டெஹ்ரான்: ஈரானில் பொதுமக்கள் போராட்டம் உச்சமடைந்துள்ளது. இதுவரை 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இஸ்ரேல் விமானப்படை தயாராக உள்ளதோடு, பதிலடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவின் விமான தளத்தை
இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்.. ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பது.. இனி சிரமம்தான்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில், முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. இந்நிலையில், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து கல்வி பயில்வதில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருக்கிறது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவர்கள்? என்பதை அளவீடு
மக்கள் கண்முன்னே தூக்கிலிடப்படும் 26 வயது இளைஞர்.. ஈரான் போட்ட அதிரடி உத்தரவு.. உலக நாடுகள் ஷாக்
டெஹ்ரான்: ஈரானுக்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் தான் அரசுக்கு எதிராக கடந்த 8 ம் தேதி போராட்டம் நடத்திய 26 வயது இளைஞரை இன்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக அவரை அவரது
இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்.. ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பது.. இனி சிரமம்தான்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில், முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. இந்நிலையில், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து கல்வி பயில்வதில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருக்கிறது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவர்கள்? என்பதை அளவீடு
சூரியனே மறையாத பேரரசு பிரிட்டன் கற்ற பாடம்.. டிரம்ப் மறந்த வரலாறு.. அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பமா?
ஜெனிவா: ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால், ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் உண்மையான 'ஆண்ட பரம்பரை' என்று யாரையாவது சொல்ல வேண்டுமென்றால், அது பிரிட்டனைத்தான் குறிக்கும். உலகின் முக்கால்வாசி நிலப்பரப்பில் தனது கொடியைப் பறக்கவிட்டு, சூரியனே மறையாத பேரரசு என்று பெயர் எடுத்த பிரிட்டனே இன்று உலக அரசியலில் அடக்கத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வெறும்
சூரியனே மறையாத பேரரசு பிரிட்டன் கற்ற பாடம்.. டிரம்ப் மறந்த வரலாறு.. அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பமா?
ஜெனிவா: ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால், ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் உண்மையான 'ஆண்ட பரம்பரை' என்று யாரையாவது சொல்ல வேண்டுமென்றால், அது பிரிட்டனைத்தான் குறிக்கும். உலகின் முக்கால்வாசி நிலப்பரப்பில் தனது கொடியைப் பறக்கவிட்டு, சூரியனே மறையாத பேரரசு என்று பெயர் எடுத்த பிரிட்டனே இன்று உலக அரசியலில் அடக்கத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வெறும்
Doomsday எச்சரிக்கை! 2026ல் பூமிக்கு அழிவு நிச்சயம்? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! என்னதான் நடக்கும்
சியாட்டில்: 2026ல் உலகம் அழியும் என்ற கணிப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இவை ஒட்டுமொத்த இணையத்தையும் ஆக்கிரமித்து இருக்கும் சூழலில், உண்மையில் உலகம் அழியுமா.. அதற்கு வாய்ப்பு எதாவது இருக்கிறதா.. ஏன் இதுபோன்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவுகின்றன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! 2026 'உலக அழிவு' குறித்த கணிப்புகளுடன் ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் மீம்கள்,
பாஸ்மதி அரிசி - தேயிலை இனி கிடைக்காது.. ஈரான் மக்களை தண்டித்த டிரம்ப்.. நம் நாட்டுக்கு புது சிக்கல்
டெஹ்ரான்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் ஈரான் மக்கள் விரும்பி உண்ணும் இந்திய பாஸ்மதி அரிசி மற்றும் இந்திய தேயிலை ஏற்றுமதி அங்கு கிடைக்காது என்ற
சிஎம்-ஐ பார்த்து காங்கிரஸ் கேட்கும் கேள்வி.. ஒரு மேட்டரை வைத்து போடும் மெகா பிளான்! ஒர்க்அவுட் ஆகுமா
திஸ்பூர்: அசாமில் கௌரவ் கோகோயின் ஹிமந்தா யார்? என்ற கேள்வி, அங்கு அரசியல் அரங்கில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது தந்தை தருண் கோகோயின் 2011ஆம் ஆண்டு புகழ்பெற்ற வியூகத்தை நினைவுபடுத்துகிறது. இன்றைய சூழலில், வெறும் அடையாள அரசியலை மட்டும் வைத்து கொண்டு ஆழமான அமைப்பு பலம் மற்றும் நிர்வாகத் திறனுடன் செயல்படும் தற்போதைய
சிஎம்-ஐ பார்த்து காங்கிரஸ் கேட்கும் கேள்வி.. ஒரு மேட்டரை வைத்து போடும் மெகா பிளான்! ஒர்க்அவுட் ஆகுமா
திஸ்பூர்: அசாமில் கௌரவ் கோகோயின் ஹிமந்தா யார்? என்ற கேள்வி, அங்கு அரசியல் அரங்கில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது தந்தை தருண் கோகோயின் 2011ஆம் ஆண்டு புகழ்பெற்ற வியூகத்தை நினைவுபடுத்துகிறது. இன்றைய சூழலில், வெறும் அடையாள அரசியலை மட்டும் வைத்து கொண்டு ஆழமான அமைப்பு பலம் மற்றும் நிர்வாகத் திறனுடன் செயல்படும் தற்போதைய
இந்தியாவை விடுங்க.. டிரம்பிடம் வசமாக சிக்கிய அமீரகம் - சீனா - துருக்கி.. ஈரானால் வந்த பெரிய பிரச்சனை
டெஹ்ரான்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தான் அதிக பாதிப்பை எதிர்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை விடுங்க.. டிரம்பிடம் வசமாக சிக்கிய அமீரகம் - சீனா - துருக்கி.. ஈரானால் வந்த பெரிய பிரச்சனை
டெஹ்ரான்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தான் அதிக பாதிப்பை எதிர்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் 12,000 பேர் படுகொலை? நாளுக்கு நாள் உச்சமடையும் போராட்டம்.. உலகையே அதிர வைக்கும் தகவல்
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்துள்ள சூழலில், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள இந்த வன்முறை போராட்டங்களில் சுமார் 12,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் உயிரிழப்புகள் உச்சம் தொடும் நிலையில், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரான் நாட்டில் அங்குள்ள
அடங்காத பாகிஸ்தான்.. எல்லையில் ஊடுருவிய ட்ரோன்கள்? பரபரப்பான பார்டர்.. ரெடியான இந்திய ராணுவம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக, சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோடு (LoC, IB) பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் உடனடியாக எதிர்-ட்ரோன் பாதுகாப்பு நடவடிக்கைளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு
தர்மபுரி மெடிக்கல் ஷாப் ஜோதியின் லீலைகள்.. கணவர், மகளை பணயம் வைத்த ஏடாகூடமான காதல்.. இப்படியும் பெண்
தர்மபுரி: ஒரு தவறை மறைக்க, அடுத்தடுத்த தவறுகளை செய்துள்ளார் ஜோதி... இவரது மனிதநேயமற்ற செயலை கண்டு தர்மபுரி மாவட்டமே ஆடிப்போய் கிடக்கிறது... கணவன், மகள் என எந்த உறவை பற்றியுமே இந்த பெண் நினைத்து பார்க்கவில்லை.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அருகே எரங்காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம்.. இவருக்கு
தென்காசியில் மகனுக்கு கிடைத்த பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் எந்த தந்தையும் செய்யக்கூடாத காரியம்
தென்காசி: பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 வழங்கப்பட்டுள்ளது. அம்மா அப்பா தனியாக இருந்தால் 3000 ரூபாயும், மகன் மருமகள் தனியாக இருந்தால் 3000 ரூபாயும், இன்னொரு மகன் மருமகள் தனியாக இருந்தால் அவர்களுக்கு 3000 என வழங்கப்படுகிறது. இந்நிலையில் தென்காசியில் முதல் மனைவியின் மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால் ஆத்திரம் அடைந்த
தென்காசியில் மகனுக்கு கிடைத்த பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் எந்த தந்தையும் செய்யக்கூடாத காரியம்
தென்காசி: பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 வழங்கப்பட்டுள்ளது. அம்மா அப்பா தனியாக இருந்தால் 3000 ரூபாயும், மகன் மருமகள் தனியாக இருந்தால் 3000 ரூபாயும், இன்னொரு மகன் மருமகள் தனியாக இருந்தால் அவர்களுக்கு 3000 என வழங்கப்படுகிறது. இந்நிலையில் தென்காசியில் முதல் மனைவியின் மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால் ஆத்திரம் அடைந்த
\ஏய் ராஜா உன்னைதான் தேடிட்டு இருந்தேன்\! ஏழை பால்ய நண்பரிடம் நலம் விசாரித்த இலங்கை அதிபர்!
கொழும்பு: இலங்கைக்கே அதிபராக இருந்தாலும் தனது பால்ய நண்பனை பார்த்ததும் காரை நிறுத்தி அனுரா குமார திசநாயக்க அவரிடம் நலம் விசாரித்த வீடியோ வைரலாகி வருகிறது. இலங்கையின் அனுராதபுரத்திற்கு அந்நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயக்க சென்றார். அவரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அவர்களை பார்த்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்
மயிலாடுதுறை நகைக்கடையில் ரூ.2 கோடி தங்க கட்டிகள்.. ஓவர் நைட்டில் கிலோ கணக்கில் மைனர் தந்த ஆச்சரியம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை தூக்கி கொண்டு ஓடிய சிறுவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் நகைக்கடை ஓனர்.. இதையடுத்து ஓவர் நைட்டில் நடந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தையே பரபரப்பாக்கி விட்டது.. என்ன நடந்தது? மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டு அருகே உள்ளது டவுன் எக்ஸ்டன்சன் தெரு... இங்கு செயல்பட்டு வலுரம் நஜீம் காம்ப்ளக்ஸ்
இஸ்ரேல் பிரதமரையும் நாடு புகுந்து தூக்குங்க.. டிரம்பிடம் கூறிய பாகிஸ்தான்.. ஆத்திரத்தில் நெதன்யாகு
இஸ்லாமாபாத்: ‛‛வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை போல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா கைது செய்ய வேண்டும்'' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இதனால் இஸ்ரேல் - பாகிஸ்தான் இடையே பிரச்சனை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படையினர் கைது
தென்காசியில் மகனுக்கு கிடைத்த பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் எந்த தந்தையும் செய்யக்கூடாத காரியம்
தென்காசி: பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 வழங்கப்பட்டுள்ளது. அம்மா அப்பா தனியாக இருந்தால் 3000 ரூபாயும், மகன் மருமகள் தனியாக இருந்தால் 3000 ரூபாயும், இன்னொரு மகன் மருமகள் தனியாக இருந்தால் அவர்களுக்கு 3000 என வழங்கப்படுகிறது. இந்நிலையில் தென்காசியில் முதல் மனைவியின் மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால் ஆத்திரம் அடைந்த
மெடிக்கல் ஷாப் ஜோதியின் லீலைகள்..கணவர், மகளை பணயம் வைத்த ஏடாகூடமான காதல்.. மலங்க விழிக்குது தர்மபுரி
தர்மபுரி: ஒரு தவறை மறைக்க, அடுத்தடுத்த தவறுகளை செய்துள்ளார் ஜோதி... இவரது மனிதநேயமற்ற செயலை கண்டு தர்மபுரி மாவட்டமே ஆடிப்போய் கிடக்கிறது... கணவன், மகள் என எந்த உறவை பற்றியுமே இந்த பெண் நினைத்து பார்க்கவில்லை.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அருகே எரங்காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம்.. இவருக்கு
தென்காசியில் மகனுக்கு கிடைத்த பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் எந்த தந்தையும் செய்யக்கூடாத காரியம்
தென்காசி: பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 வழங்கப்பட்டுள்ளது. அம்மா அப்பா தனியாக இருந்தால் 3000 ரூபாயும், மகன் மருமகள் தனியாக இருந்தால் 3000 ரூபாயும், இன்னொரு மகன் மகள் தனியாக இருந்தால் அவர்களுக்கு 3000 என வழங்கப்படுகிறது. இந்நிலையில் தென்காசியில் முதல் மனைவியின் மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால் ஆத்திரம் அடைந்த
மெடிக்கல் ஷாப் ஜோதியின் லீலைகள்..கணவர், மகளை பணயம் வைத்த ஏடாகூடமான காதல்.. மலங்க விழிக்குது தர்மபுரி
தர்மபுரி: ஒரு தவறை மறைக்க, அடுத்தடுத்த தவறுகளை செய்துள்ளார் ஜோதி... இவரது மனிதநேயமற்ற செயலை கண்டு தர்மபுரி மாவட்டமே ஆடிப்போய் கிடக்கிறது... கணவன், மகள் என எந்த உறவை பற்றியுமே இந்த பெண் நினைத்து பார்க்கவில்லை.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அருகே எரங்காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம்.. இவருக்கு
மயிலாடுதுறையில் ரூ.2 கோடி தங்க கட்டிகளுடன் சாலையில் ஓடிய மைனர்! ஓவர் நைட்டில் நகைக்கடையில் ஆச்சரியம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை தூக்கி கொண்டு ஓடிய சிறுவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் நகைக்கடை ஓனர்.. இதையடுத்து ஓவர் நைட்டில் நடந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தையே பரபரப்பாக்கி விட்டது.. என்ன நடந்தது? மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டு அருகே உள்ளது டவுன் எக்ஸ்டன்சன் தெரு... இங்கு செயல்பட்டு வலுரம் நஜீம் காம்ப்ளக்ஸ்
டிரம்புக்கு பகிரங்க வார்னிங்.. ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த ஈரான்! வெடிக்கும் 3ம் உலகப்போர்
தெஹ்ரான்: ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது. வெனிசுலாவில் அதிபர் மதுரோவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கிறது. அமெரிக்காவுக்கு உள்ளே கூட இந்த போராட்டங்கள் நடக்கிறது. இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காக
டிரம்புக்கு பகிரங்க வார்னிங்.. ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த ஈரான்! வெடிக்கும் 3ம் உலகப்போர்
தெஹ்ரான்: ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது. வெனிசுலாவில் அதிபர் மதுரோவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கிறது. அமெரிக்காவுக்கு உள்ளே கூட இந்த போராட்டங்கள் நடக்கிறது. இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காக
அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரஷ்யா.. குருவி போல் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-16 போர் விமானம்!
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியுள்ள இந்த சம்பவம் உக்ரைனுக்கும், அதற்கு ஆதரவளித்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கும்
வம்பு சண்டைக்கு போக மாட்டோம்.. வந்த சண்டையை விட மாட்டோம்! அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
தெஹ்ரான்: போரை விரும்பவில்லை; ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நியாயமான மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயார் என்ற செய்தியையும் அவர் தெளிவாக கூறியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களின் மாநாட்டில்
மச்சினிச்சி மீது 7 லோடு டிராக்டர் மண்ணை கொட்டிய காமுகன்.. தர்மபுரி ஜாலி மாமா பொறியில் சிக்கியதெப்படி
தர்மபுரி: தருமபுரி அருகே ஒசஅள்ளி புதூர் கிராமத்தில் அக்கா கணவர் அனுமந்தன், மச்சினிச்சி ராஜேஸ்வரியை உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இந்த கொலை எதற்காக நடந்தது? மச்சினிச்சியை கொன்ற மாமா எப்படி போலீசில் சிக்கினார்? போலீசில் அவர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் என்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம். அனுமந்தன் 40
திடீரென நின்ற சிக்னல்.. விண்வெளியில் மாயமான 16 சாட்டிலைட்கள்? இஸ்ரோ ராக்கெட்டில் என்ன தான் பிரச்சனை?
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் இன்றைய தினம் 3வது ஸ்டேஜில் திடீரெனத் தோல்வி அடைந்தது. இஸ்ரோவுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தோல்விக்கு என்ன காரணம்.. இந்த ராக்கெட்டில் இருந்து 16 ஏவுகணைகளுக்கு என்னவானது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையான இஸ்ரோ தொடர்ச்சியாகப் பல
இந்தியர்கள் மொத்தமாக கைது? ஈரானில் உச்சக்கட்டப் பதற்றம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கமேனி அரசுக்கு எதிராக மிகப் பெரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே அங்கு வசிக்கும் இந்தியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இப்போது ஈரான் அரசே முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்! மத்தியக் கிழக்கு நாடான
தர்மபுரி: தருமபுரி அருகே ஒசஅள்ளி புதூர் கிராமத்தில் அக்கா கணவர் அனுமந்தன், மச்சினிச்சி ராஜேஸ்வரியை உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இந்த கொலை எதற்காக நடந்தது? மச்சினிச்சியை கொன்ற மாமா எப்படி போலீசில் சிக்கினார்? போலீசில் அவர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் என்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம். அனுமந்தன் 40
டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்.! \இந்த\ 2 காரணங்களால் தங்கம் விலை நிச்சயம் எகிறும்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் ஏறுமுகத்திற்குத் திரும்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை மீண்டும் ஏற என்ன காரணம்.. இந்தாண்டு ஏறுமுகத்திலேயே தான் இருக்குமா.. அல்லது குறைய எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். தங்கம்
டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்.! \இந்த\ 2 காரணங்களால் தங்கம் விலை நிச்சயம் எகிறும்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் ஏறுமுகத்திற்குத் திரும்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை மீண்டும் ஏற என்ன காரணம்.. இந்தாண்டு ஏறுமுகத்திலேயே தான் இருக்குமா.. அல்லது குறைய எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். தங்கம்
வாங்குனது பத்தாது போல.. ஜம்மு காஷ்மீரை நோட்டமிட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்? ஹை அலர்ட்டில் ராணுவம்!
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்ததாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் ட்ரோன் பறந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவமும் பிற பாதுகாப்பு அமைப்புகளும் உட்சபட்ச எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்தியா மீது தொடர்ந்து
நீதான் தைரியமான ஆளாச்சே.. ஈரான் வந்து பாரு! டிரம்புக்கு ’சுப்ரீம் லீடர்’ சவால்! உற்றுநோக்கும் உலகம்!
டெஹ்ரான்: நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறி ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு நிலைமை மிக மோசமாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போராட்டம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், அதற்கு ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடும்
\1000+ தற்கொலை படை வீரர்கள் தயார்!\ கண் காட்டினால் போதுமாம்! பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசார் திமிர்
இஸ்லாமாபாத்: ஐநாவில் தடை செய்யப்பட்ட மோசமான தீவிரவாதியான அசாரின் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியா மீது ஒரு மோசமான தீவிரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவது போல அவன் பேசியுள்ளான். தற்கொலைப் படை தீவிரவாதிகள் தயாராக இருப்பதாகவும் தான் அனுமதி கொடுத்தால் அவர்கள் வேலையை ஆரம்பிப்பார்கள் என்பது போல அசார் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானில்
நாளைக்கே தங்கம் விலையில் பெரிய சம்பவம்.. டிரம்பால் அதிர போகுது தங்க மார்கெட்.. என்னவாகும்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே குறைந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கிறது.. அது எந்தளவுக்கு உயரும் என்பது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை நாம் பார்க்கலாம்.! கடந்த மாதம் இறுதியில்
நாளைக்கே தங்கம் விலையில் பெரிய சம்பவம்.. டிரம்பால் அதிர போகுது தங்க மார்கெட்.. என்னவாகும்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே குறைந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கிறது.. அது எந்தளவுக்கு உயரும் என்பது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை நாம் பார்க்கலாம்.! கடந்த மாதம் இறுதியில்
அன்று ₹ 25,000 சம்பளம்.. இன்று ₹ 9 கோடிக்கு அதிபதி.. சீக்ரெட் இதுதானாம்.. உடைத்து பேசிய நெட்டிசன்
சென்னை: எந்தவொரு சொத்தும் இல்லாமல்.. சாதாரண ஐடி வேலையில் சேர்ந்து இன்று பல கோடி ரூபாயைச் சேர்த்து இருக்கிறார் ஒருவர்! ஆண்டுக்கு வெறும் ரூ.3 லட்சம், அதாவது மாதம் வெறும் ரூ.25,000 சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று ரூ.9 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். செல்வத்தை எப்படிச் சேர்த்தார் என்பதை விளக்கி அவர் பதிவிட்டுள்ள நிலையில், அது
ஆதரவாக நிற்கும் பாக். ராணுவம்.. \இந்தியாவுக்கு என்னை கண்டாலே பயம்!\ திமிராக பேசிய லஷ்கர் பயங்கரவாதி!
இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தெய்பா அமைப்பின் முக்கியத் தலைவரான சைபுல்லா கசூரி இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தனக்கும் இடையே இருக்கும் தொடர்பு ஒப்புக்கொண்டுள்ள பயங்கரவாதி கசூரி, இந்தியா தன்னை கண்டு அஞ்சுவதாகவும் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் சுதந்திரமாகவே இயங்குகிறார்கள். பல நேரங்களில் ராணுவமே அவர்களுக்கு
ஈரான் விஷயத்தில் வாயை விட்ட டிரம்ப்! என்ன சொன்னாருன்னு பாருங்க.. மதுரோ நிலைமைதான் கமேனிக்கும்?
தெஹ்ரான்: சமீபத்தில் வெனிசுலாவில் நடந்த கலவரங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல ஈரான் விஷயத்திலும் தலையிட அடி போட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதாவது ஈரானில் நடக்கும் போரட்டங்களுக்கு உதவ முன்வருவதாக தெரிவித்திருக்கிறார். ஈரானில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் சுப்ரீம் லீடர் அயதுல்லா
ஈரான் விஷயத்தில் வாயை விட்ட டிரம்ப்! என்ன சொன்னாருன்னு பாருங்க.. மதுரோ நிலைமைதான் கமேனிக்கும்?
தெஹ்ரான்: சமீபத்தில் வெனிசுலாவில் நடந்த கலவரங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல ஈரான் விஷயத்திலும் தலையிட அடி போட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதாவது ஈரானில் நடக்கும் போரட்டங்களுக்கு உதவ முன்வருவதாக தெரிவித்திருக்கிறார். ஈரானில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் சுப்ரீம் லீடர் அயதுல்லா
ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்.. சிரியா மீது முழு தாக்குதல்.. ரஷ்யாவுக்கு அமெரிக்கா நெருக்கடி
டமாகஸ்: அமெரிக்க படைகள், 'ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்' நடவடிக்கையின் கீழ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. போர் வீரர்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுக்கவும், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும், பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றது என்று
ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்.. சிரியா மீது முழு தாக்குதல்.. ரஷ்யாவுக்கு அமெரிக்கா நெருக்கடி
டமாகஸ்: அமெரிக்க படைகள், 'ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்' நடவடிக்கையின் கீழ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. போர் வீரர்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுக்கவும், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும், பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றது என்று
துண்டு துண்டாக பிரியும் ஈரான்? உச்சம் தொட்ட உள்நாட்டு பிரச்சனை.. அதிர்ச்சியில் அயதுல்லா அலி கமேனி
டெஹ்ரான்: ஈரானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரான் அரசுக்கு எதிராக பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி மற்றும் குர்துகள் பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் ஈரானில் தற்போதைய ஆட்சி கவிழ்ந்தால்
“நாங்க அமெரிக்கர்களாக இருக்க விரும்பல..” டிரம்புக்கு நச் ரிப்ளை கொடுத்த கிரீன்லாந்து!
நூக்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் என்று டிரம்ப் பேசியிருந்த நிலையில், நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை என்று கிரீன்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெரும் அரசியல் கட்சிகள் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அமெரிக்கராக பிறப்பது என்பது, வரலாற்றின் லாட்டரியில் வெற்றி பெறுவதற்கு சமம் என்று டிரம்ப் சொல்வதுண்டு. அப்படியான லாட்டரியே எங்களுக்கு வேண்டாம் என கிரீன்லாந்து மக்கள் கூற
ஈரானில் கவிழும் ஆட்சி? கமேனிக்கு எதிராக பொதுமக்கள் கொதிப்பது ஏன்? பின்னணியில் பட்டத்து இளவரசர்
டெஹ்ரான்: ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி
ஈரான் மக்களை காப்பாத்துங்க.. டிரம்பிடம் கெஞ்சும் பட்டத்து இளவரசர்! அயதுல்லா கமேனிக்கு பெரிய சிக்கல்
டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஈரான் முழுவதும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் ஈரான் அரசு பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. இந்நிலையில் தான் டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஈரான் மக்களுக்காக அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி
ஈரான் மக்களை காப்பாத்துங்க.. டிரம்பிடம் கெஞ்சும் பட்டத்து இளவரசர்! அயதுல்லா கமேனிக்கு பெரிய சிக்கல்
டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஈரான் முழுவதும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் ஈரான் அரசு பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. இந்நிலையில் தான் டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஈரான் மக்களுக்காக அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி
ஈரானில் கவிழும் ஆட்சி? கமேனிக்கு எதிராக பொதுமக்கள் கொதிப்பது ஏன்? பின்னணியில் பட்டத்து இளவரசர்
டெஹ்ரான்: ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி
திமுகவுக்கு குட்பை.. கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜினாமா
தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். தமிழ்நாடு - கேரளா
திமுகவுக்கு குட்பை.. கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜினாமா
தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். தமிழ்நாடு - கேரளா
டாலரை காலி செய்யும் தங்கம்.. வியூகத்தை மொத்தமாக மாற்றிய உலக நாடுகள்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை என்பது எப்போதுமே பல சர்வதேச காரணங்கள் அடிப்படையில் அமையும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் தங்கம் விலைக்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா டாலர் மற்றும் தங்கம் தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிக முக்கிய கருத்தைக் கூறியுள்ளார். கடந்தாண்டு தங்கமே பொதுமக்களுக்கு அதிகபட்ச லாபத்தைக் கொடுத்திருந்தது. ஒரே
ED VS Mamata கடும் மோதல்.. திடீரென ஹைகோர்ட்டை விட்டு வெளியேறிய நீதிபதி.. பெரும் பரபரப்பு
கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் வழக்கு விசாரணை தொடங்கும்போது வழக்கறிஞர்கள் மோதிக்கொண்டனர். இருதரப்பினருக்கும் இடையே நீதிமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீதிபதி சுவ்ரா கோஷ் பலமுறை எச்சரிக்கை செய்தார். ஆனாலும் அவர்கள் கேட்காததால் கோபமான நீதிபதி சுவ்ரா கோஷ் அங்கிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல்
ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி போச்சு.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. இது இன்னும் நிற்காது போலையே!
மும்பை: கடந்த சில நாட்களாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது. நேற்றைய தினம் பங்குகள் சற்று மோசமாகவே சரிந்த நிலையில், இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இருந்து வந்தது. பெரியளவில்
ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி போச்சு.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. இது இன்னும் நிற்காது போலையே!
மும்பை: கடந்த சில நாட்களாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது. நேற்றைய தினம் பங்குகள் சற்று மோசமாகவே சரிந்த நிலையில், இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இருந்து வந்தது. பெரியளவில்
அரபு புரட்சி 2.0.. ஈரான் வீழ்ந்தால்.. அடுத்தடுத்து பல இஸ்லாமிய நாடுகள் வீழும்? ஏன் தெரியுமா?
டெஹ்ரான்: கடந்த சில வாரங்களாக ஈரானில் பல நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அதிருப்தி ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான நேரடி எதிர்ப்பாக மாறியுள்ளது. இப்போது அங்கே ஆட்சியே கவிழும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் ஈரானின் எல்லைகளைக் கடந்து, ஈரான் ஆதரிக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் பல
இந்தியாவில் நீர் பஞ்சத்தை உருவாக்கும் சீனா? பிரம்மபுத்திரா நதியில் \நீர் வெடிகுண்டு!\ பகீர் தகவல்
பெய்ஜிங்: வட இந்தியாவில் ஓடும் மிக முக்கிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த பிரம்மபுத்திரா நதி சீனாவின் திபெத்தில் உருவாகி இந்தியா வழியாக வங்கதேசம் சென்று கடலில் கலக்கிறது. இந்த நதியில் சீனா மிகப் பெரிய ஒரு நீர் மின் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்.. இதன் பின்னணி குறித்து நாம்
ஈரான் தீவிரமடையும் போராட்டம்.. இணைய சேவை நிறுத்தம்.. எச்சரித்த டிரம்ப்
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார சிக்கல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அங்கு கடந்த 12 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு முதல் அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பதற்றத்திற்கு

26 C