SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

சென்னையில் ஜன.11-ல் டிரையத்லான் போட்டி

ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது.

தி ஹிந்து 6 Sep 2025 9:33 am

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

தி ஹிந்து 6 Sep 2025 9:33 am

ஹாக்கியில் இந்தியா வெற்றி!

சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Sep 2025 9:33 am

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

தி ஹிந்து 6 Sep 2025 9:33 am

சமாவோ கிரிக்கெட் அணிக்காக களமிறங்குகிறார் ராஸ் டெய்லர்!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தி ஹிந்து 6 Sep 2025 9:33 am

சென்னையில் ஜன.11-ல் டிரையத்லான் போட்டி

ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது.

தி ஹிந்து 6 Sep 2025 8:32 am

ஹாக்கியில் இந்தியா வெற்றி!

சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Sep 2025 8:32 am

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

தி ஹிந்து 6 Sep 2025 8:32 am

சமாவோ கிரிக்கெட் அணிக்காக களமிறங்குகிறார் ராஸ் டெய்லர்!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தி ஹிந்து 6 Sep 2025 8:32 am

சென்னையில் ஜன.11-ல் டிரையத்லான் போட்டி

ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது.

தி ஹிந்து 6 Sep 2025 7:31 am

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

தி ஹிந்து 6 Sep 2025 7:31 am

ஹாக்கியில் இந்தியா வெற்றி!

சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Sep 2025 7:31 am

BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி - ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. Dream 11 இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11-ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து டிரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் பிற்காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருதரப்பு போட்டிக்கான கட்டணம் தலா ரூ.3.17 கோடியிலிருந்து ரூ.3.50 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளுக்கான கட்டணம் தலா ரூ.1.12 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.400 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 5 Sep 2025 10:51 pm

Irfan Pathan - Dhoni: நம் வீரர்கள் கேப்டன்களால் அழிக்கப்பட்டனர்; தோனி, கபில்தேவ்... - யோகராஜ் சிங்

இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வைரலானது. தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் நன்றாக செயல்பட்டும் அணியில் இடமளிக்காதது குறித்து அந்த வீடியோவில், எனக்கு ஒருவரின் அறையில் ஹூக்கா (புகைப்பிடிக்க பயன்படுத்த பைப் வடிவிலான ஒரு பொருள்) வைக்கும் பழக்கம் இல்லை அல்லது தேவையில்லாமல் பேசும் பழக்கம் இல்லை. அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில், பேசாமல் இருப்பது நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதுதான், அதில்தான் நான் கவனம் செலுத்தினேன். என்று தோனியை நேரடியாகக் குறிப்பிடாமல் இர்ஃபான் பதான் கூறியிருந்தார். இர்ஃபான் பதான் - தோனி அந்த வீடியோ திடீரென வைரலாகவே, “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” என நேற்று முன்தினம் (செப்டம்பர் 3) ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இந்த விவகாரத்தை மேலும் பூதாகாரப்படுத்தியிருக்கிறார். இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங் , இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார். தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும். யோகராஜ் சிங் அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது. பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப் பற்றி நான் பேசுகிறேன். வீரர்களை அவர்கள் முட்டாள்கள் போல நடத்தினார்கள். நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன், நம் கிரிக்கெட் வீரர்களும், அணியும் நம் கேப்டனால் அழிக்கப்பட்டன என்று குற்றம்சாட்டியிருக்கிறார். விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார் - அனுபவம் பகிரும் மோஹித் சர்மா

விகடன் 5 Sep 2025 7:38 pm

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா!

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை!

தி ஹிந்து 5 Sep 2025 4:32 pm

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா!

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை!

தி ஹிந்து 5 Sep 2025 3:32 pm

‘அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது விரக்தி அளித்தது’ - ஓய்வை அறிவித்த அமித் மிஸ்ரா வெளிப்படை

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 2:39 pm

``எல்லோரையும் கையாள தெரிந்த ஒரு கேப்டனாக ரோஹித் இருந்தார்'' - மனம் திறந்து பேசிய ராகுல் சாஹர்

இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார். 'Filmygyan' என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், ஒவ்வொரு அணிக்கும் அதன் நேரம் வரும், புதிய கேப்டன்கள் வருவார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களின் முடிவு. ஆனால் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு வீரராக, ரோஹித் மிகவும் அமைதியானவர். ராகுல் சாஹர் ஒரு கேப்டன் ஒரு வீரரை நம்புவது மிகவும் முக்கியம். எனக்கு நினைவில் இருக்கிறது, அவர் என் முகத்தைப் பார்த்து, நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில விஷயங்களைப் பேசுவார். “நிம்மதியாக இரு” என்று சொல்வார். ஒரு தலைவராக, அவர் எல்லோரையும் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர். பும்ராவுக்கு என்னிடம் கூறிய அதே விஷயத்தை அவர் சொல்ல மாட்டார்; அவருக்கு ஏதாவது அறிவார்ந்த விஷயத்தை சொல்வார். எந்த வீரருக்கு என்ன சொல்ல வேண்டும், யாருடைய அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். ஒரு சம்பவத்தை மறக்க முடியாது. 2020ல் டெல்லிக்கு எதிராக ஒரு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. நான் இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தேன். ஆட்டத்திற்கு பிறகு நான் தலையை கவிழ்ந்து இருந்தேன். ரோஹித் வந்து, அணியை முன்னின்று வழிநடத்து என்று கூறினார். ரோஹித் சர்மா ஒரு ஆட்டம் மோசமாக போனால் என்ன, முழு சீசனும் நன்றாக இருந்தது இல்லையா? முன்னால் சென்று வழி காட்டு என்று அவர் கூறினார். அவர் எப்போதும் எங்களை ஊக்குவிப்பார் என்று ராகுல் சாஹர் ரோஹித் குறித்து பேசியுள்ளார். Rohit Sharma : 'விடைபெறுகிறேன்; அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!' - ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 5 Sep 2025 2:33 pm

‘அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது விரக்தி அளித்தது’ - ஓய்வை அறிவித்த அமித் மிஸ்ரா வெளிப்படை

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 2:32 pm

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா!

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை!

தி ஹிந்து 5 Sep 2025 2:32 pm

‘அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது விரக்தி அளித்தது’ - ஓய்வை அறிவித்த அமித் மிஸ்ரா வெளிப்படை

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 1:32 pm

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா!

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை!

தி ஹிந்து 5 Sep 2025 1:32 pm

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 12:39 pm

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 12:36 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 5 Sep 2025 12:33 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்

: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார்.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

‘அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது விரக்தி அளித்தது’ - ஓய்வை அறிவித்த அமித் மிஸ்ரா வெளிப்படை

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்

: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார்.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 5 Sep 2025 10:32 am

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 10:32 am

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 10:32 am

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்

: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார்.

தி ஹிந்து 5 Sep 2025 10:32 am

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 9:31 am

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 9:31 am

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்

: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார்.

தி ஹிந்து 5 Sep 2025 9:31 am

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 5 Sep 2025 8:31 am

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 8:31 am

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 8:31 am

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்

: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார்.

தி ஹிந்து 5 Sep 2025 8:31 am

``ரசிகர் போரா? PR லாபியா?''– தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பாதானின் பதில்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பாதான் 2020ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் குறித்து தற்போது விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எம். எஸ். தோனி குறித்து பேசிய அவரது வீடியோ தற்போது 'ரசிகர் சண்டையிலும்' PR லாபியிலும் தவறான கருத்துடன் பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார். இர்ஃபான் பதான் ஸ்போர்ட்ஸ் டாக் தளத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், அப்போது கேப்டனாக இருந்த எம். எஸ். தோனி செய்த மாற்றங்களால் தான் தனது சர்வதேச கரியர் முடிவுக்கு வந்தது குறித்து பேசியிருந்தார். அதில் தான், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்காக வீரர்களைக் காக்காப்பிடிப்பது கிடையாது எனக் கூறியிருந்தார். ஆனால் தோனியின் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது, இர்ஃபான் தோனியைக் குறிப்பிட்டே அப்படிப் பேசியதாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்ததை வெளிப்படுத்தும் வகையில், “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” எனப் பதிவிட்டுள்ளார். Ms dhoni used to select those players who set hukka for him, i denied and i got dropped - Irfan Pathan pic.twitter.com/tlbFPvYZNU — Popa (@rafalekohli) September 1, 2025 இர்ஃபான் பாதான் தோனி கேப்டனாக அறிமுகமான காலத்தில் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார் இர்ஃபான் பாதான். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியிலும் இவரது பங்களிப்பு உண்டு. ஆனால், காயங்கள் காரணமாக இவரது கரியரின் இரண்டாம் பாதி பிரகாசிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதிலும், இர்ஃபான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். Dhoni: கணவர் கோபமாக இருக்கும்போது எதுவும் பேசாதீர்கள் - ரிலேஷன்ஷிப் ஜோக் அடித்த தோனி!

விகடன் 5 Sep 2025 7:32 am

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

தி ஹிந்து 5 Sep 2025 7:31 am

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 7:31 am

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்

: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார்.

தி ஹிந்து 5 Sep 2025 7:31 am

தோனிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்; அவரைப்போல... - பாக்., மகளிர் அணி கேப்டன் ஓபன்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கவிருக்கின்றன. இதுவரை நடைபெற்றிருக்கும் 12 உலகக் கோப்பைத் தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன. பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா இதனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் இம்முறை கண்டிப்பாகத் தங்களின் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் எனத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் கேப்டன் ஃபாத்திமா சனா, உலகக் கோப்பையில் பதற்றமில்லாமல் அணியை வழிநடத்த, கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை இன்ஸ்பிரேஷனாக ஏற்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். தனியார் ஊடகத்திடம் பேசிய ஃபாத்திமா சனா, உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அணியை வழிநடத்தும்போது ஆரம்பத்தில் பதற்றம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், ஒரு கேப்டனாக தோனி தான் எனக்கு இன்ஸபிரேஷன். இந்தியா மற்றும் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவரின் ஆட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். தோனி (Dhoni) களத்தில் முடிவெடுக்கும் தன்மை, அமைதி, தனது வீரர்களைத் தக்கவைப்பது என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவரின் நேர்காணல்களையும் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் கேப்டனாகப் பொறுப்பேற்றதும், தோனியைப் போல ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன் என்று கூறினார். விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார் - அனுபவம் பகிரும் மோஹித் சர்மா

விகடன் 4 Sep 2025 7:43 pm

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் (50 ஓவர்) தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதற்கு 5 ஆண்டுகள் கழித்து 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், அடுத்து 2010-ல் ஜிம்பாப்வேவுக்கெதிரான போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அமித் மிஸ்ரா (Amit Mishra) மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 68 சர்வதேச போட்டிகள் ஆடியிருக்கும் அமித் மிஸ்ரா, மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் 15 பேர் கொண்ட பட்டியலில் அமித் மிஸ்ராவும் ஒருவர். ஐ.பி.எல்லில் 161 போட்டிகளில் 174 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் 8-வது இடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2017-ல் இங்கிலாந்துக்கெதிராகவும், ஐ.பி.எல்லில் கடைசியாக 2024-ல் லக்னோ அணி சார்பில் ராஜஸ்தான் அணிக்கெதிராகவும் ஆடியிருக்கும் அமித் மிஸ்ரா இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா? - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமித் மிஸ்ரா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன். கிரிக்கெட்தான் என் முதல் காதல், என் குரு, என் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஆதாரம். இந்தப் பயணமானது பெருமை, கற்றல், கடினம், அன்பின் தருணங்கள் என எண்ணற்ற உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. பி.சி.சி.ஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், எனது பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்ஸ், சக வீரர்கள் மற்றும் என்னுடைய ஒவ்வொரு அடியிலும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளித்த ரசிகர்கள் ஆகியோருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். Today, after 25 years, I announce my retirement from cricket — a game that has been my first love, my teacher, and my greatest source of joy. This journey has been filled with countless emotions — moments of pride, hardship, learning, and love. I am deeply grateful to the BCCI,… pic.twitter.com/ouEzjU8cnp — Amit Mishra (@MishiAmit) September 4, 2025 ஆரம்பக் கால போராட்டங்கள், தியாகங்கள் முதல் மைதானத்தில் மறக்க முடியாத தருணங்கள் வரை, என்னுடைய ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு நபராகவும் என்னை வடிவமைத்த அனுபவமாக இருந்துள்ளது. ஏற்றத் தாழ்வுகளின்போது என் பக்கம் நின்ற என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்தப் பயணத்தை சிறப்பானதாக மாற்றிய அணியினருக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி. என்னுடைய இந்த அத்தியாயத்தை முடிக்கும்போது என் இதயம் முழுவதும் அன்பால் நிறைந்துள்ளது. கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. இப்போது, என்னை உருவாக்கிய கிரிக்கெட்டுக்கு திருப்பித் தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். அமித் மிஸ்ரா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வரும் போட்டி எதுவென்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள். பணம், புகழ் வந்த பிறகு கோலி மாறிட்டாரு; கில்லைவிட ருத்துராஜ் சிறந்த கேப்டன்! - அமித் மிஸ்ரா

விகடன் 4 Sep 2025 4:09 pm

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

தி ஹிந்து 4 Sep 2025 2:41 pm

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

தி ஹிந்து 4 Sep 2025 2:32 pm

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

தி ஹிந்து 4 Sep 2025 2:32 pm

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது.

தி ஹிந்து 4 Sep 2025 2:23 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

தி ஹிந்து 4 Sep 2025 2:10 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

தி ஹிந்து 4 Sep 2025 11:32 am

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது.

தி ஹிந்து 4 Sep 2025 11:32 am

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

தி ஹிந்து 4 Sep 2025 11:32 am

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

தி ஹிந்து 4 Sep 2025 11:32 am

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

தி ஹிந்து 4 Sep 2025 10:32 am

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது.

தி ஹிந்து 4 Sep 2025 10:32 am

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

தி ஹிந்து 4 Sep 2025 10:32 am

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர்.

தி ஹிந்து 4 Sep 2025 9:32 am

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது.

தி ஹிந்து 4 Sep 2025 9:32 am

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

தி ஹிந்து 4 Sep 2025 9:32 am

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

தி ஹிந்து 4 Sep 2025 9:32 am

நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்... - இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடியிருந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆர்.சி.பி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். புவனேஷ்வர் குமார் தற்போது, உத்தரப்பிரதேச டி20 லீக்கில் லக்னோ அணிக்காக விளையாடிவருகிறார். இந்த நிலையில், டைனிக் ஜாக்ரான் ஊடகத்துடனான நேர்காணலில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த நேர்காணலில், மீண்டும் தங்களை இந்திய அணியில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, தேர்வுக் குழுவினர் மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும் என்று பதிலளித்த புவனேஷ்வர் குமார் , களத்தில் என்னுடைய 100 சதவிகித உழைப்பையும் கொடுப்பதே என் வேலை. உத்தரப்பிரதேச லீக்கிற்குப் பிறகு சையது முஷ்டாக் அலி, ரஞ்சி அல்லது ஒருநாள் ஃபார்மெட்டுகளில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், அங்கும் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன். ஒரு ஒழுக்கமான பந்து வீச்சாளராக, எனது கவனம் முழுவதும் ஃபிட்னஸ் மற்றும் லைன் & லெந்த்தில் உள்ளது. புவனேஷ்வர் குமார் அதேசமயம், நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும், சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இருப்பினும், உங்கள் செயல்திறன் மிக முக்கியமானது. யாராவது தொடர்ந்து நன்றாக கிரிக்கெட் விளையாடினால், அவர்களை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க முடியாது. நீங்கள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், உங்கள் 100 சதவிகித உழைப்பை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். பிறகு மீதமுள்ளவை தேர்வாளர்களைப் பொறுத்தது. ராஜீவ் சுக்லா (BCCI இடைக்கால தலைவர்) இருப்பதால், திறமையைப் புறக்கணிப்பது கடினம் என்று கூறினார். பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா? - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி

விகடன் 3 Sep 2025 7:48 pm

பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா? - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி

கிரிக்கெட் உலகில் தற்போது நம்பர் ஒன் பவுலராக விளங்குபவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா. தனது தனித்துவமான பவுலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் பும்ராவுக்கு, அந்த பவுலிங் ஸ்டைலே ஆபத்தானதாகவும் மாறியிருக்கிறது. கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் காயமடைந்தார் பும்ரா. அப்போதே, நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட், இன்னும் ஒருமுறை இவ்வாறு நடந்தால் பும்ராவின் கரியரே அவ்வளவுதான் என எச்சரித்தார். Jasprit Bumrah - ஜஸ்பிரித் பும்ரா அதைத்தொர்ந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்காத பும்ரா, ஐ.பி.எல்லிலும் ஒரு சில ஆட்டங்களுக்குப் பிறகே களமிறங்கினார். தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பணிச்சுமை காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா ஆட வைக்கப்பட்டார். பும்ரா போன்ற வீரரைப் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், இதற்கு முன் வேறு யாரும் தொடர்ச்சியாக போட்டிகள் ஆடவில்லையா, மற்ற அணிகளில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் தொடருக்கு நடுவே இப்படி பணிச்சுமை என ஓய்வெடுப்பதில்லையே என்ற பேச்சு எழுகிறது. இந்த நிலையில், இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதானும் அதே தொனியில் கேள்வியெழுப்பியிருக்கிறார். சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் கலந்துரையாடலில் பேசிய இர்ஃபான் பதான், பணிச்சுமை பற்றி நிறைய பேச்சு எழுகின்றன. பும்ரா அல்லது வேறு எந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும் அவர்களின் பணிச்சுமை கவனித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பி.சி.சி.ஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடெமி (NCA) இதில் சிறப்பாகச் செயல்படுகிறது. பணிச்சுமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. இர்ஃபான் பதான் இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்கிறேன். ஆஷஸ் தொடரில் தனது பணிச்சுமையைக் குறைத்துக்கொள்ள அதற்கு முன்பாக பல போட்டிகளைப் பேட் கம்மின்ஸ் தவிர்க்கிறார் என்று எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஆஷஸ் தொடருக்கு நடுவே தனது பணிச்சுமையைக் காரணம் காட்டி கம்மின்ஸ் விளையாடாமல் இருப்பாரா? என்னுடைய கேள்வியும் இதுதான். செனா (SENA - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது கடினமானது. அப்படியிருக்கும்போது, அங்கு உங்களின் முக்கிய பந்து வீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை பல ஆட்டங்களை விளையாட வேண்டும். முக்கியமான தொடரில் பணிச்சுமையைக் குறைக்க நினைத்தால் பலன் கிடைக்காது என்று கூறினார். Jasprit Bumrah: எனக்கு கிரிக்கெட்டை விட என் குடும்பம்தான் முக்கியம்; ஏனெனில் அதுதான்... - பும்ரா

விகடன் 3 Sep 2025 6:17 pm

RCB stampede: மிகவும் சந்தோஷமான தருணம் துக்கமானதாக மாறிவிட்டது - கோலி உருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பையை வென்றது. ஆனால், ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அந்த சந்தோஷம் முழுதாக ஒருநாள் கூட நீடிக்கவில்லை. ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி கோப்பை வெல்ல, அவசர அவசரமாக அடுத்த நாளே 32,000 இருக்கைகள் அளவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் அறிவிப்பு வெளியானது. இதனால், ஜூன் 4-ம் தேதி எதிர்பாராதவிதமாக ஸ்டேடியத்துக்கு வெளியே லட்சக் கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். RCB அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் சிக்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் ஆர்.சி.பி-யின் கொண்டாட்டம் துக்கத்தில் மூழ்கியது. இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர் விராட் கோலி அந்த சம்பவம் குறித்து, ஜூன் 4-ம் தேதி போன்ற ஒரு துயரத்திற்கு வாழ்க்கையில் எதுவும் உங்களைத் தயார்படுத்தாது. நம் அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டியது, துக்கம் நிறைந்ததாக மாறியது. “Nothing in life really prepares you for a heartbreak like June 4th. What should’ve been the happiest moment in our franchise’s history… turned into something tragic. I’ve been thinking of and praying for the families of those we lost… and for our fans who were injured. Your… pic.twitter.com/nsJrKDdKWB — Royal Challengers Bengaluru (@RCBTweets) September 3, 2025 உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்த ரசிகர்களுக்காகவும் தினமும் பிரார்த்தனை செய்து வருகிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகிவிட்டது. அக்கறையுடனும், மரியாதையுடனும், பொறுப்புடனும் ஒன்றாக முன்னேறுவோம் என்று உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். கோலியின் இந்த செய்தியை அணி நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. RCB: இதே வேகத்தில் போனால் ஆர்.சி.பி அதைச் செய்ய 72 ஆண்டுகள் ஆகும் - கிண்டலடிக்கும் அம்பத்தி ராயுடு

விகடன் 3 Sep 2025 2:54 pm

புச்சிபாபு தொடர்: டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 567 ரன்கள் குவித்து டிக்ளேர்

புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வருகிறது.

தி ஹிந்து 3 Sep 2025 2:51 pm

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க்.

தி ஹிந்து 3 Sep 2025 2:32 pm

புச்சிபாபு தொடர்: டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 567 ரன்கள் குவித்து டிக்ளேர்

புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வருகிறது.

தி ஹிந்து 3 Sep 2025 2:32 pm

புஜைரா குளோபல் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணவ்

ஐக்​கிய அரபு அமீகரத்​தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்​பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடை​பெற்​றது.

தி ஹிந்து 3 Sep 2025 2:30 pm

புஜைரா குளோபல் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணவ்

ஐக்​கிய அரபு அமீகரத்​தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்​பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடை​பெற்​றது.

தி ஹிந்து 3 Sep 2025 2:30 pm

‘மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா’- ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வீடியோ வெளியீடு குறித்து அஸ்வின் காட்டம்!

ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ‘ஸ்லாப்கேட்’ என்று வர்ணிக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டது குறித்து பலரும் சாடி வருகின்றனர்.

தி ஹிந்து 3 Sep 2025 2:26 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம் 

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 3 Sep 2025 2:12 pm

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

இங்​கிலாந்து - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்​றது.

தி ஹிந்து 3 Sep 2025 2:08 pm

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

இங்​கிலாந்து - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்​றது.

தி ஹிந்து 3 Sep 2025 1:32 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம் 

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

தி ஹிந்து 3 Sep 2025 1:32 pm

‘மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா’- ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வீடியோ வெளியீடு குறித்து அஸ்வின் காட்டம்!

ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ‘ஸ்லாப்கேட்’ என்று வர்ணிக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டது குறித்து பலரும் சாடி வருகின்றனர்.

தி ஹிந்து 3 Sep 2025 1:32 pm

புஜைரா குளோபல் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணவ்

ஐக்​கிய அரபு அமீகரத்​தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்​பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடை​பெற்​றது.

தி ஹிந்து 3 Sep 2025 1:32 pm

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க்.

தி ஹிந்து 3 Sep 2025 1:32 pm