அணியில் யார் விளையாடாவிட்டாலும் வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் நடைபெற்று வருகிறது.ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 - 18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
‘இந்தியா-ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும்’ - புஜாரா ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள் வீழ்த்தியிருக்கும் என்று புஜாரா சாடியுள்ளார்.
கவுதம் கம்பீரின் ‘யெஸ் மேன்’ ஆகிறாரா சுனில் கவாஸ்கர்!
கொல்கத்தா தோல்வி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. கம்பீர் குண்டுகுழியுமான பிட்சை தண்ணி காட்டாமல் அப்படியே கொடுங்கள் என்று கேட்டது இந்திய அணிக்கு எதிராகவே திரும்பியது.
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அணியில் யார் விளையாடாவிட்டாலும் வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் நடைபெற்று வருகிறது.ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 - 18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
‘இந்தியா-ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும்’ - புஜாரா ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள் வீழ்த்தியிருக்கும் என்று புஜாரா சாடியுள்ளார்.
டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அணியில் யார் விளையாடாவிட்டாலும் வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் நடைபெற்று வருகிறது.ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 - 18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
‘இந்தியா-ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும்’ - புஜாரா ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள் வீழ்த்தியிருக்கும் என்று புஜாரா சாடியுள்ளார்.
`காய்கறி வியாபாரம் டு சர்வதேச கிரிக்கெட் வீரர்' - இந்தியா அணியில் சாதித்த `அசுதோஷ் மஹிதா'
இந்திய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் புதிதாக இடம் பிடித்தவர் அசுதோஷ் மஹிதா. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மஹிதா, இந்திய ஏ அணியில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரது தந்தை திரைப்பட நடன இயக்குனர் ஆவார். கொரோனா காலத்தில் மஹிதாவின் தந்தைக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். மஹிதாவும் தனது தந்தைக்கு துணையாக, அவர் வியாபாரம் செய்த காய்கறிகளை விற்று உதவி செய்தார். ஆனாலும், கிரிக்கெட் வீரராகவேண்டும் என்ற கனவு மஹிதாவுக்குள் தொடர்ந்து இருந்தது. கிரிக்கெட் வீரர் அசுதோஷ் மகிதா இது குறித்து மஹிதா கூறுகையில், கொரோனா காலத்தில் எனது தந்தைக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். நானும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே அவருக்கு துணையாக காய்கறி வியாபாரம் செய்தேன். அந்த நெருக்கடியான நேரத்திலும் எனது கிரிக்கெட் கனவை நான் கைவிடவில்லை. கஷ்டமான நேரத்திலும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த எனது தந்தை என்னை ஊக்கப்படுத்தினார். படிப்படியாக எங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனக்கு 9 வயதாக இருந்தபோது, எனது தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். அப்போதே அவர் என்னை ஊக்கப்படுத்தினார். இதனால் என்னை கிரிக்கெட் பயிற்சிக்காக ஜிம்கானாவில் சேர்த்தார். ஆரம்பத்திலேயே நான் வேகப்பந்து வீச்சை தேர்வு செய்தேன். அதன் பிறகு அதனிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கிளப்புகளில் விளையாடினேன். கிரிக்கெட் வீரர் அசுதோஷ் மகிதா 2022ஆம் ஆண்டு பரோடா அணியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டேன். 2024ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி 5 போட்டிகளில் 16 விக்கெட் எடுத்தேன். இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன். சர்வதேச போட்டி எனக்கு எந்த வித பதட்டத்தையும் ஏற்படுத்தவில்லை. அணி வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் என்னிடம் இருந்தது'' என்றார். மஹிதாவின் பயிற்சியாளர் திக்விஜய் கூறுகையில், “கடந்த ஆண்டு எச்.டி. ஜவேரி லீக்கில் ரிலையன்ஸ் அணிக்கு எதிராக அவர் வீசிய ஏழு ஓவர் பந்துவீச்சு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த ஓவர்கள் விளையாட்டின் போக்கையே மாற்றிவிட்டது. மஹிதா தனது பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மோதிபாவ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வேகமான பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களின் இதயங்களில் பயத்தை ஏற்படுத்தக்கூடியவர்'' என்றார். GT v PBKS: ``அணியின் வெற்றிக்கு இவங்க ரெண்டு பேர்தான் காரணம் - பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான்
அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அணியில் யார் விளையாடாவிட்டாலும் வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் நடைபெற்று வருகிறது.ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 - 18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்
‘இந்தியா-ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும்’ - புஜாரா ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள் வீழ்த்தியிருக்கும் என்று புஜாரா சாடியுள்ளார்.
அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது
அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்திடம் தோற்றும் பாடம் கற்றுக் கொள்ளாத கம்பீர்: குழிப்பிட்ச் கேட்டுத் தோல்வி!
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
நியூஸிலாந்திடம் தோற்றும் பாடம் கற்றுக் கொள்ளாத கம்பீர்: குழிப்பிட்ச் கேட்டுத் தோல்வி!
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
நியூஸிலாந்திடம் தோற்றும் பாடம் கற்றுக் கொள்ளாத கம்பீர்: குழிப்பிட்ச் கேட்டுத் தோல்வி!
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்
உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்
உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
நியூஸிலாந்திடம் தோற்றும் பாடம் கற்றுக் கொள்ளாத கம்பீர்: குழிப்பிட்ச் கேட்டுத் தோல்வி!
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி
கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்
மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி
கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்
உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி
கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி
கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்
உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்
உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டி
கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்
உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்
2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா
தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கபடி போட்டிகளில் காயமடைந்த 8 வீரர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உடல் நலனை விசாரிப்பதற்காக இந்திய மகளிர் கபடி அணி வீரர் கார்த்திகாவும், ஆடவர் அணி வீரர் அபினேஷும் வருகை தந்துள்ளனர். கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்தினரும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும் கபடி வீரர்களையும் உற்சாகமாக வரவேற்றனர். கபடி வீராங்கனை கார்த்திகா பேசும்போது, கபடி விளையாட்டு மிகவும் கடுமையானது. விளையாட்டில் அடிபட்டால் அவர்கள் சிகிச்சை பெற்று மீண்டுவருவது கடினமானது. அடிபட்டவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; குடும்பத்தினரால் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாது, என்று கூறினார். இதனை அறிந்ததன் மூலம் அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா, வேலம்மாள் மருத்துவமனையுடன் ஒரு காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 66 வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சரியாகிவிட்டனர். வேலம்மாள் மருத்துவமனை விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சேவைகள் வழங்கியிருந்தாலும், அதில் கபடி வீரர்கள் அதிகமாக உள்ளனர். கார்த்திகா விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை; அப்படி யாரும் பார்த்ததும் இல்லை, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். கபடி வீரர்களுக்கு இலக்கு மற்றும் ஒழுக்கம் முக்கியம். தேசிய அளவில் விளையாடப்படும் கபடியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. “தமிழகத்திற்காக 11 முறை விளையாடி 8 முறை பதக்கம் வென்றுள்ளேன். கிரிக்கெட்டிலும் பெண்கள் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார். சென்னை: இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம் - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்
IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தியாவில் தெ.ஆ வெற்றி
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவின் பவுலிங்கைத் தாக்க முடியாமல் முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. IND vs SA இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் பாதியிலேயே, மார்கோ யான்சென் (3 விக்கெட்டுகள்), ஹார்மர் (4 விக்கெட்டுகள்) பவுலிங்கில் சிக்கி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், இந்திய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக 4 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு அவர் களத்துக்குத் திரும்பவில்லை. அதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பொறுப்பை ரிஷப் பண்ட் கவனித்துக் கொண்டார். 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் டெம்பா பவுமாவின் அரைசதத்தால் 150 ரன்களை கடந்து 153 ரன்களில் தென்னாப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது. டெம்பா பவுமா 55 ரன்களுடன் அவுட்டாகாமல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். IND v SA - Temba Bavuma அதையடுத்து, 124 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுலை தனது முதல் இரு ஓவர்களிலேயே அவுட் ஆக்கி அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மார்கோ யான்சென். அவரைத்தொடர்ந்து ஹார்மரும் சில ஓவர்கள் இடைவெளியில் ஜுரேல், பண்ட், ஜடேஜா ஆகியோரை வரிசையாக அவுட் ஆக்கி, இந்தியா 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டெம்பா பவுமா! - கிம்பர்லியிலும் கிடைக்காத அரிய வைரம்! அந்த சமயத்தில் மார்கோ மற்றும் கேஷவ் மகாராஜா மீதமிருந்த இரு பேட்ஸ்மேன்களான வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பதேல் ஆகியோரையும் பெவிலியனுக்கு அனுப்பி, இந்தியா 93 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கழுத்து வலியால் முதல் இன்னிங்ஸில் பாதியில் வெளியேறிய சுப்மன் கில்லுக்கு இரண்டாவது இன்னிங்ஸிலும் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டதால், இந்தியா ஆல் அவுட் ஆகி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. Simon Harmer இப்போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹார்மர் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. South Africa: 'தென்னாப்பிரிக்காவின் சாபத்தை போக்கிய 'கருப்பு நிலா!' - 'கெத்து பவுமா!'
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின
சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல்
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கியது. அதேவேளையில் சிஎஸ்கே அணியிடம் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சேம் கரணை ரூ.2.4 கோடிக்கும் வாங்கியுள்ளது
2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது
2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின
சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல்
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கியது. அதேவேளையில் சிஎஸ்கே அணியிடம் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சேம் கரணை ரூ.2.4 கோடிக்கும் வாங்கியுள்ளது
2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின
சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல்
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கியது. அதேவேளையில் சிஎஸ்கே அணியிடம் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சேம் கரணை ரூ.2.4 கோடிக்கும் வாங்கியுள்ளது
2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின

27 C