கிரீன்லாந்து மீது போர் இல்லை.. திடீர் பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்.. என்ன காரணம்? பின்னணி
பெர்ன்: ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பேசினார். அப்போது அவர், ‛‛கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது.கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைப்பலத்தை பயன்படுத்த மாட்டேன்'' என்று கூறியுள்ளார். கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் போர்
முட்டாளான பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்! பீட்சாவுக்கு ஆசைப்பட்டு ஏமாந்த கவாஜா ஆசிப்.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் பீட்சாவுக்கு ஆசைப்பட்டு முட்டாளாகி உள்ளார். பிரபலமான ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் கிளை என்று கூறி அவரை தொழிலதிபர்கள் ஏமாற்றி போலியான கிளையை திறக்க வைத்துள்ளனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள், ‛பீட்சா ஹட்' நிறுவனத்தின் விளக்கம் வெளியான நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை
சென்னையில் தங்க நகையை பில் போட போனபோது இறங்கிய இடி! பெரிய தொகை நஷ்டம்.. கதறும் மக்கள்! என்னாச்சு
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், நகை வாங்கச் செல்வோருக்கு ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அதிர்ச்சியே காத்திருக்கிறது. இன்று அதைவிட மேலே போய் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காலையில் நகை வாங்கச் சென்றோர், நகை மாடலை தேர்வு செய்து பில் போட வருவதற்குள் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது இது குறித்து நாம்
நிர்வாணம்.. உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் குளிரில் சித்ரவதை.. ஈரான் போராட்டக்காரர்களுக்கு நூதன தண்டனை
டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு கடும் குளிரில் அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் ஈரான் சிக்கி உள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென
மிஸ்டர் டிரம்ப்.. **** ***! அமெரிக்க அதிபரை அசிங்கமாக திட்டிய டென்மார்க் தலைவர்! பதறி போன சபாநாயகர்
பெர்ன்: கிரீன்லாந்து விவகாரம் இப்போது மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. டிரம்ப் இந்த விவகாரத்தில் பிரஷர் போடும் நிலையில், ஐரோப்பியத் தலைவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரடியாகச் சாடிய டென்மார்க் எம்பி ஒருவர், சர்வதேச மேடையில் டிரம்ப்பைக் கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார். டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும்
5 நாட்களுக்கான உணவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! கிரீன்லாந்து பிரதமர் கொடுத்த உட்சபட்ச அலர்ட்
நூக்: கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் டிரம்ப் குறியாக இருக்கிறார். என்ன ஆனாலும் இந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்குவதாக தெரியவில்லை. இப்படி இருக்கையில், நிச்சயம் நம் நாட்டின் மீது படையெடுப்பு நடக்கும், எனவே அதிகாரிகள், பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கிரீன்லாந்து பிரதமர் எச்சரித்துள்ளார். நம்முடைய நாட்டின் மீது ராணுவ ரீதியிலான படையெடுப்புக்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதற்கான
\இவ்வளவு வேகம் வேண்டாம்..\ கதறிய நண்பர்.. அடுத்த நொடி 140 கிமீ வேகத்தில் கவிழ்ந்த கார்.. 4 பேர் பலி
ஜெய்ப்பூர்: அதிகாலை நேரம் காரை 140 கிமீ வேகத்தில் காரை இயக்கிய இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் பயணித்த இளைஞர் ஒருவர், இவ்வளவு வேகம் வேண்டாம் எனப் படித்துப் படித்துச் சொல்லியும் கேட்காமல் காரை வேகமாக இயக்கியதே இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும்
இரவோடு இரவாக பரபரப்பு.. தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. நடுக்கடலில் திக்திக்
மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி மீனவர்களைக் கைது செய்யும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படித் தான் மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மேலும், அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில்
டாவோஸ்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அதிரடியாக வரி விதித்து வருகிறார். டிரம்பின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கங்கள் ஏற்பட்டு இருக்க நிலையில், இந்தியாவுடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் ஆயத்தமாகி வருகிறது. அடுத்த வாரம் ஐரோப்பிய யூனியன் தலைவர் இந்தியா வர உள்ள நிலையில், இந்த
அடுக்குமாடி குடியிருப்பையே மூடிய பனிப்பொழிவு! சுரங்கம் தோண்டி வெளியே வந்த மக்கள்! வீடியோ பாருங்க
மாஸ்கோ: ரஷ்யாவில் கம்சட்கா என்ற இடம் உள்ளது. இங்கு தற்போது வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் தான் அந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பையே பனி மூடியுள்ளது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் பலரும் சுரங்கம் தோண்டி வெளியே வந்துள்ளனர். ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும். சில சமயங்களில்
அடுக்குமாடி குடியிருப்பையே மூடியே பனிப்பொழிவு! சுரங்கம் தோண்டி வெளியே வந்த மக்கள்! வீடியோ பாருங்க
மாஸ்கோ: ரஷ்யாவில் கம்சட்கா என்ற இடம் உள்ளது. இங்கு தற்போது வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் தான் அந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பையே பனி மூடியுள்ளது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் பலரும் சுரங்கம் தோண்டி வெளியே வந்துள்ளனர். ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும். சில சமயங்களில்
அடுக்குமாடி குடியிருப்பையே மூடியே பனிப்பொழிவு! சுரங்கம் தோண்டி வெளியே வந்த மக்கள்! வீடியோ பாருங்க
மாஸ்கோ: ரஷ்யாவில் கம்சட்கா என்ற இடம் உள்ளது. இங்கு தற்போது வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் தான் அந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பையே பனி மூடியுள்ளது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் பலரும் சுரங்கம் தோண்டி வெளியே வந்துள்ளனர். ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும். சில சமயங்களில்
தாலிபான் ஆட்சியில் குளறுபடி? காபூலில் குண்டுவெடிப்பு.. ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்ட குழப்பம்!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள, ஷார்-இ-நவ் பகுதியில் இன்று குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை தலிபான் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், அப்துல் மதீன் குவானி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஆரம்பகட்ட தகவல்படி, பலர் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் பின்னர்
ஒரே நொடியில் சர்வ நாசம்! தடம் புரண்ட அதிவேக ரயில் மற்றொரு ரயில் மீது மோதி விபத்து.. ஸ்பெயினில் பகீர்
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரயில் ஒன்றுடன் மற்றொன்று மோதி மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் சுமார் 100+ பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான
ஒரே நொடியில் சர்வ நாசம்! தடம் புரண்ட அதிவேக ரயில் மற்றொரு ரயில் மீது மோதி விபத்து.. ஸ்பெயினில் பகீர்
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரயில் ஒன்றுடன் மற்றொன்று மோதி மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் சுமார் 100+ பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான
தை பிறந்தால் வழி பிறக்கும் சொல்லுவாங்க.. அது ஓகே, தங்கம் விலை குறையுமா! மிக முக்கியமான தகவல்
சென்னை: தங்கம் விலை இந்தாண்டாவது குறையுமா என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் எனச் சொல்வார்கள். இப்போது தை பிறந்துவிட்ட நிலையில், வழி பிறந்து தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்! இந்தியாவில் எப்போதுமே தங்கம்
அமெரிக்காவுக்கு எதிராக.. முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் ஐரோப்பிய யூனியன்! டிரம்புக்கு சிக்கல்
லண்டன்: கிரீன்லாந்து விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் குறுக்கே நிற்பதால், அந்நாடுகளுக்கு வரியை விதிக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன. கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் பாதுகாப்பில் இருக்கும், சுதந்திரமான நாடு. அந்நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கின்றன. எனவே அந்நாட்டை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். ஆனால்,
ஒரு மனிதனின் ஈகோ.. உலகப்போரையே தூண்டும் அபாயம்.. இஸ்ரேலால் வந்த சிக்கல்.. டிரம்ப் போடும் பிளான்
டெஹ்ரான்: ஈரான் மீது இப்போது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதை விட.. அடுத்த சில நாட்கள் கழித்து பெரிய அளவிலான திட்டங்களை வகுத்து அதன்பின் முறையான தாக்குதல்களை நடத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவை அறிவுறுத்தி உள்ளாராம். ஈரான் போர் விவகாரத்தை தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேல் மிக தவறாக கையாண்டு வருகிறது. முதலில் பாலஸ்தீனம் மீது
ஒரு மனிதனின் ஈகோ.. உலகப்போரையே தூண்டும் அபாயம்.. இஸ்ரேலால் வந்த சிக்கல்.. டிரம்ப் போடும் பிளான்
டெஹ்ரான்: ஈரான் மீது இப்போது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதை விட.. அடுத்த சில நாட்கள் கழித்து பெரிய அளவிலான திட்டங்களை வகுத்து அதன்பின் முறையான தாக்குதல்களை நடத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவை அறிவுறுத்தி உள்ளாராம். ஈரான் போர் விவகாரத்தை தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேல் மிக தவறாக கையாண்டு வருகிறது. முதலில் பாலஸ்தீனம் மீது
இந்தோனேசியாவில் மிக மோசமான விபத்து? மாயமான விமானத்தை தேடும் பணிகள் 2வது நாளாக தீவிரம்! முக்கிய தகவல்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 10 பயணிகளுடன் திடீரென விமானம் ஒன்று மாயமானது. அந்த விமானம் இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியாத நிலையில், அதைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மணி நேரம் ஆகியும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொதுவாகவே மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான
இந்தோனேசியாவில் மிக மோசமான விபத்து? மாயமான விமானத்தை தேடும் பணிகள் 2வது நாளாக தீவிரம்! முக்கிய தகவல்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 10 பயணிகளுடன் திடீரென விமானம் ஒன்று மாயமானது. அந்த விமானம் இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியாத நிலையில், அதைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மணி நேரம் ஆகியும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொதுவாகவே மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான
நடுவானில் தொடர்பை இழந்த இந்தோனேசிய விமானம்.. 11 பேரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
ஜகர்தலா: இந்தோனேஷியாவில் 11 பேருடன் சென்ற விமானம் நடுவானில் தொடர்பை இழந்துள்ளது. அரசு அதிகாரிகள், 7 விமான சிப்பந்திகள் என 11 பேருடன் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் அரசு அதிகாரிகள்
நடுவானில் தொடர்பை இழந்த இந்தோனேசிய விமானம்.. 11 பேரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
ஜகர்தலா: இந்தோனேஷியாவில் 11 பேருடன் சென்ற விமானம் நடுவானில் தொடர்பை இழந்துள்ளது. அரசு அதிகாரிகள், 7 விமான சிப்பந்திகள் என 11 பேருடன் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் அரசு அதிகாரிகள்
SC - ST பெண்களிடம் அழகு இல்லை.. ஆனாலும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. ஏன்? காங்., எம்எல்ஏ சர்ச்சை
போபால்: ‛‛எஸ்சி - எஸ்டி பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள். ஆனாலும் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அழகிய பெண்கள் ஆண்களின் கவனத்தை திசைதிருப்புவது தான் பலாத்கார சம்பவங்களுக்கு முக்கிய காரணம்'' என்று மத்திய பிரதேச மாநிலகாங்கிரஸ் எம்எல்ஏ பூல் சிங் பரையா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர்
கிரீன்லாந்தில் வெடித்த போராட்டம்.. டிரம்புக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்! ஜர்க் ஆகும் US
நூக்: டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு கிரீன்லாந்து அமைதியாக ஒப்புக்கொள்ளவில்லை எனில், தனது பலத்தை பயன்படுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் ட்ரம்புக்கு எதிராக கிரீன்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாபெரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிரீன்லாந்து அமெரிக்காவுடன் ஒப்படைக்க தடையாக இருக்கும் நாடுகள் மீது, வர்த்தக வரிகளை விதிக்கப்
SC - ST பெண்களிடம் அழகு இல்லை.. ஆனாலும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. ஏன்? காங்., எம்எல்ஏ சர்ச்சை
போபால்: ‛‛எஸ்சி - எஸ்டி பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள். ஆனாலும் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அழகிய பெண்கள் ஆண்களின் கவனத்தை திசைதிருப்புவது தான் பலாத்கார சம்பவங்களுக்கு முக்கிய காரணம்'' என்று மத்திய பிரதேச மாநிலகாங்கிரஸ் எம்எல்ஏ பூல் சிங் பரையா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர்
டிரம்பால் இந்தியாவுக்கு புது சிக்கல்! ஈரான் - அமெரிக்கா மோதலால் தலைவலி! சவுதி - கத்தாரும் முடங்கும்
டெஹ்ரான்: ஈரானில் தற்போது தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல்அதிகரித்து வருகறது. இந்நிலையில் தான் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது
டிரம்பால் இந்தியாவுக்கு புது சிக்கல்! ஈரான் - அமெரிக்கா மோதலால் தலைவலி! சவுதி - கத்தாரும் முடங்கும்
டெஹ்ரான்: ஈரானில் தற்போது தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல்அதிகரித்து வருகறது. இந்நிலையில் தான் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது
டிரம்பால் மொத்த உலக நாடுகளும் முடங்கும்! ஈரான் இதை செய்தாலே போதும்..அமெரிக்காவால் சீரியஸான மேட்டர்
டெஹ்ரான்: ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, ஈரானை தாக்கலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் நினைத்தால் மொத்த உலகத்தையும் முடங்க வைக்கலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஈரான் வசம் உள்ள ஹார்முஸ்
அணுஆயுதத்தை கையிலெடுத்த இஸ்ரேல்? திடீர் சோதனையால் அதிர்ந்த பூமி? மத்திய கிழக்கில் பதற்றம்
ஜெருசலேம்: ஈரான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு கொடுத்து வருகின்றன. மேலும் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இஸ்ரேலும், ஈரானை தாக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திடீரென்று இஸ்ரேல் அணுஆயுத சோதனையை நிகழ்த்தியதாக
டிரம்பால் மொத்த உலக நாடுகளும் முடங்கும்! ஈரான் இதை செய்தாலே போதும்..அமெரிக்காவால் சீரியஸான மேட்டர்
டெஹ்ரான்: ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, ஈரானை தாக்கலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் நினைத்தால் மொத்த உலகத்தையும் முடங்க வைக்கலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஈரான் வசம் உள்ள ஹார்முஸ்
இந்த முறை குறி தப்பாது! என்ன நடக்குதுன்னு பாருங்க! அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு..ஈரான் நேரடி வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் முன்பு தோல்வி அடைந்துவிட்டது.. அடுத்த முறை குறி தவறாது என்று ஈரான் அரசின் செய்தி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நேரடி அச்சுறுத்தல் விடுத்த காட்சிகளை ஈரானிய அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அண்மையில் உயிரிழந்த ஈரான்
இந்த முறை குறி தப்பாது! என்ன நடக்குதுன்னு பாருங்க! அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு..ஈரான் நேரடி வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் முன்பு தோல்வி அடைந்துவிட்டது.. அடுத்த முறை குறி தவறாது என்று ஈரான் அரசின் செய்தி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நேரடி அச்சுறுத்தல் விடுத்த காட்சிகளை ஈரானிய அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அண்மையில் உயிரிழந்த ஈரான்
“மச்சான்.. எந்திரிச்சு வாடா.. கடைசியா ஒரு கோல் அடிடா!” சடலமான தோழனை கோல் அடிக்க வைத்த சக நண்பர்கள்
கொழும்பு: மரணத்தை விட கொடியது எது தெரியுமா? நேற்றோடு நம்முடன் சிரித்துப் பேசி விளையாடிய ஒரு நண்பனை, இன்று சடலப் பேழைக்குள் பார்ப்பதுதான். ஆம்... இலங்கையின் முல்லைத்தீவு மண்ணையே இன்று சோகக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முரசுமோட்டை பகுதியில் நடந்த அந்த கோர விபத்து, துடிப்பான கால்பந்தாட்ட
உசுரை கையில பிடிச்சுட்டு இருக்கோம்..ஈரானில் நாளுக்கு நாள் மோசமாகும் சூழல்! இந்தியர்களை மீட்க ஆக்ஷன்
டெல்லி: ஈரானில் நிலவி வரும் கடும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றத்தால் போராட்டம் வலுத்து வரும் நிலையில், அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர் கோரிக்கையை ஏற்று ஈரானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விமானம்
இரவோடு இரவாக எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன்கள்.. ஒரே வாரத்தில் 3வது சம்பவம்.. பதற்றம்!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு எல்லையில் ஊடுருவ முயன்ற ட்ரோன்களை இந்திய ராணுவம், சுட்டு வீழ்த்தியது. ஒரே வாரத்தில் 3வது முறையாக எல்லையில் தென்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டுள்ளதால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம். காஷ்மீர் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம்
திடீரென கிரீன்லாந்தில் இறங்கிய ராணுவம்.. டிரம்பிற்கு செக் வைத்த ஐரோப்பிய நாடுகள்.. அடுத்து என்ன!
கோபன்ஹேகன்: கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அங்கு ஒருவிதப் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கிடையே கிரீன்லாந்து பகுதிக்கு இப்போது சில ஐரோப்பியப் படைகள் சென்று சேர்ந்துள்ளன. டிரம்ப் கருத்துகளால் கிரீன்லாந்து குறித்த சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ராணுவப் படைகள் அங்குக் களமிறக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே
உசுரை கையில பிடிச்சுட்டு இருக்கோம்..ஈரானில் நாளுக்கு நாள் மோசமாகும் சூழல்! இந்தியர்களை மீட்க ஆக்ஷன்
டெல்லி: ஈரானில் நிலவி வரும் கடும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றத்தால் போராட்டம் வலுத்து வரும் நிலையில், அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர் கோரிக்கையை ஏற்று ஈரானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விமானம்

24 C