Iran Israel War LIVE: வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு - முதல்வர் ஸ்டாலின்
டெஹ்ரான்: ஈரான் மீது நேற்று திடீரென்று இஸ்ரேல், அமெரிக்கா கொடூர தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருவதால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றத்தால் சூழ்ந்திருக்கும் நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் அவசர தேவைக்கு அழைக்க, அவசர எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. ஈரானின் உச்சபட்ச தலைவர்
இஸ்ரேலுக்கு விழும் அடி.. ஈரானில் இருந்து சீறிப்பாயும் ஏவுகணைகள்.. கமேனியின் உதவிக்கு போன ஹவுதிகள்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூரமான தாக்குதல தொடங்கி உள்ளது. ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்காவும் கைகோர்த்து ஈரானை அட்டாக் செய்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாளர் ஏமனில் செயல்பட்டு வரும்
ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல்.. கமனேி அலுவலகம் டூ பாதுகாப்பு அமைச்சகம் வரை.. கைகோர்த்த அமெரிக்கா
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல்
எஸ்கேப்பான ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி.. இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே எங்கிருக்கிறார்?
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இந்த
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தற்போது இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது. மொத்தமாக இன்று ஒரே நாளில் 7 நாடுகள் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால்
அமெரிக்காவை அலறவிடும் ஈரான்.. கடற்படை தலைமையகத்தை தாக்கிய ஏவுகணை.. பெரிய போர் வெடித்தது
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதற்கு பதிலடியை ஈரான் கொடுக்க தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பிற அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முகாம்களை நோக்கி ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் இன்று தாக்குதலை தொடங்கி
அமெரிக்க ரேடாரில் உள்ள கத்தார் மீது ஈரான் சரமாரி தாக்குதல்! தோஹாவில் குண்டு மழையை பொழிந்த ஈரான்!
தோஹா: இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கத்தார் மேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு வீடியோ, தோஹா புறநகர்ப் பகுதியில் ராக்கெட் சிதைவுகள் விழுந்து, மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதைக்
அப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம்.. ரூ.11 லட்சம் பரிசுப் பணத்துக்காக சீனாவையே அசர வைத்த 10 வயது மகன்
பீஜிங்: யாரும் எதிர்பார்க்காத ஒரு வழக்கு திடீரென கோர்ட்டுக்கு வந்தது.. வழக்கு தொடர்ந்தவர் ஒரு பெரியவர் கிடையாது.. வெறும் 10 வயது சிறுவன் தான். சிறுவனின் குற்றச்சாட்டு கேட்டு நீதிபதியும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.. ஒரு குடும்பத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? யாரிந்த சிறுவன்?
ஈரானின் பதில் தாக்குதலுக்கு கண்டனமாம்.. குறுக்கே வந்த இங்கிலாந்து! இது என்னங்க நியாயம்?
லண்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு, மொத்த உலகமும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இப்படி இருக்கையில், ஈரானின் பதில் தாக்குதலுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து,
Iran Israel War LIVE: ஈரான் பள்ளி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்.. உயிரிழப்பு 85 ஆக உயர்வு
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
Iran Israel War LIVE: துபாய் விமான நிலையம் மூடப்பட்டது.. லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்பு!
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
ஈரான் இலக்குகளை துல்லியமாக தாக்கிய இஸ்ரேல்.. வீடியோ வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகம்!
டெல் அவிவ்: ஈரான் மீது, சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமடைந்திருக்கிறது. இந்நிலையில், ஈரான் இலக்குகளை தாக்கியது தொடர்பான வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகளின் வீரியத்தை உணர்த்தும் முதல்
Iran Israel War LIVE: அமெரிக்க படைத் தளங்கள் குறி.. குவைத், ஜோர்டான் மீதும் ஈரான் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
Iran Israel War LIVE: தெற்கு ஈரானில் பள்ளி மீது தாக்கிய இஸ்ரேல்.. 24 மாணவிகள் உயிரிழப்பு!
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
ஆந்திர பட்டாசு ஆலையில் தீவிபத்து! 20 தொழிலாளர்கள் பலி! 100 அடி தூரத்தில் சிதறி கிடக்கும் உடல்கள்
அமராவதி: ஆந்திரா மாநிலம் காகிநாடா அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 20 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். காகிநாடா அருகே வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 35-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள். இன்றைய தினம்
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தற்போது இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது. மொத்தமாக இன்று ஒரே நாளில் 6 நாடுகள் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் 3ம் உலகப்போர்
Iran Israel War LIVE: கத்தார் – அபுதாபி – பஹ்ரைனில் ஈரான் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
இஸ்ரேலுக்கு விழும் அடி.. ஈரானில் இருந்து சீறிப்பாயும் ஏவுகணைகள்.. கமேனியின் உதவிக்கு போன ஹவுதிகள்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூரமான தாக்குதல தொடங்கி உள்ளது. ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்காவும் கைகோர்த்து ஈரானை அட்டாக் செய்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாளர் ஏமனில் செயல்பட்டு வரும்
அமெரிக்காவை அலறவிடும் ஈரான்.. கடற்படை தலைமையகத்தை தாக்கிய ஏவுகணை.. பெரிய போர் வெடித்தது
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதற்கு பதிலடியை ஈரான் கொடுக்க தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பிற அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முகாம்களை நோக்கி ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் இன்று தாக்குதலை தொடங்கி
பரிசுப் பணத்தை எடுத்த அப்பா.. ரூ.11 லட்சம் காசில் சீனாவையே திரும்பிப் பார்க்க வைத்த 10 வயது சிறுவன்
பீஜிங்: யாரும் எதிர்பார்க்காத ஒரு வழக்கு திடீரென கோர்ட்டுக்கு வந்தது.. வழக்கு தொடர்ந்தவர் ஒரு பெரியவர் கிடையாது.. வெறும் 10 வயது சிறுவன் தான். சிறுவனின் குற்றச்சாட்டு கேட்டு நீதிபதியும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.. ஒரு குடும்பத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? யாரிந்த சிறுவன்?
டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி எண்களையும் அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து
Iran Israel War LIVE: அமெரிக்காவின் கடற்படை தளத்தை தாக்கிய ஈரான்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல்.. கமனேி அலுவலகம் டூ பாதுகாப்பு அமைச்சகம் வரை.. கைகோர்த்த அமெரிக்கா
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல்
எஸ்கேப்பான ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி.. இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே எங்கிருக்கிறார்?
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இந்த
Iran Israel War LIVE: இஸ்ரேலுக்கு உதவியாக ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில்
பரிசுப் பணத்தை எடுத்த அப்பா.. ரூ.11 லட்சம் காசில் சீனாவையே திரும்பிப் பார்க்க வைத்த 10 வயது சிறுவன்
பீஜிங்: யாரும் எதிர்பார்க்காத ஒரு வழக்கு திடீரென கோர்ட்டுக்கு வந்தது.. வழக்கு தொடர்ந்தவர் ஒரு பெரியவர் கிடையாது.. வெறும் 10 வயது சிறுவன் தான். சிறுவனின் குற்றச்சாட்டு கேட்டு நீதிபதியும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.. ஒரு குடும்பத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? யாரிந்த சிறுவன்?
ஈரான் மீது கொடூர தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. தலைநகரில் சரமாரி ‘அட்டாக்'.. வெடிக்கும் பெரிய போர்?
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று இன்று இஸ்ரேல், ஈரானை குறிவைத்து சரமாரியாக தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஈரான் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. {image-israelattacksiran1-1772261806.jpg
ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் அவசர மெசேஜ்!
பெய்ஜிங்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டிருக்கின்றன. ஈரான் தனது அணு சக்தியை பெரிய அளவில் வளர்த்து வருகிறது. இது தனக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறும் அமெரிக்கா, உடனே இந்த
உச்சத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்.. என்ட்ரி கொடுத்த சீனா - ரஷ்யா - ஈரான்.. பெரும் பதற்றம்
காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான மோதல் இன்று போராக வெடித்துள்ளது. இருநாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் தான் இந்த போரில் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடன் எல்லைகளை பகிர்ந்து வரும் ஈரானும் என்ட்ரி
வெடித்தது போர்.. பாகிஸ்தானை கதறவிடும் ஆப்கானிஸ்தான்.. தற்கொலை படை தாக்குதலுக்கு தயாரான தாலிபான்கள்
காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இருந்த மோதல் இன்று போராக வெடித்துள்ளது. கடந்த 22ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசி தாக்கியது. இதற்கு இன்று ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து போர் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவித்தது. தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் இருநாடுகளின் ராணுவமும் பயங்கரமாக மோதி வருகிறது. இதற்கிடையே தான்
ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது
இஸ்தான்புல்: ஈரான் மீது, அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. இப்படி இருக்கையில், துருக்கியிலிருந்து, ஈரான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் செல்லவிருந்த விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டன. துருக்கி ஏர்லைன்ஸ் மற்றும் இரண்டு
டெல்அவிவ்: ''இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்றே வெளியேற வேண்டும். கிடைக்கும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா செல்ல வேண்டும்'' என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹுக்கப்பி திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இன்று இரவே ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்க உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இஸ்ரேலில் இருந்து
பாகிஸ்தானின் இதயத்தில் அடித்த ஆப்கன்.. ட்ரோன் அட்டாக்கில் தாலிபான்கள்.. கதறும் அசீம் முனீர்
இஸ்லாமபாத்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்துள்ளது. நேற்று இரவு முதல் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கலக்கத்தில் உள்ளார். தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் பெரிய
டெல்அவிவ்: ''இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்றே வெளியேற வேண்டும். கிடைக்கும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா செல்ல வேண்டும்'' என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹுக்கப்பி திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இன்று இரவே ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்க உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இஸ்ரேலில் இருந்து
உச்சத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்.. என்ட்ரி கொடுத்த சீனா - ரஷ்யா - ஈரான்.. பெரும் பதற்றம்
காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான மோதல் இன்று போராக வெடித்துள்ளது. இருநாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் தான் இந்த போரில் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடன் எல்லைகளை பகிர்ந்து வரும் ஈரானும் என்ட்ரி
வெடித்தது போர்.. பாகிஸ்தானை கதறவிடும் ஆப்கானிஸ்தான்.. தற்கொலை படை தாக்குதலுக்கு தயாரான தாலிபான்கள்
காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இருந்த மோதல் இன்று போராக வெடித்துள்ளது. கடந்த 22ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசி தாக்கியது. இதற்கு இன்று ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து போர் தொடங்கியதாக பாகிஸ்தான் அறிவித்தது. தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் இருநாடுகளின் ராணுவமும் பயங்கரமாக மோதி வருகிறது. இதற்கிடையே தான்
கொல்கத்தாவில் திடீர் நிலநடுக்கம்.. வீடு - அலுவலகத்தை விட்டு அலறியடித்து ஓடிய மக்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகராக கொல்கத்தா உள்ளது. எப்போதும் இந்த நகரம் பரபரப்பாக இயங்கும். இந்நிலையில் தான் இன்று மதியம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் திடீர் நிலநடுக்கம்.. வீடு - அலுவலகத்தை விட்டு அலறியடித்து ஓடிய மக்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகராக கொல்கத்தா உள்ளது. எப்போதும் இந்த நகரம் பரபரப்பாக இயங்கும். இந்நிலையில் தான் இன்று மதியம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று தொடங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா! தமிழக மீனவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்பு
ராமேஸ்வரம்: இன்றைய தினம் (பிப்ரவரி 27ம் தேதி) கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தில் இதைக் கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் இருக்கிறது புனித அந்தோணியார் தேவாலயம்.. இந்தத் தேவாலயத்தில்
இரவோடு இரவாக வெடித்த போர்.. பாகிஸ்தான் மீது ஆப்கான் அதிரடி தாக்குதல்.. 55 வீரர்கள் பலி, பலர் கைது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இரவோடு இரவாக பாகிஸ்தான் மீது திடீரென ஆப்கானிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஆப்கன் தாலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல்
பாகிஸ்தானிடம் இல்லாத பவர்.. இது நடந்தால் சர்வ நாசம் நிச்சயம்.. ஆப்கானிஸ்தான் போடும் ஸ்கெட்ச்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீண்டும் போர் வெடித்துள்ள சூழலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.. இதனால் போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ பலம், போர் வெடித்தால் எந்த நாட்டிற்கு எது பிளஸ் பாயிண்டாக இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள்
\போர் தொடங்கிவிட்டது!\ பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு! காலையிலேயே ஆரம்பித்த தாக்குதல்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே ஆப்கான் தாலிபான் அரசு மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது விமானத் தாக்குதல்களை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ள நிலையில், வரும் நாட்களில் தாக்குதல்கள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை பகுதிகளில்
இன்று தொடங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா! தமிழக மீனவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்பு
ராமேஸ்வரம்: இன்றைய தினம் (பிப்ரவரி 27ம் தேதி) கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தில் இதைக் கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் இருக்கிறது புனித அந்தோணியார் தேவாலயம்.. இந்தத் தேவாலயத்தில்
இரவோடு இரவாக வெடித்த போர்.. பாகிஸ்தான் மீது ஆப்கான் அதிரடி தாக்குதல்.. 55 வீரர்கள் பலி, பலர் கைது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இரவோடு இரவாக பாகிஸ்தான் மீது திடீரென ஆப்கானிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஆப்கன் தாலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல்
பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. சைலன்ட்டாக சம்பவம் செய்த இந்தியா! மாஸ்டர் ஸ்ட்ரோக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே தான் அரிசி ஏற்றுமதியால் கல்லா கட்டி வந்த பாகிஸ்தான், நம் நாடு எடுத்த ஒரு முடிவால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி 40 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு
இன்று தொடங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா! தமிழக மீனவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்பு
ராமேஸ்வரம்: இன்றைய தினம் (பிப்ரவரி 27ம் தேதி) கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தில் இதைக் கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் இருக்கிறது புனித அந்தோணியார் தேவாலயம்.. இந்தத் தேவாலயத்தில்
\மாயாவி\ பட துணை நடிகை விஷ்ணுபிரியா தந்தை கொலை வழக்கு! 9 பேர் கைது! கொடைக்கானலில் நடந்தது என்ன?
கொடைக்கானல்: மாயாவி பட துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுப்ரியாவின் தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாயாவி' படத்தில் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்து புகழ் பெற்றவர் விஷ்ணுப்ரியா. இவரது தந்தை
உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால்.. வருமான வரித்துறை நோட்டீஸ் வீடு தேடி வரும்
சென்னை: நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நம் இஷ்டத்திற்கு செலவு செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், அது கொஞ்சம் ஆபத்தானது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உங்களின் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணிக்கிறது என்கிறார்கள் பொருளதார நிபுணர்கள். இன்றைய டிஜிட்டல் காலத்தில் நாம்
உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால்.. வருமான வரித்துறை நோட்டீஸ் வீடு தேடி வரும்
சென்னை: நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நம் இஷ்டத்திற்கு செலவு செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், அது கொஞ்சம் ஆபத்தானது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உங்களின் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணிக்கிறது என்கிறார்கள் பொருளதார நிபுணர்கள். இன்றைய டிஜிட்டல் காலத்தில் நாம்
சென்னையை அடுத்து கடலூரில் கொத்துக் கொத்தாக உயிரிழந்த காகங்கள்.. மக்கள் அச்சம்!
சென்னை: சென்னையை தொடர்ந்து கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் கொத்துக் கொத்தாக காக்கைகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறவை காய்ச்சலாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் சென்னை இந்திரா நகர், நீலாங்கரை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காகங்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன. 1000த்தும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில்
சுதர்சன் சக்கர வியூகம்.. இஸ்ரேல் உடன் மோடி போடப்போகும் மிகப்பெரிய டீல்.. களமிறங்கும் அயர்ன் டோம்
ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின் முக்கிய அங்கமாக, பாதுகாப்புத் துறையில் ஒரு பிரம்மாண்டமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனப் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேலின் புகழ்பெற்ற 'அயன் டோம்' (Iron Dome) தொழில்நுட்பத்தை இந்தியாவின் பாதுகாப்பு வளையத்தில் இணைப்பது குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:
30 ஆண்டு பழக்கத்தை மாற்றிய US.. இஸ்ரேலில் திடீர் மாற்றம்! விடாமல் தொற்றிக்கொண்டிருக்கும் ஈரான் பயம்!
டெல் அவிவ்: கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா தனது போர் விமானங்களை இஸ்ரேலில் நிரந்தரமாக நிலை நிறுத்தியது கிடையாது. ஏனெனில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்கிற அச்சம் இருந்தது. இந்நிலையில், இந்த பழக்கத்தை அமெரிக்கா தற்போது மாற்றியிருக்கிறது. அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த F-22 ராப்டர் போர் விமானங்களை முதன்முறையாக
பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. சைலன்ட்டாக சம்பவம் செய்த இந்தியா! மாஸ்டர் ஸ்ட்ரோக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே தான் அரிசி ஏற்றுமதியால் கல்லா கட்டி வந்த பாகிஸ்தான், நம் நாடு எடுத்த ஒரு முடிவால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி 40 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு
\தங்க வாசல்..\ அமெரிக்க பிரஷரால் இந்தியாவுக்கு பெரிய நஷ்டம்.. ஈரானிடம் இருந்து வந்த மேஜர் தகவல்
டெல்லி: சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு இந்தியா இந்த முறை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறியுள்ளது. இதற்கிடையே இந்தியா நிதி ஒதுக்காதது தங்களுக்கு ஏமாற்றத்தையே தருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு ஒரு தங்க வாசலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில்
பல கோடிகளை செலவிட்டு.. திடீர்ன்னு மில்லியன் கணக்கான மரங்களை இறக்குமதி செய்யும் சவுதி, UAE.. ஏன்?
ரியாத்: சுட்டெரிக்கும் மணல் பரப்பிற்கு நடுவே, பிரம்மாண்டமான கான்கிரீட் நகரங்களை உருவாக்கி சாதனை படைத்த அரபு நாடுகள், இப்போது ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளன. அது, அதிகரித்து வரும் வெப்பம். இந்த வெப்பத்தைத் தணிக்க, சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இப்போது உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மரங்களை இறக்குமதி செய்து, ஒரு 'செயற்கை காட்டை' உருவாக்கி
பல கோடிகளை செலவிட்டு.. திடீர்ன்னு மில்லியன் கணக்கான மரங்களை இறக்குமதி செய்யும் சவுதி, UAE.. ஏன்?
ரியாத்: சுட்டெரிக்கும் மணல் பரப்பிற்கு நடுவே, பிரம்மாண்டமான கான்கிரீட் நகரங்களை உருவாக்கி சாதனை படைத்த அரபு நாடுகள், இப்போது ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளன. அது,, அதிகரித்து வரும் வெப்பம். இந்த வெப்பத்தைத் தணிக்க, சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இப்போது உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மரங்களை இறக்குமதி செய்து, ஒரு 'செயற்கை காட்டை' உருவாக்கி
பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சி!
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'கினெசெட்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோடி இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார். இந்தியாவுக்கும்-இஸ்ரேலுக்கும் இடையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒத்துழைப்பு கிடையாது. பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட
கனடாவில் சீக்கிய தலைவர் கொலை.. இந்தியா மீது தவறு இல்லை! வழிக்கு வந்த கனடா!
ஒட்டாவா: கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில், இந்தியா மீது சரமாரியான புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக சீக்கிய தலைவர் கொலை வழக்கில், இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. கனடாவில் நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கனடா
பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சி!
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'கினெசெட்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோடி இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார். இந்தியாவுக்கும்-இஸ்ரேலுக்கும் இடையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒத்துழைப்பு கிடையாது. பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட
மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ
டெல்அவிவ்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
மேஜையில் குவிக்கப்பட்ட ரூ.235 கோடி.. போனஸாக எவ்வளவு வேணாலும் அள்ளி செல்லலாம்! ஊழியர்கள் செம ஹேப்பி
பெய்ஜிங்: 800 மேஜைகளில் குவியல் குவியலாக பணத்தை குவித்து வைத்து 15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி போனஸாக எடுத்து கொள்ளலாம் என்று கூறி சீன நிறுவனம் கூறி வியக்க வைத்தது. 15 நிமிடங்களில் ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி கைநிறைய அள்ளிச்சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நம் நாட்டில் பல
டெல்அவிவ்: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் (PM Modi Israel Visit) சென்றார். பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற சென்றார். அப்போது இஸ்ரேல் எம்பிக்கள் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றதோடு, மோடி.. மோடி
டெல்அவிவ்: இஸ்ரேல் என்ற நாடே உருவாக கூடாது என்று 'தேசப்பிதா' மகாத்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இஸ்ரேல் தனி நாடாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 1947 ல் உருவானது. அதன்பிறகும் இந்தியா - இஸ்ரேல் உறவு சொல்லும்படியாக இல்லாத நிலையில் இப்போது ரஷ்யாவுக்கு அடுத்ததாக இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது. இந்த 78 ஆண்டு காலத்தில்
டெல்அவிவ்: இஸ்ரேல் என்ற நாடே உருவாக கூடாது என்று 'தேசப்பிதா' மகாத்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இஸ்ரேல் தனி நாடாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 1947 ல் உருவானது. அதன்பிறகும் இந்தியா - இஸ்ரேல் உறவு சொல்லும்படியாக இல்லாத நிலையில் இப்போது ரஷ்யாவுக்கு அடுத்ததாக இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது. இந்த 78 ஆண்டு காலத்தில்
இரத்தம் + தியாகம்.. இந்தியா - இஸ்ரேலை பிரிக்க முடியாது.. நெதன்யாகுவுடன் கைகோர்த்த மோடி!
ஜெரூசலம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணிப்பது 2வது முறையாகும். இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்ரேல் சென்றிருந்தார். இதன்பின் இரு நாடுகளுக்கு
இஸ்ரேலுடன் நிற்கிறோம்.. பயங்கரவாதிகளுக்கு மோடி தந்த வார்னிங்! ஜெருசலேம் நாடாளுமன்றத்தில் முழக்கம்
டெல்அவிவ்: ‘‘பயங்கரவாதம் மோசமானது. அது சமூகங்களை சீர்குலைத்து வளர்ச்சியை தடுத்து நம்பிக்கையை அரிக்கும். இதுதான் பயங்கரவாதத்தின் நோக்கம். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அது அமைதியை அச்சுறுத்துகிறது. இதனால் பயங்கரவாதத்தை எதிர்க்க நிலையான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை. இப்போதும், எப்போதும் இந்தியா, இஸ்ரேலுடன் உறுதியுடன் நிற்கிறது'' என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில்
இஸ்ரேலுடன் முழு போருக்கு தயார்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான்! 3ம் உலகப்போர் வந்துவிட்டது!
தெஹ்ரான்: கடந்த ஆண்டு ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகளை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் உடன் முழு போருக்கு தயார் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. எனவே இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், இதன் மூலம் 3ம் உலகப்போர் தொடங்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.
மோடியால் அதிர்ந்த இஸ்ரேல் நாடாளுமன்றம்.. நெதன்யாகுவின் எம்பிக்கள் செய்த பெரிய சம்பவம்!
டெல்அலிவ்: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற சென்றார். அப்போது இஸ்ரேல் எம்பிக்கள் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றதோடு, மோடி.. மோடி என கோஷமிட்டது கவனம் பெற்றுள்ளது.
மேஜையில் குவிக்கப்பட்ட ரூ.235 கோடி.. போனஸாக எவ்வளவு வேணாலும் அள்ளி செல்லலாம்! ஊழியர்கள் செம ஹேப்பி
பெய்ஜிங்: 800 மேஜைகளில் குவியல் குவியலாக பணத்தை குவித்து வைத்து 15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி போனஸாக எடுத்து கொள்ளலாம் என்று கூறி சீன நிறுவனம் கூறி வியக்க வைத்தது. 15 நிமிடங்களில் ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி கைநிறைய அள்ளிச்சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நம் நாட்டில் பல
மேஜையில் குவிக்கப்பட்ட ரூ.235 கோடி.. போனஸாக எவ்வளவு வேணாலும் அள்ளி செல்லலாம்! ஊழியர்கள் செம ஹேப்பி
பெய்ஜிங்: 800 மேஜைகளில் குவியல் குவியலாக பணத்தை குவித்து வைத்து 15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி போனஸாக எடுத்து கொள்ளலாம் என்று கூறி சீன நிறுவனம் கூறி வியக்க வைத்தது. 15 நிமிடங்களில் ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி கைநிறைய அள்ளிச்சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நம் நாட்டில் பல
1400 படகுகளை.. மொத்தமாக அனுப்பி! கடலில் 200 மைலுக்கு செயற்கை சுவர் எழுப்பிய சீனா! மிரண்ட உலக நாடுகள்
பெய்ஜிங்: தென் சீனக்கடலில் 1400 கப்பல்களை ஒரே நேரத்தில் சீனா களமிறங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஜனவரி கடைசி வாரம் அது.. தென் சீனக்கடலில் ரேடார் திரைகளில் சிறிய புள்ளிகளாகத் தெரிந்த உருவங்கள், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. முதலில் பத்து, பிறகு ஐம்பது... அடுத்த சில மணி நேரங்களில் அந்த எண்ணிக்கை
1400 படகுகளை.. மொத்தமாக அனுப்பி! கடலில் 200 மைலுக்கு செயற்கை சுவர் எழுப்பிய சீனா! மிரண்ட உலக நாடுகள்
பெய்ஜிங்: தென் சீனக்கடலில் 1400 கப்பல்களை ஒரே நேரத்தில் சீனா களமிறங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஜனவரி கடைசி வாரம் அது.. தென் சீனக்கடலில் ரேடார் திரைகளில் சிறிய புள்ளிகளாகத் தெரிந்த உருவங்கள், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. முதலில் பத்து, பிறகு ஐம்பது... அடுத்த சில மணி நேரங்களில் அந்த எண்ணிக்கை
ரொம்ப கம்மி.. \இந்த\ மாநிலத்தில் தங்கம் வாங்கினால் நல்லா மிச்சம் பிடிக்கலாம்!.. தமிழகம் அருகே தான்!
சென்னை: தங்கம் விலை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யும் விஷயம் என்றாலும் கூட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். குறிப்பாக இந்தியாவிலேயே கூட எல்லா மாநிலங்களிலும் தங்கம் ஒரே ரேட்டில் விற்கப்படாது. நாட்டிலேயே எங்குத் தங்கம் விலை குறைவு.. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியர்களின் முதல்
காதலியால் முடிந்த கதை! அமெரிக்காவை அலற வைத்த எல் மென்சோ! உலக போதை பொருள் தலைவராக உருவெடுத்தது எப்படி
மெக்சிகோ சிட்டி: நியூ ஜெனரேஷன் கார்டலின் (CJNG) தலைவரானார் எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றது. லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட எல் மென்சோ வளர்ந்தது எப்படி.. அவரது உயிர் போகக் காரணமாக இருந்த அந்த ஒரு மேட்டர் என்ன என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்! சமீப காலங்களில்
தென் கொரிய தீவில் சிக்கிய இந்திய யூடியூபர்? \கிரிமினல் போல நடத்துனாங்க!\ கதறல்.. என்ன பிரச்சனை?
சியோல்: ஆசையாகத் தென் கொரியா நாட்டிற்குச் சுற்றுலா சென்ற பிரபல இந்திய டிராவல் விலாகர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இரவு முழுக்க ரூமில் அடைத்த அதிகாரிகள் உடனடியாக அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். யார் அந்த யூடியூபர் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தங்கள் பயணத்தை
காதலியால் முடிந்த கதை! அமெரிக்காவை அலற வைத்த எல் மென்சோ! உலக போதை பொருள் தலைவராக உருவெடுத்தது எப்படி
மெக்சிகோ சிட்டி: நியூ ஜெனரேஷன் கார்டலின் (CJNG) தலைவரானார் எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றது. லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட எல் மென்சோ வளர்ந்தது எப்படி.. அவரது உயிர் போகக் காரணமாக இருந்த அந்த ஒரு மேட்டர் என்ன என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்! சமீப காலங்களில்
உலக வரலாற்றில் இதுவரை நடக்காத.. மிகப்பெரிய சம்பவம்.. சீனா சத்தமின்றி நிகழ்த்திய மேஜிக்.. போச்சு
சீனா: இங்கு சென்றால் திரும்புவது கடினம் - இதுதான் சீனாவின் தக்லமாக்கான் (Taklamakan) பாலைவனத்திற்கு உலகத்தினர் சூட்டிய பெயர். 'சாவுக்கடல்' என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் பெரும் மணற்பரப்பு, இப்போது உலகின் மிகப்பெரிய கார்ப்பன் ஈர்ப்பு கூடமாக (Carbon Sink) மாறி உள்ளது. உலக வரலாற்றில் ஒரு பாலைவனத்தை வைத்து எந்த நாடும் செய்யாத சாதனையை சீனா செய்துள்ளது.
இந்தியாவுக்கு மிக முக்கிய இடம்! பதறும் பாகிஸ்தான்.. இஸ்ரேல் போடும் \ஹெக்சகன்\ கணக்கு.. என்ன மேட்டர்?
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், நெதன்யாகு தரப்பில் இருந்து மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியக் கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஒரு மிகப் பெரிய புவிசார் அரசியல் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளது. இதில் இந்தியாவும் மிக முக்கிய பங்காற்றும் எனத் தெரிகிறது. பிரதமர்
இந்தியாவுக்கு மிக முக்கிய இடம்! பதறும் பாகிஸ்தான்.. இஸ்ரேல் போடும் \ஹெக்சகன்\ கணக்கு.. என்ன மேட்டர்?
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், நெதன்யாகு தரப்பில் இருந்து மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியக் கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஒரு மிகப் பெரிய புவிசார் அரசியல் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளது. இதில் இந்தியாவும் மிக முக்கிய பங்காற்றும் எனத் தெரிகிறது. பிரதமர்
உலக வரலாற்றில் இதுவரை நடக்காத.. மிகப்பெரிய சம்பவம்.. சீனா சத்தமின்றி நிகழ்த்திய மேஜிக்.. போச்சு
சீனா: இங்கு சென்றால் திரும்புவது கடினம் - இதுதான் சீனாவின் தக்லமாக்கான் (Taklamakan) பாலைவனத்திற்கு உலகத்தினர் சூட்டிய பெயர். 'சாவுக்கடல்' என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் பெரும் மணற்பரப்பு, இப்போது உலகின் மிகப்பெரிய கார்ப்பன் ஈர்ப்பு கூடமாக (Carbon Sink) மாறி உள்ளது. உலக வரலாற்றில் ஒரு பாலைவனத்தை வைத்து எந்த நாடும் செய்யாத சாதனையை சீனா செய்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி ஏன் இஸ்ரேல் போகிறார்.. அல் ஜசீரா விமர்சன கட்டுரை
டெல்லி: இஸ்ரேல் நாட்டுக்கு பிப்ரவரி 25 மற்றும் 26ம் நாட்களில் விஜயம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிலையில், அல் ஜசீரா வெளியிட்டுள்ள கட்டுரையின் சாராம்சம் இதோ.. ஜூலை 4, 2017 அன்று டெல் அவிவ் நகருக்கு வெளியே உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானத்திலிருந்து இறங்கியபோது, அந்த
\கிட்டத்தட்ட 85% போச்சு..\ இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட இம்ரான் கான்.. உடல்நிலை ரொம்பவே மோசம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையே இரவோடு இரவாக அவர் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! பாகிஸ்தான் நாட்டின் மாஜி பிரதமர் இம்ரான் கான்
தேனி வரலாற்றில் பெரிய குட்நியூஸ்.. சத்தமே இல்லாமல் தமிழக அரசு சம்பவம்.. களம் இறங்கும் கேரள நிறுவனம்
தேனி: தேனி மாவட்டம் என்பது முப்போகம் விளையும் விவசாய பூமி.. எங்கு திரும்பினாலும் அருவிகளும், ஆறுகளும், மலைகளும் சூழந்து காணப்படும். மாவட்டத்தின் மூன்று பக்கமும் மலையால் சூழப்பட்ட அருமையான மாவட்டம் தேனி மாவட்டம் ஆகும். இங்கு விவசாயத்தை தவிர பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் பலர் திருப்பூர், கோவையில் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதனிடையே
டிரம்ப் எடுத்த முடிவால் வளர்ந்த உலக போதை பொருள் தலைவர்.. எல் மென்சோ சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி?
மெக்சிகோ சிட்டி: உலக போதைப் பொருள் கும்பல் தலைவரான எல் மென்சோவை அந்நாட்டு ராணுவம் கொன்றுள்ளது. இது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என இரு கண்டங்களிலும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இரு கண்டங்களையும் கண்ட்ரோலில் வைத்த எல் மென்சோவின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி தொடர்பாக
காதலியால் சிக்கிய எல் மென்சோ! 19 வருடங்கள் எஸ்கேப் ஆன போதை பொருள் தலைவர் மாட்டியது இப்படி தான்!
மெக்சிகோ சிட்டி: உலக அளவில் தேடப்படும் போதைப் பொருள் மன்னரான எல் மென்சோ நேற்றைய தினம் ராணுவத்திடம் சிக்கினார். ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்கா அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையே அவர் ராணுவத்திடம் எப்படிச் சிக்கினார். கடைசி நொடிகளில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மெக்ஸிகோவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள்
ஒரே ஒரு ஹோம் லோன் EMI மிஸ் செய்தால் என்ன நடக்கும்! சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு போகுமா? முக்கிய தகவல்
சென்னை: பலரும் ஹோம் லோன் EMIஐ மட்டும் எப்படியாவது கட்டிவிடுவார்கள். மற்ற கடன்களில் சற்று அட்ஜெஸ்ட் செய்தாலும் கூட சட்ட நடவடிக்கைக்குப் பயந்து ஹோம் லோனை உரிய முறையில் கட்டி விடுவோம். அதையும் தாண்டி ஒரு EMI மிஸ் ஆனாலும் பலரும் பதறிவிடுவார்கள். இதுபோல எதிர்பாராத வகையில் மிஸ்ஸானால் என்ன நடக்கும்.. இதனால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன
ஒரே ஒரு ஹோம் லோன் EMI மிஸ் செய்தால் என்ன நடக்கும்! சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு போகுமா? முக்கிய தகவல்
சென்னை: பலரும் ஹோம் லோன் EMIஐ மட்டும் எப்படியாவது கட்டிவிடுவார்கள். மற்ற கடன்களில் சற்று அட்ஜெஸ்ட் செய்தாலும் கூட சட்ட நடவடிக்கைக்குப் பயந்து ஹோம் லோனை உரிய முறையில் கட்டி விடுவோம். அதையும் தாண்டி ஒரு EMI மிஸ் ஆனாலும் பலரும் பதறிவிடுவார்கள். இதுபோல எதிர்பாராத வகையில் மிஸ்ஸானால் என்ன நடக்கும்.. இதனால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன
உச்ச கட்ட போர் பதற்றம்.. ஈரானில் இருந்து உடனே வெளியேறுங்க.. இந்தியர்களுக்கு பறந்த வார்னிங்
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி எண்களும் அறிவித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கை
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்காகவே குரல் கொடுத்த நிர்மலா சீதாராமன்.. கடன் வாங்குவோருக்கு குட்நியூஸ்
டெல்லி: வங்கிகள் மீண்டும் தங்களது அடிப்படை வங்கிச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆபத்தான கடன் வழங்கும் முறைகள் மற்றும் நிதி தயாரிப்புகளைத் தவறான முறையில் விற்பனை செய்வது போன்றவற்றுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கிகள் தங்களின் லாபத்திற்காக வாடிக்கையாளர்களுக்குத் தேவையற்ற திட்டங்களைத் திணிப்பதைக் கைவிட
அதிரடியாக இறங்கிய ராணுவம்.. சர்வதேச போதை பொருள் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை.. உச்சக்கட்ட பதற்றம்!
மெக்சிகோ சிட்டி: உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளார். ராணுவ நடவடிக்கையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்பது

26 C