தங்கம் vs மியூச்சுவல் பண்ட்: 2020ல் ரூ.1 லட்சம் போட்டிருந்தால்.. இப்போது எவ்வளவு? வேற லெவல் லாபம்
சென்னை: 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் இருந்த ரூ.1 லட்சத்தை நீங்கள் தங்கம் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என இரண்டிலும் முதலீடு செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது 5 ஆண்டுகள் கழித்து நாம் போட்ட பணம் எவ்வளவு வளர்ந்து இருக்கும்.. எதில் லாபம் அதிகம் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியர்கள் எப்போதுமே
ரெண்டு நாளில் இனி பாஸ்போர்ட்? கோவை வெளியிட்ட சூப்பர் ஸ்பீட் Version-2 சேவை!
கோவை: பாஸ்போர்ட் சேவை திட்டத்தில் 'வெர்ஷன் 2' மேம்படுத்தப்பட்ட சேவையானது, விரைவு மற்றும் பாதுகாப்பில் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சேவை உலகத்தில் உள்ள 202 தூதரகங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் மூலம் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் மேலும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.. Ministry of External Affairs என்று
கிராம் தங்கம் வாங்கும் பொன்னான வாய்ப்பு! 2026 விலை கணிப்பு வெளியீடு.. குட் நியூஸ் வரும்போல
சென்னை: உலக தங்கச் சந்தை தொடர்ந்து சலசலப்பை உருவாக்கி கொண்டிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டின் தங்க விலை எவ்வாறு இருக்கும் என்பதைக் குறித்து முன்னணி சர்வதேச வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களது புதிய மதிப்பீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.. ஏற்கனவே சில வங்கிகள் தங்கள் கணிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது புதிதாக மேலும் 3 வங்கிகள் தங்களது
\என்னால முடியல.. மன்னிச்சிடுங்க..\ SIR வேலை பளுவால் பறிபோன உயிர்.. வீதியில் நிற்கும் 4 மகள்கள்
லக்னோ: நாடு முழுக்க இப்போது சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இந்தப் பணிகளால் கடும் அழுத்தம் ஏற்படுவதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே வேலைப் பளு காரணமாக பிஎல்ஓ அதிகாரி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா
\என்னை மன்னிச்சிடுங்க!\ இஸ்ரேல் பிரதமரின் திடீர் லெட்டர்! சப்போர்ட்டிற்கு வந்த டிரம்ப்! என்ன மேட்டர்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். அங்குப் போர் நிறுத்தம் கையெழுத்திட்டாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கத் திடீரெனத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மன்னிக்க வேண்டும் என சொல்லி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இது
பல கோடி பேரின் சொத்து அழியும்.. மாபெரும் சரிவு தொடங்கிவிட்டது! Rich Dad Poor Dad ஆசிரியர் எச்சரிக்கை
வாஷிங்டன்: உலகளவில் இப்போது பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரமே மொத்தமாக மாறி வருகிறது. இதற்கிடையே மனிதக் குலமே பார்க்காத மாபெரும் சரிவு தொடங்கிவிட்டதாக ரிச் டாட் பூர் டாட் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார். இதை வரலாற்றின் மாபெரும் சரிவு எனக் குறிப்பிடும் அவர், இதனால் பல கோடி பேர் தங்கள் மொத்தச் சொத்தையும்
இலங்கை வரலாற்றில் மோசமான பாதிப்பு.. பேயாட்டம் ஆடிய டிட்வா புயல்.. 330 மக்கள் உயிரிழப்பு
கொழும்பு: இலங்கையில் டிட்வா மழை புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை சீற்றமாக இது உருவாகியுள்ளது. தற்போது வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இலங்கையில்
இலங்கை வராலற்றில் மோசமான பாதிப்பு.. பேயாட்டம் ஆடிய டிட்வா புயல்.. 330 மக்கள் உயிரிழப்பு
கொழும்பு: இலங்கையில் டிட்வா மழை புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை சீற்றமாக இது உருவாகியுள்ளது. தற்போது வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து
உலகிலேயே அதிகம் மது குடிக்கும் நாடுகள் எவை? கடைசி இடங்கள் சர்ப்ரைஸ்.. லிஸ்டில் இந்தியா எங்கே?
மாஸ்கோ: உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மது குடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! குறிப்பாக இந்தியர்கள் சராசரியாக எவ்வளவு மது குடிக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனம்
உலகிலேயே அதிகம் மது குடிக்கும் நாடுகள் எவை? கடைசி இடங்கள் சர்ப்ரைஸ்.. லிஸ்டில் இந்தியா எங்கே?
மாஸ்கோ: உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மது குடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! குறிப்பாக இந்தியர்கள் சராசரியாக எவ்வளவு மது குடிக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனம்
மாட்டுக்கறி சாப்பிட்டே ஆக வேண்டும்.. இளைஞரை மதமாற்றிய காதலியின் குடும்பத்தினர் மீது வழக்கு
போபால்: தனது காதலியின் குடும்பத்தினர் தன்னை இஸ்லாம் மதத்ததுக்கு மதமாறும் வகையில் பெயரை மாற்றி, மாட்டுக்கறி சாப்பிட வலியுறுத்தி துன்புறுத்தியதாக இளைஞர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவரது காதலியின் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச
பல கோடி பேரின் சொத்து அழியும்.. மாபெரும் சரிவு தொடங்கிவிட்டது! Rich Dad Poor Dad ஆசிரியர் எச்சரிக்கை
வாஷிங்டன்: உலகளவில் இப்போது பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரமே மொத்தமாக மாறி வருகிறது. இதற்கிடையே மனிதக் குலமே பார்க்காத மாபெரும் சரிவு தொடங்கிவிட்டதாக ரிச் டாட் பூர் டாட் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார். இதை வரலாற்றின் மாபெரும் சரிவு எனக் குறிப்பிடும் அவர், இதனால் பல கோடி பேர் தங்கள் மொத்தச் சொத்தையும்
9வது அதானி அகமதாபாத் மராத்தான்.. அசத்தலாக பங்கேற்ற 24,000+ ஓட்டப்பந்தய வீரர்கள்.. சாதனை நிகழ்வு
இந்திய ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 9வது அதானி அகமதாபாத் மாரத்தான் போட்டியில் 24,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டிக்கு ₹40 லட்சத்துக்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது. 2025 நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை அன்று, அகமதாபாத்தின் சபரமதி ரிவர்ஃபிரண்ட் ஸ்போர்ட்ஸ் பூங்காவில் 9வது
கார்பனை உறிஞ்சுவதற்கு பதிலாக.. டன் டன்னாக வெளியேற்றும் ஆப்பிரிக்க காடுகள்.. ஏன் இந்த திடீர் மாற்றம்
அமேசான்: காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு காலத்தில் ஆப்பிரிக்கக் காடுகள் முக்கிய பங்காற்றின. இருப்பினும், இப்போது அவை தலைகீழாக மாறி, அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017க்கு பிறகே இந்த மாற்றம் வேகமாக நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். புவி வெப்பமயமாதல் காரணமாகப் பருவநிலை வேகமாக மாறி வருகிறது.
கார்பனை உறிஞ்சுவதற்கு பதிலாக.. டன் டன்னாக வெளியேற்றும் ஆப்பிரிக்க காடுகள்.. ஏன் இந்த திடீர் மாற்றம்
அமேசான்: காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு காலத்தில் ஆப்பிரிக்கக் காடுகள் முக்கிய பங்காற்றின. இருப்பினும், இப்போது அவை தலைகீழாக மாறி, அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017க்கு பிறகே இந்த மாற்றம் வேகமாக நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். புவி வெப்பமயமாதல் காரணமாகப் பருவநிலை வேகமாக மாறி வருகிறது.
கேட்கும் போதே நடுநடுங்குதே.. காசாவில் கல்லறைகளான கட்டிடங்கள்! சிதறிக்கிடந்த 10 ஆயிரம் உடல்கள்!
காசா: காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய உக்கிரமான குண்டுவீச்சு தாக்குதல்களால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் சிக்கியுள்ளதாக அங்குள்ள குடிமைப் பாதுகாப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உடல்களை மீட்பது மிக பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். காசா நகரின் கிழக்குப் பகுதியான அல்-சாஹா பகுதியில் செப்டம்பர் 17 அன்று நடந்த குண்டுவீச்சில்,
LIC, அதானி மீது தொடுக்கப்படும்.. திட்டமிட்ட விமர்சனங்கள்.. டார்கெட் செய்யப்பட்ட இந்திய பொருளாதாரம்?
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) மீண்டும் பொது விவாதத்தின் மையமாகியுள்ளது. குறிப்பாக அதானி மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய இந்தியக் குழுமங்களில் அதன் முதலீடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்த முதலீடுகள் பாதுகாப்பற்றவை என்று சித்தரிக்கப்பட்டு, காப்பீட்டு நிறுவனத்தின் முடிவுகள் குறித்து அச்ச உணர்வு உருவாக்கப்படுகிறது. ஆனால், கூர்ந்து ஆராய்ந்தால் இந்த கூற்று ஒருதலைப்பட்சமானது மட்டுமல்லாமல்,
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் மாஜி பிரதமரான இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகவே தகவல் பரவியது. இந்தத் தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்திருந்த நிலையில், இது தொடர்பாக இம்ரான் கான் கட்சியினர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளது. இம்ரான் கான் உயிருடன் தான் இருக்கிறார் என்ற போதிலும் அவருக்கு வேறு விதமான அழுத்தத்தை பாகிஸ்தான் அரசு கொடுப்பதாக
LIC, அதானி மீது தொடுக்கப்படும்.. திட்டமிட்ட விமர்சனங்கள்.. டார்கெட் செய்யப்பட்ட இந்திய பொருளாதாரம்?
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) மீண்டும் பொது விவாதத்தின் மையமாகியுள்ளது. குறிப்பாக அதானி மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய இந்தியக் குழுமங்களில் அதன் முதலீடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்த முதலீடுகள் பாதுகாப்பற்றவை என்று சித்தரிக்கப்பட்டு, காப்பீட்டு நிறுவனத்தின் முடிவுகள் குறித்து அச்ச உணர்வு உருவாக்கப்படுகிறது. ஆனால், கூர்ந்து ஆராய்ந்தால் இந்த கூற்று ஒருதலைப்பட்சமானது மட்டுமல்லாமல்,
பாங்காக்: சடலங்களை புதைக்கும்போதும், அல்லது தகனம் செய்யும் நேரத்திலும் அல்லது இறுதி சடங்கு செய்யும் இறுதி நேரத்திலும் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும். அப்படித்தான் தாய்லாந்தில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பேங்காங்கில், அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு பிரபலமான புத்தர்
டிட்வா புயல் மழை.. கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி! தூங்கிக்கொண்டிருந்தபோதே சோகம்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது தாய், தந்தை, சகோதரி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. டிட்வா புயலால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை
4 நிமிடத்தில் 52 முறை \சாரி\ கேட்டும் விடல.. திடீரென பள்ளி மாடியில் இருந்து குதித்த 13 வயது மாணவர்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் டோங்ரே நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த மாணவர் இப்போது பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் மாணவர்கள் தவறு செய்வது
கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீங்க
காந்திநகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேதேஸ்வர் புஜாராவின் மைத்துனர் (மனைவியின் தம்பி) திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் சேதேஸ்வர் புஜாரா. இவர் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து
கோழிக்கோடு பிரபல மருத்துவமனையில் பயங்கர தீ.. 2 பேர் உயிரிழப்பு.. 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள Baby Memorial Hospital- யில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள இன்டென்சிவ் கேர் யூனிட் (ICU) ல் தீ பரவியது. காலை 5:30 மணியளவில் தீ
இலங்கை விமான நிலையத்தில் 150 தமிழர்கள் தவிப்பு.. “உணவு கூட கிடைக்கல”.. சென்னைக்கு வர முடியாமல் அவதி!
கொழும்பு: இலங்கை விமான நிலையத்தில் 150 தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கடந்த 3 நாட்களாக எந்தவித வசதியும் இன்றி தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் 150 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் தவித்து வருவதால், தங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் எனக்
Operation Sagar Bandhu: இந்தியாவில் இருந்து பறந்து இலங்கையில் இறங்கிய 80 டன் நிவாரண பொருட்கள்!
கொழும்பு: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது. இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயலாக மாறியது. டிட்வா புயலால் இலங்கையின் கிழக்கு
ஸ்கை டைனிங் கிரேன் பழுது..120 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்.. மூணாரில் நடுநடுங்கும் சம்பவம்
இடுக்கி: கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கும், சுற்றுலாவுக்கும் என்றும் பஞ்சமிருக்காது. அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் அதிகம் என்ற பழமொழி கேரளாவிற்கு நன்கு பொருந்தும். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கேரளாவில் 120 அடி உயரத்தில் உணவருந்தும் ஸ்கை டைனிங் உணவகம் உள்ளது. கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அங்கு உணவருந்த சென்ற சுற்றுலா பயணிகள் இரண்டு மணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி பிரதமரான இம்ரான் கான் ஊழல் புகார்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் வைத்து அவர் மீது மிக மோசமான தாக்குதல் நடந்ததாகவும் இதனால் சிறையிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கடந்த இரு நாட்களாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாகச் சிறை அதிகாரிகளே இப்போது விளக்கமளித்துள்ளனர். பாகிஸ்தானின்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி பிரதமரான இம்ரான் கான் ஊழல் புகார்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் வைத்து அவர் மீது மிக மோசமான தாக்குதல் நடந்ததாகவும் இதனால் சிறையிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கடந்த இரு நாட்களாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாகச் சிறை அதிகாரிகளே இப்போது விளக்கமளித்துள்ளனர். பாகிஸ்தானின்
கிரேனில் பழுது..120 அடி உயரத்தில் சிக்கிய கேரளா சுற்றுலா பயணிகள்.. நடுவானில் நடுநடுங்கும் சம்பவம்
இடுக்கி: கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கும், சுற்றுலாவுக்கு என்றும் பஞ்சமிருக்காது. அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் அதிகம் என்ற பழமொழி கேரளாவிற்கு நன்கு பொருந்தும். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கேரளாவில் 120 அடி உயரத்தில் உணவருந்தும் ஸ்கை டைனிங் உணவகம் உள்ளது. கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அங்கு உணவருந்த சென்ற சுற்றுலா பயணிகள் இரண்டு மணி
பிச்சை எடுக்க தானே வர்றீங்க? பாகிஸ்தானுக்கு மற்றொரு அவமானம்! நாட்டில் கால் வைக்கவே தடை போட்ட அமீரகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கி அவமானப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு மற்றொரு பெரிய அடியாக அந்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் விசா கொடுக்க மாட்டோம் என ஐக்கிய அமீரகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வருவோர் பிச்சை எடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களைச் செய்வதாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த
சுரங்க ரகசியங்கள் வழக்கு.. அதானிக்கு கிடைத்த வெற்றி.. குயின்ஸ்லாந்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
ஆஸ்திரேலியாவில் உள்ள அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கங்கள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிடுவதற்கும், பயன்படுத்துவதற்கும் புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு ஆர்வலர் பென் பென்னிங்ஸுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து குயின்ஸ்லாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குயின்ஸ்லாந்து உச்ச நீதிமன்றம், ஆர்வலர் பென் பென்னிங்ஸுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், பிராவஸ் மைனிங் நிறுவனத்திடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெறுவதற்கு அவருக்கு தடை
2வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. அசாமில் நிறைவேறிய சட்டம்.. சிறப்பம்சங்கள் இதுதான்
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் முதல் மனைவி, கணவன் இருக்கும்போது அவருக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை + அபராதம் விதிக்கும் மசோதா சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் சிறப்பம்சம் பற்றிய விவரம் வருமாறு: அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமாந்த
மொத்தம் 77 அடி.. உலகிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.. பிரமாண்டத்தின் பின்னணி
பனாஜி: கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த சிலை மொத்தம் 77 அடி உயரம் கொண்டது. சிலை முழுவதும் வெண்கலத்தால் செதுக்கப்பட்டுள்ள நிலையில் சிலையின் சிறப்பம்சம் பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கோவாவின் கனகோனாவில் (தெற்கு
மொத்தம் 77 அடி.. உலகிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.. பிரமாண்டத்தின் பின்னணி
பனாஜி: கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த சிலை மொத்தம் 77 அடி உயரம் கொண்டது. சிலை முழுவதும் வெண்கலத்தால் செதுக்கப்பட்டுள்ள நிலையில் சிலையின் சிறப்பம்சம் பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கோவாவின் கனகோனாவில் (தெற்கு
2வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. அசாமில் நிறைவேறிய சட்டம்.. சிறப்பம்சங்கள் இதுதான்
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் முதல் மனைவி, கணவன் இருக்கும்போது அவருக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை + அபராதம் விதிக்கும் மசோதா சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் சிறப்பம்சம் பற்றிய விவரம் வருமாறு: அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமாந்த
இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ள நிலையில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 28, 2025 அன்று வெளியான தகவல் படி, கடந்த வாரம் தொடங்கிய மோசமான வானிலை, வியாழக்கிழமை மேலும் தீவிரமடைந்தது. கனமழையால் வீடுகள், வயல்வெளிகள், சாலைகள் என யாவும் வெள்ளத்தில் மூழ்கின. நாடு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே தனது உயிருக்கு என்ன நடந்தாலும் அதற்குப் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தான் பொறுப்பு என இம்ரான் கான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாகிஸ்தானின் மாஜி பிரதமரான இம்ரான்
அதிர்ந்து கொண்டே இருக்கும் இந்தோனேஷியா..30 நாளில் 1,440 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்? ஷாக் தகவல்
ஜகர்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் கடந்த 30 நாளில் இந்தோனேஷியாவில் 1,440 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேஷியாவை மையப்படுத்தி இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது
திடீரென போரை அறிவித்த அமைதியான நாடு.. எந்தவொரு வம்புக்கும் போகாமல் இருந்தார்களே.. ஏன இப்படி!
ஆக்லாந்து: உலகிலேயே மிகவும் அமைதியான.. பெரிதாகப் போர்கள், சண்டைகள் பக்கமே போகாத நாடு ஒன்று இப்போது திடீரென போரை அறிவித்துள்ளது. இருப்பினும், உலக நாடுகள் இப்போது நடத்தும் போர்களில் இருந்து இது மொத்தமாக வேறாக இருக்கிறது. அது எந்த நாடு.. யாருக்கு எதிராக இந்த போரை அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! உலகிலேயே
இந்திய பகுதிகளை உள்ளடக்கி 100 ரூபாய் நோட்டு வெளியீடு.. சீண்டி பார்க்கும் நேபாளம்.. வெடித்த சர்ச்சை
காத்மாண்டு: நம் நாட்டின் அண்டை நாடான நேபாளம் உள்ளது. இந்நிலையில் தான் நேபாளத்தின் மத்திய வங்கி, தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பகுதிகளை உள்ளடக்கிய போட்டோ இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இந்நிலையில் தான் சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்தை தொடர்ந்து நேபாளமும்
அதிர்ந்து கொண்டே இருக்கும் இந்தோனேஷியா..30 நாளில் 1,440 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்? ஷாக் தகவல்
ஜகர்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் கடந்த 30 நாளில் இந்தோனேஷியாவில் 1,440 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேஷியாவை மையப்படுத்தி இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது
Imran Khan: இம்ரான் கானுக்கு என்ன ஆச்சு.. உயிரிழந்ததாக பரவும் தகவல்.. சகோதரி பகீர் வார்னிங்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் சூழலில், அவரின் சகோதரரி அலீமா ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இம்ரான் கானின் தலை முடியை கூட தொடுவதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை
Pamban bridge: பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் திடீர் நிறுத்தம்! வேறு எங்கு நிற்கும்?
ராமேஸ்வரம்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலால் ராமேஸ்வரத்தில் சூறைக் காற்று வீசிவரும் நிலையில் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
ஹாங்காங்கை நிலைகுலைய வைத்த தீவிபத்து! உடல் கருகி உயிரிழந்த 55 பேர்! 279 பேர் மாயமானதால் அதிர்ச்சி!
ஹாங்காங்: ஹாங்காங் டாய் போ பகுதியில் அமைந்துள்ள வாங் பக் கோர்ட் என்ற மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்து உள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், பலி
ஷேக் ஹசீனாவுக்கு அடிமேல் அடி.. ஊழல் வழக்கில் 21 ஆண்டு சிறை! வங்கதேசம் நாடு கடத்தப்படுகிறாரா? விவரம்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான 3 ஊழல் வழக்கில் இன்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் தனித்தனியாக தலா 7 ஆண்டு சிறை தண்டனை என்று மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தடுத்து பிற
மீளாத் துயரில் இலங்கை.. 20 உயிர்களைப் பலி கொண்ட நிலச்சரிவு! கனமழையால் கதறும் மக்கள்.. 14 பேர் மாயம்!
கொழும்பு: இலங்கையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நிலச்சரிவால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 14 பேர் காணாமல் போன நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேருடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஒரு
ஷேக் ஹசீனாவுக்கு அடிமேல் அடி.. ஊழல் வழக்கில் 21 ஆண்டு சிறை! வங்கதேசம் நாடு கடத்தப்படுகிறாரா? விவரம்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான 3 ஊழல் வழக்கில் இன்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் தனித்தனியாக தலா 7 ஆண்டு சிறை தண்டனை என்று மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தடுத்து பிற
ரோம்: இத்தாலியில் தாய் இறந்ததை மறைத்து அவரை போல் மேக்கப்புடன் வேடமணிந்து ரூ.80 லட்சம் பென்ஷன் பணத்தை வாங்கிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்தவர் கிராசியெல்லா டால்ஓக்லியோ. வயது 82. இவர் ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்நிலையில்
ரோம்: இத்தாலியில் தாய் இறந்ததை மறைத்து அவரை போல் மேக்கப்புடன் வேடமணிந்து ரூ.80 லட்சம் பென்ஷன் பணத்தை வாங்கிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்தவர் கிராசியெல்லா டால்ஓக்லியோ. வயது 82. இவர் ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்நிலையில்
₹1.17 கோடிக்கு ஒரு நம்பர் பிளேட்டா? இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் நம்பர் இதுதான்
சண்டிகர்: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கி நாம் பார்த்து இருப்போம். ஆனால், ஒரு நம்பர் பிளேட்டை கோடி ரூபாய் கொடுத்து வாங்கி பார்த்து இருக்கிறீர்களா? 'HR88B8888' என்ற இந்த பிளேட் தான் ஹரியானாவில் ரூ. 1.17 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கார் நம்பர் பிளேட் என்ற

23 C