கடைசி வரை போராடி பயம் காட்டிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து | லார்ட்ஸ் டெஸ்ட்
இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
கடைசி வரை போராடி பயம் காட்டிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து | லார்ட்ஸ் டெஸ்ட்
இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ - சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ - சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ - சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
கடைசி வரை போராடி பயம் காட்டிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து | லார்ட்ஸ் டெஸ்ட்
இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
கடைசி வரை போராடி பயம் காட்டிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து | லார்ட்ஸ் டெஸ்ட்
இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
Gill: கடைசி ஒரு மணி நேரத்தில்... - தோல்வி குறித்து கில் பேசியதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்து போட்டியை இழந்திருக்கிறது இந்திய அணி. 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து. இதன்மூலம் 1 -2 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கிறது இங்கிலாந்து. இது மீதமிருக்கும் இரண்டு போட்டிகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. Team India தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், நீண்ட நேரம் நிலைத்திருந்து போராடிய மூத்த வீரர் ஜடேஜாவைப் பாராட்டிப் பேசினார். டெஸ்ட் போட்டியை இவ்வளவு நெருக்கமாக எடுத்துச் சென்றதால் பெருமையாக உணர்கிறேன். இன்று காலை நம்பிக்கையுடன் களமிறங்கினோம். நிறைய பேட்டிங் மீதம் இருந்தது, எங்களுக்கு டாப் ஆர்டரில் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும் என எண்ணினோம். ஆனால் அதைச் செய்யமுடியவில்லை. அவர்கள் எங்களைவிட நன்றாக விளையாடினர், ஆனால் எப்போதுமே நம்பிக்கை விட்டுப்போகவில்லை. Siraj, Jadeja பெரிய டார்கெட் இல்லை, ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தாலே விளையாட்டுக்குள் வந்திருக்க முடியும். ஜட்டு அனுபவமிக்கவர், சொல்வதற்கொன்றுமில்லை, இறுதி பேட்ஸ்மேன்களுடன் அவர் தொடர்ந்து விளையாட வேண்டுமென விரும்பினேன். என்றார் கில். IND vs ENG: இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள் - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை! அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா? ரிஷப் பண்ட் ரன் அவுட் பற்றி பேசியபோது, முதல் இன்னிங்ஸில் லீட் வைக்க வேண்டியது எங்களுக்கு முக்கியமனதாக இருந்தது என்றார். நான்காவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது குறித்து, நிலைமை படபடவென மாறின. கடைசி ஒருமணி நேரத்தில் இன்னும் நன்றாக முயற்சித்திருந்திருக்கலாம். இன்று காலை அவர்கள் சரியான திட்டங்களுடன் வந்திருக்கின்றனர். இந்த ஸ்கோர் எங்கள் விளையாட்டை பிரதிபலிப்பதாக இல்லை என்றார். ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, சீக்கிரமே உங்களுக்குத் தெரியவரும் என பதிலளித்தார். Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்
ENG vs IND: ஆர்ச்சரை இதனால்தான் களமிறக்கினேன் - ஆட்ட நாயகன் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டும், இந்திய அணியில் கே.எல். ராகுலும் சதமடித்தனர். மேலும், முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வாலை 0 ரன்னில் ஆர்ச்சர் வெளியேற்ற, கருண் நாயர் மற்றும் கேப்டன் கில்லை தனது அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ப்ரைடன் கார்ஸ். ஆட்ட நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருப்பதால் பேட்ஸ்மேனை இறக்கி எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க வேண்டாமென இறக்கப்பட்ட ஆகாஷ் தீப்பும் அவுட்டாக நான்காம் நாள் ஆட்டம் நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது. ஜடேஜா இந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் ராகுலும், பண்ட்டும் களமிறங்கினர். அதேசமயம், மீதமிருக்கும் 6 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தினால் நமக்கு வெற்றி என இங்கிலாந்தும் களமிறங்கியது. அதற்கேற்றார்போலவே, பண்ட்டை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் ஆர்ச்சர். அடுத்தடுத்து ராகுலும், வாஷிங்டன் சுந்தரும் அவுட்டாக மொத்தமாக 7 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் ஜடேஜா மட்டும் நிலைத்து நின்று ஆட நிதிஷ் குமார் ரெட்டி, பும்ரா ஆகியோர் தலா ஒன்பது ஓவர்கள் தாக்குப்பிடித்து அவுட்டாகினர். இறுதியில் 5 ஓவர் தாக்குப்பிடித்த சிராஜும் அவுட்டாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேசமயம், 181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசிவரை நின்ற ஜடேஜாவின் ஆட்டம் வீணானது. மேலும், அடுத்த பந்திலேயே சிக்ஸும் அடித்தார். ஜடேஜா - பும்ரா கூட்டணி நிதானமாக 20 ஓவர்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா தூக்கியடிக்க முயல அது டாப் எட்ஜ் ஆகி டிம் கைகளில் தஞ்சமடைந்தது. 54 பந்துகளில் 5 ரன்களுடன் பெவிலியன் சென்றார் பும்ரா. Ben Stokes - பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து கேப்டன் பேன் ஸ்டோக்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டோக்ஸ் பெறும் நான்காவது ஆட்டநாயகன் விருது இது. ஆட்ட நாயகன் மெடல் பெற்றுக்கொண்ட பின் பேசிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சருடன் வந்ததற்கு அதுவும் (2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி) ஒரு காரணம். அவர் சிறப்பான ஒன்றைச் செய்வார் என்று உள்ளுணர்வில் தோன்றியது. பஷீர்தான் அந்த கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டும் என எழுதியிருக்கிறது. அவர் ஒரு முழுமையான போர்வீரர். நேற்றைய ஆட்டத்தில் எனக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. ஆனால், என்னை எதுவும் தடுக்கப்போவதில்லை. நான் ஆல்ரவுண்டர் என்பதால் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட என நன்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. உண்மையில் நான்கு நாள்களாக உறங்கக் காத்திருக்கிறேன் என்றார். ENG vs IND: கடைசிவரை தனியாளாய் நம்பிக்கையளித்த ஜடேஜா; ஆனாலும் லார்ட்ஸில் இங்கிலாந்து வென்றது எப்படி?
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ - சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
கடைசி வரை போராடி பயம் காட்டிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து | லார்ட்ஸ் டெஸ்ட்
இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
ENG vs IND: கடைசிவரை தனியாளாய் நம்பிக்கையளித்த ஜடேஜா; ஆனாலும் லார்ட்ஸில் இங்கிலாந்து வென்றது எப்படி?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் சதத்தால் 387 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ராகுலின் சதம் மற்றும் பண்ட், ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், நான்காண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வாலை 0 ரன்னில் ஆர்ச்சர் வெளியேற்ற, கருண் நாயர் மற்றும் கேப்டன் கில்லை தனது அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ப்ரைடன் கார்ஸ். ஆட்ட நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருப்பதால் பேட்ஸ்மேனை இறக்கி எதிர்பாராதவிதமாக விக்கெட்டை இழக்க வேண்டாமென ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார். வாஷிங்டன் சுந்தர் - இந்தியா ராகுலுடன் கைகோர்த்து இரண்டு ஓவர் தாக்குப்பிடித்த ஆகாஷ் தீப்பை ஸ்டோக்ஸ் விக்கெட் எடுக்க நான்காம் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 33 ரன்களுடன் ராகுல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்க இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது. இந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் ராகுலும், பண்ட்டும் களமிறங்கினர். அதேசமயம், மீதமிருக்கும் 6 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தினால் நமக்கு வெற்றி என இங்கிலாந்தும் களமிறங்கியது. அதற்கேற்றார்போலவே, பண்ட்டை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் ஆர்ச்சர். Split screen angles just hit different with Jofra pic.twitter.com/9kf7r2QmUk — England Cricket (@englandcricket) July 14, 2025 அதையடுத்து, ராகுலுடன் ஜடேஜா கைகோர்த்தார். ஆனால், அடுத்த மூன்றாவது ஓவரிலேயே ராகுலை 39 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் ஸ்டோக்ஸ். பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் அடுத்த ஓவரிலேயே பந்துவீசிய ஆர்ச்சரிடமே கேட்ச் கொடுத்து 0 ரன்னில் வெளியேறினார். இந்த இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா - நிதிஷ்குமார் ரெட்டி கூட்டணி 15 ஓவர்கள் தாக்குப்பிடித்து 30 ரன்கள் சேர்த்த நேரத்தில், நிதிஷ்குமார் ரெட்டியை 13 ரன்களில் அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் கிறிஸ் வோக்ஸ். அந்த விக்கெட்டைத் தொடந்து இரு அணிகளும் உணவு இடைவேளைக்குச் சென்றன. உணவு இடைவேளை முடிந்த பின்னர், 17 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த ஜடேஜாவுடன் களமிறங்கினார் பும்ரா. பும்ரா ஒரு கட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் நடுவரால் எல்.பி.டபிள்யு அவுட்டுக்குள்ளான ஜடேஜா, ரிவ்யூ எடுத்து அதிலிருந்து தப்பினார். மேலும், அடுத்த பந்திலேயே சிக்ஸும் அடித்தார். ஜடேஜா - பும்ரா கூட்டணி நிதானமாக 20 ஓவர்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா தூக்கியடிக்க முயல அது டாப் எட்ஜ் ஆகி டிம் கைகளில் தஞ்சமடைந்தது. 54 பந்துகளில் 5 ரன்களுடன் பெவிலியன் சென்றார் பும்ரா. கடைசி ஆளாக சிராஜ் களத்துக்கு வர, இந்தியாவின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் 131 பந்துகளில் 42 ரன்களுடன் அரைசதம் நெருங்கிக் கொண்டிருந்த ஜடேஜா மீது இருந்தது. அந்த நம்பிக்கையை நீட்டிக்கும் வகையில் 150 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் ஜடேஜா. சிராஜும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் அடிவந்தார். 70 ஓவர்களில் இந்தியா 163 ரன்கள் எட்டியபோது தேநீர் இடைவேளை வந்தது. ஜடேஜா அது முடிந்த களமிறங்கிய இந்திய ஜோடி நான்கு ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்த 75-வது ஓவரை வீச வந்தார் சோயப் பஷீர். அந்த ஓவரில் மூன்றாவது பந்தில் ஜடேஜா சிங்கிள் எடுத்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு சென்றார். அடுத்த பந்தை நிறுத்திய சிராஜ், அதற்கடுத்த பந்தை கால்களுக்கு அருகிலேயே நிறுத்த பந்து ஸ்டம்பில் பட, 170 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது. 181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசிவரை நின்ற ஜடேஜாவின் ஆட்டமும் வீணானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 - 1 என தொடரில் முன்னிலை பெற்றது. ஆக்ரோஷமான சிராஜுக்கு அபராதம்; தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு ஒன்றுமில்லை - ICC-ஐ விமர்சித்த பிராட்
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ - சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
‘திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்’ - சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் - த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் - த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் - த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் - த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி
எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி - PPL
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ்.
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி - PPL
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி
எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் - த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் - அல்கராஸை வீழ்த்தி அபாரம்!
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்.
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ்.
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி - PPL
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி
எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
செல்சீ அணி சாம்பியன் - கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
செல்சீ அணி சாம்பியன் - கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ்.
சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் - அல்கராஸை வீழ்த்தி அபாரம்!
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி
எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
செல்சீ அணி சாம்பியன் - கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ்.
சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் - அல்கராஸை வீழ்த்தி அபாரம்!
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்.
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி - PPL
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி
எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ்.
சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் - அல்கராஸை வீழ்த்தி அபாரம்!
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்.
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி - PPL
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி
எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
செல்சீ அணி சாம்பியன் - கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND
இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் - ENG vs IND
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் - ENG vs IND
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND
இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் - ENG vs IND
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND
இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் - ENG vs IND
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் - ENG vs IND
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND
இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.
Ajinkya Rahane: டெஸ்ட் விளையாட விரும்பி செலக்டர்களை தொடர்புகொண்டேன்... ஆனால் - ரஹானே
கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் களமிறங்காத ரஹானே (37) தனக்கு தொடர்ந்து டெஸ்டில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்வர்களை தொடர்புகொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார். லண்டனில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஹானே, நான் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதில் எனக்கு அதிக உத்வேகம் உள்ளது, டெஸ்ட் விளையாடும் தருணங்களை நான் அதிகம் என்ஜாய் செய்வேன் எனக் கூறியுள்ளார். Rahane Captained Ranji Trophy தான் தொடர்ந்து பயிற்சி எடுப்பதாகப் பேசிய ரஹானே, நான் சில நாட்கள்தான் இங்கே இருக்கிறேன். ஆனாலும் என் பயிற்சி உபகரணங்களையும், ஆடையையும் எடுத்து வந்திருக்கிறேன். எங்களது உள்ளூர் சீசன் தொடங்குவதனால் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகும் கே.எல்.ராகுல் மட்டுமே பழைய வீரர்களில் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளார். கடுமையான போட்டி நிலவினாலும் ரஹானே தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகப் பேசியுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கம்பேக் கொடுக்க முயற்சிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். செலக்டர்களை தொடர்புகொண்ட Ajinkya Rahane! ரஹானே வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் தேர்வர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். சில விஷயங்கள் வீரர்கள் கையில் இருப்பதில்லை. எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வீரராக நான் செய்ய முடிவதெல்லாம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது், விளையாட்டை ரசிப்பது, ஒவ்வொரு முறையும் எனது சிறந்த ஆட்டத்தை வழங்குவது மட்டுமே. எனக் கூறியுள்ளார் ரஹானே. MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன? இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும் ரஹானே, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மும்பை அணியை ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்றுள்ளார். 2023-24 சீசனில் மும்பை அணி கோப்பையை வென்றது, 2024-25 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தனர். கடைசி ரஞ்சி டிராபியில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் 14 இன்னிங்ஸ்களில் 467 ரன்கள் குவித்தார். ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிகபட்ச ரன் குவித்த வீரராக 14 இன்னிங்ஸில் 390 ரன்கள் அடித்தார். IPL 2025: கோலி, தோனி, ரெய்னா... 17 சீசன்களிலும் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் யார்?
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் - ENG vs IND
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND
இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.
PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
விம்பிள்டன் டென்னிஸில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்றது.
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர்: ஐஓசி அணி வெற்றி!
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர்: ஐஓசி அணி வெற்றி!
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
2 வெள்ளி பதக்கம் வென்றார் ஜோதி!
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
விம்பிள்டன் டென்னிஸில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்றது.
ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா - ENG vs IND
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி!
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அங்குள்ள சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
‘சிக்ஸர் மன்னன்’ ரிஷப் பந்த் - தோனி சாதனை சமன்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.
ENG vs IND: “ரிஷப் பண்ட் அவுட் ஆனதற்கு நான்தான் காரணம்” - வெளிப்படையாகப் பேசிய கே.எல் ராகுல்
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கே.எல் ராகுல் - ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் அபாரமாக விளையாடி தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டும் இல்லாமல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்திருக்கிறார். மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பண்ட்டிடம் கூறினேன். பஷீர் கடைசி ஓவரை வீசியதால், எனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டேன். அது நான் பவுண்டரிக்கு அடித்திருக்க வேண்டிய பந்து. பிறகு, நான் ஸ்ட்ரைக்குக்கு வரவேண்டும் என்று பண்ட் நினைத்தார். நடந்ததோ வேறு, அந்த ரன் அவுட் போட்டியின் வேகத்தையே மாற்றிவிட்டது. அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என்று தெரிவித்திருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘சிக்ஸர் மன்னன்’ ரிஷப் பந்த் - தோனி சாதனை சமன்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.
பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி!
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அங்குள்ள சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர்: ஐஓசி அணி வெற்றி!
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.