ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்!
இங்கிலாந்து அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 300+ ரன்கள் என்ற முன்னிலையை பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான அபார கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்துக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் வரலாற்று சாதனை!
இங்கிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய வீரர் ரிஷப் பந்த்.
ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்!
இங்கிலாந்து அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 300+ ரன்கள் என்ற முன்னிலையை பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான அபார கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர்.
'ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் - சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?
2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். 14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றன. சவுரவ் கங்குலி இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “அந்த உலகக்கோப்பை நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும். ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது. அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலி - ரோஹித் ஆனால், 2027-ம் ஆண்டு வரை அவர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘பேசுபவர்கள் பேசட்டும்... என் கடன் பணி செய்து கிடப்பதே’ - பும்ரா ஓபன் டாக்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
‘பேசுபவர்கள் பேசட்டும்... என் கடன் பணி செய்து கிடப்பதே’ - பும்ரா ஓபன் டாக்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
‘பேசுபவர்கள் பேசட்டும்... என் கடன் பணி செய்து கிடப்பதே’ - பும்ரா ஓபன் டாக்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு: 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழப்பு
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
2027 உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது கடினம்
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
2027 உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது கடினம்
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
‘பேசுபவர்கள் பேசட்டும்... என் கடன் பணி செய்து கிடப்பதே’ - பும்ரா ஓபன் டாக்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
2027 உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது கடினம்
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு: 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழப்பு
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
2027 உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது கடினம்
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
2027 உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது கடினம்
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு: 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழப்பு
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
‘உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா’ - இங்கிலாந்து பேட்ஸ்மேட்ன் பென் டக்கெட்
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார்.
‘உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா’ - இங்கிலாந்து பேட்ஸ்மேட்ன் பென் டக்கெட்
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார்.
‘உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா’ - இங்கிலாந்து பேட்ஸ்மேட்ன் பென் டக்கெட்
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார்.
‘உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா’ - இங்கிலாந்து பேட்ஸ்மேட்ன் பென் டக்கெட்
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார்.
‘உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா’ - இங்கிலாந்து பேட்ஸ்மேட்ன் பென் டக்கெட்
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார்.
ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ENG vs IND: பண்ட் சாதனை சதம்; அபாரம் காட்டிய ஜோஷ் டங், போப்; சீறிய Boom Boom பும்ரா | 1st Test Day 2
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 20) தொடங்கியது. முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் தொடங்கியது. ரிஷப் பண்ட் பண்ட்டின் சாதனை சதம்! இரண்டாவது நாள் ஆட்டத்தை கில்லும், பண்ட்டும் தொடங்கிய விதம் இந்திய அணி எளிதாக 500 ரங்களைக் கடக்கும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால், நடந்ததே வேறு. 145 பந்துகளில் 99 ரன்களுடன் கிரீஸில் நின்று கொண்டிருந்த பண்ட் சிக்ஸ் அடித்து டெஸ்டில் 7-வது சதம் போட்டார். இந்தச் சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார் பண்ட். இதுவரை இந்திய அணிக்கு எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்? 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை அள்ளிய இங்கிலாந்து பவுலர்கள்! இந்த நேரத்தில்தான், சோயப் பஷீரின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 147 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கருண் நாயரை 0 ரன்னில் வெளியேற்றினார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் மறுபுறம் பண்ட் பவுண்டரிகளாக அடித்துக்கொண்டிருக்க, 134 அவரையும் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் ஜோஷ் டங். ரிவ்யூ எடுத்தும் இந்தப் பலனும் இல்லை. தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே வெளியே சென்ற பந்தை வம்படியாக அடிக்க முயன்று எட்ஜ் ஆகி 1 ரன்னில் வெளியேறினார் ஷர்துல் தாகூர். ஜோஷ் டங் - பென் ஸ்டோக்ஸ் அடுத்து வந்த பும்ராவை 0 ரன்னில் வெளியேற்றிய ஜோஷ் டங், தான் வீசிய அடுத்த ஓவரிலேயே ஜடேஜாவையும், பிரசித் கிருஷ்ணாவையும் அவுட்டாக்கி இந்தியாவை 471 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கினார். கில் அவுட்டாக்குவதற்கு முன்பு வரை 430 ரன்களுக்கு 3 விக்கெட் என்றிருந்த இந்தியா, அடுத்த 41 ரன்களில் மோசமாக ஆடி மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸும், ஜோஷ் டங்கும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே அசத்திய பும்ரா... ஆனாலும் அசராத இங்கிலாந்து! டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாகவே அதிரடி பாணியைக் கையிலெடுத்து ஆடிவரும் இங்கிலாந்து அணியில், பென் டக்கெட்டும், ஸாக் க்ராவ்லியும் ஓப்பனிங் இறங்கினர். அவர்களுக்கு, உலகின் நம்பர் டெஸ்ட் பவுலர் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஸாக் க்ராவ்லியை 4 ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்துக்கு லிட்டில் ஷாக் கொடுத்தார் பும்ரா. ஆனாலும், அதில் அதிர்ச்சியாக பென் டக்கெட்டும் போப்பும், இந்திய பவுலர்களை ஒருநாள் போட்டி போலக் கையாண்டனர். இந்தியா இதில், பெரும்பாலும் கேட்சைத் தவறவிடாத ஜடேஜா, பும்ரா வீசிய ஓவரில் பென் டக்கெட்டின் கேட்சைத் தவறவிட்டார். அதைத்தொடர்ந்து, பென் டக்கெட்டும், போப்பும் பவுண்டரிகளாக அடிக்க 22-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இங்கிலாந்து. அதே ஓவரில் பென் டக்கெட் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து போப்பும் அரைசதம் அடித்தார். 25 ஓவர்களுக்கும் மேலாக விக்கெட் விடாமல் இந்திய பவுலர்களின் பொறுமையைச் சோதித்துக்கொண்டிருந்த இந்த கூட்டணியை, 29-வது ஓவரில் பென் டக்கெட்டின் விக்கெட் மூலம் உடைத்தார் பும்ரா. அடுத்த சில ஓவர்களிலேயே அதே பும்ரா ஓவரில் ஜோ ரூட்டின் சற்று கடினமான கேட்சை ஸ்லிப்பில் நின்ற ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இருப்பினும், ரூட்டை பும்ராவே 28 ரன்களில் அவுட்டாக்கினார். ஆனாலும், நிதானமாக ஆடிய போப் 125 பந்துகளில் சத்தமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
TNPL-2025: நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி!| Photo Album
TNPL-2025: நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி.! TNPL-2025: நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி.!
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் - நாமக்கல் மோதல்
: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் - நாமக்கல் மோதல்
: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் - நாமக்கல் மோதல்
: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் - நாமக்கல் மோதல்
: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது.
‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது.
‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது.
இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.
இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.
‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது.
இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.
‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது.
‘களத்தில் எனது செயல்பாட்டை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்’ - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்தும், களத்தில் தனது செயல்பாடு குறித்தும் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.
‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது.
‘களத்தில் எனது செயல்பாட்டை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்’ - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்தும், களத்தில் தனது செயல்பாடு குறித்தும் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.
‘களத்தில் எனது செயல்பாட்டை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்’ - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்தும், களத்தில் தனது செயல்பாடு குறித்தும் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.
கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன?
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் வெளியேற, கேப்டனுடன் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்தார். அதன்பிறகு, விக்கெட்டை இழக்காத இவ்விருவரும், முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் அணியின் ஸ்கோரை 359 ஆக உயர்த்தினர். அதோடு, கில் சதமும், பண்ட் அரைசதமும் கடந்தனர். இவ்வாறிருக்க, கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த கில் மீது ஐ.சி.சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. அதாவது, நேற்றைய இன்னிங்ஸில் கில் தனது கால்களில் கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து விளையாடுவது MCC (Marylebone Cricket Club) ஆடைக்கட்டுப்பாட்டு விதியை மீறும் செயலாகும். திருத்தப்பட்ட விதி 19.5-ன்படி டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை, கிரீம், வெளிர் சாம்பல் நிற சாக்ஸ் அணிய மட்டுமே வீரர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் எனவே, கில் லின் செயலுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐ.சி.சி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இறுதி முடிவை எடுப்பார். இதில், கில் வேண்டுமென்றே கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து வந்திருந்தார் எனில் அது முதல்நிலைக் குற்றமாகக் கருதப்பட்டு, போட்டிக் கட்டணத்தில் 10 முதல் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கக்கூடும். கேப்டன் சுப்மன் கில் இருப்பினும், வேண்டுமென்றே கருப்பு வண்ண சாக்ஸ் அவர் அணியவில்லை, பொருத்தமான வெள்ளை நிற அல்லது அனுமதிக்கப்பட்ட நிற சாக்ஸ் தன்னிடம் இல்லாததால் கருப்பு நிற சாக்ஸ் அணிய வேண்டியதாயிற்று எனில் தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதுவரை நடுவர் தரப்பிலிருந்து கில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்?
‘பேச்சே கிடையாது… வீச்சு தான்!’ - விமர்சனங்களை முதல் நாளே தகர்த்த ஷுப்மன் கில்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார்.
‘களத்தில் எனது செயல்பாட்டை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்’ - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்தும், களத்தில் தனது செயல்பாடு குறித்தும் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
‘பேச்சே கிடையாது… வீச்சு தான்!’ - விமர்சனங்களை முதல் நாளே தகர்த்த ஷுப்மன் கில்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார்.
‘பேச்சே கிடையாது… வீச்சு தான்!’ - விமர்சனங்களை முதல் நாளே தகர்த்த ஷுப்மன் கில்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார்.
‘பேச்சே கிடையாது… வீச்சு தான்!’ - விமர்சனங்களை முதல் நாளே தகர்த்த ஷுப்மன் கில்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார்.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி
இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி
இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
Eng v Ind: 'கையில் காயம்; கம்பீருடன் போட்ட திட்டம்' - சதத்தைப் பற்றி ஜெய்ஸ்வால்
'ஜெய்ஸ்வால் சதம்...' இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்திருந்தார். அவரின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையில் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய நாளுக்குப் பிறகு ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். Yashaswi Jaiswal 'பத்திரிகையாளர் சந்திப்பு!' அவர் பேசியதாவது, களத்தில் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் எடுக்கும் ஒவ்வொரு சதத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தே செய்கிறேன். ஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் அடித்திருக்கும் சதங்கள் கொஞ்சம் ஸ்பெசலானவைதான். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு அணியை இன்னும் மேம்படச் செய்ய வேண்டும். அணியிலுள்ள சூழலும் சிறப்பாக இருக்கிறது. இந்த அணியில் இடம்பிடித்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சீரிஸூக்கு முன்பாக நிறையப் பயிற்சிகளை மேற்கொண்டோம். நானும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் நிறையப் பேசினோம். எனது டெக்னிக் சார்ந்து நிறையத் திட்டங்களைத் தீட்டினோம். பெரிய இன்னிங்ஸ்களை ஆட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணமாக இருந்தது. Jaiswal கில்லும் நானும் ஆட்டத்தை ஒவ்வொரு செஷனாக எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தோம். ஷாட் ஆட ஏதுவான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆட வேண்டும் என்று நினைத்தோம். கில் ரொம்பவே நிதானமாகப் பக்குவமாக ஆடினார். அவருடைய தலைமையின் கீழ் ஆடுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தின்போது என்னுடைய இரண்டு கைகளிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது என்றார். Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி
இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி
இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்
ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்
ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்
ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்
Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்?
'ஜெய்ஸ்வால் சதம்...' இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளிலேயே சதமடித்திருக்கிறார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அசத்தலான இன்னிங்ஸ்! தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியிலேயே பெர்த்தில் சதமடித்திருப்பார். இப்போது தனது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் இன்னிங்ஸிலேயே லீட்ஸில் சதமடித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் ஜெய்ஸ்வாலைப் பற்றி, 'இவர்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்!' என வர்ணித்திருந்தார். அந்தப் பாராட்டுக்கு தகுதியான இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் ஆடியிருக்கிறார். ரோஹித் இல்லை, கோலி இல்லை, விமான நிலையத்தில் இந்திய அணியை வரவேற்க ஆளே இல்லை. நட்சத்திரங்கள் இல்லாமல் இந்த இந்திய அணி சாதிக்குமா? என அத்தனை பதைபதைப்புகள் இந்த தொடருக்கு முன்பாக. 'குழப்பத்தில் கில்!' எல்லாவற்றையும் ரொம்பவே கூலாக ஹேண்டில் செய்திருக்கிறார் ஜெய்ஸ்வால். டாஸ் முடிவில் கில் அத்தனை நம்பிக்கையாக இல்லை. பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்தார். கில், நாங்களும் பந்துவீசவே நினைத்தோம் என விரக்தியை வெளிக்காட்டினார். கில்லின் அதிருப்தியே பேட்டர்களுக்கு ஒருவித ஐயத்தை கொடுத்திருக்கும். அதிலும் குறிப்பாக முதல் ஒரு மணி நேரத்தில் பந்து எப்படி மூவ் ஆகப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் பதற்றமும் இருந்திருக்கும். ஆனால், ஜெய்ஸ்வால் அத்தனை நிதானமாக இருந்தார். பக்குவமாக இன்னிங்ஸை தொடங்கினார். Yashaswi Jaiswal 'பக்குவ ஜெய்ஸ்வால்!' கிறிஸ் வோக்ஸூம் கார்ஸூம் முதல் ஸ்பெல்லை வீசினர். 135-140 கி.மீ வேகத்தில் சீராக வீசினர். முதல் ஓவரில் ஜெய்ஸ்வால்தான் ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். வோக்ஸ் உடம்புக்குள் முதல் பந்தை வீசினார். ஓரளவு ஸ்திரத்தன்மையோடு டிபன்ஸ் ஆடினார். அடுத்து ஒன்றிரண்டு பந்துகள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே. அதையெல்லாம் அப்படியே லீவ் செய்தார். 'இங்கிலாந்தில் எந்த லெந்த் பந்துகளை லீவ் செய்யும் முடிவை எடுக்கிறோம் என்பதுதான் ரொம்பவே முக்கியம்.' என சச்சின் பேசியிருந்தார். இந்த விஷயத்தில் ஜெய்ஸ்வால் கெட்டியாக இருந்தார். 4 வது ஸ்டம்ப் லைனில் நல்ல லெந்தில் வந்த பந்துகளை கூட லாவகமாக லீவ் செய்தார். கில் பயந்த அளவுக்கு பிட்ச்சில் எதுவும் இல்லை. பந்து அவ்வளவாக மூவ் ஆகவே இல்லை. இதனால் இங்கிலாந்து பௌலர்களுமே பெரும்பாலும் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாகவும் புல் லெந்திலுமே வீச முயன்றனர். இது ஜெய்ஸ்வாலுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. ஷாட் ஆடுவதற்கு ஏதுவாக வந்த பந்துகளை அடுத்தடுத்து நல்ல ஷாட்களாக ஆடி பவுண்டரிக்களை அடித்தார். இதனால் ரன்னும் வேகமாக உயர்ந்தது. Yashaswi Jaiswal 'எப்படி ஆதிக்கம் செலுத்தினார்?' ஜெய்ஸ்வால் ஒரு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் பலவீனமாக இருந்தார். லெக் ஸ்டம்ப் லைனில் உடம்புக்குள் வீசிய பந்துகளை டிபன்ஸ் ஆடவும் ஷாட் ஆடவும் தடுமாறினார். இதனால் 3 வழக்கமான ஸ்லிப் + ஒரு லெக் ஸ்லிப் என வைத்து பென் ஸ்டோக்ஸ் அட்டாக் செய்தார். இந்த வகையில் வீசப்பட்ட டெலிவரிகளுக்கு ஜெய்ஸ்வால் நிஜமாகவே கொஞ்சம் தடுமாறினார். ஆனால், இந்த பலவீனத்தை இங்கிலாந்துக்கு சாதகமாக மாறவிடவில்லை. எப்போதெல்லாம் இந்த மாதிரி தடுமாறினாரோ அதிலிருந்து ஒன்றிரண்டு டெலிவரிகளிலேயே பவுண்டரி அடித்து மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். வோக்ஸூக்கு எதிராக மிட் ஆப் பீல்டரை ஓடவிடும் வகையில், ஒரு அற்புதமான ட்ரைவை ஆடியிருப்பார். அந்த ஒரு ஷாட்டே ஜெய்ஸ்வால் நல்ல டச்சில் இருக்கிறார் என்பதையும் இன்றைக்கு எதோ செய்யப்போகிறார் என்பதையும் காட்டிவிட்டது. ஸ்பின்னரான சோயப் பஷீரின் பந்துகளையும் அட்டாக் செய்தார். Yashaswi Jaiswal 'லீட்ஸ் கொடுத்த மரியாதை!' சதத்தை நெருங்குகையில் அவரின் கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இரண்டு முறை வலியில் துடித்தார். ஆனாலும் ஓயவில்லை. பிரைடன் கார்ஸ் வீசிய பந்தை பாய்ண்ட்டில் தட்டி விட்டு சிங்கிள் தட்டி வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி தனது 5 வது சதத்தை பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார். பென் ஸ்டோக்ஸ் பந்தில் 101 ரன்களில் ஜெய்ஸ்வால் அவுட் ஆகி வெளியேறும்போது ஒட்டுமொத்த லீட்ஸ் மைதானமும் எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செலுத்தியது. 'சூப்பர் ஸ்டார்!' இந்திய அணி ஒரு பரிணாமக் கட்டத்தில் இருக்கிறது. முன்னோர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சங்கிலியை இழுத்துப் பிடித்து இந்திய கிரிக்கெட்டின் சகாப்தத்தை நீட்டிக்க செய்வது இளம் வீரர்களின் பொறுப்பும் கடமையும். இந்திய கிரிக்கெட் எனும் பெரும் மலையை இழுத்துச் செல்ல நான் தயாராகிவிட்டேன் என ஜெய்ஸ்வால் அறிவித்திருக்கும் இன்னிங்ஸ்தான் இது. Yashaswi Jaiswal : `மும்பையின் குடிசைவாசி டு பெர்த் Standing Ovation!' - எளியவனின் சரித்திர வெற்றி