IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?
18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. BCCI மார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கூடிய பிசிசிஐ யின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 18 வது ஐ.பி.எல் சீசனின் தேதியை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மார்ச் 21 ஆம் தேதி சீசன் தொடங்கி மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டியோடு தொடர் முடியும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தேதி மாற்றத்திற்கு உரிய காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 14 ஆம் தேதி சீசனை தொடங்குவதாக இருந்தால் அது சில அணிகளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும். ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபியில் ஆடும் முக்கியமான வீரர்கள் ஐ.பி.எல்- க்கு வந்து செட்டில் ஆக ஒரு கால அவகாசமே கிடைக்காது. சில மாதங்களுக்கு முன்புதான் மெகா ஏலம் நடந்திருப்பதால் எல்லா அணிகளும் நிறைய புதிய வீரர்களை அணியில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வைத்து சீசனுக்கு முன்பாக ஒரு ப்ரீ சீசன் கேம்பை வைத்தால்தான் அணியின் கலாசாரத்தோடு அவர்கள் ஒன்றிப்போக முடியும். இதற்குக் கொஞ்ச நாட்களாவது தேவைப்படும். அதனால்தான் ஐ.பி.எல் தொடங்கும் தேதியை மாற்றும் முடிவை பிசிசிஐ எடுத்திருக்கும். IPL கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியிருந்தது. இதனால் ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் என்று தெரிகிறது. ஐ.பி.எல் அட்டவணையை பிசிசிஐ இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் பார்க்கில் இன்று (12-ம் தேதி) தொடங்குகிறது.
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் பார்க்கில் இன்று (12-ம் தேதி) தொடங்குகிறது.
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் பார்க்கில் இன்று (12-ம் தேதி) தொடங்குகிறது.
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் பார்க்கில் இன்று (12-ம் தேதி) தொடங்குகிறது.
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘ஹீரோ ஒர்ஷிப்’ கிரிக்கெட் கலாச்சாரம்: சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரம்
ஒவ்வொரு முறையும் அணியில் மூத்த வீரர்கள் வெளியேறி புதுமுக வீரர்கள் நுழையும் ‘மாறும்’ தருணங்களில் ஸ்டார் வீரர்களை நாயக வழிபாடு செய்யும் கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டை சீரழித்து வருகிறது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரமான விமர்சனத்தை முன்னெடுத்துள்ளார்.
Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' - அறிவிக்கப்பட்ட இந்திய அணி!
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தால் ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கிறார். முகமது ஷமி - Mohammed Shami ஜனவரி 22 ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய நகரங்களில் இந்த டி20 போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதற்காக சூர்யகுமார் தலைமையிலான அணியை பிசிசிஐ இப்போது அறிவித்திருக்கிறது. வீரர்கள் பட்டியல்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரேல். முகமது ஷமி கடைசியாக 2023 ஆம் ஆண்டில் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையில் ஆடியிருந்தார். கால் பாதம் மற்றும் முட்டி ஆகிய பகுதிகளில் ஷமிக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் ஓய்விலிருந்த ஷமி, சமீபத்தில்தான் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் எடுத்து உள்ளூர் போட்டிக்கு திரும்பினார். பார்டர் கவாஸ்கர் தொடரிலேயே ஷமி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முழுமையாக குணமடையாததால் அது சாத்தியமில்லாமல் போனது. Samson வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கின்றனர். சமீபமாக டி20 போட்டிகளில் அதிரடியாக பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் சாம்சனும் தன்னுடைய இடத்தை தக்கவைத்திருக்கிறார். அணித்தேர்வை முடித்துக் கொண்டு பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகள், பார்டர் கவாஸ்கர் தோல்வி குறித்து கம்பீர் மற்றும் ரோஹித்திடம் முக்கிய ஆலோசனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் ‘ஹீரோ ஒர்ஷிப்’ கிரிக்கெட் கலாச்சாரம்: சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரம்
ஒவ்வொரு முறையும் அணியில் மூத்த வீரர்கள் வெளியேறி புதுமுக வீரர்கள் நுழையும் ‘மாறும்’ தருணங்களில் ஸ்டார் வீரர்களை நாயக வழிபாடு செய்யும் கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டை சீரழித்து வருகிறது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரமான விமர்சனத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவின் ‘ஹீரோ ஒர்ஷிப்’ கிரிக்கெட் கலாச்சாரம்: சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரம்
ஒவ்வொரு முறையும் அணியில் மூத்த வீரர்கள் வெளியேறி புதுமுக வீரர்கள் நுழையும் ‘மாறும்’ தருணங்களில் ஸ்டார் வீரர்களை நாயக வழிபாடு செய்யும் கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டை சீரழித்து வருகிறது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரமான விமர்சனத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவின் ‘ஹீரோ ஒர்ஷிப்’ கிரிக்கெட் கலாச்சாரம்: சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரம்
ஒவ்வொரு முறையும் அணியில் மூத்த வீரர்கள் வெளியேறி புதுமுக வீரர்கள் நுழையும் ‘மாறும்’ தருணங்களில் ஸ்டார் வீரர்களை நாயக வழிபாடு செய்யும் கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டை சீரழித்து வருகிறது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் காரசாரமான விமர்சனத்தை முன்னெடுத்துள்ளார்.
Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ - டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை
Ajith Kumar Racing துபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய கமிட்டி சமீபத்தில், 24H துபாய் பந்தயத்துக்கு தயாராகி வந்த அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களை ஆராய்ந்து வந்தது. இந்த 24H போட்டி அதிக திறனைக் கோருகிறது, அணியினர் இந்த சீசனில் வரவிருக்கும் சவால்களை சந்திப்பது குறித்து ஆலோசித்தோம். அணியின் உரிமையாளர் மற்றும் மைய பகுதியான அஜித் குமாரின் உடல்நலமும் மற்றும் அணியின் ஒட்டுமொத்த வெற்றியும் முன்னுரிமைகளாக இருக்கின்றன. எனக் குறிப்பிட்டுள்ளனர். அணியினரின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அஜித் தன்னலம் பாராமல், 'அஜித் குமார் ரேசிங்' அணி சார்பாக வரவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளது. தனித்துவமான ஒரு முடிவை அஜித் எடுத்துள்ளார் என்கிறது அறிக்கை. அஜித் குமார் இந்த நிகழ்வில் இரண்டு ரோல்களை மேற்கொள்ளவுள்ளார். போர்ஷ்சே 992 கப் கார் பந்தயத்தில் அணி உரிமையாளராகவும், போர்ஷ்சே கேமேன் ஜிடி4 பந்தயத்தில் ஓட்டுநராகவும் பங்கேற்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் குமாரின் இந்த முடிவை 24H துபாய் ரேஸிங் சீரீஸ் நிர்வாகமும் ஏற்றுள்ளது. AK: `I Love them unconditionally’ - ரசிகர்கள் குறித்து அஜித்... அவரே கொடுத்த `விடாமுயற்சி' Update
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது
சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன்
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது
ரிஷப் பந்த் தனது திறனை முழுமையாக உணரவில்லை: சொல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன்
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது
சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது
ரிஷப் பந்த் தனது திறனை முழுமையாக உணரவில்லை: சொல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன்
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது
சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது
கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன்
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது
சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது
ரிஷப் பந்த் தனது திறனை முழுமையாக உணரவில்லை: சொல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன்
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது
சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது
ரிஷப் பந்த் தனது திறனை முழுமையாக உணரவில்லை: சொல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது
என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல - அஸ்வின் பேச்சு
இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல - அஸ்வின் பேச்சு
இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி!
2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.
2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி!
2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.
‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல - அஸ்வின் பேச்சு
இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி!
2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.
‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல - அஸ்வின் பேச்சு
இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை - ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக சின்னருடன் ஜோகோவிச் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக சின்னருடன் ஜோகோவிச் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை - ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி!
2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.
‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல - அஸ்வின் பேச்சு
இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக சின்னருடன் ஜோகோவிச் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி!
2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக சின்னருடன் ஜோகோவிச் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை - ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக சின்னருடன் ஜோகோவிச் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை - ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக சின்னருடன் ஜோகோவிச் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது.
நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை - ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” - மனோஜ் திவாரி சாடல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” - மனோஜ் திவாரி சாடல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” - மனோஜ் திவாரி சாடல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” - மனோஜ் திவாரி சாடல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” - மனோஜ் திவாரி சாடல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.