ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன
IPL ட்ரேடிங் எப்படி நடக்கும்? சம்பத்தப்பட்ட வீரரின் ஒப்புதல் அவசியமா? - விதிமுறைகள் என்ன?
2026-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் பாதியில் நடக்கவிருக்கிறது. இருக்கின்ற 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் யார், கழற்றிவிடப்போகும் வீரர்கள் யார் என்ற விவரங்களை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில்தான், சி.எஸ்.கே அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகவும், கிட்டத்தட்ட அந்த ட்ரேடிங் உறுதியாகிவிட்டதாகவும் கடந்த சில நாள்களாகத் தினமும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. IPL Teams இருப்பினும், சம்பந்தப்பட்ட இரு அணிகளும் மறுக்காமல் அமைதியாக இருப்பதால் அவை வெறும் தகவல்களாக மட்டுமே இருக்கின்றன. இந்த பரபரப்புக்கு மத்தியில், ஐ.பி.எல்லில் ட்ரேடிங் முறை என்றால் என்ன, அதற்கான விதிமுறைகள் என்ன என்பனவற்றைக் காணலாம். ஐபிஎல் ட்ரேடிங்! ஐ.பி.எல்லில் பிளேயர் ட்ரேடிங் முறை என்பது ஒரு சீசனின் ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி தங்களுக்கு வேண்டிய வீரரைச் சம்பந்தப்பட்ட அணியைத் தொடர்புகொண்டு புரிந்துணர்வு அடிப்படையில் வாங்கிக் கொள்வதாகும். இது மூன்று வழிகளில் நடைபெறும், ஒன்று தங்களுக்கு வேண்டிய வீரருக்கு ஈடாகத் தங்கள் அணியிலிருந்து ஒரு வீரரைக் கொடுப்பது. மற்றொன்று, அந்த வீரருக்கு ஈடான முழு தொகையை அந்த வீரரின் கடந்த ஏல மதிப்பு தொகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அணியிடம் கொடுப்பது. மூன்றாவது வீரரைக் கொடுத்து, மாற்று வீரருக்கு ஈடான ஏல மதிப்பு அந்த வீரருக்கு இல்லாத பட்சத்தில் அதைச் சமன்படுத்த கூடுதல் பணத்தையும் கொடுப்பது. IPL (ஐ.பி.எல்) உதாரணமாகக் கடந்த சீசன் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரூ. 15 கோடி கொடுத்து வாங்கியது. அதேபோல், கடந்த சீசனுக்கு முன்பாக லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோரைத் தங்களுக்குள் மாற்றிக்கொண்டது. இதில், லக்னோ அணி இந்த ட்ரேடிங்கை சமநிலைப்படுத்த ராஜஸ்தானுக்கு கூடுதலாக ரூ. 2.25 கோடி வழங்கியது. IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்? வீரரின் ஒப்புதல் அவசியம்! அதேசமயம் ஒரு அணி தனது வீரரை விடுவிப்பதும் தக்கவைப்பதும் அந்த அணியின் உரிமையாளரின் விருப்பம் என்றாலும், சம்பந்தப்பட்ட வீரரின் ஒப்புதல் இல்லாமல் வேறு அணியுடன் ட்ரேடிங் செய்ய முடியாது என்று விதி கூறுகிறது. அந்த வீரர் ஒப்புக்கொண்ட பிறகே சம்பந்தப்பட்ட இரு அணிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும். ஒரு வீரர் கட்டாயப்படுத்தப்பட்டு வேறு அணிக்கு ட்ரேடிங் செய்யப்படுவதை இந்த விதி தடுக்குகிறது. பேச்சுவார்த்தை முடிவில் இரு அணிகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் மேலே குறிப்பிட்ட 3 முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் ட்ரேட் செய்துகொள்ளலாம். இவைதான் இப்போது ட்ரேட் முறையில் அணிகளுக்கு இருக்கும் விதிகள். Sanju Samson - Ravindra Jadeja தற்போதைய நிலவரப்படி ஜடேஜா, சஞ்சு சாம்சன் விவகாரத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்கள் வீரர்களிடம் முதலில் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் வாங்கியிருப்பின் இன்னும் இரண்டு நாள்களில் முடிவு என்னவென்று அதிகாரப்பூவரமாகத் தெரிந்துவிடும். ``அந்த 3 பேரை விட்ருங்க; ஆனால் `சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இருக்க வேண்டும் - Ex CSK வீரர் ரெய்னா
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன
Ronaldo: 'விரைவில் ஓய்வு பெறுவேன்' - மனம் திறந்த ரொனால்டோ
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார். ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன. 2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது. அதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் அந்த விலைக்கு வாங்கப்படாததால் உலகின் விலையுயர்ந்த கால்பந்து வீரராக ரொனால்டோ பார்க்கப்பட்டார். பின் பல வருடங்கள் கழித்து 2021-ம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலேயே இணைந்தார். ஆனால் இணைந்த ஓராண்டிலேயே கிளப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ. அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார். கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அல் நஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ அதற்கு பதிலளித்த அவர், விரைவில் ஓய்வு பெறுவேன் என்று நினைக்கிறன். கடந்த 25 வருடங்களாக கால்பந்திற்காக நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன். தற்போது இருக்கும் காலக்கட்டத்தை நான் மிகவும் ரசித்து வருகிறேன். என்னால் இப்போதும் வேகமாக கோல் அடிக்க முடிகிறது. தேசிய அணியில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ``இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்?'' - சவுரவ் கங்குலி கேள்வி
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்!
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்!
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்!
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்!
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்!
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்!
1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்!
1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளரான முதல் தினத்திலிருந்தே என் கொள்கை அதுதான்: மனம் திறக்கும் கம்பீர்
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
உடற் தகுதி விஷயத்தை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி இன்னும் தயாராகவில்லை என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்
எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!
பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!
பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்
எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
பயிற்சியாளரான முதல் தினத்திலிருந்தே என் கொள்கை அதுதான்: மனம் திறக்கும் கம்பீர்
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்!
1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் 102 ஏக்கரில் விளையாட்டு நகரம் உருவாக்கப்பட உள்ளது.
ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி
அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்ஸ்பிரஷன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வந்தது.
நியூஸிலாந்து - மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன்
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்வர் 25 முதல் டிசம்பர் 13 வரை சிலி நாட்டில் உள்ள சான்டியாகோ நகரில் நடைபெறுகிறது.
ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன்
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்வர் 25 முதல் டிசம்பர் 13 வரை சிலி நாட்டில் உள்ள சான்டியாகோ நகரில் நடைபெறுகிறது.
நியூஸிலாந்து - மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி
அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்ஸ்பிரஷன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வந்தது.
டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் 102 ஏக்கரில் விளையாட்டு நகரம் உருவாக்கப்பட உள்ளது.
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!
பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
உடற் தகுதி விஷயத்தை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி இன்னும் தயாராகவில்லை என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளரான முதல் தினத்திலிருந்தே என் கொள்கை அதுதான்: மனம் திறக்கும் கம்பீர்
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்!
1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன்
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்வர் 25 முதல் டிசம்பர் 13 வரை சிலி நாட்டில் உள்ள சான்டியாகோ நகரில் நடைபெறுகிறது.
நியூஸிலாந்து - மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி
அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்ஸ்பிரஷன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வந்தது.
டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் 102 ஏக்கரில் விளையாட்டு நகரம் உருவாக்கப்பட உள்ளது.
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!
பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்
எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.

31 C