SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் ராஜினாமா இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.

விகடன் 26 Nov 2025 11:51 am

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் ராஜினாமா இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.

விகடன் 26 Nov 2025 11:51 am

புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரி இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

விகடன் 26 Nov 2025 11:42 am

புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கரூரில் அவர் நடத்திய ரோடு ஷோவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரி இந்த நிலையில்தான் த.வெ.க தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டு புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாக சென்று மக்களை சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

விகடன் 26 Nov 2025 11:42 am

திருச்சி: ``இருட்டில் சந்தை, திருட்டு ஆடுகளை விற்க ஏற்பாடு?'' - போராட்டத்தில் குதித்த விசிக-வினர்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக நடைபெறுவது வழக்கம். அதிகாலை 3 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தை மதியம் 2 மணி  வரை நடைபெறும். இங்கு, திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், முசிறி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆடுகளை வளர்ப்பவர்களும், ஆடு வியாபாரிகளும் வந்து விற்பனை செய்வது வழக்கம். சமயபுரம் ஆட்டுச் சந்தை இந்நிலையில், தற்போது வார சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பலரும் குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி ஆட்டுச் சந்தை அதிகாலை 2 மணிக்கு ஆடு விற்பனை இருட்டில் முடிந்து விடுவதாகவும், இதனால் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இதுபற்றி பேசிய ஆடு வளர்ப்பவர்கள் சிலர், சீட்டு வசூல் என்ற பெயரில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடமும் ஆட்டிற்கு ரூ. 80 என  வசூல் செய்யப்படுகிறது. அதே ஆட்டை வியாபாரிகள் வாங்கிகொண்டு வெளியே செல்பவர்களிடம் ரூ. 80 -ம் வசூல் செய்யப்படுகிறது. மேலும், சந்தைக்கு ஆடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்வதோடு, இதற்கு முறையான ரசீதும் வழங்கப்படுவதும் இல்லை. ஆனால், இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்தாலும் அங்கு போதிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. முக்கியமாக, கழிப்பறை, மின் விளக்குகள், சாலை வசதி குடிநீர் வசதியும் இல்லை. protest வழக்கமான நடைமுறையை மாற்றி முதல்நாள் இரவில் ஆடுகளை விற்பனை செய்ய காரணமே, திருட்டு ஆடுகளை கொண்டு வருபவர்கள் ஈஸியாக ஆடுகளை விற்க வேண்டும் என்று என்பதற்காகத்தான். அதற்காக, திருட்டு ஆடுகளை விற்பவர்கள் அவர்களை கவனிப்பதாக சொல்கிறார்கள். வழக்கம்போல் சனிக்கிழமை காலையில் இருந்து ஆட்டுச் சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். இந்நிலையில், ஆட்டுச் சந்தையில் நிலவும் அவலநிலை மற்றும் முறைகேடுகளை கண்டித்து சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சந்தையின் நுழைவாயிலில் வாகனங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என தெரிவித்துள்ளனர். விசிக-வினர் போராட்டம் இது குறித்து சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் செய்தியாளர்களிடம், காலம் காலமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து மதியம் மூன்று மணி வரை நடைபெறும். ஆனால், தற்பொழுது ஏலம் எடுத்தவர்கள் நாங்களும் பல ஆலோசனைகளை வழங்கியும் இவ்வாறு செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். protest விசிக-வினர் போராட்டம் ஏலம் எடுத்தவர்களின் முறைகேடுகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் துணை போகிறார்களா என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

விகடன் 26 Nov 2025 10:20 am

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள் - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில் 'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது? இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும் என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK — Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

விகடன் 26 Nov 2025 8:47 am

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு மகேஸ்வரி என்பவர் ஆணையராக பொறுப்பேற்றார். மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் போர்வாள் கோவிந்தராஜ் என்பவர் குப்பை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஆணையர் சரவணக்குமார் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளன. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018ம் ஆண்டு பயோமைனிங் முறையில் 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கபட்டது. ஆணையர் சரவணகுமார் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. அதன் பின், சரவணக்குமார் பொறுப்பேற்ற பிறகு புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளனர். இதை வைத்து இதில் முறைகேடு நடந்திருப்பதாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து, இது தொடர்பாக போர்வாள் கோவிந்தராஜ், வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து ஆணவங்களை எடுத்து சென்றனர். ஆணையர் சரவணக்குமார் இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் `திடீர்' பணியிட மாற்றம்; அரசியல் அழுத்தம் காரணமா?!

விகடன் 26 Nov 2025 7:02 am

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு மகேஸ்வரி என்பவர் ஆணையராக பொறுப்பேற்றார். மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் போர்வாள் கோவிந்தராஜ் என்பவர் குப்பை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஆணையர் சரவணக்குமார் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளன. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018ம் ஆண்டு பயோமைனிங் முறையில் 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கபட்டது. ஆணையர் சரவணகுமார் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. அதன் பின், சரவணக்குமார் பொறுப்பேற்ற பிறகு புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளனர். இதை வைத்து இதில் முறைகேடு நடந்திருப்பதாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து, இது தொடர்பாக போர்வாள் கோவிந்தராஜ், வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து ஆணவங்களை எடுத்து சென்றனர். ஆணையர் சரவணக்குமார் இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் `திடீர்' பணியிட மாற்றம்; அரசியல் அழுத்தம் காரணமா?!

விகடன் 26 Nov 2025 7:02 am

'தவெக-வில் இணைகிறீர்களா?' - மனம் திறந்த செங்கோட்டையன்

அதிமுக-வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சுற்றுப்பயணம் வகுத்து கொடுத்தவர், அமைச்சர் என்று பல முக்கிய பொறுப்புகளை கொண்டிருந்தார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆனால் இது எல்லாம் கடந்த காலம். அண்மை காலமாக செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இதில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். செங்கோட்டையன் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் அதிரடி முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் செங்கோட்டையன் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் தவெக வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளேன். அப்படி இயக்கத்திற்காக உழைத்த என்னை உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்று நீக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். செங்கோட்டையன் இந்த மன வேதனை உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். அதை மீறி வேறு எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை.” என்று கூறி சென்றார்.

விகடன் 25 Nov 2025 9:24 pm

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்! அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றனர். குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும் என்றார். சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

விகடன் 25 Nov 2025 9:11 pm

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு

விகடன் 25 Nov 2025 8:59 pm

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு

விகடன் 25 Nov 2025 8:59 pm

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்

விகடன் 25 Nov 2025 8:58 pm

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்

விகடன் 25 Nov 2025 8:58 pm

`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை 'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். 'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.

விகடன் 25 Nov 2025 7:56 pm

`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை 'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். 'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.

விகடன் 25 Nov 2025 7:56 pm

தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என்றும் திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் திமுக அமைச்சர் ரகுபதி, திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா? ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது’ என தமிழர்களை திருடர்கள் என்பது போல் குற்றச்சாட்டை முன்வைத்து அமித் ஷாவும், மோடியும் பிரசாரம் செய்தனர். அதேபோல், பீகார் தேர்தல் பிரசாரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர். திமுக அமைச்சர் ரகுபதி தமிழகத்திலும் 'வாக்குத் திருட்டு' நடக்கிறது - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன? தமிழ்நாட்டில் பிறமொழி பேசும் பிற மாநிலத்தவர்கள், பீகார் மக்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை. ஆளுநர்தான் தொடர்ந்து அவதூறு பேசிவருகிறார். ஆளுநரும், ஒன்றிய பாஜக-வும், எங்குச் சென்றாலும், தமிழருக்கு எதிராக பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளனர். மீனவர்களுக்காக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஆளுநர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போது, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, ஆளுநரோ ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்களா? தமிழ்நாடு தனித்து நிற்கிறது என ஆளுநர் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என தவறான தகவலை பரப்பி வருகிறார். தனித்தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். ஆனால், இந்தியாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அது கைவிடப்பட்டு, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறது தமிழ்நாடு. நாங்கள் இந்தியாவுடன் தான் இருக்கிறோம்  திமுக அமைச்சர் ரகுபதி TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி ஆர்.என்.ரவி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வேலைக்காக சேர்ந்திருக்க வேண்டியவர். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருக்கிறார். இங்கிருந்து கொண்டு தொடர்ந்து அவதூறுகளையும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் பேசி வருகிறார். இனி ஆளுநர் மசோதாக்களை கால தாமதப்படுத்தினால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று பேசியிருக்கிறார் ரகுபதி.

விகடன் 25 Nov 2025 6:27 pm

`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி `` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்! இந்நிலையில் இன்று நீலகிரி சென்று படுகர் இன மக்களோடு அவர்கள் கலாசாரம் உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூட்டணி குறித்து, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தோம். வெறும் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி வைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று பேட்டியளித்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 6:13 pm

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. இரயில்வே துறை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. இரயில்வே துறை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன. அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர் கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 5:54 pm

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. இரயில்வே துறை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. இரயில்வே துறை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன. அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர் கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

விகடன் 25 Nov 2025 5:54 pm

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

விகடன் 25 Nov 2025 4:30 pm

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

விகடன் 25 Nov 2025 4:30 pm

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

விகடன் 25 Nov 2025 4:30 pm

இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை'கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கான பாதை கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை சேறும் சகதியுமாக உள்ள வயல்வெளிகளை கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உருவாகி, பட்டியலின மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி கிள்ளியூர் தோப்புத் தெருவைச் சேர்ந்த துரைக்கண்ணு (90) என்ற முதியவர் வயது முதிர்வால் காலமானார். அவரது உடலை வாகனத்தில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது, முன்னால் மலர் தூவிச் சென்ற (TATA Ace) வாகனம் சேற்றில் சிக்கி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம் வாகனத்தின் உள்ளிருந்தவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத நிலையில், கயிறு கட்டி கவிழ்ந்த வாகனம் மீட்கப்பட்டது. உள்ளிருந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். மறுபுறம், முதியவர் உடலை ஏற்றி சென்ற வாகனமும் சேற்றில் சிக்கி, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரிடம் நடந்த சம்பவம் குறித்து பேசினோம். ''எங்களின் கிள்ளியூர் தோப்புத்தெருவில், 100 குடும்பங்களுக்கு மேல் வசித்துவருகிறோம். நாங்கள் பயன்படுத்தும் சுடுகாடு சாலை இன்றைக்கும் மண் சாலையாக உள்ளது. இதுவரை சீரமைக்காப்படாமல், சுமார் 20 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில்தான் தொடர்கிறது. முறையான சாலைக்காக நாங்கள் நிறைய போராட்டம் நடத்தியிருக்கிறோம். பல முறை மனுக்களும் கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் (07/10/2025 ) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்புடன் சேர்ந்து வட்டாசியரிடம் கோரிகை மனு அளித்தோம். ``4 ஆண்டுகள் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை'' - உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த மக்கள் அதற்கும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காத காரணத்தால், நவம்பர் 12 ஆம் தேதி (12/11/2025 ) அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டு போடும் போராட்டதை அறிவித்தோம். உடனே, அதற்கு முந்தய நாளான நவம்பர் 11 ஆம் தேதி (11/11/2025) மாலை 6 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாரத்தை நடைபெற்றது. வட்டாச்சியர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் (BDO), காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் , கிராம நிர்வாகம் அலுவலர் திலகவதி, (VAO) ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், சாலையை சரி செய்வதற்கு நிதி இல்லை என்று BDO பாஸ்கர் கூறினார். இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம் இருப்பினும், தற்காலிகமாக சுடுகாடு பாதை மட்டம் செய்து தரப்படும் என்றும், அடுத்த பத்து நாள்களுக்குள் வேலை நடைபெறும் என்றும், வாக்குறுதி கொடுத்தனர். இந்த வாக்குறுதிக்கு வட்டாச்சியர் இளங்கோவன் உட்பட முன்னிலை வகித்த அதிகாரிகள் அனைவரும் கையெழுத்து போட்டு ஒப்புதலும் வழங்கினர். ஆனால், பத்து நாள் முடிந்த நிலையிலும் எந்த முன்னெடுப்பையும் எடுக்காத சூழலில்தான், எங்கள் கிராமத்து முதியவர் துரைக்கண்ணு இறந்தார். அவரது உடலை மீண்டும் அதே வழியில்தான் வாகன விபத்தில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தோம். இதுவரை அரசாங்கம் நாங்கள் கேட்ட சாலையை போட்டுத்தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் எங்களுக்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்க வில்லை. விரைந்து இந்த அவலநிலை தொடராமல், போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்!'' என்று செல்வகுமார் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தில் பங்கேற்ற (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனிடம் விளக்கம் கேட்டோம். ''அந்த சுடுகாடு பாதை ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அது சாலையே கிடையாது. அருகாமையில் உள்ள விவசாய நிலங்களின் வரப்புதான். அந்த பாதை மற்றும் அதன் நடுவே உள்ள சிறிய வாய்க்கால் பாலத்தையும் சேர்த்து சீரமைக்க தேவையுள்ளது. இதற்கு சில பிரச்னைகளும் உள்ளது. சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அப்பகுதி விவசாய நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்தோடு அங்கு சாலை அமைப்பது பொருத்தமாக இருக்கும். இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம் ஏனென்றால் ஒரு சாலை அமைப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று மீட்டர் அகலம் இருக்க வேண்டும். ஆனால், அந்த சுடுகாடு பாதை அவ்வளவு அகலம் கொண்டது இல்லை. அதனால், வருகிற ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைப்பெறுகிற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலமாக அதே மாதத்தில் பணிகளை துவங்கப்படும்'' என்று வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் கூறினார். ``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொளந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

விகடன் 25 Nov 2025 3:25 pm

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். குன்னூர் அருகில் உள்ள கோடமலை படுகர் சமுதாய மக்களின் கிராமத்திற்கு சென்ற அவர் அவர்களுடன் சேர்ந்து படுகர் நடமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் ஜனவரி 9 - ம் தேதி கடலூரில் தே.மு.தி.க - வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில் எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்.‌ பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த இயக்கம் கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் என்றார்.

விகடன் 25 Nov 2025 3:12 pm

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். குன்னூர் அருகில் உள்ள கோடமலை படுகர் சமுதாய மக்களின் கிராமத்திற்கு சென்ற அவர் அவர்களுடன் சேர்ந்து படுகர் நடமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் ஜனவரி 9 - ம் தேதி கடலூரில் தே.மு.தி.க - வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில் எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்.‌ பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த இயக்கம் கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் என்றார்.

விகடன் 25 Nov 2025 3:12 pm

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம். விஜய் விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்துக்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்துக்கு முன் தவெகவில் இணைய தயாராக இருந்த சில முக்கியப் புள்ளிகளை கூட காத்திருக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பியிருந்தார்கள். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு சில யதார்த்தங்கள் பனையூரின் முக்கிய நிர்வாகிகளுக்கு புரிந்திருக்கிறது. அனுபவம் இல்லாத நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வைத்துக் கொண்டு திமுகவை எதிர்த்து நிற்பது இமாலயச் சவால் என்பதை உணர்ந்தனர். இதன்பிறகுதான் மாற்றுக்கட்சியினரை உள்ளே இழுப்பதன் முக்கியத்துவத்தை விஜய்க்கும் தெரியப்படுத்தி, அதற்கான வலையை விரிப்பதிலும் இறங்கியிருக்கிறது இரண்டு - மூன்று தரப்புகள். செங்கோட்டையன் இந்த சமயத்தில்தான் செங்கோட்டையனும் ஓ.பி.எஸ், டிடிவியுடன் கரம் கோர்த்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 'டெல்லிதான் அதிமுகவின் அணிகளை இணைக்கும் அசைன்மெண்டை எனக்குக் கொடுத்தது.' என ஓப்பனாக போட்டு உடைத்துப் பேசிய பிறகும் பாஜக தரப்பிலிருந்து செங்கோட்டையனுக்கு எந்தத் தரப்பும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருப்பவர், எம்.ஜி.ஆரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர், கட்சியின் சூப்பர் சீனியர் அத்தனை பகுமானங்கள் இருந்தும் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் இருந்து செங்கோட்டையனின் நீக்கத்துக்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என செங்கோட்டையன் தரப்பு குழப்பத்தில் இருந்த சமயத்தில்தான் அவரை ஆதவ் தரப்பு தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. 'உங்களைப் போன்ற சீனியர்கள் கட்சிக்குள் இருந்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உரிய மரியாதையும் கட்சிக்குள் கிடைக்கும்..' எனப் பேசி செங்கோட்டையனின் மனதை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதவும் செங்கோட்டையனுடன் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். செங்கோட்டையனுடனான மீட்டிங்கின் அப்டேட்களும் விஜய்க்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டது என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆதவ் அர்ஜூனா இந்தப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் தவெகவின் S.I.R கண்டன கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல், 'எம்.ஜி.ஆர் கிட்டயும் கட்டமைப்பு இல்லன்னு சொன்னாங்க. அவர்க்கிட்டயும் இளைஞர்கள்தான் இருந்தாங்க. செங்கோட்டையன் எம்.எல்.ஏ ஆன அப்போ அவருக்கு வயசு 26 தான்!' என அவரை புகழ்ந்து பொடி வைத்துப் பேசினார் ஆதவ். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவிலிருந்து விட்டு, ஒரு புதிய கட்சியை நோக்கி பார்வையை திருப்புவதில் செங்கோட்டையனுக்கும் பெரிய மனத்தடை இருந்ததாகவும் சொல்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். ஆனால், ஓ.பி.எஸ் யை போலவோ டிடிவியை போலவோ தனி அணியோ கட்சியோ கட்டும் சூழல் செங்கோட்டையனுக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பதாக கூறுகின்றனர். செங்கோட்டையன் ஓ.பி.எஸ்க்கும் டிடிவிக்கு அவர்கள் சார்ந்த சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்கிற எமோஷன் அவர்களுக்கு கைக்கொடுக்கிறது. ஆனால், செங்கோட்டையனால் அப்படி சமூக அரசியலை கையிலெடுத்தும் பரிதாபத்தை சம்பாதிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலையும் செங்கோட்டையன் தரப்பு உணர்ந்திருக்கிறது என்கின்றனர், இணைப்பு பேச்சுவார்த்தையை பற்றி பேசும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர். 'மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேசுவது வழக்கமான விஷயம்தானே. அதேமாதிரிதான் செங்கோட்டையன் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள். விஜய் செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதியை பனையூர் பக்கமாக திருப்பி, விஜய்யிடம் இன்னும் நெருக்கமாக நினைக்கிறதாம் ஆதவ் தரப்பு. கட்சிக்குள் ஆதவ் வந்த போதும் பதவியோடுதான் வந்தார். அருண் ராஜ் வந்தபோதும் பதவியோடுதான் வந்தார். செங்கோட்டையன் க்ரீன் சிக்னல் காட்டும்பட்சத்தில், கொங்கு மண்டலத்துக்கென ஒரு பவர்புல் பதவி உருவாக்கி அவருக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறது விஜய் தரப்பு என்ற தகவலும் கட்சிக்குள் ஓடுகிறது. முடிவு செங்கோட்டையனின் கையில்! TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

விகடன் 25 Nov 2025 2:43 pm

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது  செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம்  பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

விகடன் 25 Nov 2025 2:32 pm

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது  செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம்  பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

விகடன் 25 Nov 2025 2:32 pm

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது  செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம்  பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

விகடன் 25 Nov 2025 2:32 pm

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது'ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல் இருப்பதே ஆகும். இந்தப் பிரச்னையை சந்தித்தவர்கள், சந்திக்காதவர்கள் என ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் அனைவருமே KYV-ஐ அப்டேட் செய்வது மிக அவசியமாகும். Fastag/ஃபாஸ்ட் டேக் KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ! KYV என்றால் என்ன? Know Your Vehicle என்பதன் சுருக்கமே KYV. அதாவது உங்களுடைய ஃபாஸ்ட் டேக் குறிப்பிட்ட வாகனத்துடன் தான் இணைந்திருக்கிறது என்பதன் ஆதாரம் தான் இது. KYV செய்யும்போது, உங்கள் ஃபாஸ்ட் டேக்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும், உங்கள் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் அரசாங்கத்திற்கும் பக்காவாக சென்றுவிடும். KYV அப்டேட் செய்வது எப்படி? https://fastag.ihmcl.com என்கிற இணையதளத்திற்குள் செல்லவும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 'Log in' செய்யவும். அடுத்ததாக, உங்களது வாகனத்தின் முன்பக்க புகைப்படத்தை ஃபாஸ்ட் டேக் தெரிவதுபோல அப்லோடு செய்துகொள்ளவும். பின், உங்களுடைய ஆர்.சி தகவல்கள் தானாகவே பதிவாகும். அப்படியாகவில்லை எனில் நீங்களே பதிவு செய்யுங்கள். Fastag/ஃபாஸ்ட் டேக் இதை முடித்து 'Confirm' கொடுத்து சப்மிட் செய்தால் போதும். உங்களுடைய KYV அப்டேட் ஆகிவிடும். இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் 1033 என்கிற எண்ணுக்கு போன் செய்யலாம் அல்லது ஃபாஸ்ட் டேக் வழங்கிய வங்கியின் உதவியை நாடலாம். உங்கள் ஃபாஸ்ட் டேக் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், எப்போதும் ஆக்டிவாக இருக்கவும் கட்டாயம் KYV செஞ்சுடுங்க மக்களே. FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

விகடன் 25 Nov 2025 1:57 pm

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது'ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல் இருப்பதே ஆகும். இந்தப் பிரச்னையை சந்தித்தவர்கள், சந்திக்காதவர்கள் என ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் அனைவருமே KYV-ஐ அப்டேட் செய்வது மிக அவசியமாகும். Fastag/ஃபாஸ்ட் டேக் KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ! KYV என்றால் என்ன? Know Your Vehicle என்பதன் சுருக்கமே KYV. அதாவது உங்களுடைய ஃபாஸ்ட் டேக் குறிப்பிட்ட வாகனத்துடன் தான் இணைந்திருக்கிறது என்பதன் ஆதாரம் தான் இது. KYV செய்யும்போது, உங்கள் ஃபாஸ்ட் டேக்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும், உங்கள் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் அரசாங்கத்திற்கும் பக்காவாக சென்றுவிடும். KYV அப்டேட் செய்வது எப்படி? https://fastag.ihmcl.com என்கிற இணையதளத்திற்குள் செல்லவும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 'Log in' செய்யவும். அடுத்ததாக, உங்களது வாகனத்தின் முன்பக்க புகைப்படத்தை ஃபாஸ்ட் டேக் தெரிவதுபோல அப்லோடு செய்துகொள்ளவும். பின், உங்களுடைய ஆர்.சி தகவல்கள் தானாகவே பதிவாகும். அப்படியாகவில்லை எனில் நீங்களே பதிவு செய்யுங்கள். Fastag/ஃபாஸ்ட் டேக் இதை முடித்து 'Confirm' கொடுத்து சப்மிட் செய்தால் போதும். உங்களுடைய KYV அப்டேட் ஆகிவிடும். இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் 1033 என்கிற எண்ணுக்கு போன் செய்யலாம் அல்லது ஃபாஸ்ட் டேக் வழங்கிய வங்கியின் உதவியை நாடலாம். உங்கள் ஃபாஸ்ட் டேக் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், எப்போதும் ஆக்டிவாக இருக்கவும் கட்டாயம் KYV செஞ்சுடுங்க மக்களே. FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

விகடன் 25 Nov 2025 1:57 pm

துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.” - கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டவுடன் இப்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கொந்தளித்து பேசிய வார்த்தைகள் தான் இவை. கொந்தளித்ததுடன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து உடனே விளக்கமெல்லாம் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவத்துக்கு காரணமான ஒரு அதிகாரியை விடமாட்டோம் எனச் சூளுரைக்கவும் செய்தார். நிற்க. ஒரு வருடத்துக்கு முந்தைய ஒரு செய்திக்கு வருவோம். துப்பாக்கிச்சூடு நடந்த போது ஐ.ஜி யாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு 2023 இறுதியில் டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளித்தது தமிழக அரசு. திமுக கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கண்டனமெல்லாம் கூட தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இப்போது கடந்த வார மேட்டருக்கு வருவோம். அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனான அருணா ஜெகதீசன் கமிஷன் சம்பவத்தில் குற்றம் நிகழ்த்தியதாகச் சுட்டிக் காட்டிய  காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான ரென்னிஸுக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ரென்னிஸ் இன்ஸ்பெக்டர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதி நாதனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர்.  ‘’திமுக ரெட்டை வேடம் போடுற கட்சின்னு ஒரு கருத்து பொதுவான மக்கள் மத்தியில் இருக்கில்லையா. அதுக்கு நல்ல உதாரணம் இது. ஆட்சியில இருந்தா ஒரு மாதிரியும் இல்லாட்டி வேற மாதிரியும் பேசறது அவங்களுக்கு இயல்பாகவே வரும். ஸ்டெர்லைட்டுக்கு எதிரா போராடின மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளிலெல்லாம் அந்தந்த தனி நபர்களே வாதாடி வழக்குல இருந்து வெளியில வந்தாங்க. காந்திமதிநாதன் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரங்கள் மீது நடவடிக்கை எடுக்காட்டிக் கூட என்னன்னும் போறாங்கனு அதைச் சகிச்சுப் போயிடலாம். ஆனா அவங்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கறது மோசமான முன்னுதாரணம். நாளைககு இன்னொரு போராட்டம் நடந்தா இந்த அதிகாரிகள் எந்த எல்லைக்கும் துணிய மாட்டாங்களா? இதை மக்கள் நலனில் அக்கறை உடைய அரசு செய்யலாமா? ஸ்டெர்லைட் துப்பாக்குச் சூடு சம்பவம்தான் இந்த தொகுதியில் கனிமொழி ஜெயிக்கவும் முக்கிய காரணமா இருந்தது. எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி இப்படி புரமோஷன் தர்றாங்கனு தெரியலை. இதுல இன்னொரு ஹைலைட் என்னன்னா, இப்ப இன்ஸ்பெக்டரா ஆகியிருக்கிற ரென்னஸ் சபாநாயகர் அப்பாவுவின் சகோதரர் மகன். அரசியல் செல்வாக்குல வாங்கினாரா தெரியலை, ஆனா இவருக்கு தரப்பட்டிருக்கும் புரமோஷன் தப்பானதுங்க” என்கிறார் இவர். சபாநாயகர் அப்பாவு அரசு ஊழியர் பென்ஷன் விவகாரத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றையும் சமீபத்தில் நீதிம்னறத்தில் அதற்கு நேரெதிராகவும் பேசியிருக்கிறார்கள் இப்போதைய ஆட்சியாளர்கள். தேர்தல் நெருக்கத்தில் இப்போது இந்த பதவி உயர்வு விவகாரமும் நடந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் இதை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கியிருக்கின்றனர்.

விகடன் 25 Nov 2025 1:47 pm

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கான மாற்று தீர்வாக, இடுவாய் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குப்பையை கொட்டத் திட்டமிடப்பட்டது. திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள் ஆனால், அதற்கும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாமல் நிர்வாகம் சிக்கலில் உள்ளது. இதனிடையே, ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் பின்புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது: “இந்த வழியேதான் நாங்கள் மெயின் ரோட்டுக்கு செல்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள். இங்கிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள் இது குறித்து 36-ஆம் வார்டு கவுன்சிலரும் அந்தப் பகுதியின் மண்டல தலைவருமான திவாகரன் அவர்களிடம் கேட்டபோது, “குப்பை பிரச்சினைக்கு மாநகராட்சி விரைவில் நிரந்தர தீர்வு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

விகடன் 25 Nov 2025 1:21 pm

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? அடுத்த பிரச்னை அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது. தொலைபேசி அழைப்பு இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங் 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone. President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL — Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025

விகடன் 25 Nov 2025 1:03 pm

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? அடுத்த பிரச்னை அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது. தொலைபேசி அழைப்பு இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங் 'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது? இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone. President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL — Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025

விகடன் 25 Nov 2025 1:03 pm

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...! ``கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உங்களை புகழ்ந்து பாராட்டினார். அவர் உங்களிடம் என்ன கூறினார்?” ``பிரதமருடைய தமிழக வருகை விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கை விவசாயம் குறித்த திட்டங்களை பிரதமரிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். அரசியல் ரீதியிலாக கொள்கை ரீதியிலாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, அவரை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து பேசுவதற்கும், எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த மேடையை நாங்கள் பயன்படுத்தினோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரை அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. பிரதமரும் அந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மேடையாகவே பயன்படுத்தினார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. பிரதமருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்தமாக விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் ஆவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேடை அலங்காரத்திற்காக எதையும் அவர் பேசாமல் எது வாய்ப்பு இருக்கிறதோ அதை அவர் பேசியுள்ளார்.” ``பிரதமர் பேசியதற்கு பிறகு உடனடியான மாற்றங்கள் எதுவும் தென்பட்டிருக்கிறதா?” ``இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சௌஹான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையடிவார கிராமங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ அதற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிட்டு இருக்கிறார். மாநாடு முடிந்த உடனேயே எங்களது கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” ``பிரதமரின் இந்த வருகை அரசியல் சார்புடையது அல்ல என நீங்கள் சொன்னாலும், பிரதமரின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” ``சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. நாங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதமே இதை நடத்துவதாக இருந்தோம். ஆனால் கால சூழல் சேராததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. எனவே நாங்கள் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. பிரதமர் கலந்து கொள்ள இருந்து அரங்கில் 3000 விவசாயிகளை அமர வைக்க திட்டமிட்டு இருந்தோம். அத்தனை பேர் வருவார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆனால் 5000 விவசாயிகள் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் இதற்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசியல் கலப்பில்லாமல் இதை செய்தோம் . உலகளாவிய அளவில் வலிமையான தலைவர் பிரதமர் என்பதால் அவரை வைத்து இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதை அணுகுகிறார்கள். காரணம் பிரதமருடைய வருகை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” ``நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கோவை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வருகை வாக்கு வங்கியை குறிவைத்து தானே தவிர விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்ற விமர்சனங்கள் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?” ``குருவை நெல் கொள்முதல் என்பது செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அம்மாத இறுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை பருவமழை தொடங்கவில்லை. நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதுவரையிலும் கூட நெல் கொள்முதலை அரசு முறையாக செய்யவில்லை. அதனால் தான் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் `நெல் மூட்டைகள் நனையவில்லை’ என சொன்னார்கள் அதை எதிர்த்து நாங்கள் செய்த போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் நெல் நனையவில்லை என சொன்ன இவர்கள் தற்பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசு வழங்கவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஏன் மறுத்தது என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.” ``விவசாயிகள் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இடையே தொடர்ந்து சச்சரவு நீடிக்கும் நிலையில், கோவையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினையும் ஒரே மேடையில் கொண்டு வந்திருந்தால் பிரச்சனைகள் ஓரளவுக்கு சுமுகமாக முடிந்திருக்குமே. அதற்கான முயற்சிகள் எதையும் எடுத்தீர்களா?” ``இந்த மாநாடு தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாநாடு. ஒரு மாநில முதல்வரை அழைத்து இன்னொரு மாநில முதல்வரை அழைக்கவில்லை என்றால் அது நன்றாக இருந்திருக்காது. இருந்தாலும் கூட தமிழ்நாடு முதல்வரிடம் இதற்கான அனுமதி என்பது கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சகம் இது தொடர்பாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.” ஸ்டாலின் ``விவசாயிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்தாரா அல்லது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் மறுப்பு தெரிவித்தாரா?” ``நாங்கள் கடந்த ஜனவரியில் இருந்து இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எங்களுடன் இதில் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை. அதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து கொண்டோம். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் தான் கலந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை முடிவை பிரதமர் தான் எடுக்க முடியும் என்பதால், அவரது தலைமையில் மாநாட்டை நடத்தினோம். ஆனால் இதில் எந்த அரசியலும் கிடையாது. திமுக பார்வையில் இது அரசியலாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இதை அரசியல் ஆக்க முயற்சிப்பது தவறு.” ``பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தவிர்ப்பதாக தொடர் விமர்சனங்கள் வருகிறது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``பிரதமர் என்பவரோ முதல்வர் என்பவரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியில் இருப்பவர்கள். நாடு தழுவிய அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர் பிரதமர். மாநில அளவில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் மாநில முதல்வர்கள். எனவே இவர்கள் இணக்கமாக செயல்பட்டு, பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் பொழுது அந்த மாநில முதல்வர் அவரை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக அந்த கலாச்சாரம் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. கொள்கைய அளவில் எதிர்ப்பது என்பது முக்கியம்தான். ஆனால் நிர்வாக ரீதியில் அந்த எதிர்ப்பை காட்டக்கூடாது. ஒருவேளை பிரதமரை தமிழ்நாடு முதல்வர் சந்திக்க முயற்சித்து அதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையா என்பதை தமிழ்நாடு முதல்வர் தான் விளக்க வேண்டும்.” ``மூன்று வேளாண் சட்டம் தொடங்கி பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தவர் பி.ஆர் பாண்டியன். ஆனால் தற்பொழுது பிரதமரை ஆதரிப்பதன் பின்னணி என்ன? இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றதே?” ``தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பேரழிவு திட்டத்தை 2011ல் கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. பின்னர் அதன் பாதிப்புகளை தெரியாமல் நாங்கள் அனுமதி கொடுத்து விட்டோம் என விவசாய சங்கங்களான எங்களுடன் சேர்ந்து அதை எதிர்த்ததும் திமுக தான். எங்களுடைய போராட்டங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளாண் சட்டங்கள் என்பது தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த முரசொலி மாறன் நினைவு நிகழ்ச்சியில் கூட தோகா மாநாட்டின் முடிவுகள் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் மு.க ஸ்டாலினே குறிப்பிட்டு இருக்கிறார். 50 ஆண்டுகால காவேரி பிரச்னை இன்னமும் கூட முடியவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகும் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அதை அரசுதலில் வெளியிடாமல் இருந்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடி அதை பெற்றுக் கொடுத்தார். இப்படி திமுகவின் செயல்பாடுகளையும் நிறைய சொல்ல முடியும். எனவே அதுபோல தான் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என தெரிந்து நாங்கள் பிரதமரை எதிர்த்தோம். ஆனால் பிரதமரை அழைத்து மாநாட்டை நடத்தினோம் என்பதற்காகவே வேண்டும் என்று வேண்டுமென்றே என் மீது அவதூறுகள் பரப்பப்படுகிறது. நான் மேடையிலேயே கூட சில விஷயங்களை போராடி தான் அரசுகளிடம் இருந்து பெற வேண்டி இருக்கிறது என பேசினேன் பிரதமர் இருக்கக்கூடிய ஒரு மேடையில் இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக பேசியதே கிடையாது. ஆனால் அதையும் கூட நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் பிரதமர் பேசினார்.” ``இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. பாரத ரத்னா விருதை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக முன் வைக்கும் நிலையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``கொரோனா காலத்தில் எனது உயிரைக் காப்பாற்றியது இயற்கை விவசாய உணவுகள் தான் என பிரிட்டன் பிரதமரை ஒருமுறை தெரிவித்து இருக்கிறார். அவர் இந்திய விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் நஞ்சில்லா உணவு மண் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதை தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சி செய்தவர் நம்மாழ்வார். எனவே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அவருக்கு அப்படி ஒரு விருது வழங்கும் பட்சத்தில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல முடியும். angaadi உத்திரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கும், பீகாரில் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கும் , தமிழ்நாட்டில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது என முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய பார்வையில் நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அந்த கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக முன் வைத்துள்ளோம்.”

விகடன் 25 Nov 2025 11:52 am

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...! ``கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உங்களை புகழ்ந்து பாராட்டினார். அவர் உங்களிடம் என்ன கூறினார்?” ``பிரதமருடைய தமிழக வருகை விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கை விவசாயம் குறித்த திட்டங்களை பிரதமரிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். அரசியல் ரீதியிலாக கொள்கை ரீதியிலாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, அவரை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து பேசுவதற்கும், எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த மேடையை நாங்கள் பயன்படுத்தினோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரை அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. பிரதமரும் அந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மேடையாகவே பயன்படுத்தினார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. பிரதமருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்தமாக விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் ஆவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேடை அலங்காரத்திற்காக எதையும் அவர் பேசாமல் எது வாய்ப்பு இருக்கிறதோ அதை அவர் பேசியுள்ளார்.” ``பிரதமர் பேசியதற்கு பிறகு உடனடியான மாற்றங்கள் எதுவும் தென்பட்டிருக்கிறதா?” ``இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சௌஹான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையடிவார கிராமங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ அதற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிட்டு இருக்கிறார். மாநாடு முடிந்த உடனேயே எங்களது கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” ``பிரதமரின் இந்த வருகை அரசியல் சார்புடையது அல்ல என நீங்கள் சொன்னாலும், பிரதமரின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” ``சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. நாங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதமே இதை நடத்துவதாக இருந்தோம். ஆனால் கால சூழல் சேராததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. எனவே நாங்கள் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. பிரதமர் கலந்து கொள்ள இருந்து அரங்கில் 3000 விவசாயிகளை அமர வைக்க திட்டமிட்டு இருந்தோம். அத்தனை பேர் வருவார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆனால் 5000 விவசாயிகள் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் இதற்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசியல் கலப்பில்லாமல் இதை செய்தோம் . உலகளாவிய அளவில் வலிமையான தலைவர் பிரதமர் என்பதால் அவரை வைத்து இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதை அணுகுகிறார்கள். காரணம் பிரதமருடைய வருகை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” ``நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கோவை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வருகை வாக்கு வங்கியை குறிவைத்து தானே தவிர விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்ற விமர்சனங்கள் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?” ``குருவை நெல் கொள்முதல் என்பது செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அம்மாத இறுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை பருவமழை தொடங்கவில்லை. நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதுவரையிலும் கூட நெல் கொள்முதலை அரசு முறையாக செய்யவில்லை. அதனால் தான் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் `நெல் மூட்டைகள் நனையவில்லை’ என சொன்னார்கள் அதை எதிர்த்து நாங்கள் செய்த போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் நெல் நனையவில்லை என சொன்ன இவர்கள் தற்பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசு வழங்கவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஏன் மறுத்தது என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.” ``விவசாயிகள் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இடையே தொடர்ந்து சச்சரவு நீடிக்கும் நிலையில், கோவையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினையும் ஒரே மேடையில் கொண்டு வந்திருந்தால் பிரச்சனைகள் ஓரளவுக்கு சுமுகமாக முடிந்திருக்குமே. அதற்கான முயற்சிகள் எதையும் எடுத்தீர்களா?” ``இந்த மாநாடு தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாநாடு. ஒரு மாநில முதல்வரை அழைத்து இன்னொரு மாநில முதல்வரை அழைக்கவில்லை என்றால் அது நன்றாக இருந்திருக்காது. இருந்தாலும் கூட தமிழ்நாடு முதல்வரிடம் இதற்கான அனுமதி என்பது கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சகம் இது தொடர்பாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.” ஸ்டாலின் ``விவசாயிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்தாரா அல்லது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் மறுப்பு தெரிவித்தாரா?” ``நாங்கள் கடந்த ஜனவரியில் இருந்து இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எங்களுடன் இதில் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை. அதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து கொண்டோம். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் தான் கலந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை முடிவை பிரதமர் தான் எடுக்க முடியும் என்பதால், அவரது தலைமையில் மாநாட்டை நடத்தினோம். ஆனால் இதில் எந்த அரசியலும் கிடையாது. திமுக பார்வையில் இது அரசியலாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இதை அரசியல் ஆக்க முயற்சிப்பது தவறு.” ``பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தவிர்ப்பதாக தொடர் விமர்சனங்கள் வருகிறது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``பிரதமர் என்பவரோ முதல்வர் என்பவரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியில் இருப்பவர்கள். நாடு தழுவிய அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர் பிரதமர். மாநில அளவில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் மாநில முதல்வர்கள். எனவே இவர்கள் இணக்கமாக செயல்பட்டு, பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் பொழுது அந்த மாநில முதல்வர் அவரை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக அந்த கலாச்சாரம் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. கொள்கைய அளவில் எதிர்ப்பது என்பது முக்கியம்தான். ஆனால் நிர்வாக ரீதியில் அந்த எதிர்ப்பை காட்டக்கூடாது. ஒருவேளை பிரதமரை தமிழ்நாடு முதல்வர் சந்திக்க முயற்சித்து அதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையா என்பதை தமிழ்நாடு முதல்வர் தான் விளக்க வேண்டும்.” ``மூன்று வேளாண் சட்டம் தொடங்கி பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தவர் பி.ஆர் பாண்டியன். ஆனால் தற்பொழுது பிரதமரை ஆதரிப்பதன் பின்னணி என்ன? இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றதே?” ``தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பேரழிவு திட்டத்தை 2011ல் கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. பின்னர் அதன் பாதிப்புகளை தெரியாமல் நாங்கள் அனுமதி கொடுத்து விட்டோம் என விவசாய சங்கங்களான எங்களுடன் சேர்ந்து அதை எதிர்த்ததும் திமுக தான். எங்களுடைய போராட்டங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளாண் சட்டங்கள் என்பது தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த முரசொலி மாறன் நினைவு நிகழ்ச்சியில் கூட தோகா மாநாட்டின் முடிவுகள் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் மு.க ஸ்டாலினே குறிப்பிட்டு இருக்கிறார். 50 ஆண்டுகால காவேரி பிரச்னை இன்னமும் கூட முடியவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகும் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அதை அரசுதலில் வெளியிடாமல் இருந்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடி அதை பெற்றுக் கொடுத்தார். இப்படி திமுகவின் செயல்பாடுகளையும் நிறைய சொல்ல முடியும். எனவே அதுபோல தான் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என தெரிந்து நாங்கள் பிரதமரை எதிர்த்தோம். ஆனால் பிரதமரை அழைத்து மாநாட்டை நடத்தினோம் என்பதற்காகவே வேண்டும் என்று வேண்டுமென்றே என் மீது அவதூறுகள் பரப்பப்படுகிறது. நான் மேடையிலேயே கூட சில விஷயங்களை போராடி தான் அரசுகளிடம் இருந்து பெற வேண்டி இருக்கிறது என பேசினேன் பிரதமர் இருக்கக்கூடிய ஒரு மேடையில் இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக பேசியதே கிடையாது. ஆனால் அதையும் கூட நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் பிரதமர் பேசினார்.” ``இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. பாரத ரத்னா விருதை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக முன் வைக்கும் நிலையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” ``கொரோனா காலத்தில் எனது உயிரைக் காப்பாற்றியது இயற்கை விவசாய உணவுகள் தான் என பிரிட்டன் பிரதமரை ஒருமுறை தெரிவித்து இருக்கிறார். அவர் இந்திய விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் நஞ்சில்லா உணவு மண் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதை தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சி செய்தவர் நம்மாழ்வார். எனவே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அவருக்கு அப்படி ஒரு விருது வழங்கும் பட்சத்தில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல முடியும். angaadi உத்திரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கும், பீகாரில் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கும் , தமிழ்நாட்டில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது என முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய பார்வையில் நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அந்த கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக முன் வைத்துள்ளோம்.”

விகடன் 25 Nov 2025 11:52 am

`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

நேற்று உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி சூர்யா காந்த். தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே நாளில் வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார் சூர்யா காந்த். அந்த உத்தரவு படி, இனி வழக்குகளை 'அர்ஜென்ட் லிஸ்டிங்' செய்ய முடியாது. அர்ஜென்ட் லிஸ்டிங் என்றால் என்ன? ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் எந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் இல்லாத வழக்குகள் அன்று விசாரிக்கப்படாது. ஆனால், அர்ஜென்ட் லிஸ்ட் செய்யப்படும் வழக்குகளின் விசாரணை அன்று இல்லையென்றால், பெயருக்கு ஏற்ற மாதிரி 'அவசரம்' எனக் கருதி குறிப்பிட்ட தினம் விசாரிக்கப்படும். இது தான் இனி கிடையாது என்று நீதிபதி சூர்யா காந்த் கூறியுள்ளார். சூர்யா காந்த் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? விதிவிலக்கு உண்டு ஆனால், இந்த உத்தரவிற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. மரணத் தண்டனை, தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்த வழக்குகள் போன்ற அசாதரண சூழல்களுக்கு சரியான காரணத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் அந்த வழக்கு 'அர்ஜென்ட் லிஸ்டிங்' ஆக கருதப்படும். அன்று விசாரிக்கப்படும் என்று சூர்யா காந்த் கூறியுள்ளார். எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

விகடன் 25 Nov 2025 11:01 am

`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

நேற்று உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி சூர்யா காந்த். தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே நாளில் வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார் சூர்யா காந்த். அந்த உத்தரவு படி, இனி வழக்குகளை 'அர்ஜென்ட் லிஸ்டிங்' செய்ய முடியாது. அர்ஜென்ட் லிஸ்டிங் என்றால் என்ன? ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் எந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் இல்லாத வழக்குகள் அன்று விசாரிக்கப்படாது. ஆனால், அர்ஜென்ட் லிஸ்ட் செய்யப்படும் வழக்குகளின் விசாரணை அன்று இல்லையென்றால், பெயருக்கு ஏற்ற மாதிரி 'அவசரம்' எனக் கருதி குறிப்பிட்ட தினம் விசாரிக்கப்படும். இது தான் இனி கிடையாது என்று நீதிபதி சூர்யா காந்த் கூறியுள்ளார். சூர்யா காந்த் 'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது? விதிவிலக்கு உண்டு ஆனால், இந்த உத்தரவிற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. மரணத் தண்டனை, தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்த வழக்குகள் போன்ற அசாதரண சூழல்களுக்கு சரியான காரணத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் அந்த வழக்கு 'அர்ஜென்ட் லிஸ்டிங்' ஆக கருதப்படும். அன்று விசாரிக்கப்படும் என்று சூர்யா காந்த் கூறியுள்ளார். எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

விகடன் 25 Nov 2025 11:01 am

Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தலைநகர்ப் பிராந்தியத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) நிர்ணயிக்கும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP-3)-ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Work From Home முன்னதாக டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பின்பற்றவேண்டிய சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. GRAP 1,2,3,4 என்பவை என்ன? சமீபத்திய ஆண்டுகளில் குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தைப் பொறுத்து, நகரில் எந்த அளவிற்குப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கண்டறிய டெல்லி அரசு இந்தப் 'GRAP' அளவீடுகளை நம்பியுள்ளது. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), ஒட்டுமொத்த தேசிய தலைநகர்ப் பிராந்தியத்திலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. air pollution in delhi காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 முதல் 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். 301 முதல் 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். அதேசமயம், 401 முதல் 450-க்குள் இருக்கும்போது GRAP 3 அமலுக்கு வருகிறது. காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. Delhi மக்களுக்கு கோரிக்கை கடந்த சனிக்கிழமையன்றும் (நவ. 22), இதே GRAP-3-ன் கீழ் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதித்து, மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த ஆலோசனையும் CAQM-ன் வழிகாட்டுதலின் பேரில்தான் வழங்கப்பட்டது. குப்பைகள் மற்றும் உயிரிப் பொருட்களை (biomass) திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும், தூசி மாசுபாடு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விதிமீறல்களை 'கிரீன் டெல்லி செயலி' (Green Delhi app) மூலம் புகாரளிக்குமாறும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 25 Nov 2025 10:12 am

Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தலைநகர்ப் பிராந்தியத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) நிர்ணயிக்கும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP-3)-ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Work From Home முன்னதாக டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பின்பற்றவேண்டிய சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. GRAP 1,2,3,4 என்பவை என்ன? சமீபத்திய ஆண்டுகளில் குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தைப் பொறுத்து, நகரில் எந்த அளவிற்குப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கண்டறிய டெல்லி அரசு இந்தப் 'GRAP' அளவீடுகளை நம்பியுள்ளது. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), ஒட்டுமொத்த தேசிய தலைநகர்ப் பிராந்தியத்திலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. air pollution in delhi காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 முதல் 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். 301 முதல் 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். அதேசமயம், 401 முதல் 450-க்குள் இருக்கும்போது GRAP 3 அமலுக்கு வருகிறது. காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. Delhi மக்களுக்கு கோரிக்கை கடந்த சனிக்கிழமையன்றும் (நவ. 22), இதே GRAP-3-ன் கீழ் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதித்து, மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த ஆலோசனையும் CAQM-ன் வழிகாட்டுதலின் பேரில்தான் வழங்கப்பட்டது. குப்பைகள் மற்றும் உயிரிப் பொருட்களை (biomass) திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும், தூசி மாசுபாடு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விதிமீறல்களை 'கிரீன் டெல்லி செயலி' (Green Delhi app) மூலம் புகாரளிக்குமாறும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 25 Nov 2025 10:12 am

'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற பிரசார பயணம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு முதலமைச்சர்களை கொடுத்த ஊர் என்பதால் தான் தேனியை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவ கல்லூரியும் கொடுத்திருக்கிறது அதிமுக. தேனியில் எல்லா இடங்களிலும் மணல் திருட்டு, லஞ்சம், ஊழல் தான் தற்போது நடக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னமும் திறக்கவில்லை. இதைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே நோக்கம், இந்த ஒன்றைத் தவிர திமுகவிற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள், கடந்த வாரத்தில் மட்டும் 4 பாலியல் வன்கொடுமைகள், 8 கொலைகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?. எல்லா கிராமங்களிலும் கஞ்சா போதை தான் இருக்கிறது. திமுகவின் கூட்டம் கூடினால் அங்குள்ள டாஸ்மாக் கடையில் வருமானம் அதிகமாகும். 'இந்த முறை திமுகவை விட 10 சதவீத ஓட்டுக்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பற்ற முடியாது'. பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மக்கள் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் ஒன்றைரை லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளது. தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ரயில் நிலையங்கள் புதுப்பிப்பக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றார். அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி - நயினார் நாகேந்திரன்

விகடன் 25 Nov 2025 9:39 am

'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற பிரசார பயணம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு முதலமைச்சர்களை கொடுத்த ஊர் என்பதால் தான் தேனியை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவ கல்லூரியும் கொடுத்திருக்கிறது அதிமுக. தேனியில் எல்லா இடங்களிலும் மணல் திருட்டு, லஞ்சம், ஊழல் தான் தற்போது நடக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னமும் திறக்கவில்லை. இதைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே நோக்கம், இந்த ஒன்றைத் தவிர திமுகவிற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள், கடந்த வாரத்தில் மட்டும் 4 பாலியல் வன்கொடுமைகள், 8 கொலைகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?. எல்லா கிராமங்களிலும் கஞ்சா போதை தான் இருக்கிறது. திமுகவின் கூட்டம் கூடினால் அங்குள்ள டாஸ்மாக் கடையில் வருமானம் அதிகமாகும். 'இந்த முறை திமுகவை விட 10 சதவீத ஓட்டுக்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பற்ற முடியாது'. பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மக்கள் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் ஒன்றைரை லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளது. தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ரயில் நிலையங்கள் புதுப்பிப்பக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றார். அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி - நயினார் நாகேந்திரன்

விகடன் 25 Nov 2025 9:39 am

ADMK: ``டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எடப்பாடி பழனிசாமி இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல், ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான். இந்த இயக்கத்தை தன்னுயிர் தந்து வரலாற்றுச் சிறப்புக்க இயக்கமாக உருவாக்கித் தந்தார்கள். ஜெயலலிதா மறையும்போது `எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் நிலை இருக்க வேண்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொன்னார்கள். அந்த இயக்கம் இன்றைக்கு சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு இந்த இயக்கத்தை வழிநடத்தத் துணிந்ததால் ஏற்பட்ட விளைவு, தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவோ சொன்னோம் கேட்கவில்லை. தான்தோன்றித்தனமாக இந்த இயக்கத்தை வழிநடத்தி தமிழக மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, நம்முடைய கழகத்தை மீட்டெடுப்பதற்காகத்தான் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' இன்றைக்கு கழகமாக மாற்றியிருக்கிறோம். மோடி எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் சிலர் எடுத்த முடிவு, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் பதவியால் சிதைந்தது. இன்றைக்கு நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதன் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதனை நாம் வகுத்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் தலைமை கழகத்தினுடைய கூட்டமும் மாவட்ட கழகத்தினுடைய கூட்டமும் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்படும். கழகம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில், வேறு முடிவுகளுக்கு எங்களை நீங்கள் தள்ளி விடாதீர்கள், அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் 15-ம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பல்வேறு பிரச்னைகளுக்குள் நான் உள்ளே சென்று, மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே, திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றார். பற்றவைத்த ஆளுநர்... ஃபைல் கொடுத்த எடப்பாடி... ‘ஓ.கே’ சொன்ன மோடி!

விகடன் 25 Nov 2025 9:32 am

ADMK: ``டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எடப்பாடி பழனிசாமி இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல், ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான். இந்த இயக்கத்தை தன்னுயிர் தந்து வரலாற்றுச் சிறப்புக்க இயக்கமாக உருவாக்கித் தந்தார்கள். ஜெயலலிதா மறையும்போது `எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் நிலை இருக்க வேண்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொன்னார்கள். அந்த இயக்கம் இன்றைக்கு சில சுயநலவாதிகள், சர்வாதிகார போக்கோடு இந்த இயக்கத்தை வழிநடத்தத் துணிந்ததால் ஏற்பட்ட விளைவு, தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவோ சொன்னோம் கேட்கவில்லை. தான்தோன்றித்தனமாக இந்த இயக்கத்தை வழிநடத்தி தமிழக மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, நம்முடைய கழகத்தை மீட்டெடுப்பதற்காகத்தான் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' இன்றைக்கு கழகமாக மாற்றியிருக்கிறோம். மோடி எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் சிலர் எடுத்த முடிவு, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் பதவியால் சிதைந்தது. இன்றைக்கு நாமெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதன் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதனை நாம் வகுத்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் தலைமை கழகத்தினுடைய கூட்டமும் மாவட்ட கழகத்தினுடைய கூட்டமும் கூட்டப்பட்டு கழகம் இனிமேல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு எடுக்கப்படும். கழகம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில், வேறு முடிவுகளுக்கு எங்களை நீங்கள் தள்ளி விடாதீர்கள், அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் என்பதை மட்டும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் 15-ம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பல்வேறு பிரச்னைகளுக்குள் நான் உள்ளே சென்று, மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே, திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றார். பற்றவைத்த ஆளுநர்... ஃபைல் கொடுத்த எடப்பாடி... ‘ஓ.கே’ சொன்ன மோடி!

விகடன் 25 Nov 2025 9:32 am

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம் “இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான். ‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது. 2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது. ‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல! ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன. 100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும். - ஆசிரியர்

விகடன் 25 Nov 2025 6:01 am

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம் “இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான். ‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது. 2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது. ‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல! ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன. 100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும். - ஆசிரியர்

விகடன் 25 Nov 2025 6:01 am

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுகவை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள். தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக. எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். அந்த வகையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுமா என்று பார்ப்போம். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 10:18 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அவர்கள் காரை அடித்து நொறுக்கியது, காதலனை தாக்கி, அந்தக் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று தொடர்ந்தும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வழக்கு இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி, தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மூவரையும் தற்காப்புக்காக துப்பாக்கியால் கால், கையில் சுட்டு உயிருடன் பிடித்தது. இந்தச் சம்பவம் நாட்டின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று கோவை சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்துப் பேசுகையில், டாஸ்மாக், போதை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. இந்தக் கொடுமையான சூழலில் யாரையும் நம்பாமல் பெண்கள் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசு, பெற்றோர்கள், காவல்துறை என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மைப் பாதுகாக்க மாட்டார்கள். எதாவது நடந்தால் நமது வாழ்க்கைதான் பாதிக்கப்படும். பெண்கள் சக்தியின் ரூபம். நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நானும் ஒரு பெண் என்பதால் உரிமையுடன் சொல்கிறேன்: தனியாக யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான, பாதுகாப்பற்ற இடத்திற்குச் செல்லாதீர்கள். கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி இரவில் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் பாதுகாப்பற்ற இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்? நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என்றைக்கும் ஒரு பெண் தனியாக இரவில் செல்கிறாரோ, அன்றைக்குத்தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என்று காந்தியடிகள் காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினமும் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக மாறும் வரை, பெண்களாகிய நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety

விகடன் 24 Nov 2025 9:12 pm

S.I.R : 'அனைத்துக்கட்சி கூட்டத்தில் கப்சிப்; இரட்டை வேடம் போடுகிறதா திமுக?' - குமுறும் கட்சிகள்!

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் இன்று நடத்திய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுகவின் பிரதிநிதி பெரிதாக எதையும் பேசாமல் கப்சிப்பென அமர்ந்திருந்த சம்பவம் ஏனைய கட்சியினரை குழப்பத்தியில் ஆழ்த்தியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் - சென்னை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் S.I.R குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை ரிப்பன் பில்டிங்கில் நடத்தியிருந்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, நாதக, தேமுதிக கட்சிகளின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் S.I.R நடைமுறை குறித்து பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைத்தனர். 'இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவதில் தெளிவில்லை. இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கான படிவத்தை இப்போதுதான் கொடுக்கிறார்கள். BLO க்கள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.' என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார். 'தூய்மைப் பணியாளர்களை BLO க்களாக பயன்படுத்துகிறார்கள்.' என பாஜகவும் குற்றஞ்சாட்டியது. 'குறுகிய காலத்தில் செய்வதால்தான் இப்படியொரு குழப்பம். தேர்தல் அதிகாரிகள் சொல்வது BLO க்களுக்கு சென்று சேரவில்லை. ஆளுக்கொரு அதிகாரம் செய்கிறார்கள்.' என நாதக குற்றஞ்சாட்டியது. ஜெயக்குமார் S.I.R யை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கூட இன்றைக்கு சில ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுக மற்றும் காங்கிரஸை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் அலுவலரிடம் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்காதது கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளையே குழம்ப வைத்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் S.I.R குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் S.I.R யை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல! ஆனால், இன்று ரிப்பன் பில்டிங் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சந்துரு S.I.R க்கு எதிராகவோ அல்லது அதிலுள்ள சிக்கல்கள் குறித்தோ களத்திலுள்ள சிரமங்கள் குறித்தோ எதைப் பற்றியுமே பேசியிருக்கவில்லை. இதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலரிடம் பேசினோம். 'திமுகவினர் பொதுவெளியில் S.I.R யை கடுமையாக எதிர்க்கின்றனர். S.I.R அமல்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்தல் அலுவலர் நடத்திய கூட்டத்தில் கூட நிறைய விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால், இன்றைய கூட்டத்தில் அவர்கள் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை பற்றியும் பேசவில்லை. கராத்தே தியாகராஜன் கடந்த கூட்டத்திலேயே மாநகராட்சி ஆணையர் S.I.R படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் கூட போதும் எனக் கூறிவிட்டார். ஆனால், களத்தில் BLO க்களுக்கு அந்த விஷயம் போய் சேரவே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்துகொண்டு குழப்பத்தோடு வேலை செய்கிறார்கள். அதேமாதிரி, இந்த S.I.R குறித்து BLO க்களுக்கும் கட்சிகளின் BLA க்களுக்கும் மண்டபங்களில் பயிற்சி முகாம்களை நடத்தினார்கள். தேர்தல் ஆணைய தரப்புக்கும் கட்சிகளின் பிரதிநிதிகல் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு அந்தக் கூட்டங்கள் கூட முறையாக நடக்கவில்லை. இப்போது வாக்காளர் உதவி மையங்கள் என ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது. இது எதையுமே திமுக பேசவில்லை. மாறாக, BLO க்களை அதிகப்படுத்துங்கள் மற்றும் உதவி மையங்களை நீட்டியுங்கள் என பொதுவான கோரிக்கைகளை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். களத்தில் திமுக செய்யும் தில்லுமுல்லுகளைப் பற்றி மற்ற கட்சியினர் பேசுகையில் மட்டுமே மறுத்து ஓங்கிப் பேசினர். மற்றபடி முழுக்க மௌனமாகவே இருந்தனர். தேசியளவில் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸூம் இங்கே சத்தம் காட்டவில்லை. வெளியில் அத்தனை தீவிரமாக இதை எதிர்த்துவிட்டு உள்ளரங்கில் பம்முவதை பார்த்தால் திமுக இரட்டை வேடம் போடுகிறதோ எனும் சந்தேகம்தான் வருகிறது.' என்றனர். புரியாத புதிர்! S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

விகடன் 24 Nov 2025 8:26 pm

``எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?'' -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல் விழி இன்று (நவ.24) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில், கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..! நசிந்து போகாது நாளும் காக்கும் வாழ்வின் முதற்பொருளும் நீயே..! மணக்கோலம் பூண்ட நாள் முதலாக போர்க்காலம் என்றாலும் பூக்காலம் என்றாலும் நீ தருகின்ற அன்பினில் குறையேதும் வைத்ததில்லையே..! சீமான் தன் மனைவி கயல்விழியுடன் எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே? இடம்மாற்றி கொண்ட இதயத்தில் இருப்பவளே! தடுமாறும் பொழுதிலும் தடுத்தாளும் பரம்பொருளே ! இனமானப் பெரும்பணியில் இடர்பாடுகள் யாவையும் ஏற்றும் சுமந்தும் யாதுமாகி நின்றாய் நீயே..! எனக்கு நீ இன்னொரு தாயே! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..! என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

விகடன் 24 Nov 2025 6:07 pm

``எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?'' -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல் விழி இன்று (நவ.24) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில், கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..! நசிந்து போகாது நாளும் காக்கும் வாழ்வின் முதற்பொருளும் நீயே..! மணக்கோலம் பூண்ட நாள் முதலாக போர்க்காலம் என்றாலும் பூக்காலம் என்றாலும் நீ தருகின்ற அன்பினில் குறையேதும் வைத்ததில்லையே..! சீமான் தன் மனைவி கயல்விழியுடன் எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே? இடம்மாற்றி கொண்ட இதயத்தில் இருப்பவளே! தடுமாறும் பொழுதிலும் தடுத்தாளும் பரம்பொருளே ! இனமானப் பெரும்பணியில் இடர்பாடுகள் யாவையும் ஏற்றும் சுமந்தும் யாதுமாகி நின்றாய் நீயே..! எனக்கு நீ இன்னொரு தாயே! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..! என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

விகடன் 24 Nov 2025 6:07 pm

``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்.. எப்பவாது லோடு வாகனம் போகும். அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள். இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர். தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில், “என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார். இன்னுமொருவர், “ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது! புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க, அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை கிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா? மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்? தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு, இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்! கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார். இன்னொருவர் கூறுகையில், அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும், ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும், ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா? என்று மன வருத்தத்தை கொட்டினார். புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு, “எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும். ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க? ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 24 Nov 2025 3:54 pm

``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்.. எப்பவாது லோடு வாகனம் போகும். அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள். இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர். தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில், “என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார். இன்னுமொருவர், “ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது! புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க, அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை கிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா? மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்? தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு, இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்! கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார். இன்னொருவர் கூறுகையில், அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும், ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும், ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா? என்று மன வருத்தத்தை கொட்டினார். புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு, “எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும். ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க? ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 24 Nov 2025 3:54 pm

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர். எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார். சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம். பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள். ஜெயக்குமார் பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.' என்றார். பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், 'பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார். கராத்தே தியாகராஜன் கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.' என்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், 'அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை. BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள். ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு சில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது. சங்கர், நாதக வழக்கறிஞர் அணி 68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?' என்றார். S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

விகடன் 24 Nov 2025 3:50 pm

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர். எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார். சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம். பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள். ஜெயக்குமார் பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.' என்றார். பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், 'பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார். கராத்தே தியாகராஜன் கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.' என்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், 'அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை. BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள். ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு சில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது. சங்கர், நாதக வழக்கறிஞர் அணி 68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?' என்றார். S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

விகடன் 24 Nov 2025 3:50 pm

SIR: ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் - செல்லூர் ராஜூ ஆதங்கம்

SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாகச் செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். SIR மதுரையில் பல பகுதிகளில் SIR கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் பல இடங்களில் திரும்பப் பெறவில்லை, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளிலும் SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்லோட் செய்துள்ளனர். இதில் எவ்வளவு படிவங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR ஆப் செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல்போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், இரண்டு வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது. செல்லூர் ராஜூ மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார். போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது, SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

விகடன் 24 Nov 2025 3:18 pm

திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது. நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். டிடிவி தினகரன் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

விகடன் 24 Nov 2025 3:03 pm

திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது. நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். டிடிவி தினகரன் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

விகடன் 24 Nov 2025 3:03 pm

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் தான், விரிவான திட்ட அறிக்கையை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அப்படி, சரியாக சமர்ப்பித்ததாக இருந்தால் தமிழகம் வந்து பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். தற்பொழுது டெல்லி சென்று பிரதமரை பார்ப்பேன் எனக் கூறுவது அரசியலுக்காக தான். மெட்ரோ தரவே மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. விரிவான திட்ட அறிக்கையில் தான் குறைபாடு உள்ளது. எனவே, அதை தான் மத்திய அரசு நிராகரித்துள்ளது. சரியான திட்ட அறிக்கையை தயாரித்து மீண்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மெட்ரோ ரயில் விவகாரத்தில் தமிழக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறதே தவிர, நாங்கள் செய்யவில்லை. மோடி அண்ணாமலை தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் பா.ஜ.க ஆட்சியில் தான் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ திட்டத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கியது சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தான். நான்காண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பணி செய்துள்ளார் என கூற முடியாத நிலையில் தான் கனிமொழி உள்ளார். மத்திய அரசை குறை கூறிக்கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு சரியாக பராமரிப்பது கிடையாது. விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை கொண்டு வந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை சரியாக தமிழக அரசு செலவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால், பிரதமர் மீது அபாண்டமாக அவர் பழி சுமத்துகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பொய் சொல்கிறார்கள். டி.ஜி.பி நியமன நடைமுறை குறித்து அமைச்சர் ரகுபதிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு அனுப்பும் ஐந்து பேரில் மூன்று பேரை யு.பி.எஸ்.சி, டி.ஜி.பி-யாக தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்பொழுது அனுப்பிய மூன்று பேரும் நேர்மையான அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை டி.ஜி.பி-யாக நியமிப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. அதனால், அவருக்கு விருப்பமான நபரை நியமிக்கும் முறைக்கு அவர் காத்திருக்கிறார். டி.ஜி.பி நியமிக்கப்படாததால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. annamalai உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது. அவருக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. பீகாரில் 6.5% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல, தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். எனவே, அனைவரும் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் சுத்தம் செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணியை அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க தான் அரசியல் செய்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். கனிமவளக் கொள்ளையில் தி.மு.க-வின் தலைவர்களும், தொண்டர்களும் தான் ஈடுபட்டுள்ளார்கள். தொழில் முதலீடு எனக் கூறி சிறு சிறு நிறுவனங்களை தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லை என்றார். அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

விகடன் 24 Nov 2025 2:52 pm

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் தான், விரிவான திட்ட அறிக்கையை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அப்படி, சரியாக சமர்ப்பித்ததாக இருந்தால் தமிழகம் வந்து பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். தற்பொழுது டெல்லி சென்று பிரதமரை பார்ப்பேன் எனக் கூறுவது அரசியலுக்காக தான். மெட்ரோ தரவே மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. விரிவான திட்ட அறிக்கையில் தான் குறைபாடு உள்ளது. எனவே, அதை தான் மத்திய அரசு நிராகரித்துள்ளது. சரியான திட்ட அறிக்கையை தயாரித்து மீண்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மெட்ரோ ரயில் விவகாரத்தில் தமிழக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறதே தவிர, நாங்கள் செய்யவில்லை. மோடி அண்ணாமலை தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் பா.ஜ.க ஆட்சியில் தான் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ திட்டத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கியது சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தான். நான்காண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பணி செய்துள்ளார் என கூற முடியாத நிலையில் தான் கனிமொழி உள்ளார். மத்திய அரசை குறை கூறிக்கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு சரியாக பராமரிப்பது கிடையாது. விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை கொண்டு வந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை சரியாக தமிழக அரசு செலவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால், பிரதமர் மீது அபாண்டமாக அவர் பழி சுமத்துகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பொய் சொல்கிறார்கள். டி.ஜி.பி நியமன நடைமுறை குறித்து அமைச்சர் ரகுபதிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு அனுப்பும் ஐந்து பேரில் மூன்று பேரை யு.பி.எஸ்.சி, டி.ஜி.பி-யாக தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்பொழுது அனுப்பிய மூன்று பேரும் நேர்மையான அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை டி.ஜி.பி-யாக நியமிப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. அதனால், அவருக்கு விருப்பமான நபரை நியமிக்கும் முறைக்கு அவர் காத்திருக்கிறார். டி.ஜி.பி நியமிக்கப்படாததால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. annamalai உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது. அவருக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. பீகாரில் 6.5% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல, தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். எனவே, அனைவரும் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் சுத்தம் செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணியை அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க தான் அரசியல் செய்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். கனிமவளக் கொள்ளையில் தி.மு.க-வின் தலைவர்களும், தொண்டர்களும் தான் ஈடுபட்டுள்ளார்கள். தொழில் முதலீடு எனக் கூறி சிறு சிறு நிறுவனங்களை தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லை என்றார். அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

விகடன் 24 Nov 2025 2:52 pm

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். விவசாயிகள் போராட்டம் ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை? என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நயினார், எடப்பாடி பழனிசாமி போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது! எனக் குறிப்பிட்டிருக்கிறார். திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

விகடன் 24 Nov 2025 2:44 pm

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். விவசாயிகள் போராட்டம் ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை? என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நயினார், எடப்பாடி பழனிசாமி போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது! எனக் குறிப்பிட்டிருக்கிறார். திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

விகடன் 24 Nov 2025 2:44 pm

அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம். இயற்கை வளத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம். நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்திலிருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கூட்டத்திற்குப் பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரைக் கூட கைவிட்டு விடாமல், அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல், என்ன பணிகளைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவருகிறோம். இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தமிழக முதல்வர் எடுக்கும் முன்னெடுப்புகள், மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும். உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என அண்ணாமலை விபரம் தெரியாமல் கூறியுள்ளார். இன்றைய இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலரும் போற்றுகின்றனர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி படித்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பு பெற தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துணை புரிகின்றன. ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்த பணிகளைப் பற்றி அண்ணாமலை தெரிந்து கொண்டு பேசவேண்டும். எங்கள் கூட்டணிதான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளார். அது சரியா என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும். கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு வளமான, வலுவான கூட்டணியை தி.மு.க தலைமை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதில், ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா எனப் பலரும் ஏங்கி வருகின்றனர். அதற்கு, ஒருகாலத்திலும் தமிழக முதல்வர் வழி விடமாட்டார் என்றார். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

விகடன் 24 Nov 2025 2:13 pm

அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம். இயற்கை வளத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம். நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்திலிருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கூட்டத்திற்குப் பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரைக் கூட கைவிட்டு விடாமல், அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல், என்ன பணிகளைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவருகிறோம். இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தமிழக முதல்வர் எடுக்கும் முன்னெடுப்புகள், மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும். உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என அண்ணாமலை விபரம் தெரியாமல் கூறியுள்ளார். இன்றைய இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலரும் போற்றுகின்றனர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி படித்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பு பெற தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துணை புரிகின்றன. ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்த பணிகளைப் பற்றி அண்ணாமலை தெரிந்து கொண்டு பேசவேண்டும். எங்கள் கூட்டணிதான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளார். அது சரியா என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும். கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு வளமான, வலுவான கூட்டணியை தி.மு.க தலைமை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதில், ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா எனப் பலரும் ஏங்கி வருகின்றனர். அதற்கு, ஒருகாலத்திலும் தமிழக முதல்வர் வழி விடமாட்டார் என்றார். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

விகடன் 24 Nov 2025 2:13 pm

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிபதி சூர்ய காந்த்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு போன்ற இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்துள்ளார். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த நீதிபதிகள் அமர்விலும் இவர் இருந்தார். சூர்ய காந்த் (Surya Kant) கடந்து வந்தப் பாதை: நீதிபதி காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் 'முதல் வகுப்பு' இடத்தைப் பிடித்தார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது அவரின் 65 வயது வரை சுமார் 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார். `உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

விகடன் 24 Nov 2025 2:13 pm

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர். இந்தியா கேட் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். பெருகும் காற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி போராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டெல்லி காற்று மாசு இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 24 Nov 2025 2:02 pm

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர். இந்தியா கேட் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். பெருகும் காற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி போராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டெல்லி காற்று மாசு இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விகடன் 24 Nov 2025 2:02 pm

பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல் - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய் எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். ragupathi எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான். தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது என்றார்.

விகடன் 24 Nov 2025 1:43 pm

பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல் - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய் எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். ragupathi எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான். தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது என்றார்.

விகடன் 24 Nov 2025 1:43 pm

மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது. ராஜ் தாக்கரே எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். `ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

விகடன் 24 Nov 2025 1:32 pm

மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது. ராஜ் தாக்கரே எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். `ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

விகடன் 24 Nov 2025 1:32 pm

மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது. ராஜ் தாக்கரே எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். `ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

விகடன் 24 Nov 2025 1:32 pm

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். வரும் 2026 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் வேட்பாளர் கோவி.செழியன் தான் என திமுகவினரால் பரவலாக பேசப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கோவி.செழியன் தரப்பில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக எவர் சில்வர் பாத்திரம் மற்றும் புடவை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. டிராக்டரில் பரிசு பொருள் வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்காளர்களை கவரும் வகையில் அமைச்சர் கோவி.செழியன் தரப்பு முன்கூட்டியே திட்டமிட்டு பரிசுப்பொருள்களை வழங்கி வருகின்றனர். பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதையடுத்து பரிசுப்பொருள் கொடுப்பதை நிறுத்தி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் டிராக்டரில் பொருள்களை எடுத்து சென்று வழங்கி வருவதாக சொல்லப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பா.ஜ.க-வின் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமாரிடம் பேசினோம், ``உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வரும் சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் நான்காவது முறை போட்டியிட இருப்பதாக திமுகவினர் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக அமைச்சர் தரப்பு வீடு வீடாக டிராக்டரில் எடுத்து சென்று எவர் சில்வர் பாத்திரம் மற்றும் புடவை வழங்கி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கோவி.செழியன் படம் அச்சிடப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் சுமார் 2.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவிடைமருதூரில் பரிசு பொருள் கிட்டதட்ட கட்சி பாகுபாடின்றி ரேஷன் கார்டின் படி வீடு தோறும் பரிசுப்பொருள் வழங்கும் பணியில் சில மாதங்களாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைதியாக இருந்தவர்கள் தற்போது மீண்டும் கொடுத்து வருகின்றனர். சுமார் ரூ.600 மதிப்புள்ள பொருளை கோவி.செழியன் தரப்பு வழங்குகிறார். அமைச்சர் கோவி.செழியனுக்கு தொகுதிக்குள் பெரிதாக நல்ல பெயர் இல்லை என்பதால் பரிசு பொருள் கொடுத்து அதை சரி செய்து வாக்கை பெறுவதற்கு இதை செய்கின்றனர். பெரும்பாலானவர்களுக்கு கொடுத்து விட்ட நிலையில் எதிர்ப்பு கிளம்பியது உள்ளிட்டவையால் பலருக்கு கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில் விடுப்பட்டவர்களுக்கும் தற்போது கொடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட யாரும் இதை கண்டு கொள்ளவில்லை, தடுக்கவும் இல்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்தால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும், தேர்தல் செலவில் கணக்கில் ஏற்றி விடுவார்கள் என்பதற்காக அமைச்சர் திட்டமிட்டு முன்கூட்டியே கொடுக்கிறார். இதற்கு கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறார். அந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருடையது என்பது எங்கள் கேள்வி. எவர் சில்வர் பாத்திரம் தேர்தல் சட்டப்படி இது தவறு. எனவே கோவி.செழியன் மற்றும் பரிசு பொருள் வழங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் பொருள் எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டும்” என்றார். அமைச்சர் தரப்பில் சிலரிடம் பேசினோம், ``திமுக நிர்வாகிகள் பொங்கல் பண்டிகைக்காக இதனை வழங்கி வருகின்றனர். தேர்தலுக்காக இதை வழங்கவில்லை. அமைச்சர் கோவி.செழியனுக்கு தொகுதியில் செல்வாக்கு இருப்பதால் பரிசு பொருள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கும் அமைச்சருக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை” என்றனர்.

விகடன் 24 Nov 2025 1:27 pm

புதுச்சேரி: விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார் - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன், ``தமிழகத்தைப் போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தைத் தந்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் மற்ற தொகுதிகளிலும் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம். ஜெகத்ரட்சகன் 85% சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது. அந்தப் படிவம் பட்டம் படித்தவர்களும், வழக்கறிஞர்களும் கூட நிரப்ப முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பீகாரைப் போல் தேர்தலை நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். பீகாரில் வேண்டுமானால் அது நடக்கலாம். தமிழகம், புதுச்சேரியில் அவர்களின் திட்டம் எடுபடாது. திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதுச்சேரியை ஆட்சி செய்யும் தகுதி இல்லை. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும். வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும் என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். விஜய் அதற்குப் பதிலளித்த அவர், ``நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில்  பேசுகிறார்” என்றார். அதையடுத்து, நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம். எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார். புதுச்சேரி முதல்வர் பதவிக்குக் குறி... அறிவாலயத்தில் காய்நகர்த்தும் ஜெகத்ரட்சகன்!

விகடன் 24 Nov 2025 1:04 pm

புதுச்சேரி: விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார் - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன், ``தமிழகத்தைப் போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தைத் தந்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் மற்ற தொகுதிகளிலும் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம். ஜெகத்ரட்சகன் 85% சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது. அந்தப் படிவம் பட்டம் படித்தவர்களும், வழக்கறிஞர்களும் கூட நிரப்ப முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பீகாரைப் போல் தேர்தலை நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். பீகாரில் வேண்டுமானால் அது நடக்கலாம். தமிழகம், புதுச்சேரியில் அவர்களின் திட்டம் எடுபடாது. திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதுச்சேரியை ஆட்சி செய்யும் தகுதி இல்லை. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும். வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும் என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். விஜய் அதற்குப் பதிலளித்த அவர், ``நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில்  பேசுகிறார்” என்றார். அதையடுத்து, நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம். எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார். புதுச்சேரி முதல்வர் பதவிக்குக் குறி... அறிவாலயத்தில் காய்நகர்த்தும் ஜெகத்ரட்சகன்!

விகடன் 24 Nov 2025 1:04 pm

ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் குறிதான். விஜய் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வது அவரது விருப்பம். தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. களத்தில் இருக்கும் எல்லோரும் எங்கள் எதிரிகள் தான். எதிரிகள் என்றால் அவர்கள் எல்லோரும் வெறும் அரசியல் எதிரிகள் மட்டும் தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடும் எந்தப் பகைமையும் கிடையாது. அரசியலிலே தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கமுடியும் என்று சொன்னால் அது திராவிட ஆட்சியால் மட்டும்தான் முடியும். அதனை இந்த 5 ஆண்டுகளிலே நிரூபித்தும் காட்டி இருக்கிறோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம். அமைச்சர் ரகுபதி செய்வதைத் தான் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. எந்த ஏமாற்று வேலைகளும் தமிழக மக்கள் மத்தியில் எடுப்படாது என்று பேசியிருக்கிறார்.

விகடன் 24 Nov 2025 11:59 am