமநகர் பெயரை மாற்ற முடிவு

கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

கன்வர் யாத்திரையில் அமைதியை நிலைநாட்டவே வியாபாரிகளின் பெயர்களை வைக்கும் உத்தரவு: உ.பி அரசு விளக்கம் @ சுப்ரீம் கோர்ட்

உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை விமரிசையாக நடைபெற்று வருகிறது

தி ஹிந்து 27 Jul 2024 7:34 am

`தீ'அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஏராளமான சர்ச்சைகளுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பதவிக்கு முயற்சி செய்யும் மண்டலத் தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை ஆகியோர் அதிகம் ஸ்கோர் செய்ய முயற்சித்தனர். இதனிடையே மாமன்ற அதிமுக தலைவர் பிரபாகரன் பல்வேறு பிரச்னைகளை கிளப்பி திமுக-வினரை கடுப்பாக்கினார். ஒருகட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வனை கைக்காட்டி, “துணை மேயர் நீங்க ஜெயிலுக்கு போவீங்க.” என்று ஓப்பனாக பேசினார். தெருநாய் பிரச்னை குறித்து திமுக, அதிமுக-வினரிடையே கடுமையான விவாதம் நடந்தது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் “திமுக ஆட்சியில் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என அதிமுக-வும், “கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறால் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என திமுக-வினரும் காரசாரமாக விவாதித்தனர். முக்கியமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு குறித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11 நாள்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள்  மாமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன. அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்  27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கு டீ செலவு மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661  ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பைகள் எரிய தொடங்கின. இதை அணைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், சராசரியாக ஒரு வண்டிக்கு 14 பேரும் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க ஒவ்வொரு நாளும் 23-42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. கோவை மாநகராட்சி 12 நாள்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, மருத்துவக்குழு உள்பட 600 பேர் பணியாற்றினர். அவர்களுக்கு 3 வேளை தரமான உணவும், வெயில் காலம் என்பதால் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. என்று கூறப்பட்டுள்ளது.

விகடன் 27 Jul 2024 6:58 am

`தீ'அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஏராளமான சர்ச்சைகளுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பதவிக்கு முயற்சி செய்யும் மண்டலத் தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை ஆகியோர் அதிகம் ஸ்கோர் செய்ய முயற்சித்தனர். இதனிடையே மாமன்ற அதிமுக தலைவர் பிரபாகரன் பல்வேறு பிரச்னைகளை கிளப்பி திமுக-வினரை கடுப்பாக்கினார். ஒருகட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வனை கைக்காட்டி, “துணை மேயர் நீங்க ஜெயிலுக்கு போவீங்க.” என்று ஓப்பனாக பேசினார். தெருநாய் பிரச்னை குறித்து திமுக, அதிமுக-வினரிடையே கடுமையான விவாதம் நடந்தது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் “திமுக ஆட்சியில் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என அதிமுக-வும், “கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறால் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என திமுக-வினரும் காரசாரமாக விவாதித்தனர். முக்கியமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு குறித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11 நாள்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள்  மாமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன. அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்  27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கு டீ செலவு மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661  ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பைகள் எரிய தொடங்கின. இதை அணைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், சராசரியாக ஒரு வண்டிக்கு 14 பேரும் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க ஒவ்வொரு நாளும் 23-42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. கோவை மாநகராட்சி 12 நாள்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, மருத்துவக்குழு உள்பட 600 பேர் பணியாற்றினர். அவர்களுக்கு 3 வேளை தரமான உணவும், வெயில் காலம் என்பதால் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. என்று கூறப்பட்டுள்ளது.

விகடன் 27 Jul 2024 6:58 am

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்

கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்: பெற்றோரை இழந்தாலும் சோதனையை வென்று சாதனை

பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? - கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்

தி ஹிந்து 27 Jul 2024 6:34 am

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்

கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்: பெற்றோரை இழந்தாலும் சோதனையை வென்று சாதனை

பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? - கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்

தி ஹிந்து 27 Jul 2024 5:34 am

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 5:03 am

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 4:34 am

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 2:34 am

தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 2:21 am

தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 1:34 am

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 1:34 am

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 27 Jul 2024 1:02 am

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 27 Jul 2024 12:33 am

தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.

தி ஹிந்து 27 Jul 2024 12:33 am

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 26 Jul 2024 11:34 pm

நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 26 Jul 2024 10:53 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

தி ஹிந்து 26 Jul 2024 10:46 pm

நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 26 Jul 2024 10:34 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

தி ஹிந்து 26 Jul 2024 10:34 pm

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 26 Jul 2024 10:34 pm

தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.

தி ஹிந்து 26 Jul 2024 10:34 pm

‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்

அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தி ஹிந்து 26 Jul 2024 10:24 pm

இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்

ஹரியாணாவின் யமுனாநகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரைகத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.

தி ஹிந்து 26 Jul 2024 9:49 pm

‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்

அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தி ஹிந்து 26 Jul 2024 9:34 pm

நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 26 Jul 2024 9:34 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

தி ஹிந்து 26 Jul 2024 9:34 pm

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 26 Jul 2024 9:34 pm

“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 26 Jul 2024 9:02 pm

கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அதன் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைநீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Jul 2024 8:48 pm

கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அதன் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைநீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 pm

“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 pm

இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்

ஹரியாணாவின் யமுனாநகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரைகத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 pm

‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்

அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 pm

நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 pm