தாறுமாறாக சுட்ட தீவிரவாதி! வெறும் கையில் மடக்கி பிடித்த நபர்! ஆஸ்திரேலியாவில் 12 பேர் பலி! திக்திக்
கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தண்ணீரை விட கச்சா எண்ணெய் ரேட் கம்மி! வெனிசுலாவை.. அமெரிக்கா சீண்ட காரணமே இதுதான்!
கரகஸ்: கடந்த சில நாட்களாக இஸ்ரேல்-காசா பஞ்சாயத்தை விட, வெனிசுலா-அமெரிக்காவின் பிரச்சனைதான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வெனிசுலா கடல் பகுதியில் தனது போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான காரணம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதுதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உலக அளவில் கச்சா
பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் - அன்புமணி பாய்ச்சல்!
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் பள்ளிச் சீருடையில் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும்
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம்
போர் கண்ட சிங்கம்.. WWE ரிங்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய John Cena! உணர்ச்சி பிளம்பான அரங்கம்!
நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE 'Saturday Night's Main Event' நிகழ்ச்சி, WWE ரெஸ்லிங் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த ரெஸ்லிங் பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார். Capital
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Work From Home-னு சொல்லிட்டு.. மனைவியுடன் தனியார் ஊழியர் சேர்ந்து செய்த செயல்.. புலம்பிய மேனேஜர்
டேராடூன்: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஜாலியாக என்ஜாய் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை சில நாட்களில் கண்டுபிடித்த மேனேஜர் தற்போது புலம்பி தள்ளி உள்ளதோடு, அந்த ஊழியருக்கு 3 ஸ்டார் மட்டுமே வழங்குவதாக தெரிவித்துள்ளார். அப்படி அந்த ஊழியர் என்ன செய்தார்? மேனேஜரின்
Work From Home-னு சொல்லிட்டு.. மனைவியுடன் தனியார் ஊழியர் சேர்ந்து செய்த செயல்.. புலம்பிய மேனேஜர்
டேராடூன்: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஜாலியாக என்ஜாய் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை சில நாட்களில் கண்டுபிடித்த மேனேஜர் தற்போது புலம்பி தள்ளி உள்ளதோடு, அந்த ஊழியருக்கு 3 ஸ்டார் மட்டுமே வழங்குவதாக தெரிவித்துள்ளார். அப்படி அந்த ஊழியர் என்ன செய்தார்? மேனேஜரின்
பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்.. வீட்டில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் (30), அவரது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு 'சோழா' படத்திற்காக கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றவர் அகில் விஸ்வநாத். அவரது மறைவுக்கு, திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு வெளியான 'சோழா' (Chola) படத்திற்கு கேரள அரசின் திரைப்பட
மானத்தை வாங்கிய.. மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிரடியாக கைது.. விசாரணைக் குழு அமைப்பு!
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் டிக்கெட்டுக்கான கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை
கலவர பூமியான கொல்கத்தா மைதானம்.. மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மனதார மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரிய நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள்
மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்.. பதற்றத்தில் கொல்கத்தா!
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பார்க்க டிக்கெட் வாங்கி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தை சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். வாட்டர் பாட்டில்களை வீச தொடங்கினர்.
சமஸ்கிருதம் கற்க ஆர்வம் காட்டும் மாணவர்கள்! பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாணவர்கள் சமஸ்கிருதம் கற்க ஆர்வம் காட்டுவதால், அங்குள்ள லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து அதை கற்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த 1947ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்று சமஸ்கிருதத்தை கற்பிப்பது இதுவே முதல்முறையாகும். ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மூன்று மாதத்திற்கு வீக் எண்ட் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது
கலவர பூமியான கொல்கத்தா மைதானம்.. மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மனதார மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரிய நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள்
மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்.. பதற்றத்தில் கொல்கத்தா!
கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பார்க்க டிக்கெட் வாங்கி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தில் சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். வாட்டர் பாட்டில்களை வீச தொடங்கினர்.
12 துண்டுகளாக உடைக்கப்படும் பாகிஸ்தான்! பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் - அசீம் முனீர் கையில் பிளான்.. பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா உள்பட பல இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் அந்த நாடு கொந்தளிப்புடன் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை 12 துண்டுகளாக பிரிக்க அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார். அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான்.. நம்மிடம்
கொல்கத்தா: அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக நள்ளிரவில் இந்தியா வந்தார். அவரை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில் தான் மெஸ்ஸி உடன் சேர்ந்து போட்டோ எடுக்க ரூ.9.05 லட்சம் +ஜிஎஸ்டி என்று மொத்தம் ரூ.10 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
12 துண்டாகும் பாகிஸ்தான்.. சல்லி சல்லியாக நொறுங்கப்போகுதே.. அரசு கையில் பெரிய பிளான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா உள்பட பல இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் அந்த நாடு கொந்தளிப்புடன் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை 12 துண்டுகளாக பிரிக்க அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார். அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான்.. நம்மிடம்
கம்மியான மாத சம்பளம் பெறும் மதுரை கிராம உதவியாளருக்கு ரூ.67 கோடி சொத்து! தலையே சுத்துதே தலையாரி
மதுரை: அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் பணியாற்றும் சிலர், தங்களை நாடி வரும் விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் வாங்குவது என்பது தீரா குற்றச்சாட்டாக உள்ளது.. இப்போது கிராம உதவியாளர் ஒருவரின் வருமானத்தை மீறிய சொத்து விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையாரிடம் எப்படி இவ்வளவு சொத்துக்கள்? என்று மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன நடந்தது?
நாடோடி கருத்தம்மாவுக்கு வளைகாப்பு.. 9 வகை சாதம் ஊட்டிய திண்டுக்கல் பெண்கள்.. மறக்க முடியாத மகிழ்ச்சி
திண்டுக்கல்: நாடோடி கூட்டத்தின் வாழ்க்கை எவ்வளவு வேதனை என்பதை, தினமும் தங்களது உடலில் சாட்டையால் எழுதிக்கொண்டே வாழ்வதில் தெரிந்து கொள்ள முடியும்.. அப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் பரவி, பலரது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறது. கருத்தம்மாவுக்கு என்னாச்சு? திண்டுக்கல்-கரூர்
காரைக்குடி பியூட்டிஷியனின் ஜாலி லைஃப்.. சிவகங்கை காதலன் தந்த மறக்க முடியாத பரிசு.. பாவம் அந்த பொண்ணு
சிவகங்கை: சிவகங்கை பியூட்டிஷியன் ஒருவர், உயிருக்கு உயிராக இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பி நெருங்கி பழகி உள்ளார்.. ஆனால், காதலன் செய்த செயலால் மனம் நொந்துப்போய், அதிர்ச்சி முடிவை எடுத்துவிட்டார்.. இதுகுறித்த விசாரணையை மகளிர் போலீசார் தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது சிவகங்கை காரைக்குடியில்? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே
அபுதாபியில் நடுவானில் ஹீரோவாக மாறிய தமிழக டாக்டர்கள்.. 30,000 அடியில் உயிர் தப்பிய விமான ஊழியர்
அபுதாபி: எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பாபாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி எதிகாத் விமானம் ஒன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதியாக வந்து கொண்டிருந்தனர். 30,000 அடியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமான பணியாளர் ஒருவர் மரணத்தின் விளிம்பில் போராடினார். அப்போது எழுந்து சென்ற தமிழக
நடுவானில் நடந்த அதிசயம்.. அபுதாபியில் 30,000 அடியில் மரண போராட்டம்.. உயிர் கொடுத்த தமிழ் டாக்டர்கள்
அபுதாபி: எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பாபாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி எதிகாத் விமானம் ஒன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதியாக வந்து கொண்டிருந்தனர். 30,000 அடியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமான பணியாளர் ஒருவர் மரணத்தின் விளிம்பில் போராடினார். அப்போது எழுந்து சென்ற தமிழக
காதலியை அழைத்து வந்து திருமணம்.. காதலன் குடும்பத்தினருக்கு சரமாரி வெட்டு - வேளாங்கண்ணியில் பரபரப்பு!
நாகை: வேளாங்கண்ணிக்கு காதலியை அழைத்து வந்து திருமணம் செய்த காதலன் உள்ளிட்ட குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகன் குடும்பத்தினரை வெட்டிய மணமகள் குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன்
வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்.. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தையே பின்னுக்கு தள்ளிய சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் தங்கமும் வெள்ளியும் விலை தினமும் மாற்றம் தந்து கொண்டிருக்கின்றன... ஆனால் கொஞ்ச நாட்களாகவே வெள்ளி விலையே அதிகம் பேசப்படும் மேட்டராகி விட்டது.. இன்றைய தினமும் வெள்ளியின் விலை அசரடித்துள்ளது.. அந்த அளவுக்கு வெள்ளிக்கு டிமாண்டும், மவுசும் கூடிவிட்டது.. இதற்கு சில காரணங்களை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து இங்கே பார்ப்போம். கடந்த டிசம்பர் 9ம் தேதி
இந்திய கார் கம்பெனிகளுக்கு பலத்த அடி.. மெக்சிகோ எடுத்த முடிவால் தலைக்கீழாக மாறும் நிலை!
டெல்லி: அரிய மண் காந்தங்கள் விஷயத்தில் சமீபத்தில் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சனை மெக்சிகோ வழியாக வந்திருக்கிறது. 50% வரை மெக்சிகோ வரியை விதிக்க இருப்பதால் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளன. இந்த வரி
மண்டல பூஜை! சபரிமலை மலை பாதையில் சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி!
பத்தினம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கார்த்திகை 1 ஆன 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடந்து
என் புருஷன் நல்லவர் தான்.. ஆனால் இந்திய வீரர்களுக்கு கெட்ட பழக்கம் இருக்கு.. ஜடேஜா மனைவியால் சர்ச்சை
காந்தி நகர்: ‛‛என் கணவர் ரவீந்திர ஜடேஜா, லண்டன், துபாய், ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளுக்கு சென்றாலும் அவருக்கு எந்த வகையான கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் சில இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் தவறான பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்'' என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் கல்வித்துறை அமைச்சருமான ரிவபா ஜடேஜா கூறியிருப்பது
10 பக்தர்கள் பலி.. நள்ளிரவில் மலை பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திராவில் தனியார் பஸ் ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் இன்று அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பஸ்சில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சீதாராம ராஜூ மாவட்டம் சிந்தூரு - மரிதுமில்லி மலைப்பாதையில் இன்று அதிகாலையில் தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.
தென்காசியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கிய கணவன் எஸ்கேப்.. மீட்க போராடிய மனைவி உயிருடன் இல்லை
தென்காசி: இன்றைய சூழலில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. பலரும் சாத்தியமே இல்லாத அளவிற்கு கடன் வாங்கிவிடுகிறார்கள். சிறுக சிறுக வாங்கிய கடன் ஒரு கட்டத்தில் அசல் வட்டி சேர்ந்து பெரிய அளவில் வந்து நிற்கும்.. அப்படி வந்து நிற்கும் கடனை அடைக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். சில
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது! ஷேக் ஹசீனா நிலைமை என்ன?
டாக்கா: கடந்த ஆண்டு நடந்த GenZ போராட்டத்தால் வங்கதேசத்தி ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டது. உயிருக்கு பயந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெறும் என, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம்.
தென்காசியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கிய கணவன் எஸ்கேப்.. மீட்க போராடிய மனைவி உயிருடன் இல்லை
தென்காசி: இன்றைய சூழலில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. பலரும் சாத்தியமே இல்லாத அளவிற்கு கடன் வாங்கிவிடுகிறார்கள். சிறுக சிறுக வாங்கிய கடன் ஒரு கட்டத்தில் அசல் வட்டி சேர்ந்து பெரிய அளவில் வந்து நிற்கும்.. அப்படி வந்து நிற்கும் கடனை அடைக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். சில
திருப்பரங்குன்றம்.. தேவையானதை செய்வோம் என்ற மோகன் பகவத்.. மாணிக்கம் தாக்கூர் கோபம்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் தமிழகப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தப் பயணம் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்டும் நோக்கம் கொண்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக பகவத் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், தாகூர் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற
100 அடி சுனாமி! மெகா பூகம்பம் ஏற்பட்ட 5வது நிமிடத்தில் ஜப்பானை தாக்க போகும் பேரழிவு! புது எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த திங்கள்கிழமை முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சிறிய சுனாமியும் தாக்கியது. இதையடுத்து ஒரே வாரத்தில் ஒரு மாபெரும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே இந்த எச்சரிக்கை தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜப்பான் கடலில் ஏற்படும் சுனாமி 100 அடி உயரத்திற்கு எழும்
சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை! எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது ஆஸி.? சவால்கள் இதுதான்
கான்பரா: சோஷியல் மீடியாகளில் வரும் கன்டென்ட்கள், வீடியோக்கள் வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியா அரசு, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இனி சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்திருக்கிறது. நாங்கள் 16 வயதை கடந்தவர்கள்தான் என்று போலியான அடையாளங்களை கொடுத்து சிறார்கள் சோஷியல்
டிரம்பின் அடுத்த அடாவடி.. இந்தியாவுக்கு 50% வரியை மெக்சிகோ விதித்ததன் பின்னணி.. அடங்காத அமெரிக்கா
மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மெக்சிகோவின் வரி விதிப்பின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
Ooty Tiger: ஊட்டியில் போக்கு காட்டிய T37 புலி! வண்டலூருக்கு கொண்டு வரும் வனத்துறை!
ஊட்டி: உதகை அருகே கடந்த மாதம் மூதாட்டியை அடித்துக் கொன்ற T37 என்ற ஆட்கொல்லி புலி சிக்கிய நிலையில் தற்போது அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பழங்குடியின பெண்ணை ஒரு புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர்
டிரம்பின் அடுத்த அடாவடி.. இந்தியாவுக்கு 50% வரியை மெக்சிகோ விதித்ததன் பின்னணி.. அடங்காத அமெரிக்கா
மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மெக்சிகோவின் வரி விதிப்பின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
Ooty Tiger: ஊட்டியில் போக்கு காட்டிய T37 புலி! வண்டலூருக்கு கொண்டு வரும் வனத்துறை!
ஊட்டி: உதகை அருகே கடந்த மாதம் மூதாட்டியை அடித்துக் கொன்ற T37 என்ற ஆட்கொல்லி புலி சிக்கிய நிலையில் தற்போது அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பழங்குடியின பெண்ணை ஒரு புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர்
\இந்தியாவுக்கு 50% வரி..\ டிரம்ப்பை தொடர்ந்து மற்றொரு முக்கிய நாடும் தடாலடி அறிவிப்பு! பெரிய சிக்கல்
மெக்சிகோ: அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன்படி இப்போது இந்தியா மீது 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே மெக்சிகோவும் இப்போது இந்தியா மீது வரி அறிவித்துள்ளது. இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரியை மெக்சிகோ
\இந்தியாவுக்கு 50% வரி..\ டிரம்ப்பை தொடர்ந்து மற்றொரு முக்கிய நாடும் தடாலடி அறிவிப்பு! பெரிய சிக்கல்
மெக்சிகோ: அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன்படி இப்போது இந்தியா மீது 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே மெக்சிகோவும் இப்போது இந்தியா மீது வரி அறிவித்துள்ளது. இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரியை மெக்சிகோ
பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாக்., ராணுவ அதிகாரி.. இவர் பயங்கரவாதியின் மகனாச்சே
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை பார்த்து கண்ணடித்த வீடியோ வெளியாகி சர்ச்சை கிளப்பி உள்ளது. அவரது செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு: பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக
பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாக்., ராணுவ அதிகாரி.. பரவும் வீடியோ.. இவர் பயங்கராவதியின் மகனாச்சே
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை பார்த்து கண்ணடித்த வீடியோ வெளியாகி சர்ச்சை கிளப்பி உள்ளது. அவரது செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு: பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக
2018க்கு பிறகு.. மீண்டும் ஓமன் செல்லும் பிரதமர் மோடி! ரொம்ப முக்கியம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
மஸ்கட்: கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டுக்கு சென்றிருந்தார். இதனையடுத்து, தற்போது மீண்டும் ஓமன் நாட்டுக்கு செல்கிறார். இது மிக முக்கியமான நிகழ்வு என்றும், இந்நிகழ்வை நாங்கள் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனவும் இந்தியாவிற்கான ஓமன் தூதர் இசா சலே அப்துல்லா சலே அல்ஷிபானி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடியின்
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்பட பிற சமூக வலைதளங்களை பயன்டுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பலரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்பட பிற சமூக வலைதளங்களை பயன்டுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பலரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
காதலனுடன் உல்லாசம்.. டக்னு வந்த மனைவி.. பதட்டத்தில் 10வது மாடி பால்கனியில் பைப்பில் தொங்கிய காதலி
பீஜிங்: சட்டையில்லாத ஒரு நபர், அப்பார்ட்மென்ட் ஒன்றின் 10வது மாடியில் தன்னுடைய காதலியுடன் பேசிகொண்டிருக்கிறார்.. பிறகு அடுத்த சில நிமிடங்களில், அந்த பெண் 10வது மாடி பால்கனியில் இருந்து தொங்குகிறார்.. இப்படி ஒருவீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தைவிட, வீடியோவுக்கு இணையவாசிகள் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் சோஷியல் மீடியாவின் கவனத்தை திருப்பி வருகிறது. சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில்
ஒரே வாரத்தில் மாபெரும் நிலநடுக்கம் ஜப்பானை தாக்கும்! அதிகாரப்பூர்வ வார்னிங்! இந்தியாவுக்கு ஆபத்து?
டோக்கியோ: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், அங்கு ஒரு மாபெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், ஆய்வாளர்களின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் ஒன்று ஜப்பான்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2026.. ஒன்றுகூடும் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள்! முக்கிய நிகழ்வுகள்
உலகின் மிகப்பெரும் இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஜெய்ப்பூர் இலக்கிய விழா (JLF) 2026, உலகளாவிய கலாச்சார அரங்கில் தனது சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டு பதிப்பிற்கான பேச்சாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியானது. உலகளாவிய முக்கியப் பிரச்சினைகளில் சர்வதேச உரையாடலை முன்னெடுத்து, தடைகளைத் தாண்டிச் செயல்படும் தளமாக ஜே.எல்.எஃப் தொடர்ந்து திகழ்கிறது. இந்த ஆண்டு விழா
ஒரே வாரத்தில் மாபெரும் நிலநடுக்கம் ஜப்பானை தாக்கும்! அதிகாரப்பூர்வ வார்னிங்! இந்தியாவுக்கு ஆபத்து?
டோக்கியோ: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், அங்கு ஒரு மாபெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், ஆய்வாளர்களின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் ஒன்று ஜப்பான்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2026.. ஒன்றுகூடும் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள்! முக்கிய நிகழ்வுகள்
உலகின் மிகப்பெரும் இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஜெய்ப்பூர் இலக்கிய விழா (JLF) 2026, உலகளாவிய கலாச்சார அரங்கில் தனது சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டு பதிப்பிற்கான பேச்சாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியானது. உலகளாவிய முக்கியப் பிரச்சினைகளில் சர்வதேச உரையாடலை முன்னெடுத்து, தடைகளைத் தாண்டிச் செயல்படும் தளமாக ஜே.எல்.எஃப் தொடர்ந்து திகழ்கிறது. இந்த ஆண்டு விழா
காதலனுடன் உல்லாசம்.. டக்னு வந்த மனைவி.. பதட்டத்தில் 10வது மாடி பால்கனியில் பைப்பில் தொங்கிய காதலி
பீஜிங்: சட்டையில்லாத ஒரு நபர், அப்பார்ட்மென்ட் ஒன்றின் 10வது மாடியில் தன்னுடைய காதலியுடன் பேசிகொண்டிருக்கிறார்.. பிறகு அடுத்த சில நிமிடங்களில், அந்த பெண் 10வது மாடி பால்கனியில் இருந்து தொங்குகிறார்.. இப்படி ஒருவீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தைவிட, வீடியோவுக்கு இணையவாசிகள் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் சோஷியல் மீடியாவின் கவனத்தை திருப்பி வருகிறது. சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில்
இரவோடு இரவாக உரிமையாளரை கைது செய்த போலீஸ்.. 25 பேர் உயிரை பறித்த கோவா நைட் கிளப் தீ விபத்தில் அதிரடி
கோவா: கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள நைட் கிளப்பில் சனிக்கிழமை இரவு மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். ஏற்கனவே நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நைட் கிளப்பின் 4 உரிமையாளர்களில் ஒருவரான அஜய் குப்தாவை கோவா போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். இந்தியாவில் எப்போதும்
இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் இது! முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம்! அடித்து சொன்ன அதானி
தன்பாத் ஐஐடி (இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ்) நூற்றாண்டு விழாவில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உரையாற்றினார். உலகின் கூட்டணி உறவுகள் சிதைந்து, உலகச் சமன்பாடுகள் மாறிவரும் நிலையில், இந்தியா தனக்குச் சிறந்ததையே செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த தருணத்தை இந்தியாவின் “இரண்டாவது சுதந்திரப் போராட்டம்” என்று அவர் குறிப்பிட்டார்.
7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உள்பட 20 பேர் கருகி சாவு.. இந்தோனேஷியாவில் சோகம்
ஜகர்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஒரு கர்ப்பிணி உள்பட மொத்தம் 20 பேர் உடல் கருகி இறந்தனர். இந்தோனேஷியா தலைநகராக ஜகர்தா உள்ளார். இங்குள்ள 7 அடுக்குமாடி கட்டடத்தில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு
ஒன்இந்தியாவின் 'விக்சித் பாரத்' திட்டம்.. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய சூப்பர் முயற்சி
ஒன்இந்தியா நிறுவனம் 'விக்சித் பாரத்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு எளிய முறையில் எடுத்துரைக்கும் அரசு சார்ந்த டிஜிட்டல் முயற்சியே இது. இத்திட்டம் சரிபார்க்கப்பட்ட தகவல்களை அளித்து, குடிமக்கள் நாட்டின் வளர்ச்சியில் தெளிவுடன் பங்கேற்க உதவுகிறது. 'விக்சித் பாரத்'டின் மையக் கதாபாத்திரங்களாக, இளைஞர்களின் லட்சியத்தையும் ஆர்வத்தையும் உணர்த்தும் 'விக்சித்' மற்றும் அனுபவம்,
ஒன்இந்தியாவின் 'விக்சித் பாரத்' திட்டம்.. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய சூப்பர் முயற்சி
ஒன்இந்தியா நிறுவனம் 'விக்சித் பாரத்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு எளிய முறையில் எடுத்துரைக்கும் அரசு சார்ந்த டிஜிட்டல் முயற்சியே இது. இத்திட்டம் சரிபார்க்கப்பட்ட தகவல்களை அளித்து, குடிமக்கள் நாட்டின் வளர்ச்சியில் தெளிவுடன் பங்கேற்க உதவுகிறது. 'விக்சித் பாரத்'டின் மையக் கதாபாத்திரங்களாக, இளைஞர்களின் லட்சியத்தையும் ஆர்வத்தையும் உணர்த்தும் 'விக்சித்' மற்றும் அனுபவம்,
ரூபாய் மதிப்பு ஏன் வரலாறு காணாத அளவுக்கு குறைகிறது.. ஆபத்தா, சாதாரண விஷயமா?
சமீபத்தில் இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு டாலருக்கு 90 ரூபாய் என்ற அளவை எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிக்குரிய சரிவின் காரணங்களை ஆராய்வோம். ஏற்றுமதிக்காகத் தனது நாணயத்தைப் பலவீனமாக வைத்திருக்கும் சீனா போலன்றி, இந்தியா இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பதால், ரூபாய் சரிவு ஒரு சவாலாகும். ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா
ரூபாய் மதிப்பு ஏன் வரலாறு காணாத அளவுக்கு குறைகிறது.. ஆபத்தா, சாதாரண விஷயமா?
சமீபத்தில் இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு டாலருக்கு 90 ரூபாய் என்ற அளவை எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிக்குரிய சரிவின் காரணங்களை ஆராய்வோம். ஏற்றுமதிக்காகத் தனது நாணயத்தைப் பலவீனமாக வைத்திருக்கும் சீனா போலன்றி, இந்தியா இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பதால், ரூபாய் சரிவு ஒரு சவாலாகும். ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா
அடங்காத பாகிஸ்தான்.. \மாயையில் மிதக்கும் இந்தியா..\ திமிராக பேசிய அசிம் முனீர்! திடீர் பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எப்போதும் இந்தியா பற்றி எதாவது சர்ச்சை கருத்தைக் கூறி பிறகு வாங்கிக்கட்டிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த நாட்டை சேர்ந்த தலைவர்கள் இந்தியா பற்றி சர்ச்சை கருத்துகள் கூறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அசிம் முனீர் தேவையே இல்லாமல் இந்தியா பற்றி சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். எப்போதும்

25 C