ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது, மேலும் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது, இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது, மேலும் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது, இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது, மேலும் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது, இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன் - மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!
ஜெமிமா ரோட்ரிக்ஸ்... இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இனி மறக்க முடியாத பெயர். நடந்து முடிந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று அரைநூற்றாண்டுக் கனவை நனவாக்கியிருக்கிறதென்றால் அதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைக் கொடுத்தவர் ஜெமிமா. இந்த லீக் போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடியான போட்டியில் நாட் அவுட் வீராங்கனையாக 76 ரன்கள் அடித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் - Ind vs Aus world cup semi final அடுத்து அரையிறுதியில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த 339 ரன்கள் டார்கெட்டை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் 48 ஓவர்கள் களத்தில் நின்று நாட் அவுட் வீராங்கனையாக 127 ரன்கள் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டுசென்றார். அந்த அரையிறுதிப் போட்டி முடிவில்தான் பைபிள் வாசகம் ஒன்றை மேற்கோள்காட்டி அவர் பேசினார். அதற்குச் சிலர் மத ரீதியில் அவர்மீது வன்மத்தைக் கொட்டினர். ஏற்கெனவே, மும்பையின் பழமையான கர் ஜிம்கானா க்ளப்பில் ஜெமிமா உறுப்பினராக இருந்தபோது, அவரது தந்தை தனது மகளின் பெயரைப் பயன்படுத்தி ஹாலை (Hall) வாடகைக்கு எடுத்து மதமாற்ற கூட்டத்தை நடத்தியாக சிலர் குற்றம்சாட்டினர். ஆனால், அதில் உண்மை எதுவும் இல்லை எனச் சம்பந்தப்பட்ட பலரும் கூறிவிட்டனர். இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டைக் காரணம் காட்டி ஜெமிமா அந்தக் க்ளப்பிலிருந்து நீக்கப்பட்டார். தந்தையுடன் ஜெமிமா தற்போது உலகக் கோப்பையில் ஜெமிமா பைபிள் வாசகத்தைக் குறிப்பிட்டதால் சிலர் வேண்டுமென்றே மீண்டும் அவரை மத ரீதியில் வார்த்தைகளால் தாக்கினர். ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று சாம்பியனாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெமிமா, அந்த அந்தக் க்ளப் விவகாரத்தில் என்ன நடந்தது, அது தன்னை எந்த அளவுக்குப் பாதித்தது என்பது பற்றித் தற்போது இந்தியா டுடே ஊடகத்திடம் மனம் திறந்திருக்கிறார். அந்த நேர்காணலில் ஜெமிமா , ``உண்மையில் அது எப்போது நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. அதை எதிர்கொள்வது என்னுடைய விஷயம். ஆனால், நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோரை அதில் இழுத்தது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் செய்தவை அனைத்தும் விதிமுறைகளின்படிதான் இருந்தது. அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருந்தன. ஆனால் எனக்கெதிராகவும் என் குடும்பத்துக்கெதிராகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸ் துபாயில் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்தது. அந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. தனிப்பட்ட முறையில் என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் ஆடாததால் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அந்த சமயத்தில் திடீரென்று செய்திகளில் மக்கள் என்னைப் பற்றி, என் குடும்பம் மற்றும் சர்ச் பற்றி மோசமான விஷயங்களைச் சொல்வதைப் பார்த்தேன். அது என்னை நொறுக்கியது. அழுதேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அடி மேல் அடியை உணர்ந்தேன் என்று கூறினார். Jemimah Rodrigues - மத கும்பல்களின் சதியைத் தகர்த்து சாதித்த கதை | decode
ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது, மேலும் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது, இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது, மேலும் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது, இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
Harmanpreet Kaur: தமிழகம் வந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்|Photo Album
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ-யின் புதிய கட்டளை!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள்; பிரச்னைகளை நான் பார்க்கிறேன் என்பார் - நெகிழும் ஹர்மன்ப்ரீத்
மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று (நவ.13) சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், நான் கிரிக்கெட்டிற்காகவே பிறந்திருக்கிறேன். என்னுடைய அப்பா, அம்மா எனக்கு முழு ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் இன்று இங்கு இருக்கிறேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதில் நாம் எப்படி முன்னேறி செல்கிறோம் என்பதுதான் முக்கியம். ஹர்மன்ப்ரீத் கவுர் பெண்களாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. தற்போது அதனை நாங்கள் கைப்பற்றிவிட்டோம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து அவருடைய பயிற்சியாளர் அமோல் முஜும்தார் குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், நாங்கள் கோப்பையை வெல்ல எங்களது பயிற்சியாளரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் எங்கள் அணிக்கு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதல் முறையாக அவர் எனக்கு ஃபோன் செய்தபோது 2 மணி நேரம் பேசினேன். அமோல் முஜும்தார் முதல் காலில் இப்படி யாரிடமும் நான் ஓப்பனாகப் பேசியது இல்லை. இந்த விளையாட்டு எனக்கு எவ்வளவு முக்கியம், இந்த நாட்டிற்காக நான் என்ன செய்ய நினைக்கிறேன் என்பதை அவரிடம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்து தருகிறேன். நீங்கள் கிரிக்கெட் மட்டும் விளையாடுங்கள். பிரச்னைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். அவர் இடத்தை யாரும் நிரப்பவே முடியாது என்று பேசியிருக்கிறார். ``நான் பார்த்து வியந்த ரஜினி சார் போனில் அழைத்து பேசினார்'' - நெகிழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர்
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ-யின் புதிய கட்டளை!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாக். எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை எடுத்து இருந்தது
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ-யின் புதிய கட்டளை!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது.
``நான் பார்த்து வியந்த ரஜினி சார் போனில் அழைத்து பேசினார்'' - நெகிழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர்
மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று(நவ.13) சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு வயதில் இருந்தே கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. கோப்பையை வென்ற அந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நாளாக இருக்கும். கிரிக்கெட்டிற்காகவே நான் பிறந்திருப்பதாக நினைக்கிறேன். கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். ICC Women's World Cup - India இந்த உலகக்கோப்பையில் நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. சொந்த மைதானத்தில் விளையாடுவதால் சூழல் எப்படி இருக்கும் என்று தெரியும். அதனால் நம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பினோம். எங்களுடைய பலம் என்னவென்று எங்களுக்கு தெரியும். டிரஸிங் ரூமில் மிகவும் பாசிடிவ்வாக பேசிக்கொள்வோம். அதுதான் உலகக்கோப்பை போட்டியில் பிரதிபலித்தது. நிறைய உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு சறுக்கல் ஏற்பட்டுவிடும். இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு வீரரும் மற்றவருக்கும் துணையாக இருந்து விளையாடினோம். கோப்பை ரொம்ப முக்கியம். அந்த கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டோம் என்று கூறினார். அப்போது தொகுப்பாளர் கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு என்று சொல்லச் சொன்னார். அதை ஹர்மன்ப்ரீத் கவுரும் சிரித்துக்கொண்டு நெகிழ்ச்சியாக சொன்னார். ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர்ந்து சென்னை குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், சென்னை எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இங்கு வரும்போதெல்லாம் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுக்கிறார்கள். இங்குள்ள உணவும் எனக்கு மிகவும் பிடிக்கும். என் சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் தோசையை தான் நான் விரும்பி சாப்பிடுவேன். கோப்பை வென்ற பிறகு நான் தாய்லாந்து சென்றிருந்தேன். அந்த சமயம் எனக்கு ரஜினி சார் அழைத்து சில நிமிடம் பேசினார். சிறுவயதில் டிவியில் பார்த்து வியந்த ஒரு நபர் போனில் அழைத்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியிருக்கிறார். IPL: டீல் ஓகே ஆனால் கேப்டன் பதவி வேண்டும் - டிமாண்ட் வைக்கிறாரா ஜடேஜா?
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்ற னர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்ற னர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்
தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாக். எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை எடுத்து இருந்தது
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்ஷயா சென்
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் லக்ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா
சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார்
சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா
சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்ஷயா சென்
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் லக்ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாக். எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை எடுத்து இருந்தது
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின
IPL: டீல் ஓகே ஆனால் கேப்டன் பதவி வேண்டும் - டிமாண்ட் வைக்கிறாரா ஜடேஜா?
2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் மற்றும் விடுவிக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் அதற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இடம் மாறுவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க இருப்பதாகவும், சாம்சனுக்கு மாற்றாக சென்னையிலிருந்து ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணி வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் News 18 Cricket Next வெளியிட்டிருக்கும் தகவலின்படி ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் அந்த அணியின் கேப்டன் பதவியைக் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சன் தான் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டிருந்தார். சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணி நிர்வாகமும் ரியான் பராக்கை வருங்காலத்திற்கான ஆப்சனாக பார்த்தது. ரியான் பராக் தவிர்த்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அந்த அணியில் கேப்டன் கனவோடு இருக்கிறார். இவர்கள் இருவரும் இளம் வீரர்கள். இன்னும் பல சீசன்களுக்கு இவர்களை நம்பலாம். ஆனால், ஜடேஜா ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார். அவரை இந்த சமயத்தில் கேப்டன் ஆக்க ராஜஸ்தான் நிறுவனம் கொஞ்சம் யோசித்துதான் முடிவெடுக்கும். சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்புள்ளதா?- வெளியான தகவல் என்ன?
சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா
சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்ஷயா சென்
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் லக்ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாக். எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை எடுத்து இருந்தது
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின
சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா
சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்ஷயா சென்
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் லக்ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்ற னர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்
தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாக். எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை எடுத்து இருந்தது
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின
சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா
சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்ஷயா சென்
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் லக்ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்ற னர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்
சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா
சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார்
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்ற னர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்
‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ - ரொனால்டோ பகிர்வு
எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ - ரொனால்டோ பகிர்வு
எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ - ரொனால்டோ பகிர்வு
எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ - ரொனால்டோ பகிர்வு
எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ - ரொனால்டோ பகிர்வு
எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ - ரொனால்டோ பகிர்வு
எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அவர் என் மனைவிதான்; எந்த ஒளிவு மறைவும் இல்லை - இரண்டாவது திருமணம் குறித்து ரஷீத் கான்
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான், தனது இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். ரஷீத் கானின் முதல் திருமணம், 2024 அக்டோபர் மாதம் காபூலில் நடந்தது. இத்திருமணத்தில் அவரது மூன்று சகோதரர்களும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். ரஷித் கான், குடும்பத்தின் பழமையான கலாச்சார மரபில் எளிமையாக நடந்த இத்திருமணத்தில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். ரஷித் கான் பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்! இந்நிலையில் சமீபத்தில் ரஷீத் கான், ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. இதுதொடர்பான பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி ரஷித் கான், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தன. அறக்கட்டளை விழா ஒன்றிற்கு இருவரும் சேர்ந்து சென்ற புகைப்படங்களும் வைரலாகியிருந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ரஷீத் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 2025 ஆகஸ்ட் 2 அன்று, எனக்கு நிக்கா நடந்தது. என் வாழ்க்கையின் புதிய அர்த்தமுள்ள ஒரு அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறேன். View this post on Instagram ``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது - நடிகை கெளரி கிஷன் நான் என் வாழ்க்கையில் எதிர்பார்த்த அன்பு, அமைதி கொண்ட ஒருவரைத் திருமணம் செய்தேன். சமீபத்தில், அவருடன் ஒரு அறக்கட்டளை விழாவுக்குச் சென்றிருந்தேன். அது குறித்து சிலர் தவறாகப் பேசியது வருத்தமளிக்கிறது. அவர் என் மனைவி, நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம். இதில் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை. அன்பு, ஆதரவு மற்றும் புரிதலை வெளிப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என்று பதிவிட்டிருக்கிறார்.
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன
IPL ட்ரேடிங் எப்படி நடக்கும்? சம்பத்தப்பட்ட வீரரின் ஒப்புதல் அவசியமா? - விதிமுறைகள் என்ன?
2026-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் பாதியில் நடக்கவிருக்கிறது. இருக்கின்ற 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் யார், கழற்றிவிடப்போகும் வீரர்கள் யார் என்ற விவரங்களை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில்தான், சி.எஸ்.கே அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகவும், கிட்டத்தட்ட அந்த ட்ரேடிங் உறுதியாகிவிட்டதாகவும் கடந்த சில நாள்களாகத் தினமும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. IPL Teams இருப்பினும், சம்பந்தப்பட்ட இரு அணிகளும் மறுக்காமல் அமைதியாக இருப்பதால் அவை வெறும் தகவல்களாக மட்டுமே இருக்கின்றன. இந்த பரபரப்புக்கு மத்தியில், ஐ.பி.எல்லில் ட்ரேடிங் முறை என்றால் என்ன, அதற்கான விதிமுறைகள் என்ன என்பனவற்றைக் காணலாம். ஐபிஎல் ட்ரேடிங்! ஐ.பி.எல்லில் பிளேயர் ட்ரேடிங் முறை என்பது ஒரு சீசனின் ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி தங்களுக்கு வேண்டிய வீரரைச் சம்பந்தப்பட்ட அணியைத் தொடர்புகொண்டு புரிந்துணர்வு அடிப்படையில் வாங்கிக் கொள்வதாகும். இது மூன்று வழிகளில் நடைபெறும், ஒன்று தங்களுக்கு வேண்டிய வீரருக்கு ஈடாகத் தங்கள் அணியிலிருந்து ஒரு வீரரைக் கொடுப்பது. மற்றொன்று, அந்த வீரருக்கு ஈடான முழு தொகையை அந்த வீரரின் கடந்த ஏல மதிப்பு தொகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அணியிடம் கொடுப்பது. மூன்றாவது வீரரைக் கொடுத்து, மாற்று வீரருக்கு ஈடான ஏல மதிப்பு அந்த வீரருக்கு இல்லாத பட்சத்தில் அதைச் சமன்படுத்த கூடுதல் பணத்தையும் கொடுப்பது. IPL (ஐ.பி.எல்) உதாரணமாகக் கடந்த சீசன் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரூ. 15 கோடி கொடுத்து வாங்கியது. அதேபோல், கடந்த சீசனுக்கு முன்பாக லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோரைத் தங்களுக்குள் மாற்றிக்கொண்டது. இதில், லக்னோ அணி இந்த ட்ரேடிங்கை சமநிலைப்படுத்த ராஜஸ்தானுக்கு கூடுதலாக ரூ. 2.25 கோடி வழங்கியது. IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்? வீரரின் ஒப்புதல் அவசியம்! அதேசமயம் ஒரு அணி தனது வீரரை விடுவிப்பதும் தக்கவைப்பதும் அந்த அணியின் உரிமையாளரின் விருப்பம் என்றாலும், சம்பந்தப்பட்ட வீரரின் ஒப்புதல் இல்லாமல் வேறு அணியுடன் ட்ரேடிங் செய்ய முடியாது என்று விதி கூறுகிறது. அந்த வீரர் ஒப்புக்கொண்ட பிறகே சம்பந்தப்பட்ட இரு அணிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும். ஒரு வீரர் கட்டாயப்படுத்தப்பட்டு வேறு அணிக்கு ட்ரேடிங் செய்யப்படுவதை இந்த விதி தடுக்குகிறது. பேச்சுவார்த்தை முடிவில் இரு அணிகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் மேலே குறிப்பிட்ட 3 முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் ட்ரேட் செய்துகொள்ளலாம். இவைதான் இப்போது ட்ரேட் முறையில் அணிகளுக்கு இருக்கும் விதிகள். Sanju Samson - Ravindra Jadeja தற்போதைய நிலவரப்படி ஜடேஜா, சஞ்சு சாம்சன் விவகாரத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்கள் வீரர்களிடம் முதலில் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் வாங்கியிருப்பின் இன்னும் இரண்டு நாள்களில் முடிவு என்னவென்று அதிகாரப்பூவரமாகத் தெரிந்துவிடும். ``அந்த 3 பேரை விட்ருங்க; ஆனால் `சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இருக்க வேண்டும் - Ex CSK வீரர் ரெய்னா
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார்
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம்
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார்
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார்
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன
“சவாலுக்கு காத்திருக்கிறேன்” - சொல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன

26 C