கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
Vaishali: FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் ஆனார் வைஷாலி; மேலும் ஒரு உலக சாதனை!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்திருக்கிறார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய வைஷாலி, இன்று தனது கடைசி சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்கியுடன் இன்று மோதினார். தனது இறுதிச்சுற்றை டிராவில் முடித்த வைஷாலி, மொத்தமாக 11 சுற்றுகளில் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். டான் ஜோங்கி - வைஷாலி இந்த வெற்றியின் மூலம், FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் வைஷாலி. மேலும், இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு மூன்றாவது இந்தியராக வைஷாலி நேரடி தகுதிபெற்றிருக்கிறார். கடந்த ஜூலையில் நடைபெற்ற மகளிர் செஸ் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக், இரண்டாம் இடம் பிடித்த கோனேரு ஹம்பி ஆகிய இந்திய வீராங்கனைகள் அடுத்தாண்டு கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டனர். வெற்றி குறித்து பேசிய வைஷாலி , சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் எனக்கு கடினமானதாக அமைந்தது. அதற்குப் பிறகு கிராண்ட் சுவிஸ் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். Vaishali Rameshbabu is the Winner of the FIDE Women’s Grand Swiss 2025! ❗️She claims this title for the second consecutive time and secures her spot in the Women’s Candidates 2026! #FIDEGrandSwiss pic.twitter.com/RojzkmTaPf — International Chess Federation (@FIDE_chess) September 15, 2025 தொடர்ச்சியாக ஏழு ஆட்டங்களில் தோற்றது எனக்கு மிகக் கடினமாக இருந்தது. கடந்த சில வாரங்களில், நான் நிறைய விஷயங்களை மாற்ற முயற்சித்தேன். ஒரு வகையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் அனுபவம்தான் நான் இத்தொடரை வென்றதற்குக் காரணம் என்று கூறினார். Divya Deshmukh: மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு படைத்தார் திவ்யா தேஷ்முக்; இந்தியா சாதனை!
IND vs PAK: இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது - மத்திய அமைச்சர் ஓபன் டாக்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. ஆனால், வெற்றிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்தியா vs பாகிஸ்தான் அதற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம் என்று காரணம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா ஏன் விளையாடுகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதில் கிரண் ரிஜிஜூ , இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல. ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும். மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான். ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். #WATCH | Mumbai: On India vs Pakistan match in the Asia Cup yesterday, Union Minister Kiren Rijiju says, "... As far as this cricket match is concerned, it is not a bilateral game between India and Pakistan. If India does not play in the Asia Cup, then India will be out. The… pic.twitter.com/Qcxr5b0B2X — ANI (@ANI) September 15, 2025 உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பல நாடுகளும் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றன. இங்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனி விளையாட்டு இல்லை என்று கூறினார். பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்திய வீரர்களின் இத்தகிய செயல் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி - கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளாதது சர்ச்சையானது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா. சூர்யகுமார் யாதவ், பௌலிங் தேர்வு செய்வதே தங்களது திட்டமாக இருந்தது என்பதைத் தெரிவித்தார். சல்மான் அலி ஆகா - சூர்யகுமார் யாதவ் முதல் இன்னிங்ஸ் இரு அணியினரும் தங்களது பிளான் A உடன் நம்பிக்கையாகக் களமிறங்கினர். முதல் பந்திலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சயிம் ஆயுப் விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் உறுதியை உடைத்தார் பாண்டியா. முதல் ஓவரில் விக்கெட் எடுத்த பாண்டியா, பும்ராவின் ஓவரில் அசத்தலான கேட்ச் பிடித்து அடுத்த விக்கெட்டையும் வீழ்த்தினார் . 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது பாகிஸ்தான். அடுத்த பந்திலேயே புதிய பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் பும்ராவின் யார்க்கரில் LBW ஆனார். எனினும் புத்திசாலித்தனமாக ரிவியூ எடுத்து தப்பித்துக்கொண்டார் ஜமான். 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான் - ஃபக்கர் ஜமான் கூட்டணி, 42 ரன்களுடன் பவர் பிளேவை முடித்தது. இந்திய அணி பவர்பிளேவுக்குப் பிறகு மைதானத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது இந்திய அணியின் சுழற் வீச்சு . குல்திப் யாதவ் விக்கெட் இழக்கும் அச்சத்தைக் காட்ட, 8வது ஓவரில் அக்சர் படேல் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்ற ஜமான் காற்றில் தூக்கிவிட விக்கெட்டைக் கைப்பற்றினார் திலக் வர்மா. விக்கெட்டைப் பாதுகாத்துக்கொள்ள முழுவதுமாக டிஃபண்ட் மோடுக்கு மாறியது பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டர். பத்தாவது ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார் அக்சர் படேல். அடுத்ததாக ஒரு எகானமிக்கல் கேமியோ ஓவர் வீசினார் அபிஷேக் சர்மா. நீண்ட நேரத்துக்குப் பிறகு 12வது ஓவர் முதல் பந்தில் சிக்சர் அடித்து பாகிஸ்தான் அணியை ஆட்டத்துக்குள் எடுத்துவந்தார், சாஹிப்சாதா ஃபர்ஹான். அடுத்த ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் ஹசன் நவாஸ், முகமது நவாஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானைப் பதட்டத்திலேயே வைத்திருந்தார் குல்தீப். பாகிஸ்தான் ஒன்றிரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டத்தின் முடிவை நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்தது பாகிஸ்தான். ஓரளவு உறுதியாக விளையாடிவந்த சாஹிப்சாதா ஃபர்ஹானின் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப். 44 பந்துகளுக்கு 40 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன? தொடர்ந்து களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி, இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக விளையாடப்போவதை அறிவித்தார். பாகிஸ்தான் 18வது ஓவர் முடிவில் சிறுகச் சிறுக சிங்கிள்களை சேர்த்து 100 ரன்களை எட்டியது. இந்திய அணி அடுத்ததாக களமிறங்கிய சுஃபியான் முகீம் இரண்டு பவுண்டரிகளை விளாசி வெளியேறினார். கடைசி பந்துவரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் ஆல் அவுட் ஆகாமல் தப்பியது. ஷஹீம் அஃப்ரீடி 16 பந்துகளுக்கு 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் ஹர்திக் மற்றும் வருண் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன? இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே 4, 6 என அதிரடி காட்டி பாகிஸ்தான் பவுலர்களை வரவேற்றார் அபிஷேக் சர்மா. இரண்டாவது ஓவரில் சைம் ஆயுப் வீசிய கேரம் பாலுக்கு ஸ்டம்ப்ட் ஆனார் கில். மறுமுனையிலிருந்த அபிஷேக் சர்மா அசராமல் தனது அதிரடியைத் தொடர்ந்தார். பேட்டிங்கில் டீசண்டாக ரன் குவித்த அஃப்ரீடி ஒன்றுவிடாமல் அபிஷேக் சர்மாவுக்குத் திருப்பிக்கொடுத்தார். நான்காவது ஓவர் நான்காவது பந்தில் அபிஷேக் சர்மா 31(13) அவுட் ஆனார். அபிஷேக் - கில் புதிய பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா, சூர்ய குமார் யாதவுக்கு சவாலாக இருந்தார் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது. திலக் வர்மா பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார். பவர் பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணி. சுஃபியான் முகீம் வீசிய பதினோறாவது ஓவரில், திலக் வர்மா சிக்சரும் சூர்யகுமார் பவுண்டரியும் அடிக்க 14 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதிப்படுத்தியது இந்திய அணி. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்ந்த ஒரே பௌலர் அப்ரார் அகமது 4 ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் , எனினும் விக்கெட் எடுக்கத் தவறினார். 12வது ஓவரில் திலக் வர்மாவின் கேட்சை மிஸ் செய்தார் நவாஸ். ஆனால் அடுத்த ஓவரிலேயே சிறப்பாக பந்துவீசி ஆஃப் ஸ்டம்பை போல்ட் எடுத்தார் சைம் ஆயுப். திலக் வர்மா 31 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். அந்த ஓவரின் முடிவில் இந்தியாவுக்கு 100 ரன்கள் வந்தது. சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா 7 ஓவர்களுக்கு 28 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய லேசான சூழலில் சூர்யகுமார் பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். தூபே தனது பங்குக்கு ஒரு சிக்சர் அடிக்க, 16வது ஓவர் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். ஒட்டுமொத்தமாக 37 பந்துகளுக்கு 47 ரன்கள் அடித்திருந்தார். போட்டியின் இறுதியில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக்கொள்ளாமலேயே ட்ரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். Pahalgam Attack: ``நீதி வழங்கப்படும்'' - சச்சின், விராட், கம்பீர்... கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.