வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அசாமில் சிட்டிங் எம்.பியும் காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரத்யுத் போர்டோலாய், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது அங்கு பாஜகவுக்கு மிகப் பெரிய பூஸ்ட்டை தரும் எனச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுடன் அசாமிலும் சட்டசபைத் தேர்தல்
\ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!\ லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான்
தெஹ்ரான்: ஈரானில் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவமும் கொண்ட நபராகவும் அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்த போரை விரைவாகவும் ராஜதந்திர ரீதியாகவும் முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நபராக லாரிஜானி கருதப்பட்ட சூழலில், அவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இஸ்ரேல் மீது இது தொடர்பான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரத்தில்
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பற்றி சமூக வலைதளங்களில் அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி என்று ஒரு தகவல்கள் பரவியது. வெறும் மிகைப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கும். அதெல்லாம் வதந்தி என்று நினைத்து கடந்த போகலாம் என்றே தோன்றியது. எனினும் உண்மை நிலவரம் அறியலாம் என்று பேக்ட்டுகளை பார்த்தால்.. அது ஓரளவுக்கு உண்மைதான் என்பது தெரியவந்தது.
ஈரானின் தலையில் விழுந்த இடி.. கமேனியின் ரைட் ஹேண்டை தூக்கிய இஸ்ரேல்! மொசாட் போட்ட பக்கா ப்ளான்!
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போர் சூழலில், புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில், இஸ்ரேல் விமானப்படை மேற்கொண்ட வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட
\ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!\ லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான்
தெஹ்ரான்: ஈரானில் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவமும் கொண்ட நபராகவும் அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்த போரை விரைவாகவும் ராஜதந்திர ரீதியாகவும் முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நபராக லாரிஜானி கருதப்பட்ட சூழலில், அவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இஸ்ரேல் மீது இது தொடர்பான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரத்தில்
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி
வாஷிங்டன்: அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வர்த்தக கப்பல்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தி வந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. சுமார் 2,200 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த 'பங்கர்
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி
வாஷிங்டன்: அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வர்த்தக கப்பல்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தி வந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. சுமார் 2,200 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த ‘பங்கர்
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா இன்று இரவு மிக முக்கியமான முடிவு எடுக்கப் போகிறது. தங்க மார்கெட்டின் எதிர்காலத்தை அதுவே தீர்மானிப்பதாக இருக்கும். தங்கம் விலைக்கும் அதற்கும் என்ன தொடர்பு.. அமெரிக்கா எடுக்கும் முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! நமது
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா இன்று இரவு மிக முக்கியமான முடிவு எடுக்கப் போகிறது. தங்க மார்கெட்டின் எதிர்காலத்தை அதுவே தீர்மானிப்பதாக இருக்கும். தங்கம் விலைக்கும் அதற்கும் என்ன தொடர்பு.. அமெரிக்கா எடுக்கும் முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! நமது
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய துல்லிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி இறந்தார். இருப்பினும் அவருடன் இருந்த அவரது மகனும், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி எப்படி தப்பினார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த
\போரில் புதின் என்ட்ரி\.. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய துல்லிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி இறந்தார். அவரது மகனும், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார். அவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் நட்பு நாடு என்பதால் அவருக்கு ரஷ்யாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்., முதுகில் குத்திய 3 எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்! ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டு
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்?
பெய்ஜிங்: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 3வது வாரமாகத் தொடரும் சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பல லட்சம் அப்பாவி பொதுமக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் ஈரானுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கவுள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இப்போது நிலைமை மோசமாகிக் கொண்டே
தங்கத்தை விட்டு தள்ளுங்க.. போர் ஆரம்பித்தவுடன் எகிறியது \இது\ தான்! ஆனாலும் ஒரு ரிஸ்க் இருக்கு
சென்னை: பொதுவாகப் போர்க் காலங்களில் தங்கம் தான் உச்சத்திற்குச் செல்லும். கடந்த காலங்களில் எல்லா போர்களிலும் இதுவே நடந்துள்ளது. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாகப் போர் வெடித்த பிறகும் தங்கம் உயரவில்லை. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! ஈரான் போர் தொடங்கியதிலிருந்து சர்வதேச சந்தைகள் பெரும்
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்?
பெய்ஜிங்: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 3வது வாரமாகத் தொடரும் சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பல லட்சம் அப்பாவி பொதுமக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் ஈரானுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கவுள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இப்போது நிலைமை மோசமாகிக் கொண்டே
இறங்கி அடித்த மம்தா.. ஒரே நாளில் பெரிய சம்பவம்.. பதறும் பாஜக.. அதிரும் வங்கத்து அரசியல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே அங்குக் களம் சூடுபிடித்துவிட்டது. இதற்கிடையே அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில், 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் அடுத்த
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்?
டெல்லி: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவை கைப்பற்றும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அளித்துள்ள இந்த தகவல், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்., முதுகில் குத்திய 3 எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்! ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டு
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?
நியூயார்க்: உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கடற்படை வைத்துள்ள அமெரிக்காவால் ஏன் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை பாதுகாக்க முடியவில்லை.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் அமெரிக்காவால் கொண்டுவர முடியவில்லை.. ஏன் எந்த நாடுமே அமெரிக்காவிற்கு ஈரான் விஷயத்தில் உதவ முன்வரவில்லை என்ற கேள்வி வரும்.. ஆனால் இதற்கு காரணம் அந்த இடத்தின் புவியியல் அமைப்பும், ஈரான்
\போரில் புதின் என்ட்ரி\.. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய துல்லிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி இறந்தார். அவரது மகனும், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார். அவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் நட்பு நாடு என்பதால் அவருக்கு ரஷ்யாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?
தெர்ஹான்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை என்றாலும் கூட ரஷ்யாவின் உளவுத்துறை தகவல்கள் இதில் முக்கிய பங்காற்றி இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கு மோதல்கள் விண்வெளி தகவல்களால்
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல
கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜியைச் சிக்கவைக்க பாஜக ஒரு நுட்பமான சக்ரவியூகம் அமைத்துள்ளது. 2021 நந்திகிராம் தேர்தலில் அவரைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரியை, மம்தாவின் வலுவான தளமான பவானிபூரில் பாஜக களமிறக்கியுள்ளது. மம்தாவை மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்ய விடாமல் பவானிபூர் தொகுதியில் முடக்குவதே இதன் நோக்கமாகும். மேற்கு வங்கத்தில் கடந்த 2021 தேர்தலில்
ஈரானின் ஈரலே ’கார்க்’ தான்.. அங்க கைய வச்சா உலகமே ஆட்டம் கண்டுடும்! அமெரிக்கா டார்கெட் செய்வது ஏன்?
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் மையமாக கருதப்படும் கார்க் தீவு மீது அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளியாகிய தகவல் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில்
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் சண்டை நிறுத்தம் செய்ய தாங்கள் எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு நேரடி பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி
ஈரானின் ஈரலே ’கார்க்’ தான்.. அங்க கைய வச்சா உலகமே ஆட்டம் கண்டுடும்! அமெரிக்கா டார்கெட் செய்வது ஏன்?
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் மையமாக கருதப்படும் கார்க் தீவு மீது அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளியாகிய தகவல் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில்
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு
கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் புதன்கிழமையை கூடுதலாக பொது விடுமுறை
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்.. தனியார் ஓட்டலில் மாணவியுடன்.. சிக்கியது எப்படி?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் டாக்டருக்கு படிக்கிறார்கள். இங்கு பயிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி, கடந்த சில நாட்களாக தேர்வில் வெற்றி பெறுவதற்கு தடுமாறி உள்ளாராம். இந்நிலையில் மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி,
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்தனர் என்று தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூலின் 9-வது போலீஸ் மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையத்தில் பாகிஸ்தான் ராணுவம்
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவ்! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு
கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் புதன்கிழமையை கூடுதலாக பொது விடுமுறை
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்!
லண்டன்: ஈரான் விஷயத்தில் உதவிக்கு வர வேண்டும் என்று, நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டிரம்ப். பல நாடுகள் இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், பிரிட்டன் தற்போது அமெரிக்காவுக்கு உதவ முன்வந்திருக்கிறது. இது விஷயத்தை மேலும் தீவிரமாக்கும் என்று சொல்லப்படுகிறது. ஈரான் அடைத்து வைத்திருக்கும் ஹர்முஸ் நீரிணையை திறக்க உதவ வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருந்தார். இதற்கு
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்!
லண்டன்: ஈரான் விஷயத்தில் உதவிக்கு வர வேண்டும் என்று, நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டிரம்ப். பல நாடுகள் இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், பிரிட்டன் தற்போது அமெரிக்காவுக்கு உதவ முன்வந்திருக்கிறது. இது விஷயத்தை மேலும் தீவிரமாக்கும் என்று சொல்லப்படுகிறது. ஈரான் அடைத்து வைத்திருக்கும் ஹர்முஸ் நீரிணையை திறக்க உதவ வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருந்தார். இதற்கு
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிரடி மோடில் பாஜக இறங்கியுள்ளது. நேற்று தான் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வந்த சூழலில், இன்றே பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 144 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உடன் மேற்கு வங்கம், கேரளா உட்பட 5
ஒரே நொடி பறிபோன 17 வயது சிறுவனின் உயிர்.! கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் ஓவர்! பதற வைக்கும் விபத்து
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக நடந்த ரேஸ் பங்கேற்ற 17 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போய் உள்ளது. அந்த சிறுவன் சாலையில் சென்று கொண்டு இருந்த பைக் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டரில் மோதியது. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த காலத்தில் இளைஞர்கள் அதிவேகமாக
மூதாட்டியை மிரட்டிய ரோபோ.. கைது செய்து கூட்டி சென்ற அதிகாரிகள்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ
பெய்ஜிங்: ரோபோக்கள் பயன்பாடு இப்போது பரவலாக அதிகரித்து வரும் சூழலில், அது தொடர்புடைய ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பொது இடத்தில் வயதான பெண் ஒருவரை ரோபோ ஒன்று துன்புறுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் போலீசாரும் தலையிட்ட நிலையில், ரோபோ கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. ரோபோகள்
விட மாட்டோம்..தேடிப் போய் ’சம்பவம்’ செய்வோம்! குழந்தைகளை கொ*ற குற்றவாளி! ஈரான் ராணுவம் எடுத்த சபதம்!
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலுக்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அவர் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் அதிகமாக காணப்படவில்லை என்ற தகவல்
வீதியில் இறங்கிய மம்தா.. முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. என்ன நடக்கிறது?
கொல்கத்தா: தமிழ்நாடு உடன் மேற்கு வங்கத்திற்கான தேர்தல் தேதியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே மேற்கு வங்கத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ள மம்தா, வீதிகளில் இறங்கிப் போராடப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா
வீதியில் இறங்கிய மம்தா.. முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. என்ன நடக்கிறது?
கொல்கத்தா: தமிழ்நாடு உடன் மேற்கு வங்கத்திற்கான தேர்தல் தேதியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே மேற்கு வங்கத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ள மம்தா, வீதிகளில் இறங்கிப் போராடப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா
எங்கே போகிறது சமூகம்? பள்ளி ஆண்டு விழாவில் வெறும் டவலை கட்டி கொண்டு நடனம் ஆடிய பெண்கள்! சர்ச்சை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளியில் நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வில், இளம் பெண்கள் சிலர் துண்டுகளை கட்டிக் கொண்டு ஆபாசமான அசைவுகளுடன் நடனமாடும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், மாணவிகள் மேடையில் நடனமாடிக்
எங்கே போகிறது சமூகம்? பள்ளி ஆண்டு விழாவில் வெறும் டவலை கட்டி கொண்டு நடனம் ஆடிய பெண்கள்! சர்ச்சை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளியில் நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வில், இளம் பெண்கள் சிலர் துண்டுகளை கட்டிக் கொண்டு ஆபாசமான அசைவுகளுடன் நடனமாடும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், மாணவிகள் மேடையில் நடனமாடிக்
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு எந்த கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய சர்வே வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் திரிணாமுல் வெல்லவே வாய்ப்பு அதிகம் என்றாலும் கூட மம்தா- என்டிஏ இடையே போட்டி மிக கடுமையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே மேற்கு
எப்படி என் ராஜதந்திரம்.. ஈரான் அதிபருக்கு போனைப் போட்ட மோடி! களத்தில் இறங்கிய இந்திய கடற்படை! சுபம்!
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz ) பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் செல்லும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரபிக்கடலில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு
தோஹா: வளைகுடா நாடுகளில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. அத்துடன் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இந்தியத் தூதரகம் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து நெரிசல் அல்லது தடைகளைக் கடந்து, சவுதி அரேபியா வழியாக நில எல்லையைக் கடந்து இந்தியா செல்வதற்கான ஒரு விரிவான
எப்படி என் ராஜதந்திரம்.. ஈரான் அதிபருக்கு போனைப் போட்ட மோடி! களத்தில் இறங்கிய இந்திய கடற்படை! சுபம்!
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz ) பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் செல்லும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரபிக்கடலில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த பிரான்ஸ்.. மொக்கை வாங்கிய டிரம்ப்! ரொம்ப கஷ்டம்!
பாரிஸ்: ஈரானுக்கு எதிராக, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர் கப்பல்களை ஹர்முஸ் நீரிணைக்கு அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருந்தார். ஆனால், அப்படியெல்லம் அனுப்ப முடியாது என்று பிரான்ஸ் அதிபர் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார். பிரான்ஸ் இப்படி சொல்லும் என்று, டிரம்ப் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கவில்லை. பிரான் அதிபரின் இந்த பதில், அமெரிக்காவை
தேர்தல் தேதி வெளியானதுமே வேட்பாளர்களை அறிவித்த மார்க்சிஸ்ட்! கேரளாவில் 56 சிட்டிங் MLAக்களுக்கு சீட்
திருவனந்தபுரம்: 140 தொகுதிகள் உள்ள கேரளாவில் 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 7 இடங்களில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு அடுத்த மாதம் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
120 கிமீ வேகம், அலறிய நண்பர்.! அடுத்த நொடி இரண்டாக பிளந்து விபத்தில் சிக்கிய கார்! பறிபோன 2 உயிர்கள்
காந்திநகர்: அதிவேகமாக கார் இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணராமல்.. அதை வீடியோவாக பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிய நிலையில், அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் காரை ஓட்டிய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அதிவேகம் ஆபத்தானது என்பதை உணராமல் இந்த காலத்தில் இளைஞர்கள்
120 கிமீ வேகம், அலறிய நண்பர்.! அடுத்த நொடி இரண்டாக பிளந்து விபத்தில் சிக்கிய கார்! பறிபோன 2 உயிர்கள்
காந்திநகர்: அதிவேகமாக கார் இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணராமல்.. அதை வீடியோவாக பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிய நிலையில், அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் காரை ஓட்டிய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அதிவேகம் ஆபத்தானது என்பதை உணராமல் இந்த காலத்தில் இளைஞர்கள்
ஒரு சின்ன தவறு.. ஒரே இரவில் ஒட்டுமொத்த குடும்பமும் அழிஞ்சு போச்சு.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க
அமராவதி: ஆந்திா மாநிலத்தில் நிம்மதியாகத் தூங்கச் சென்ற ஒரு குடும்பமே அழிந்துள்ளது. அவர்கள் செய்த ஒரு சிறிய தவறே ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்.. இதில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! நாம் தவறுதலாகச் செய்யும் ஒரு
\ஈராக்கில் இருந்து வெளியேறுங்கள்!\ அமெரிக்கா மிக பெரிய வார்னிங்! மத்திய கிழக்கு முழுக்க பரவும் போர்?
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது பிராந்திய போர் ஆபத்துகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து கடந்த 29ம்
\ஈராக்கில் இருந்து வெளியேறுங்கள்!\ அமெரிக்கா மிக பெரிய வார்னிங்! மத்திய கிழக்கு முழுக்க பரவும் போர்?
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது பிராந்திய போர் ஆபத்துகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து கடந்த 29ம்
\கண்ணீர் கதவு..\ ஹார்முஸை விட முக்கியம்.. இன்னொரு ஜலசந்தியை மூட ஹவுதி மிரட்டல்.. உலகமே கூட முடங்கும்
டெல்லி: ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கண்ணீர்க் கதவு எனப்படும் பாப் அல்-மண்டெப் ஜலசந்தியும் கூட மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. அந்த ஜலசந்தியும் மூடப்பட்டால் அது மத்திய கிழக்கின் சரக்கு போக்குவரத்தை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றே அஞ்சப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான்
பழிக்குப் பழி... நெதன்யாகு கதையை முடித்ததா ஈரான்? உலக அளவில் பரபரப்பை கிளப்பிய 2 போட்டோ! பரபரப்பு!
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில் கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றியதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நெதன்யாகு தாக்குதலுக்குள்ளதாகவும் ஒரு
யுஏஇ-க்கு செம அடி.. பங்காளியை போட்டுத் தாக்கிய ஈரான்! பற்றி எரிந்த புஜைரா.! பதற வைக்கும் வீடியோ!
துபாய்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான போர்ட் ஆஃப் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலின் காரணமாக எண்ணெய் சேமிப்பு
நெதன்யாகு துடிதுடித்து மரணம்? ஒரு நொடியில் தாக்கிய ஏவுகணை.. போட்டோவை உற்று பாருங்க எல்லாமே புரியும்
டெல்லி: போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே போரில் நெதன்யாகு தாக்கப்பட்டதாகவும் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவின. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வந்துள்ளன. நாம் விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதல் 3வது வாரமாகத் தொடர்கிறது.
அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம்
சியோல்: தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மிரட்டி உள்ளார். இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வம்பிழுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின்
2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்!
தெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2 வாரத்தில் அமெரிக்க அதிக அளவில் குண்டு வீசியதால், தற்போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கா, கடந்த பல ஆண்டுகளாக சேமித்திருந்த ஆயுதங்கள், ஏவுகணைகளை வேகமாக காலி செய்து வருகிறது.
2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்!
தெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2 வாரத்தில் அமெரிக்க அதிக அளவில் குண்டு வீசியதால், தற்போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கா, கடந்த பல ஆண்டுகளாக சேமித்திருந்த ஆயுதங்கள், ஏவுகணைகளை வேகமாக காலி செய்து வருகிறது.
அமெரிக்க தூதரகம் நோக்கி பாய்ந்த ராக்கெட்.. ஈராக்கில் உச்சக்கட்ட பதற்றம்! ஆட்டத்தை தொடங்கிய ஈரான்
பாக்தாத்: ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி, ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதில் தூதரகம் சேதமடைந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்கள் மீது ஈரான் சரமாரியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தாக்குதலும் நடந்திருக்கிறது. ஈரானின்
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின்
ஈரான் மீது தரை வழி போர்.. அமெரிக்கா எடுத்த முக்கிய மூவ்! அம்பலப்படுத்திய சீனா!
பெய்ஜிங்: ஈரான் மீது ஏற்கெனவே அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தரைவழி போருக்கும் அமெரிக்கா ரெடியாகி வருகிறது. இதற்காக மிக முக்கியமான போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா, ஈரான் நோக்கி திருப்பியிருக்கிறது. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்கள், ஈரான் நோக்கி திருப்பப்படுவதை செயற்கைக்கோள் மூலம் சீனா தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து வருகிறது. தற்போது
அமெரிக்க தூதரகம் நோக்கி பாய்ந்த ராக்கெட்.. ஈராக்கில் உச்சக்கட்ட பதற்றம்! ஆட்டத்தை தொடங்கிய ஈரான்
பாக்தாத்: ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி, ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதில் தூதரகம் சேதமடைந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்கள் மீது ஈரான் சரமாரியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தாக்குதலும் நடந்திருக்கிறது. ஈரானின்
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ
கான்பூர்: பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, ஆன்லைனில் இளைஞர் ஒருவர் ஆர்டர் செய்தார்.. அந்த பார்சலைத் திறந்து பார்த்த இளைஞர், அந்த இறைச்சித் துண்டைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.. ஒட்டுமொத்த இணையத்தையே அதிர வைத்துள்ள இந்த விசித்திரமான சம்பவத்தின் பின்னணி என்ன? என்ன நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தில்? உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளைஞர், பிரபல
பிளீஸ், 2 மணி நேரம் விடுங்க சார்.. மஞ்சள் பூசிய மாப்பிள்ளைக்கு ட்விஸ்ட்.. மணப்பெண்ணால் திணறிய போபால்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் சினிமா படங்களையே மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.. தனது சொந்த திருமண செலவுகளுக்காக பணம் தேவைப்பட்டதால், ஒரு கும்பலுடன் சேர்ந்து பூசாரி ஒருவரை கடத்தி ஹனி ட்ராப் செய்து பணம் பறித்த மணமகன், தனது திருமண மேடையிலேயே போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. அப்போது மணப்பெண்ணின்
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப்
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை கூறியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விமானப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் உள்ள நட்பு குறித்து ஈரான் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இந்த கடினமான சூழ்நிலையில் இந்தியா எங்களுக்கு உதவி செய்து வருகிறது என்றும் நாங்களும் இந்தியாவுக்கு உதவுவோம் என
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ
கான்பூர்: பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, ஆன்லைனில் இளைஞர ஒருவர் ஆர்டர் செய்தார்.. அந்த பார்சலைத் திறந்து பார்த்த இளைஞர், அந்த இறைச்சித் துண்டைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.. ஒட்டுமொத்த இணையத்தையே அதிர வைத்துள்ள இந்த விசித்திரமான சம்பவத்தின் பின்னணி என்ன? என்ன நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தில்? உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளைஞர், பிரபல
பிளீஸ், 2 மணி நேரம் விடுங்க சார்.. மஞ்சள் பூசிய மாப்பிள்ளைக்கு ட்விஸ்ட்.. மணப்பெண்ணால் திணறிய போபால்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் சினிமா படங்களையே மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.. தனது சொந்த திருமண செலவுகளுக்காக பணம் தேவைப்பட்டதால், ஒரு கும்பலுடன் சேர்ந்து பூசாரி ஒருவரை கடத்தி ஹனி ட்ராப் செய்து பணம் பறித்த மணமகன், தனது திருமண மேடையிலேயே போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. அப்போது மணப்பெண்ணின்
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப்
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை கூறியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விமானப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் உள்ள நட்பு குறித்து ஈரான் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இந்த கடினமான சூழ்நிலையில் இந்தியா எங்களுக்கு உதவி செய்து வருகிறது என்றும் நாங்களும் இந்தியாவுக்கு உதவுவோம் என
கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள்
தெஹ்ரான்: ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது. இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை டிரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி,
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்
சென்னை: ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கையை எப்படி ஓட்டுவது.. எப்படி வருமானம் ஈட்டுவது.. எந்தளவுக்குச் சொத்து தேவைப்படும் எனப் பல கேள்விகள் இருக்கும். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். வாழ்க்கையில் நாம் வேலை செய்யும் வரை வருமானத்திற்குப் பிரச்சனை வராது. ஆனால்,
கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள்
தெஹ்ரான்: ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது. இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை டிரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி,
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்
தென்காசி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். தான் அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி தனக்கு பயிற்சி வழங்கியதாக ரவீந்திரநாத் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்
சென்னை: ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கையை எப்படி ஓட்டுவது.. எப்படி வருமானம் ஈட்டுவது.. எந்தளவுக்குச் சொத்து தேவைப்படும் எனப் பல கேள்விகள் இருக்கும். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். வாழ்க்கையில் நாம் வேலை செய்யும் வரை வருமானத்திற்குப் பிரச்சினை வராது. ஆனால்,
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்!
தெஹ்ரான்: கடும் மோதல்களுக்கு மத்தியில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும்' என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதி அளித்துள்ளார். அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்
கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு
ஓமனில் 2 இந்தியர்கள் பலி.. ஈரான் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காயம்.. வெளியுறவு அமைச்சகம் சொன்ன தகவல்!
டெல்லி: ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஈரான் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க தாக்குதலில் பலியான ஈரான் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு.. சீனா ரூ.1.6 கோடி நிதியுதவி
பெய்ஜிங்: அமெரிக்க சமீபத்தில் நடத்திய தாக்குதலில், ஈரானில் சுமார் 150 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.6 கோடியை நிவாரண உதவியாக சீனா வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது. போர் காலங்களில் பள்ளி, மருத்துவமனைகள் மீது குண்டு வீசக்கூடாது என்பது சர்வதேச விதி. அதையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் அமெரிக்கா இந்த கொடுரத்தை செய்தது. {image-enhanced-image88-1773419768.jpg
லைவ் ஓடிக்கொண்டிருக்கும்போது.. கோட் சூட்-ஐ கழற்றிய பெண் செய்தியாளர்! தாய்லாந்து ஊடகம் செய்த சம்பவம்
பாங்காக்: தாய்லாந்து செய்தி வாசிப்பாளர்கள், லைவ் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தங்களது கோட் சூட்களை கழற்றிய சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது. போர் காரணமாக தாய்லாந்து அரசு எரிபொருள் தட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்த விநோத சம்பவம் நடந்திருக்கிறது. ஈரான்-அமெரிக்கா போர் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவில், எரிபொருள்
லைவ் ஓடிக்கொண்டிருக்கும்போது.. கோட் சூட்-ஐ கழற்றிய பெண் செய்தியாளர்! தாய்லாந்து ஊடகம் செய்த சம்பவம்
பாங்காக்: தாய்லாந்து செய்தி வாசிப்பாளர்கள், லைவ் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தங்களது கோட் சூட்களை கழற்சிய சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது. போர் காரணமாக தாய்லாந்து அரசு எரிபொருள் தட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இநத விநோத சம்பவம் நடந்திருக்கிறது. ஈரான்-அமெரிக்கா போர் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவில், எரிபொருள்
\அந்த\ விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி
லக்னோ: காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இருப்பினும், அது ஓவர் டோஸாக போகவே அந்த நபர் உயிரிழந்தார். இதனால் பதறிய அந்த பெண் காதலனின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும்
இந்த பாம்பை மட்டும் தெரியாமல் கூட தொட்டுவிடாதீர்கள்! ராஜநாகத்தை விட கொடியது! உலகின் 10 விஷ பாம்புகள்
வாஷிங்டன்: விஷப்பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு உடனே ஒரு பயமும் அதே நேரத்தில் ஒரு ஆச்சரியமும் தோன்றும்.. இயற்கையில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் பாம்புகளும் முக்கியமானவை.. உலகம் முழுவதும் பல வகையான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.. அவற்றில் சில பாம்புகள் விஷம் இல்லாதவை.. ஆனால் சில பாம்புகள் மிகவும் ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கின்றன.. தங்களை காப்பாற்றவும் இரையை பிடிக்கவும்
ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது?
தெஹ்ரான்: ஈரான் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானங்களுக்கு, எரிபொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த, KC-135 ரக விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து வெடித்திருக்கிறது. மற்றொரு விமானம் வால் பகுதி உடைந்த நிலையில், தரையிறக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. இதை விபத்து என்று அமெரிக்கா சொன்னாலும், ஈரான்
\மர்ம சிக்னல்..\ விண்வெளியில் இருந்த குழப்பம் நீங்கியது.. நீண்ட தேடுதலுக்கு பிறகு கிடைத்த பதில்
சியாட்டில்: நமது பால்வெளி மையத்தில் இருந்து பல காலமாகவே ஒரு மர்ம சிக்னல் வந்து கொண்டு இருந்தது. ஏலியன்கள் இந்த சிக்னல்களை அனுப்பலாம் என முதலில் ஆய்வாளர்கள் கருதினர். இருப்பினும், அதில் உறுதியான தகவல்கள் இல்லை. இதற்கிடையே ஒருவழியாக இந்த மர்ம முடிச்சை ஆய்வாளர்கள் சிலர் அவிழ்த்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம் நமது பூமி
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா!
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் கலைந்தபாடில்லை. சொல்லப்போனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய உரை, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று ஆவேசமாக உரையாற்றிய அவர், இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன. மெஸையாவின் வருகை வரை
உலகை கண்ட்ரோல் செய்யும் \நிழல்\ கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?
தெஹ்ரான்: மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது முடங்கினால் சர்வதேச அளவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இது ஒரு பக்கம் இருக்க சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து எப்படி நடக்கிறது. சத்தமின்றி திரைமறைவில் இயங்கும் நிழல் கப்பல்கள் குறித்து நாம் பார்க்கலாம். உலகெங்கும் சுமார் 1,100
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அந்தோணி ராபினும், அம்முவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அம்முவுக்கும், அவருடைய சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார். இதனால் அந்தோணி ராபினுக்கு என்ன நடந்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும்
Vaiko: குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்?
திருப்பத்தூர்: அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வில் ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையை அடிப்படைத் தகுதியாகக் கொள்ள வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது: ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் அரசியல் வேட்பாளராக தகுதியற்றவர்கள். குடும்ப ஒழுக்கம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவது சரியா? அமெரிக்காவில் தன்
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அந்தோணி ராபினும், அம்முவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அம்முவுக்கும், அவருடைய சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார். இதனால் அந்தோணி ராபினுக்கு என்ன நடந்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும்

31 C