\கண்ணீர் கதவு..\ ஹார்முஸை விட முக்கியம்.. இன்னொரு ஜலசந்தியை மூட ஹவுதி மிரட்டல்.. உலகமே கூட முடங்கும்
டெல்லி: ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கண்ணீர்க் கதவு எனப்படும் பாப் அல்-மண்டெப் ஜலசந்தியும் கூட மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. அந்த ஜலசந்தியும் மூடப்பட்டால் அது மத்திய கிழக்கின் சரக்கு போக்குவரத்தை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றே அஞ்சப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான்
பழிக்குப் பழி... நெதன்யாகு கதையை முடித்ததா ஈரான்? உலக அளவில் பரபரப்பை கிளப்பிய 2 போட்டோ! பரபரப்பு!
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில் கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றியதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நெதன்யாகு தாக்குதலுக்குள்ளதாகவும் ஒரு
யுஏஇ-க்கு செம அடி.. பங்காளியை போட்டுத் தாக்கிய ஈரான்! பற்றி எரிந்த புஜைரா.! பதற வைக்கும் வீடியோ!
துபாய்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான போர்ட் ஆஃப் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலின் காரணமாக எண்ணெய் சேமிப்பு
நெதன்யாகு துடிதுடித்து மரணம்? ஒரு நொடியில் தாக்கிய ஏவுகணை.. போட்டோவை உற்று பாருங்க எல்லாமே புரியும்
டெல்லி: போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே போரில் நெதன்யாகு தாக்கப்பட்டதாகவும் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவின. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வந்துள்ளன. நாம் விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதல் 3வது வாரமாகத் தொடர்கிறது.
பழிக்குப் பழி... நெதன்யாகு கதையை முடித்ததா ஈரான்? உலக அளவில் பரபரப்பை கிளப்பிய 2 போட்டோ! பரபரப்பு!
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில் கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றியதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நெதன்யாகு தாக்குதலுக்குள்ளதாகவும் ஒரு
அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம்
சியோல்: தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மிரட்டி உள்ளார். இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வம்பிழுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக
2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்!
தெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2 வாரத்தில் அமெரிக்க அதிக அளவில் குண்டு வீசியதால், தற்போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கா, கடந்த பல ஆண்டுகளாக சேமித்திருந்த ஆயுதங்கள், ஏவுகணைகளை வேகமாக காலி செய்து வருகிறது.
2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்!
தெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2 வாரத்தில் அமெரிக்க அதிக அளவில் குண்டு வீசியதால், தற்போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கா, கடந்த பல ஆண்டுகளாக சேமித்திருந்த ஆயுதங்கள், ஏவுகணைகளை வேகமாக காலி செய்து வருகிறது.
அமெரிக்க தூதரகம் நோக்கி பாய்ந்த ராக்கெட்.. ஈராக்கில் உச்சக்கட்ட பதற்றம்! ஆட்டத்தை தொடங்கிய ஈரான்
பாக்தாத்: ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி, ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதில் தூதரகம் சேதமடைந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்கள் மீது ஈரான் சரமாரியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தாக்குதலும் நடந்திருக்கிறது. ஈரானின்
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின்
ஈரான் மீது தரை வழி போர்.. அமெரிக்கா எடுத்த முக்கிய மூவ்! அம்பலப்படுத்திய சீனா!
பெய்ஜிங்: ஈரான் மீது ஏற்கெனவே அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தரைவழி போருக்கும் அமெரிக்கா ரெடியாகி வருகிறது. இதற்காக மிக முக்கியமான போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா, ஈரான் நோக்கி திருப்பியிருக்கிறது. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்கள், ஈரான் நோக்கி திருப்பப்படுவதை செயற்கைக்கோள் மூலம் சீனா தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து வருகிறது. தற்போது
அமெரிக்க தூதரகம் நோக்கி பாய்ந்த ராக்கெட்.. ஈராக்கில் உச்சக்கட்ட பதற்றம்! ஆட்டத்தை தொடங்கிய ஈரான்
பாக்தாத்: ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி, ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதில் தூதரகம் சேதமடைந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்கள் மீது ஈரான் சரமாரியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தாக்குதலும் நடந்திருக்கிறது. ஈரானின்
அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம்
சியோல்: தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மிரட்டி உள்ளார். இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வம்பிழுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ
கான்பூர்: பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, ஆன்லைனில் இளைஞர் ஒருவர் ஆர்டர் செய்தார்.. அந்த பார்சலைத் திறந்து பார்த்த இளைஞர், அந்த இறைச்சித் துண்டைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.. ஒட்டுமொத்த இணையத்தையே அதிர வைத்துள்ள இந்த விசித்திரமான சம்பவத்தின் பின்னணி என்ன? என்ன நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தில்? உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளைஞர், பிரபல
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப்
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை கூறியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விமானப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் உள்ள நட்பு குறித்து ஈரான் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இந்த கடினமான சூழ்நிலையில் இந்தியா எங்களுக்கு உதவி செய்து வருகிறது என்றும் நாங்களும் இந்தியாவுக்கு உதவுவோம் என
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ
கான்பூர்: பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, ஆன்லைனில் இளைஞர ஒருவர் ஆர்டர் செய்தார்.. அந்த பார்சலைத் திறந்து பார்த்த இளைஞர், அந்த இறைச்சித் துண்டைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.. ஒட்டுமொத்த இணையத்தையே அதிர வைத்துள்ள இந்த விசித்திரமான சம்பவத்தின் பின்னணி என்ன? என்ன நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தில்? உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளைஞர், பிரபல
பிளீஸ், 2 மணி நேரம் விடுங்க சார்.. மஞ்சள் பூசிய மாப்பிள்ளைக்கு ட்விஸ்ட்.. மணப்பெண்ணால் திணறிய போபால்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் சினிமா படங்களையே மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.. தனது சொந்த திருமண செலவுகளுக்காக பணம் தேவைப்பட்டதால், ஒரு கும்பலுடன் சேர்ந்து பூசாரி ஒருவரை கடத்தி ஹனி ட்ராப் செய்து பணம் பறித்த மணமகன், தனது திருமண மேடையிலேயே போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. அப்போது மணப்பெண்ணின்
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப்
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை கூறியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விமானப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் உள்ள நட்பு குறித்து ஈரான் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இந்த கடினமான சூழ்நிலையில் இந்தியா எங்களுக்கு உதவி செய்து வருகிறது என்றும் நாங்களும் இந்தியாவுக்கு உதவுவோம் என
92,00,00,000 ரூபாய் பரிசு.. கமேனி மகன் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா! கண் சிவந்த நெதன்யாகு! பரபர!
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு பெரிய தொகை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோஜ்தபா கமேனி குறித்து முக்கிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என
கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள்
தெஹ்ரான்: ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது. இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை டிரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி,
கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள்
தெஹ்ரான்: ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது. இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை டிரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி,
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்
தென்காசி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். தான் அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி தனக்கு பயிற்சி வழங்கியதாக ரவீந்திரநாத் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்
சென்னை: ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கையை எப்படி ஓட்டுவது.. எப்படி வருமானம் ஈட்டுவது.. எந்தளவுக்குச் சொத்து தேவைப்படும் எனப் பல கேள்விகள் இருக்கும். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். வாழ்க்கையில் நாம் வேலை செய்யும் வரை வருமானத்திற்குப் பிரச்சினை வராது. ஆனால்,
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்!
தெஹ்ரான்: கடும் மோதல்களுக்கு மத்தியில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும்' என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதி அளித்துள்ளார். அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்
கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு
ஓமனில் 2 இந்தியர்கள் பலி.. ஈரான் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காயம்.. வெளியுறவு அமைச்சகம் சொன்ன தகவல்!
டெல்லி: ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஈரான் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம்
தெஹ்ரான்: கச்சா எண்ணெய் கப்பல்களின் பாதையான, ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், இந்த பாதை வழியாக 2 எல்பிஜி கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதனை ராய்டர்ஸ் செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் சிலிண்டர்களை தொடர்ந்து புக்
அமெரிக்க தாக்குதலில் பலியான ஈரான் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு.. சீனா ரூ.1.6 கோடி நிதியுதவி
பெய்ஜிங்: அமெரிக்க சமீபத்தில் நடத்திய தாக்குதலில், ஈரானில் சுமார் 150 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.6 கோடியை நிவாரண உதவியாக சீனா வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது. போர் காலங்களில் பள்ளி, மருத்துவமனைகள் மீது குண்டு வீசக்கூடாது என்பது சர்வதேச விதி. அதையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் அமெரிக்கா இந்த கொடுரத்தை செய்தது. {image-enhanced-image88-1773419768.jpg
லைவ் ஓடிக்கொண்டிருக்கும்போது.. கோட் சூட்-ஐ கழற்றிய பெண் செய்தியாளர்! தாய்லாந்து ஊடகம் செய்த சம்பவம்
பாங்காக்: தாய்லாந்து செய்தி வாசிப்பாளர்கள், லைவ் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தங்களது கோட் சூட்களை கழற்சிய சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது. போர் காரணமாக தாய்லாந்து அரசு எரிபொருள் தட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இநத விநோத சம்பவம் நடந்திருக்கிறது. ஈரான்-அமெரிக்கா போர் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவில், எரிபொருள்
\அந்த\ விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி
லக்னோ: காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இருப்பினும், அது ஓவர் டோஸாக போகவே அந்த நபர் உயிரிழந்தார். இதனால் பதறிய அந்த பெண் காதலனின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும்
இந்த பாம்பை மட்டும் தெரியாமல் கூட தொட்டுவிடாதீர்கள்! ராஜநாகத்தை விட கொடியது! உலகின் 10 விஷ பாம்புகள்
வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும்
ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது?
தெஹ்ரான்: ஈரான் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானங்களுக்கு, எரிபொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த, KC-135 ரக விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து வெடித்திருக்கிறது. மற்றொரு விமானம் வால் பகுதி உடைந்த நிலையில், தரையிறக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. இதை விபத்து என்று அமெரிக்கா சொன்னாலும், ஈரான்
\மர்ம சிக்னல்..\ விண்வெளியில் இருந்த குழப்பம் நீங்கியது.. நீண்ட தேடுதலுக்கு பிறகு கிடைத்த பதில்
சியாட்டில்: நமது பால்வெளி மையத்தில் இருந்து பல காலமாகவே ஒரு மர்ம சிக்னல் வந்து கொண்டு இருந்தது. ஏலியன்கள் இந்த சிக்னல்களை அனுப்பலாம் என முதலில் ஆய்வாளர்கள் கருதினர். இருப்பினும், அதில் உறுதியான தகவல்கள் இல்லை. இதற்கிடையே ஒருவழியாக இந்த மர்ம முடிச்சை ஆய்வாளர்கள் சிலர் அவிழ்த்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம் நமது பூமி
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா!
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் கலைந்தபாடில்லை. சொல்லப்போனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய உரை, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று ஆவேசமாக உரையாற்றிய அவர், இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன. மெஸையாவின் வருகை வரை
உலகை கண்ட்ரோல் செய்யும் \நிழல்\ கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?
தெஹ்ரான்: மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது முடங்கினால் சர்வதேச அளவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இது ஒரு பக்கம் இருக்க சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து எப்படி நடக்கிறது. சத்தமின்றி திரைமறைவில் இயங்கும் நிழல் கப்பல்கள் குறித்து நாம் பார்க்கலாம். உலகெங்கும் சுமார் 1,100
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அந்தோணி ராபினும், அம்முவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அம்முவுக்கும், அவருடைய சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார். இதனால் அந்தோணி ராபினுக்கு என்ன நடந்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும்
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அந்தோணி ராபினும், அம்முவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அம்முவுக்கும், அவருடைய சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார். இதனால் அந்தோணி ராபினுக்கு என்ன நடந்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும்
அமெரிக்கா கற்பனையே செய்யாத ட்விஸ்ட்.. ஈரானால் கிலியில் வளைகுடா.. ரஷ்யாவிற்கு இன்ப அதிர்ச்சி
தெஹ்ரான்: தனது எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்பட உள்கட்டமைப்புகளை தாக்கினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளை 'தீயிட்டுக் கொளுத்துவோம்' என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, ஏற்கனவே பயணத்தில் உள்ள சில ரஷ்ய எண்ணெய்களை விற்பனை செய்ய அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது. அதாவது மார்ச் 12ம்
அமெரிக்கா கற்பனையே செய்யாத ட்விஸ்ட்.. ஈரானால் கிலியில் வளைகுடா.. ரஷ்யாவிற்கு இன்ப அதிர்ச்சி
தெஹ்ரான்: தனது எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்பட உள்கட்டமைப்புகளை தாக்கினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளை 'தீயிட்டுக் கொளுத்துவோம்' என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, ஏற்கனவே பயணத்தில் உள்ள சில ரஷ்ய எண்ணெய்களை விற்பனை செய்ய அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது. அதாவது மார்ச் 12ம்
Vaiko: குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்?
திருப்பத்தூர்: அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வில் ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையை அடிப்படைத் தகுதியாகக் கொள்ள வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது: ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் அரசியல் வேட்பாளராக தகுதியற்றவர்கள். குடும்ப ஒழுக்கம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவது சரியா? அமெரிக்காவில் தன்
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்
கொல்கத்தா: தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல் நாளே முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே முக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்! இந்தச் சூழலில் தான் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.
1 சொட்டு விஷம்.. 100 உயிர்கள் பலி: உலகின் காடுகளின் நிழலில் ஒளிந்திருக்கும் ஆபத்தான 10 விஷ பாம்புகள்
வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும்
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் (Supreme Leader) அரியணை ஏறிய கையோடு ஆற்றியிருக்கும் முதல் உரை, உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. விபரீதம் இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் முணுமுணுக்கும் அளவுக்கு, அவரது பேச்சில் அனல் தெறிக்கிறது. இதில் அவர் சொன்ன.. ஒரு முக்கிய எச்சரிக்கைதான் உலக
1 சொட்டு விஷம்.. 100 உயிர்கள் பலி: உலகின் காடுகளின் நிழலில் ஒளிந்திருக்கும் ஆபத்தான 10 விஷ பாம்புகள்
வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும்
கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு
1 சொட்டு விஷம்.. 100 உயிர்கள் பலி: உலகின் காடுகளின் நிழலில் ஒளிந்திருக்கும் ஆபத்தான 10 விஷ பாம்புகள்
வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும்
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது
மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனால் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை கூட வாங்கக்கூடாது என்று அமெரிக்கா மிரட்டியது. வரிகளை உயர்த்தி அடாவடியும் செய்தது. ஆனால் இப்போது அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த போரால் வளைகுடாவில்
1 சொட்டு விஷம்.. 100 உயிர்கள் பலி: உலகின் காடுகளின் நிழலில் ஒளிந்திருக்கும் ஆபத்தான 10 விஷ பாம்புகள்
வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும்
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி?
பாக்தாத்: ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 வகை வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும்
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது
மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனால் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை கூட வாங்கக்கூடாது என்று அமெரிக்கா மிரட்டியது. வரிகளை உயர்த்தி அடாவடியும் செய்தது.ஆனால் இப்போது அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த போரால் வளைகுடாவில் இருந்து
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன?
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நண்பர்களுக்கு இங்கே இடமில்லை என கறார் காட்டியிருக்கிறது ஈரான். பிரதமர் மோடியின் கோரிக்கையை அந்நாட்டு அதிபர் நிராகரித்ததாக வெளியாகும் தகவல்கள் டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை. பிரதமர் மோடியின் கோரிக்கையை அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்துவிட்டதாக ஈரான் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
டெல் அவிவ்: ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி ஒருவரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் கொன்றுவிட்டதாகவும், மேலும் பல விஞ்ஞானிகளை அழிக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று, ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம்
டெஹ்ரான்: போருக்கு நடுவே ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் நம் நாட்டுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கியாஸ் தடைப்பட்டது. இந்நிலையில் தான் இந்திய கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு கப்பல்கள் வர தொடங்கி
தாண்டவமாடும் ஈரான்.. அமெரிக்காவின் எண்ணெய் கப்பல் மீது கொடூர தாக்குதல்.. கலக்கத்தில் உலக நாடுகள்
டெஹ்ரான்: ஈரான் மீதான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானும் பதிலடியை தீவிரமாக்கி உள்ளது. அந்த வகையில் தான் பாரசீக வளைகுடாவில் உள்ள ஈராக் கடல் எல்லைக்குள் சென்ற அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. தண்ணீருக்குள் சென்று தாக்கும் ட்ரோனை வைத்து இந்த அட்டாக் நடத்தப்பட்டுள்ளது. ஈரான்
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா?
டாக்கா: ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். நம் நாட்டை போல் வங்கதேசமும் மத்திய கிழக்கு
டெல்லி: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய பிறகு சவுதி அரேபியாவில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் முதல் கப்பலாக 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' கப்பல் பத்திரமாக மும்பை வந்துள்ளது. இந்த கப்பலை நம் நாட்டை சேர்ந்த கேப்டன் இயக்கினார். போர் பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை இந்த கப்பல் 'டார்க்
ஈரான் அருகே.. அமெரிக்க போர்க்கப்பலில் தீ விபத்து! விஷயத்தை மூடி மறைக்கும் டிரம்ப்?
தெஹ்ரான்: ஹர்முஸ் நீரிணையை பாதுகாக்கவும், ஈரானை தாக்கவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பலான, யுஎஸ்எஸ் ஜெரால்டு-ல் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஈரான் தாக்குதலில் விபத்து ஏற்பட்டதா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர்தான், இந்த போர் கப்பலை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும்
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என்று, ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமெனி கூறியிருந்தார். அவர் இவ்வாறு கூறிய அடுத்த சில நிமிடங்களில் 42வது அலை தாக்குதலை ஈரான் புரட்சிப்படை தொடங்கியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம் என்று, மொஜ்தபா காமெனி கூறியிருந்தார். இதனையடுத்து, தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு!
தெஹ்ரான்: ஈரானின் தலைவராக இருந்த காமெனி சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் 'மொஜ்தபா காமெனி', புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். தனது உரையில், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடரும் என்று கூறியிருக்கிறார். ஈரானின் பக்கத்து நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இதனை குறி
துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்!
துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானை மீது
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் அரபு நாடுகளின் கதி? உணவு மற்றும் மருந்து சப்ளையில் யாருக்கு ஆபத்து?
சவுதி அரேபியா: மத்திய கிழக்கின் பதற்றமான சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் அல்லது சீர்குலைக்கப்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது. ஒருவேளை இந்தப் பாதை முடக்கப்பட்டால், வளைகுடா நாடுகள் தங்களின் அன்றாடத் தேவையான உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு
எவ்வளவு ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் சிக்கல் வரும்? ரொக்கமாக வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
சென்னை: நமது நாட்டில் தங்கத்தை வாங்குவது சேமிப்பைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கம் விலை எப்படி இருந்தாலும் மக்கள் அதை வாங்குவதை நிறுத்துவதே இல்லை. இதற்கிடையே ஒருவர் எந்தளவுக்குத் தங்கத்தை ரொக்கமாக வாங்கலாம்.. கூடுதலாக எதாவது ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமா.. இதிலுள்ள ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியக்
துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்!
துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானை மீது
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் அரபு நாடுகளின் கதி? உணவு மற்றும் மருந்து சப்ளையில் யாருக்கு ஆபத்து?
சவுதி அரேபியா: மத்திய கிழக்கின் பதற்றமான சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் அல்லது சீர்குலைக்கப்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது. ஒருவேளை இந்தப் பாதை முடக்கப்பட்டால், வளைகுடா நாடுகள் தங்களின் அன்றாடத் தேவையான உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு
டெல்லி: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய பிறகு சவுதி அரேபியாவில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் முதல் கப்பலாக 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' கப்பல் பத்திரமாக மும்பை வந்துள்ளது. இந்த கப்பலை நம் நாட்டை சேர்ந்த கேப்டன் இயக்கினார். போர் பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை இந்த கப்பல் 'டார்க்
வாத்து வயிறு முழுக்க தங்கம்.. விவசாயி செம ஹேப்பி.. திடீரென உள்ளே வந்த அதிகாரிகள்.. கடைசியில் ஷாக்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாத்தை இறைச்சிக்காக வெட்டியுள்ளார். அப்போது வாத்தின் உள்ளே சுமார் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் அந்த விவசாயி மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போய்விட்டார். ஆனாலும், கடைசியில் அதிகாரிகள் வந்து ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! பொதுவாக ஒருவருக்கு எப்போது
மகளுடன் வந்த வட கொரியா அதிபர் கிம் ஜான் உன்.. ‘சோ ஹியோன்' கப்பலில்.. பெரிய சம்பவம்
சியோல்: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளை தற்போது தீவிரமாக்கி வருகிறது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, 'சோ ஹியோன்' என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை
மகளுடன் வந்த வட கொரியா அதிபர் கிம் ஜான் உன்.. ‘சோ ஹியோன்' கப்பலில்.. பெரிய சம்பவம்
சியோல்: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளை தற்போது தீவிரமாக்கி வருகிறது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்' என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை
வாத்து வயிறு முழுக்க தங்கம்.. விவசாயி செம ஹேப்பி.. திடீரென உள்ளே வந்த அதிகாரிகள்.. கடைசியில்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாத்தை இறைச்சிக்காக வெட்டியுள்ளார். அப்போது வாத்தின் உள்ளே சுமார் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் அந்த விவசாயி மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போய்விட்டார். ஆனாலும், கடைசியில் அதிகாரிகள் வந்து ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! பொதுவாக ஒருவருக்கு எப்போது
\ஈரான் அரசுக்கு ஆபத்து இல்லை..\ அமெரிக்க உளவு துறை ரிப்போர்ட்டால் டிரம்ப் டென்ஷன்! எல்லாமே வேஸ்ட்?
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், இதனால் சர்வதேச பாதிப்புகள் தொடர்கிறது. இதற்கிடையே தற்போதைய சூழலில் ஈரான் அரசு கவிழும் சூழல் தெரியவில்லை என அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் போர் எப்போது முடியும் என்பதில் தெளிவு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள்
மெக்சிகோ சிட்டி: உலகில் இப்போது மத்திய கிழக்கில் மோதல் வெடித்துள்ளது. அந்த மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே டூம்ஸ்டே மீன் எனப்படும் ஓர்பிஷ் (Oarfish) மீன்கள் மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்டன. இதனால் மத்திய கிழக்கு மோதல் உலகப் போராக மாறுமோ என்ற விவாதம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கில் என்ன
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா?
டாக்கா: ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். நம் நாட்டை போல் வங்கதேசமும் மத்திய கிழக்கு
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா?
டாக்கா: ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பல்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். நம் நாட்டை போல் வங்கதேசமும் மத்திய கிழக்கு
கட்டவிழ்த்து விடப்பட்ட 4 கோடி பேரல் கச்சா எண்ணெய்.. ஆனாலும் ரேட் கொஞ்சம் கூட குறையலையே ஏன் தெரியுமா?
டெல்லி: மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளன. இதைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தங்கள் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளது. இருந்தபோதிலும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச மார்கெட்டில் சரியவில்லை. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்! சர்வதேச எரிசக்தி ஏஜென்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம்
டெஹ்ரான்: போருக்கு நடுவே ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் நம் நாட்டுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கியாஸ் தடைப்பட்டது. இந்நிலையில் தான் இந்திய கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு கப்பல்கள் வர தொடங்கி
இறங்கி வரும் ஈரான்.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் போர்? திடீரென வந்த 3 முக்கியமான கண்டிஷன்கள்
தெஹ்ரான்: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2வது வாரமாகத் தொடர்கிறது. இந்த போரின் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள் என்ன.. மத்திய கிழக்கு போர் முடியும் சூழலுக்கு வந்துவிட்டதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம்
டெஹ்ரான்: போருக்கு நடுவே ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் நம் நாட்டுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கியாஸ் தடைப்பட்டது. இந்நிலையில் தான் இந்திய கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு கப்பல்கள் வர தொடங்கி
தாண்டவமாடும் ஈரான்.. அமெரிக்காவின் எண்ணெய் கப்பல் மீது கொடூர தாக்குதல்.. கலக்கத்தில் உலக நாடுகள்
டெஹ்ரான்: ஈரான் மீதான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானும் பதிலடியை தீவிரமாக்கி உள்ளது. அந்த வகையில் தான் பாரசீக வளைகுடாவில் உள்ள ஈராக் கடல் எல்லைக்குள் சென்ற அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. தண்ணீருக்குள் சென்று தாக்கும் ட்ரோனை வைத்து இந்த அட்டாக் நடத்தப்பட்டுள்ளது. ஈரான்
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!
டெஹ்ரான்: மத்திய கிழக்கு (Middle East)... பெட்ரோல் வாசத்தை விடவும் அங்கே எப்போதும் யுத்தத்தின் கருகிய வாசம் தான் அதிகம் வீசும். ஆனால், இப்போது வீசும் காற்று ஏதோ ஒரு சகாப்தத்தின் முடிவை (End of an Era) உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை 'பெட்ரோ டாலர்'களால் மினுக்கிய துபாயின் வானளாவிய கட்டிடங்களும், சவூதியின் பாலைவனக்
எவ்வளவு ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் சிக்கல் வரும்? ரொக்கமாக வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
சென்னை: நமது நாட்டில் தங்கத்தை வாங்குவது சேமிப்பைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கம் விலை எப்படி இருந்தாலும் மக்கள் அதை வாங்குவதை நிறுத்துவதே இல்லை. இதற்கிடையே ஒருவர் எந்தளவுக்குத் தங்கத்தை ரொக்கமாக வாங்கலாம்.. கூடுதலாக எதாவது ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமா.. இதிலுள்ள ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியக்
ஹார்மூஸ் நீரிணை அருகே.. குஜராத் துறைமுகம் வந்த கப்பல் மீது ஈரான் அட்டாக்.. 2 இந்தியர்கள் பலி!
டெல் அவிவ்: ஹார்மூஸ் நீரிணையில் 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது சில மணி நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 2 இந்தியர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல்
ஹார்மூஸ் நீரிணை அருகே.. குஜராத் துறைமுகம் வந்த கப்பல் மீது ஈரான் அட்டாக்.. 2 இந்தியர்கள் பலி!
டெல் அவிவ்: ஹார்மூஸ் நீரிணையில் 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது சில மணி நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 2 இந்தியர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல்
ஹார்மூஸ் நீரிணை அருகே.. குஜராத் துறைமுகம் வந்த கப்பல் மீது ஈரான் அட்டாக்.. 2 இந்தியர்கள் பலி!
டெல் அவிவ்: ஹார்மூஸ் நீரிணையில் 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது சில மணி நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 2 இந்தியர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
எவ்வளவு ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் சிக்கல் வரும்? ரொக்கமாக வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
சென்னை: நமது நாட்டில் தங்கத்தை வாங்குவது சேமிப்பைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கம் விலை எப்படி இருந்தாலும் மக்கள் அதை வாங்குவதை நிறுத்துவதே இல்லை. இதற்கிடையே ஒருவர் எந்தளவுக்குத் தங்கத்தை ரொக்கமாக வாங்கலாம்.. கூடுதலாக எதாவது ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமா.. இதிலுள்ள ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியக்
\கதிகலங்கிய அரபு நாடுகள்\.. ஈரானின் அடுத்த டார்கெட்.. நடுக்கத்தில் அமெரிக்கா - இஸ்ரேல்.. வார்னிங்
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் வார்னிங் செய்துள்ளது. அதோடு பொதுமக்கள் இந்த இடங்களை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே.. இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்.. 3 மாலுமிகளின் கதி என்ன?
தெஹ்ரான்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் உள்ள துறைமுகத்தில் இருந்து குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 மாலுமிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான
கண்ணாலே மியா மியா.. ’காந்தக் கண்ணழகி’ மோனாலிசாவுக்கு டும்டும்! மதங்களை கடந்து வென்ற காதல்!
திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் கும்பமேளா மோனாலிசா என்று வைரலான இளம் பெண் மோனாலிசா போஸ்லே தனது காதலர் பார்மன் கானுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மாற்று மதங்களை சேர்ந்த இந்த காதல் ஜோடி, குடும்ப எதிர்ப்பை மீறி கேரளாவில் உள்ள கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கல நீ.. சைலண்டாக வேலை பார்த்த ஈரான்.. கள்ள மெளனம் காக்கும் சீனா!
சென்னை: மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான போர் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்த போர் இன்னும் பல வாரங்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் கூறியுள்ள நிலையில், உலக அரசியலில் முக்கிய சக்தியாக இருக்கும் சீனா இதுவரை பெரும்பாலும் மௌனமாகவே இருந்து வருகிறது. ஈரான் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு சீனா வெளிப்படையான கடுமையான பதில்

31 C