முஸ்லீம்களை சுட குறிவைக்கும் சிஎம்! \கருணையே காட்டக்கூடாது!\ என பாஜக பதிவிட்ட சர்ச்சை வீடியோ நீக்கம்
திஸ்பூர்: அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, இஸ்லாமியர்களின் போட்டோக்களை துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு வீடியோவை அம்மாநில பாஜக அதிகாரப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ இப்போது நீக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில்,
நாளை நமதே.. மலேசியாவில் ஒலித்த எம்ஜிஆர் பாடல்.. நெகிழ்ந்தபடி பிரதமர் மோடி தமிழில் போட்ட பதிவு
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் எம்ஜிஆர் பாடல்களின் தீவிர ரசிகராக உள்ளார். இந்நிலையில் தான் இன்று பிரதமர் மோடிக்கு அவர் வழங்கிய ‛லஞ்ச்' விருந்தில் எம்ஜிஆரின் நாளை நமதே பாடல் பாடப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி 2 நாள்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற.. நர்கெஸ் முகமதிக்கு 6 ஆண்டுகள் ஜெயில்! ஈரான் நீதிமன்றம் தீர்ப்பு
தெஹ்ரான்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கெஸ் முகமதிக்கு ஈரான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. குற்றங்கள் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் சதி செய்வது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை ஈரான் நடத்தும் நிலையில், மறுபுறம் நர்கெஸ் முகமதிக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்துள்ளது
முஸ்லிம்களை சுட குறிவைக்கும் சிஎம்! \கருணையே காட்டக்கூடாது!\ என பாஜக பதிவிட்ட சர்ச்சை வீடியோ நீக்கம்
திஸ்பூர்: அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, இஸ்லாமியர்களின் போட்டோக்களை துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு வீடியோவை அம்மாநில பாஜக அதிகாரப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ இப்போது நீக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில்,
\பாகிஸ்தானுடன் தொடர்பு..\ காங்கிரஸ் தலைமை குறிவைத்து அட்டாக்.. அசாமில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக
திஸ்பூர்: அசாமில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கௌரவ் கோகோய் மீது அம்மாநில முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஸ்வ சர்மா சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கவுரவ் கோகோய்க்கு பாகிஸ்தானுடன் தொடர்புகள் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில்
தமிழ் படங்களுக்கு சலுகை.. செமிகண்டக்டருக்கு முக்கியத்துவம்! மலேசியாவில் மோடி போட்ட 6 முக்கிய டீல்கள்
மலேசியா: இந்தியப் பிரதமர் மலேசியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு இரு நாடுகளுக்கும் இடையேயான ஆறு முக்கிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்ப் படங்களுக்குச் சில சலுகைகள், செமிகண்டக்டர் உட்பட ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்குச் சலுகை உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்தாண்டு மலேசியாவில் நடந்த ஆசியன் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியால்
நாளை நமதே.. மலேசியாவில் ஒலித்த எம்ஜிஆர் பாடல்.. நெகிழ்ந்தபடி பிரதமர் மோடி தமிழில் போட்ட பதிவு
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் எம்ஜிஆர் பாடல்களின் தீவிர ரசிகராக உள்ளார். இந்நிலையில் தான் இன்று பிரதமர் மோடிக்கு அவர் வழங்கிய ‛லஞ்ச்' விருந்தில் எம்ஜிஆரின் நாளை நமதே பாடல் பாடப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி 2 நாள்
ரஷ்யாவில் பயங்கரம்.. மருத்துவ கல்லூரி விடுதியில் கத்திக்குத்து தாக்குதல்! 4 இந்திய மாணவர்கள் காயம்
மாஸ்கோ: ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்துள்ள மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களின் நிலை குறித்து அறிய இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான வெளிநாட்டவர்கள்
கோலாலம்பூர்: மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மோடியை 800 நடன கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர். தொடர்ந்து மலேசிய இந்து சங்கத்தை சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். அதை பிரதமர் மோடியும் மனமுருகி கேட்டு ரசித்தார். பின்னர் இது குறித்து மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார். பிரதமர்
தள்ளாடும் ஜப்பான்.. நிலைமையை சரி செய்வாரா புதிய பிரதமர்? இன்று தேர்தல்! தாய்லாந்திலும் இதே நிலைதான்
டோக்கியோ: ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளின் அரசியல் எதிர்காலத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்குத் தீர்மானிக்கும் நோக்கில், இன்று இரு நாடுகளிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பானில் தற்போது அரசியல் தலைமை நிலையற்றதாக மாறியிருக்கிறது. இந்த தேர்தல் மூலம் நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில், பிரதமர் சனே டக்காயிச்சி சில
கண்காட்சியில் ராட்டினம் சரிந்து கோர விபத்து.. போலீஸ் அதிகாரி பலி.. 13 காயம்.. ஹரியானா அதிர்ச்சி!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விழுந்ததில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்டில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ராட்டினத்தில் ஏராளமானோர் விளையாடினர். இன்று மாலை 6 மணியளவில் அந்த
ரஷ்யாவில் பயங்கரம்.. மருத்துவ கல்லூரி விடுதியில் கத்திக்குத்து தாக்குதல்! 4 இந்திய மாணவர்கள் காயம்
மாஸ்கோ: ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்துள்ள மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களின் நிலை குறித்து அறிய இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான வெளிநாட்டவர்கள்
கோலாலம்பூர்: மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மோடியை 800 நடன கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர். தொடர்ந்து மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். அதை பிரதமர் மோடியும் மனமுருகி கேட்டு ரசித்தார். பின்னர் இது குறித்து மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார். பிரதமர்
கண்காட்சியில் ராட்டினம் சரிந்து கோர விபத்து.. போலீஸ் அதிகாரி பலி.. 13 காயம்.. ஹரியாணா அதிர்ச்சி!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விழுந்ததில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்டில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ராட்டினத்தில் ஏராளமானோர் விளையாடினர். இன்று மாலை 6 மணியளவில் அந்த
சன்னி VS ஷியா.. பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்.. ஷாக் காரணம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 31 பேர் பலியான நிலையில் 169 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஷியா - சன்னி இஸ்லாமியர்கள் பிரச்சனை குறித்த
மலேசியாவிலும் UPI அறிமுகம்.. தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்
கோலாலம்பூர்: இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தான் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று மலேசியா சென்றார். அங்கு மலேசியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, ‛‛ மலேசியாவில் விரைவில் யுபிஐ பணப்பரிமாற்றம் அறிமுகப்படுத்தப்படும்'' என்று உறுதியளித்தார். பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை என்று 2
எம்ஜிஆர் பாடலுக்கு தீவிர ரசிகர்.. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பற்றி மோடி பகிர்ந்த சுவாரசியம்!
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் எம்ஜிஆர் பாடல்கள் மீது ஆர்வம் கொண்டவர் என்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி இன்று காலை மலேசியா புறப்பட்டு சென்றார். 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை மலேசியா
ரியாத்: இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாக குறைத்துள்ளது. நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சவுதி அரேபியா திடீரென்று ஆசிய நாடுகளை குறிவைத்து கச்சா எண்ணெய் விலை குறைத்தது பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சன்னி VS ஷியா.. பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்.. ஷாக் காரணம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 31 பேர் பலியான நிலையில் 169 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஷியா - சன்னி இஸ்லாமியர்கள் பிரச்சனை குறித்த
அமெரிக்கா - ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை சுமூகம்.. அடுத்த சில மணி நேரத்திலயே நடந்த பெரிய ட்விஸ்ட்
வாஷிங்டன்: அணு ஆயுதத் தடைச் சட்ட விவகாரத்தில் ஈரான் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தருகிறது. இந்த சூழலில அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே டெஹ்ரான் அணுசக்தி திட்டம் குறித்த ரகசிய பேச்சுவார்த்தை ஓமனில் நடந்தது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த சில மணி நேரங்களில் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்திருக்கிறது
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தததின் சாதக பாதகங்கள்.. உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?
சென்னை: இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஒரு மிக முக்கியமான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து வரலாற்று சிறப்பு மிக் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்? இதில் உள்ள சாதக பாதகங்களை இந்த பதிவில்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா இஸ்லாமியர்களின் மசூதியில் (Pakistan Mosque blast) இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. அப்போது திடீரென்று மசூதி வெடித்து சிதறியது. இதில் 69 பேர் பலியான நிலையில் 169 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாகிஸ்தான்
ஷியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. தொழுகைக்கு போன 15 பேர் பலி.. பதற்றத்தில் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா இஸ்லாமியர்களின் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. அப்போது திடீரென்று மசூதி வெடித்து சிதறியது. இதில் 15 பேர் பலியான நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷெஹ்சாத்
புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குண்டு காயமடைந்துள்ள விளாடிமிர் அலெ க்ஸிவீவ் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினின் வலதுகரம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தில்
செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர்
ஐரோப்பாவை தாக்கிய 'லியோனார்டோ' புயல்! தென் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை!
மாட்ரிட்: ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் 'லியோனார்டோ' புயல் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியில் ஒரே வாரத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 800 லிட்டர் மழை பெய்திருக்கிறது இது பொதுவாக அங்கு ஓராண்டில் பெய்யும் மழையின் அளவாகும். அதேபோல போர்ச்சுக்கலில் பலத்த காற்றோடு பெய்த மழையால், டாகஸ்
ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அவசர அறிவிப்பு!
தெஹ்ரான்: ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.
கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் திண்டுக்கல் கோவில் நிலம்? ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு!
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் ஐகோர்ட்
ட்ரம்பிடம் பல்பு வாங்கி பாகிஸ்தான்.. மீம் போட்டு பாக்., அரசை கலாய்க்கும் சொந்த மக்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களான பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களை நக்கல் அடித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். மீம்கள் போட்டு பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர். ‛‛பக்கத்து வீட்டுக்காரி குழந்தை பெத்துட்டானு.. எதிர்த்த
கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் திண்டுக்கல் கோவில் நிலம்? ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு!
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் ஐகோர்ட்
தென்காசியில் யாருங்க இந்த தவெக பெண்? என் கூடவே விஜய் போட்டோவையும் புதைச்சிடுங்க, மலைத்த புளியங்குடி
தென்காசி: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறது. கட்சி தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பூத் கமிட்டி அமைப்பது முதல் அடிமட்ட அளவில் பெண்களை ஒருங்கிணைப்பது வரை மகளிர் அணியினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை
வாடகை தாரர்களுக்கு குட்நியூஸ்? இந்த மாவட்டங்களில் வசிப்பவரா நீங்கள்? இனி கோர்ட் கேஸ் அலைச்சல் வராது
மயிலாடுதுறை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப, வாடகை வீட்டுவசதி ஆணையங்களை சீரமைத்து புதிய அலுவலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதன் மூலம் வாடகை ஒப்பந்தப் பதிவுகளில் நிலவும் குழப்பங்கள் நீங்கி, பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சட்டப்பூர்வ சேவைகளைப் பெற வழிவகை ஏற்படும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.. அரசின்
தென்காசியில் யாருங்க இந்த தவெக பெண்? என் கூடவே விஜய் போட்டோவையும் புதைச்சிடுங்க, மலைத்த புளியங்குடி
தென்காசி: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறது. கட்சி தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பூத் கமிட்டி அமைப்பது முதல் அடிமட்ட அளவில் பெண்களை ஒருங்கிணைப்பது வரை மகளிர் அணியினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை
ட்ரம்பிடம் பல்பு வாங்கி பாகிஸ்தான்.. மீம் போட்டு பாக்., அரசை கலாய்க்கும் சொந்த மக்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களான பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களை நக்கல் அடித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். மீம்கள் போட்டு பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர். ‛‛பக்கத்து வீட்டுக்காரி குழந்தை பெத்துட்டானு.. எதிர்த்த
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா - அமெரிக்கா இடையே
ட்ரம்பிடம் பல்பு வாங்கி பாகிஸ்தான்.. மீம் போட்டு பாக்., அரசை கலாய்க்கும் சொந்த மக்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களான பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களை நக்கல் அடித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். மீம்கள் போட்டு பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர். ‛‛பக்கத்து வீட்டுக்காரி குழந்தை பெத்துட்டானு.. எதிர்த்த
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு! விடைபெறும் 46 ஆண்டுகால பழைய பஸ் நிலையம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளியில் ரூ.39.14 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படுகிறது. 46 ஆண்டுகளாக பரபரப்பாக செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம், இதன் மூலம் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. தருமபுரி நகரின் மையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையம், சுமார் 5.75 ஏக்கர் பரப்பளவில் 1978-ல் தொடங்கப்பட்டது.
மரியாதை கேட்டு வாங்க கூடாது.. இந்தியாவை காட்டி ஷெபாஸ் ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா - அமெரிக்கா இடையே
மரியாதை கேட்டு வாங்க கூடாது.. இந்தியாவை காட்டி ஷெபாஸ் ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா - அமெரிக்கா இடையே
செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வர்த்தகம், எரிசக்தி, தைவான், ஈரான் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய அதிமர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அமெரிக்க
“தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியாது”- ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சாதி பெயர்கள்
செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வர்த்தகம், எரிசக்தி, தைவான், ஈரான் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய அதிமர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அமெரிக்க
“தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியாது”- ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ‘மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சாதி பெயர்கள்
லிபியா சர்வாதிகார அதிபர் முயம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
திரிபோலி: லிபியாவின் நீண்டகால அதிபராக செயல்பட்டு வந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி இன்று கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சைஃப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது. லிபியாவில் நீண்டகாலமாக இருந்தவர் முயம்மர் கடாபி. இவர் சர்வாதிகாரியாக அறியப்பட்டார். இவரது ஆட்சி கடந்த 2011ல் கவிழ்க்கப்பட்டது. முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்.. மீண்டும் அமைந்த பாஜக ஆட்சி! முதல்வரான கேம்சந்த் சிங்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதைத் திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அங்கு வன்முறை காரணமாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து 61 வயதான கேம்சந்த் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார். மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு
திணறடிக்கும் பலூச் போராளிகள்.. விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. புலம்பி தள்ளிய பாதுகாப்பு அமைச்சர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பலூச் போராளிகள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டு ராணுவம் பலவீனமாக இருப்பது உண்மை தான் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பலூச் போன்ற மாகாணத்தைப் பாதுகாப்பது ரொம்பவும் சிரமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே பலூச் போராளிகள் தாக்குதல்
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்.. மீண்டும் அமைகிறது பாஜக ஆட்சி! முதல்வராகும் கேம்சந்த் சிங்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு மோதல் நிலவி வந்தது. அங்கு இரு குக்கி மற்றும் மெய்தி பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்தாண்டு வன்முறை உச்சத்திற்குப்
ஈரான் 2800 கிமீ.. வெனிசுலா 15215 கிமீ.. கப்பல் செலவை ட்ரம்ப் கொடுப்பாரா.. மக்கள் தலையில் விழுமா?
நியூயார்க்: இன்று சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு கேள்வியை பரவலாக பார்க்க முடிந்தது. அதன்படி ஈரானிலிருந்து இந்தியா தொலைவு 2800 கிலோ மீட்டர். வெனிசுலாவில் இருந்து இந்தியா தொலைவு 15215 கிலோ மீட்டர். இப்படி அஞ்சு மடங்கு தூரத்துலருந்து பெட்ரோல் கொள்முதல் செய்தால். அது கப்பலில் வரும் போக்குவரத்து செலவை எல்லாம் ட்ரம்ப் கொடுப்பாரா.. இல்லை நம்ம தலையிலா?
ரஷ்யாவை கைவிடாத இந்தியா.. கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா மத்திய அரசு? புதின் தரப்பு விளக்கம்
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தான் ரஷ்யா முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன.
லிபியா சர்வாதிகார அதிபர் முயம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
திரிபோலி: லிபியாவின் நீண்டகால அதிபராக செயல்பட்டு வந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி இன்று கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சைஃப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது. லிபியாவில் நீண்டகாலமாக இருந்தவர் முயம்மர் கடாபி. இவர் சர்வாதிகாரியாக அறியப்பட்டார். இவரது ஆட்சி கடந்த 2011ல் கவிழ்க்கப்பட்டது. முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.
\இந்தியர்கள் எல்லாரும் சோம்பேறிகள்..\ வாயை விட்டு வாங்கிக் கட்டி கொண்ட அமெரிக்க சுற்றுலா பயணி
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் சில நேரம் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிடுவார்கள். அப்படித் தான் அமெரிக்கச் சுற்றுலாப் பயணி இப்போது வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் இந்தியர்களைச் சோம்பேறிகள் என்றும் உடல் தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல
வெடித்தது போர்? அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் ட்ரோன்! அரபிக்கடலில் மோதல் - பதற்றம்
டெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை அமெரிக்காவின் போர்கப்பல்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தான் அரபிக்கடலில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை ஈரானின் ட்ரோன் நெருங்கியது. இதனை கவனித்த அமெரிக்க வீரர்கள் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து உடனடியாக எஃப் 35சி ரக போர் விமானத்தை அனுப்பி அதனை சுட்டு வீழ்த்தினர். இதனால் அமெரிக்கா-

23 C