அமெரிக்காவையே நடுங்கவிடும் ஈரான்.. போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் ரகசிய ஆயுதம்.. கமேனி கையில் பிளான்
டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை சுற்றி டொனால்ட் டிரம்ப் போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் வகையில் ஈரானிடம் முக்கிய ஆயுதம் உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பான மோதலில்
பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே
பாஜகவுக்கு அதிரிச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே
பாஜகவுக்கு அதிரிச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே
தங்கத்தை மொத்தமாக கட்டவிழ்க்கும் புதின்? பாதாளத்தில் விழும் கோல்ட்.. ரூ.10,000 வரை கூட போகுமாம்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் சரிந்தாலும் பெரியளவில் சரியவில்லை. அப்படியிருக்கும்போது தங்கம் ஒரேயடியாகச் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய்க்குக் கீழ் வரலாம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தளவுக்குத் தங்கம் விலை சரியுமா.. ஏன் திடீரெனத் தங்கம் விலை பெரியளவில் சரிய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள் என்பது குறித்து நாம்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் துல்லியமாக தாக்குதல் நடத்தி பந்தாடியது. ஆனாலும் கூட இன்னும் பாகிஸ்தான் திருந்தவில்லை. தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக பகீர் கிளப்பி உள்ளார் பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃப். கடந்த ஆண்டு ஏப்ரல்
2020ல் தங்கம் இப்படி 5 லட்சத்திற்கு போட்டிருந்தால்.. இன்று 18 லட்சம் உங்கள் கையில் கிடைத்திருக்கும்
சென்னை 2020ம் ஆண்டு தங்கம் நீங்கள் 10 லட்சத்திற்கு வாங்கி போட்டிருந்தால் இன்று அப்படியே மூன்று மடங்கு லாபம் பார்த்திருக்க முடியும். அதாவது நீங்கள் ஒரு சவரன் 35 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் இன்று 1.15 லட்சம் கிடைத்திருக்கும். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கப்படும் டிஜிட்டல் கோல்டு வாங்கியிருந்தால், ஆபரணத் தங்கத்தை
அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்கும் அபாயம்.. சீக்ரெட் ஆக ஈரான் செய்த காரியம்! சேட்டிலைட்டால் அம்பலம்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்த சூழலில் எந்த நேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவிடும் என அச்சம் இருப்பதால் ஈரான் ரகசியமாக ஒரு வேலையில் இறங்கியுள்ளது. தற்போது செயற்கைகோள் படங்களால் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது, அணுசக்தி தளங்களை பாதுகாப்பாக்கும் விதமாக பலமான கான்கிரீட் கட்டிடங்கள் அமைப்பது.. பூமிக்கு அடியில் பலம் வய்ந்த
டிரம்பே வியந்த! பத்மஸ்ரீ விருது பெற்ற! தமிழக பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை!
செங்கல்பட்டு: பத்மஸ்ரீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இரு பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்றைய தினம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் விலங்குகள்
Taliban: மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லை.. சட்டப்பூர்வமாக்கும் தாலிபான்கள்!
காபூல்: குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற ஆப்கானிஸ்தானில் புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி
என்னைக்குதான் விடிவு காலம் பிறக்குமோ.. இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் மற்றும் அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. கைதான 22 பேரும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீனவர்கள் 22 பேரும் மீணவளத்துறை அதிகாரிகளிடம்
தங்கத்தை மொத்தமாக கட்டவிழ்க்கும் புதின்? பாதாளத்தில் விழும் கோல்ட்.. ரூ.10,000 வரை கூட போகுமாம்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் சரிந்தாலும் பெரியளவில் சரியவில்லை. அப்படியிருக்கும்போது தங்கம் ஒரேயடியாகச் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய்க்குக் கீழ் வரலாம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தளவுக்குத் தங்கம் விலை சரியுமா.. ஏன் திடீரெனத் தங்கம் விலை பெரியளவில் சரிய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள் என்பது குறித்து நாம்
பெரிய போர் வருது.. ஈரானுக்கு நாள் குறித்த டிரம்ப்! உறுதி செய்த வெள்ளை மாளிகை! இணையும் இஸ்ரேல்! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் திடீரென்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது சில நாட்களில் அமெரிக்கா போரை தொடங்கலாம். இது 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போர் பல வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இருநாடுகள் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும்
ஈரானில் வானை முட்டிய புகை.. அமெரிக்கா வெடிகுண்டு வீசியதா? பற்றி எரியும் தீயால் பெரும் பரபரப்பு
டெஹ்ரான்: ஈரான் (IRAN)தலைநகர் அருகே இன்று திடீரென்று அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதேபோல் இன்னொரு இடத்தில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வெடிகுண்டு வீசினாரா? என்ற பரபரப்பு எழுந்தது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது.
பெண்ணுறுப்பு மேல் ஆணுறுப்பை வைத்தால் அது பலாத்காரமில்லை.. பலாத்கார முயற்சி தான்.. ஹைகோர்ட் தீர்ப்பு
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்தால் அது பலாத்காரம் இல்லை. பலாத்கார முயற்சி தான் ''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டம்அர்ஜுனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் பக்கத்து
பெரிய போர் வருது.. ஈரானுக்கு நாள் குறித்த டிரம்ப்! உறுதி செய்த வெள்ளை மாளிகை! இணையும் இஸ்ரேல்! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் திடீரென்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது சில நாட்களில் அமெரிக்கா போரை தொடங்கலாம். இது 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போர் பல வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இருநாடுகள் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும்
ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்கா.. குறுக்கே வந்த ரஷ்ய போர்க்கப்பல்.. நாளை முதல் சம்பவம்
டெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை குவித்துள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் ரஷ்யா உள்ளே புகுந்துள்ளது. அதாவது ரஷ்யாவும், ஈரானும் நாளை ஓமன் கடற்பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்த உள்ளது.
ஈரானில் வானை முட்டிய புகை.. அமெரிக்கா வெடிகுண்டு வீசியதா? பற்றி எரியும் தீயால் பெரும் பரபரப்பு
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் அருகே இன்று திடீரென்று அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதேபோல் இன்னொரு இடத்தில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வெடிகுண்டு வீசினாரா? என்ற பரபரப்பு எழுந்தது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது.
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்புக்குள் விந்தணுவை செலுத்தாவிட்டால் அது பலாத்காரமில்லை. பலாத்கார முயற்சி தான்''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தனது வீட்டுக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணை
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்புக்குள் விந்தணுவை செலுத்தாவிட்டால் அது பலாத்காரமில்லை. பலாத்கார முயற்சி தான்''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தனது வீட்டுக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணை
ரகசியமாக அருணாசல பிரதேச எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா.. ஹை அலர்ட்டில் இந்தியா!
பீஜிங்: ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்று செயல்பட்டு வரும் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சீனா அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில்
சென்னை: இன்றைக்கு வேலைக்கு செல்லும் பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது கவனமாக உள்ளது. ஆனால், கடன் வாங்க சிபில் ஸ்கோர்அதிகம் இருக்க வேண்டுமே என்ற கவலை பலரைத் தயங்க வைக்கிறது. அண்மை காலமாக, புதிய கடன்களுக்கு சிபில் பொருந்தாது அல்லது தொழில் தொடங்குவோருக்கு சிபில் தேவையில்லை என்ற செய்திகள் பரவி வருகின்றன. இதன் உண்மை
வங்கதேச பிரதமரானார் தாரிக் ரஹ்மான்.. இந்தியாவுடன் உறவு எப்படி இருக்கும்? ஓம்பிர்லா நேரில் வாழ்த்து
டாக்கா: இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு மோசமாக உள்ளது. இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராகமறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாரிக் ரஹ்மான் யார்? இனி இந்தியா -
7 சிஸ்டர்களுக்கு குறி.. பதவி விலகும் முன் இந்தியாவை சீண்டிய வங்கதேச முகமது யூனுஸ்.. திமிர் பேச்சு!
டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பொறுப்பேற்றார். முன்னதாக நேற்றைய தினம் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பொறுப்பில் இருந்து விலகினார். முன்னதாக நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் நம் நாட்டின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை சேர்த்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. வங்கதேசத்தில்
30 நிமிடத்தில் 3 வார்னிங்! \மீண்டும் எழ முடியாத அளவுக்கு அடிப்போம்\ அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவை நேரடியாக எச்சரிக்கும் வகையில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதிலும் வெறும் 30 நிமிடங்களில் மூன்று எச்சரிக்கைகளை அவர் விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றஞ்சாட்டும்
வங்கதேச பிரதமரானார் தாரிக் ரஹ்மான்.. இந்தியாவுடன் உறவு எப்படி இருக்கும்? ஓம்பிர்லா நேரில் வாழ்த்து
டாக்கா: இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு மோசமாக உள்ளது. இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராகமறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாரிக் ரஹ்மான் யார்? இனி இந்தியா -
வங்கதேச பிரதமரானார் தாரிக் ரஹ்மான்.. இந்தியாவுடன் உறவு எப்படி இருக்கும்? ஓம்பிர்லா நேரில் வாழ்த்து
டாக்கா: இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு மோசமாக உள்ளது. இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராகமறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாரிக் ரஹ்மான் யார்? இனி இந்தியா -
உளுந்தூர்பேட்டையில் வானில் பெய்த பண மழை.. ரூ.100 நோட்டை அள்ளி கொட்டிய கள்ளக்குறிச்சி திமுக பிரபலம்
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாக்கள் பல இடங்களில் எதிர்பாராத சம்பவங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வழக்கமாக நடக்கும் இந்த திருவிழா இம்முறை மோதலில் முடிந்தது.. அதேபோல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!! மயான கொள்ளை
7 சிஸ்டர்களுக்கு குறி.. பதவி விலகும் முன் இந்தியாவை சீண்டிய வங்கதேச முகமது யூனுஸ்.. திமிர் பேச்சு!
டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பொறுப்பேற்றார். முன்னதாக நேற்றைய தினம் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பொறுப்பில் இருந்து விலகினார். முன்னதாக நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் நம் நாட்டின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை சேர்த்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. வங்கதேசத்தில்
அமெரிக்க அதிபர் டிரம்ப் போடும் பெரிய பிளான்.. உக்ரைன் நினைத்தே பார்க்காதது.. ரஷ்யாவிற்கே சாதகமா?
முனிச்: போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு பதிலாக உக்ரைன் மீதே அமெரிக்கா அதிகஅழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக குற்றச்சாட்டி இருப்பதன் பின்னணி குறித்து வெளியாகி உள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை எப்படியாவது விரைவில் முடிக்க விரும்புகிறார்கள், அதற்காக உக்ரைனை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார். இது ஐரோப்பா முழுவதுமே
தென்காசி அருகே அதிகாலையிலேயே பற்றி எரிந்த இந்தியன் வங்கி.. தீயணைக்கும் பணி தீவிரம்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையிலேயே வங்கி ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறிய நிலையில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள். தீ விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி
தென்காசி அருகே அதிகாலையிலேயே பற்றி எரிந்த இந்தியன் வங்கி.. தீயணைக்கும் பணி தீவிரம்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையிலேயே வங்கி ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறிய நிலையில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள். தீ விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி
சத்தமின்றி சிலிக்கான் புரட்சி.. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த.. தமிழ்நாட்டின் குட்டி மாவட்டம்
தென்காசி: குற்றால அருவியும், பசுமையான நெல்வயல்களுமே தென்காசியின் அடையாளமாக இருந்து வந்தன. ஆனால், இன்று அந்த இமேஜ் மாறி வருகிறது. விவசாயத்திற்கும் சுற்றுலாவிற்கும் பெயர்பெற்ற இந்த ஊர், இப்போது உலகத்தரம் வாய்ந்த 'செமிகண்டக்டர்' (Semiconductor) சிப் வடிவமைப்பின் மையமாக உருவெடுத்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்காசியில் விவசாயம் தவிர எதுவும்
அமராவதி: ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் (AI Doctor) வழங்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார். பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த திட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். ஆந்திராவில் பாஜக
ஒவ்வொருவருக்கும் ஒரு AI டாக்டர்.. அறிவித்தார் சந்திரபாபு நாயுடு.. அசத்தப்போகும் ஆந்திரா.. செம
அமராவதி: ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு AI டாக்டர் வழங்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார். பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த திட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி
பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பளபளக்குதே.. ரூ.20 கோடியில் செம வசதிகள்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த புதிய பேருந்து நிலையம் 6.50 ஏக்கர் பரப்பளவில், நவீன கட்டுப்பாட்டு வசதிகளோடு, அதிக இட வசதியோடு அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன்
டிரம்புடன் அணுசக்தி டீலுக்கு ரெடி.. திடீரென டோனை மாற்றிய ஈரான்.. அமெரிக்காவுக்கு ‛பிக் டிமாண்ட்'
டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரான் மீதான தடைகளை நீக்கினால் அணுஆயுதம் தயாரிப்பை தடுக்கும் வகையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது.
பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பளபளக்குதே.. ரூ.20 கோடியில் செம வசதிகள்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த புதிய பேருந்து நிலையம் 6.50 ஏக்கர் பரப்பளவில், நவீன கட்டுப்பாட்டு வசதிகளோடு, அதிக இட வசதியோடு அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன்
அன்று கையில் வெறும் 12 ரூபாய்! இன்று ஊழியர்களுக்கு கார், பைக்கை அள்ளி கொடுக்கும் சவ்ஜி! யார் இவர்?
காந்தி நகர்: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது தனது ஊழியர்களுக்கு கார், வீடு என்று பரிசுகளை அள்ளி கொடுக்கும் சூரத் தொழிலதிபர் குறித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம். அவர் தனது தொடக்கக் காலத்தில் வெறும் 12 ரூபாயுடன் சூரத் வந்தவர் என்றால் நம்ப முடிகிறதா.. யார் அவர்.. எதற்காகத் தனது ஊழியர்களுக்குப் பரிசுகளை அள்ளி கொடுத்து வருகிறார் என்பது
பாஜகவுக்கு மரண அடி கொடுத்த மம்தா.. இந்த முறையும் வாய்ப்பு இல்லை போலவே! இது வங்கத்து அரசியல்
கொல்கத்தா: இப்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவும் எட்டாத சில மாநிலங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மேற்கு வங்கம். இந்த முறையும் கூட மேற்கு வங்கம் என்பது பாஜகவுக்கே சிக்கலாகவே இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆதாரமே இருக்காது.. அப்படியே ஆவியாக்கப்பட்ட மக்கள்.. \கொடூர அரக்கனை\ காசாவில் இறக்கிய இஸ்ரேல்
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மக்களை ஆவியாக்கும் வகையிலான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வகை ஆயுதங்களால் ஒருவர் இருந்த அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கில் காசா மீது கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வந்தது. இந்தத்
நடுத்தெருவுக்கு வரும் அமெரிக்கா.. டிரம்பின் ஆட்டம் முடியப்போகுது! ஆப்பிரிக்கா மூலம் சீனா வைத்த செக்
பெய்ஜிங்: டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து, செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் உலக அளவில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்காவை மையப்படுத்திதான் இனி உலகம் இருக்க வேண்டும் என டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இதற்கு போட்டியாக சீனா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவை மொத்தமாக காலி செய்யும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா
இந்தியா உடனான உறவு.. வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் சொன்ன வார்த்தை.. இதுதான் ட்விஸ்ட்
டாக்கா: வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி வென்றுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்கிறார். இதற்கிடையே இந்தியா உடனான உறவுகளை எப்படிக் கையாள்வீர்கள் என்ற கேள்விக்கு அவர் முக்கிய பதிலை அளித்துள்ளார். சமீப காலமாக இந்தியா வங்கதேச உறவு மோசமான நிலையை எட்டிய சூழலில், தாரிக் ரஹ்மான் வார்த்தைகள் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. வங்கதேசத்தில்
விடிய விடிய செல்போனில் பப்ஜி கேம்.. காலையில் மூளை நரம்பு வெடித்து இளைஞர் உயிரிழப்பு! துயரம்
லக்னோ: பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் விடிய விடிய அந்த கேம்மை விளையாடி இருக்கிறார். இதில் அவருக்கு எதிர்பாராத விதமாக ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், மூளையில் ரத்த நாளம் வெடித்துள்ளது. அவருக்கு உடனடியாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலைக்கு நடுவே சற்று நேரம் கேம் விளையாடுவது
விடிய விடிய செல்போனில் பப்ஜி கேம்.. காலையில் மூளை நரம்பு வெடித்து இளைஞர் உயிரிழப்பு! துயரம்
லக்னோ: பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் விடிய விடிய அந்த கேம்மை விளையாடி இருக்கிறார். இதில் அவருக்கு எதிர்பாராத விதமாக ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், மூளையில் ரத்த நாளம் வெடித்துள்ளது. அவருக்கு உடனடியாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலைக்கு நடுவே சற்று நேரம் கேம் விளையாடுவது
தீண்டாமையை பார்ப்பீங்களா? குடியுரிமை ஃபார்மிலேயே கேளுங்க.. ஆஸ்திரேலியாவுக்கு தமிழக குழு ‛டிமாண்ட்'
கான்பெர்ரா: ‛‛நீங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கிறீர்களா?'' என்ற கேள்வியை குடியுரிமைக்கான ஆவணத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் சென்ட்டர் டேவிட் ஷூபிரிட்ஜியிடம் தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு கோரிக்கையாக வைத்தது. தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தனர். திமுக எம்பி ஆ ராசா உள்பட பலர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில்
வங்கதேச தேர்தலில் BJP-க்கு முதல் வெற்றி! யாருமே எதிர்பாராத சம்பவம்.. வென்றது யாரு? பின்னணி
டாக்கா: நம்நாட்டில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. அதோடு 25க்கும் அதிகமான மாநிலங்களில் தனித்தும், கூட்டணி ஆட்சியிலும் பாஜக உள்ளது. இந்நிலையில் தான் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் BJP தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுதான் தற்போது இணையதளங்களில் பேசும் பொருளாகி உள்ள நிலையில் இந்த வேட்பாளர் -
மாஸ்கோ: அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக ‛பிரிக்ஸ்' நாடுகள் புதிய கரன்சியை கொண்டு வர உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் ரஷ்யா பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. டாலருக்கு மாற்றாக ‛பிரிக்ஸ்' நாடுகளுடன் டிஜிட்டல் ரூபிள் கரன்சியை கொண்டு வருவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
\இந்தியாவின் எதிரி\.. வங்கதேச அரசியலையே புரட்டி போட்ட ஷபிகுர் ரஹ்மான்.. யார் இவர்?
டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவின் எதிரியாகவும், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததை எதிர்த்த கட்சியாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி எனும் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய
மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) கடந்த 2024ம் ஆண்டில் சிறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் தவளையிடம் இருந்து கிடைக்கும் விஷத்தை பயன்படுத்தி அலெக்ஸிநவல்னி கொல்லப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள்
தீண்டாமையை பார்ப்பீங்களா? குடியுரிமை ஃபார்மிலேயே கேளுங்க.. ஆஸ்திரேலியாவுக்கு தமிழக குழு ‛டிமாண்ட்'
கான்பெர்ரா: ‛‛நீங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கிறீர்களா?'' என்ற கேள்வியை குடியுரிமைக்கான ஆவணத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் சென்ட்டர் டேவிட் ஷூபிரிட்ஜியிடம் தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு கோரிக்கையாக வைத்தது. தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தனர். திமுக எம்பி ஆ ராசா உள்பட பலர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில்

24 C