தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. \ஒரு கிராம் தங்கம் ஒரு லட்சம்.. விரைவில்!\ இடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதல் சேமிப்பாகத் தங்கம் இருக்கும் சூழலில், விலை தொடர்ந்து உயர்வது பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஒரு கிராமே ஒரு லட்ச ரூபாய் வரை கூடப் போகலாம் என
டிரம்புக்கு அடிபணிய முடியாது.. அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்.. மணிக்கு மணி அதிகரிக்கும் பதற்றம்
டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தான் உலக வல்லரசுகளின் அழுத்தத்துக்கு ஈரான் எப்போதும் தலை வணங்காது என்று அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசேஸ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்,
திருமண நாளில்.. இணை பிரியா சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.. ஒட்டுமொத்த ஊரும் ஆடிப்போச்சு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் சகோதரிகள் இருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு இரு சகோதரிகளும் தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் காலத்து இளம் தலைமுறையினர் துணிச்சலாகவே இருக்கிறார்கள். எந்தவொரு
தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்திய பெருங்கடலில் நடக்கும் மாற்றம்! விஞ்ஞானிகள் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பொதுவாக, கடல் நீர் உப்புத்தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியப் பெருங்கடலின் உப்புத்தன்மை வேகமாக குறைந்து வருவது
ஈரானில் கமேனி ஆட்டம் ஓவர்? டிரம்ப் போடும் உத்தரவு! அடுத்த 10 நாளில் எல்லாமே மாற போகுதாம்! பகீர்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலே இருக்கிறது. 10 முதல் 15 நாட்களில் டீலை போடவில்லை என்றால் அமெரிக்கா நிச்சயம் தாக்குதலை நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றம் கடந்த சில வாரங்களில் உச்சத்தில்
பாகிஸ்தானை நம்பி மோசம் போகும் இஸ்லாமிய நாடு.. ரூ.8,164 கோடிக்கு விமான டீல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து ரூ.8,164 கோடி மதிப்பீட்டில் 25 ஜேஎஃப் - 17 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்களை வாங்கி இஸ்லாமிய நாடான சோமாலியா முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் சோமாலியா ஏமாந்து போகலாம் என பலரும் கூறி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாகிஸ்தானை
ஈரானில் வெடித்த மாணவர் போராட்டம்! காமேனி ஆட்சிக்கு முடிவு? டிரம்பின் பலே திட்டம்!
தெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது மோதலாக, போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற அச்சம் நிலவி இப்படி இருக்கையில், ஈரானில் மாணவர் போராட்டமும் வெடித்திருக்கிறது. இந்த போராட்டம் கமேனியின் ஆட்சியை முடிவுகட்டும் என அமெரிக்க ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஈரானின் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காமேனி ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். ஷெரீஃப் தொழில்நுட்ப
ஈரானில் வெடித்த மாணவர் போராட்டம்! காமேனி ஆட்சிக்கு முடிவு? டிரம்பின் பலே திட்டம்!
தெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது மோதலாக, போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற அச்சம் நிலவி இப்படி இருக்கையில், ஈரானில் மாணவர் போராட்டமும் வெடித்திருக்கிறது. இந்த போராட்டம் கமேனியின் ஆட்சியை முடிவுகட்டும் என அமெரிக்க ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஈரானின் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காமேனி ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். ஷெரீஃப் தொழில்நுட்ப
\ரத்த ஆறு..\ அண்டார்டிக்காவில் பீறிட்டு கொட்டும் சிவப்பு கலர் நதி.. மர்மத்தை அவிழ்த்த ஆய்வாளர்கள்
அண்டார்டிகா: எங்குத் திரும்பினாலும் வெள்ளை நிறம் இருக்கும் அண்டார்டிகா டெய்லர் பனிக்கட்டிகள் என்ற இடத்தில் மட்டும் திடீரென சிவப்பு நிறம் பீறிட்டுக் கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம் என புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பிப் போய் இருந்த நிலையில், இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! நம்மில் அனைவருக்கும் அண்டார்டிகா என்றதும் அங்குள்ள
ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீச்சு.. இரவோடு இரவாக அத்துமீறி பாகிஸ்தான் கொடூர தாக்குதல் - பதற்றம்
காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று இரவோடு இரவாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது போர் விமானங்கள் வழியாக குண்டுவீசி கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம்
அரண்டு நிற்கும் அமெரிக்கா.. சீனா கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம்! மொத்த உலகமும் காலி!
பெய்ஜிங்: சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகவும், குறிப்பாக இந்த மாதம் மட்டும் அதிக அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய போட்டியாளராக சீனா உருவெடுத்திருக்கிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சவால் விட்ட சீனா, தற்போது ராணுவ வலிமையிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக புதிய
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்து முகமது யூனுஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டார். இந்த காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் மொத்த கடன் என்பது கூடுதலாக 23 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 30 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தின்
ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும்,
மீண்டும் சரத்குமார்? தென்காசி தொகுதியில் பாஜக போடும் பெரிய பிளான்.. அப்போ அதிமுக?
தென்காசி: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென்காசி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில்
வங்கதேசம் இனி எழுவது கஷ்டம்.. ஒன்றரை வருடத்தில் புதைக்குழியில் தள்ளிய முகமது யூனுஸ்! ஷாக் டேட்டா
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்து முகமது யூனுஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டார். இந்த காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் மொத்த கடன் என்பது கூடுதலாக 23 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 30 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தின்
ஈரானில்.. சீனாவின் சக்தி வாய்ந்த 5ம் தலைமுறை போர் விமானம்! என்னங்க நடக்குது? ஷாக்கான அமெரிக்கா
தெஹ்ரான்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றுதான் சீனாவின் J-20. இந்த விமானம் தற்போது ஈரானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஈரானை ஒட்டியுள்ள பாரசீக வளைகுடாவில் தனது 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும், அதற்கு துணையாக
ஏலியன்கள் வாழும் கிரகம்.. ரேடியோ சிக்னலை தேடிய விஞ்ஞானிகள்! ஷாக் ரிசல்ட்!
வாஷிங்டன்: ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து சுமார் 124 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சரி அந்த ஏலியன்கள் நம்மை போலவே டெக்னாலஜியை பயன்படுத்துகிறதா? என கண்டறிய அந்த கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வருகிறதா? என ஆய்வு
ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும்,
ஈரானில்.. சீனாவின் சக்தி வாய்ந்த 5ம் தலைமுறை போர் விமானம்! என்னங்க நடக்குது? ஷாக்கான அமெரிக்கா
தெஹ்ரான்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றுதான் சீனாவின் J-20. இந்த விமானம் தற்போது ஈரானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஈரானை ஒட்டியுள்ள பாரசீக வளைகுடாவில் தனது 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும், அதற்கு துணையாக
ஏலியன்கள் வாழும் கிரகம்.. ரேடியோ சிக்னலை தேடிய விஞ்ஞானிகள்! ஷாக் ரிசல்ட்!
வாஷிங்டன்: ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து சுமார் 124 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சரி அந்த ஏலியன்கள் நம்மை போலவே டெக்னாலஜியை பயன்படுத்துகிறதா? என கண்டறிய அந்த கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வருகிறதா? என ஆய்வு
ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும்,
மீண்டும் சரத்குமார்? தென்காசி தொகுதியில் பாஜக போடும் பெரிய பிளான்.. அப்போ அதிமுக?
தென்காசி: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென்காசி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில்
எப்படியாவது காப்பாத்துங்க.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்ணீருடன் கதறல்.. பிஎல்ஏ செய்த சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் லிபரேஷன் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பினர் 17 ராணுவ வீரர்களை சிறை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்த நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த ராணுவ வீரர்கள் கண்ணீருடன் காப்பாத்தும்படி கதறுகின்றனர். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும்
ஈரான் விஷயத்தில் அமெரிக்காவை கழற்றிவிட்ட நட்பு நாடுகள்.. அப்போ சவுதி.. இப்போ பிரிட்டன்!
லண்டன்: ஈரானை ரவுண்டு கட்ட அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், ஈரானை தாக்க எங்கள் நாட்டின் வான்பரப்பை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என சவுதி அரேபியா கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் பிரிட்டனும் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறது. ஈரானிடம் அணுசக்தி இருக்கிறது. ரஷ்யாவின் உதவியால், தன்னிச்சையாக அணு
தாய் நிராகரித்ததால்.. பொம்மையுடன் சுற்றித் திரியும் குட்டி குரங்கு.. மனதை உருக்கும் சம்பவம்!
டோக்கியோ: கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோஷியல் மீடியாக்களில் ஒற்றை பென்குயின்தான் ஹாட் டாபிக். இந்த வாரம், அந்த இடத்தை ஜப்பானை சேர்ந்த ஒற்றை குரங்கு பிடித்திருக்கிறது. குரங்கு பொம்மையுடன் வலம் வரும் இந்த குட்டி குரங்கு, அப்படி என்னதான் செய்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். சோஷியல் மீடியா முழுவதும் இந்த குட்டி குரங்கு பற்றி
எப்படியாவது காப்பாத்துங்க.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்ணீருடன் கதறல்.. பிஎல்ஏ செய்த சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் லிபரேஷன் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பினர் 17 ராணுவ வீரர்களை சிறை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்த நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த ராணுவ வீரர்கள் கண்ணீருடன் காப்பாத்தும்படி கதறுகின்றனர். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும்
ஒரு நாடும் தப்பாது போல.. உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள்.. லிஸ்ட் போட்டு எச்சரித்த WEF!
லண்டன்: இந்த உலகம் வரும் காலத்தில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த லிஸ்ட்டை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. அதில் உலக நாடுகளிடையே பொருளாதார மோதல்கள் மற்றும் போர்கள் ஆகியவையே மிகப் பெரிய ஆபத்தாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு, வானிலை நிகழ்வுகளும் முக்கிய சிக்கலாக மாறியுள்ளன. உலகப் பொருளாதார மன்றம் அவ்வப்போது தொடர்ச்சியாகப் பேரிடர் மற்றும் உலகம்
லண்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனின் முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. அதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் ஹேப்பியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன்
Doomsday போருக்கு ரெடியாகும் ஈரான்.. அமெரிக்காவுடன் போர் வெடித்தால் பேரழிவு நிச்சயம்.. பகீர் தகவல்
தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவுக்கு எதிராகப் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு டூம்ஸ்டே போருக்கு ஈரான் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில காலமாகவே கொந்தளிப்பான சூழலே நிலவுகிறது.
லண்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனின் முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. அதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் ஹேப்பியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன்
வங்கதேசத்தில் புதிய ஆட்சி அமைந்ததுமே இந்தியாவுக்கு அதிர்ச்சி! பிரபல விமான நிறுவனத்திற்கு திடீர் தடை
டெல்லி: வங்கதேசத்தில் இப்போது தான் தேர்தல் நடந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதனால் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவு மெல்லச் சீரடைய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திடீரென இந்தியா விமான நிறுவனத்திற்கு வங்கதேசம் தனது வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் ஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான
தென்காசியில் அடமானம் வைத்த 56 கிராம் தங்க நகை.. ஆசையாய் வைர வியாபாரி.. 3.5 லட்சத்தில் தேய்ந்த தங்கம்
தென்காசி: தமிழகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில், போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக, செப்பு அல்லது கவரிங் நகைகள் மீது தங்க முலாம் பூசி, அவற்றை அசல் தங்கம் என்று கூறி ஏமாற்றும் கும்பல்கள் பெருகியுள்ளன. அதேபோல தங்க நகைக்கடைகளில்
அமெரிக்காவையே நடுங்கவிடும் ஈரான்.. போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் ரகசிய ஆயுதம்.. கமேனி கையில் பிளான்
டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை சுற்றி டொனால்ட் டிரம்ப் போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் வகையில் ஈரானிடம் முக்கிய ஆயுதம் உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பான மோதலில்
பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே
பாஜகவுக்கு அதிரிச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே
பாஜகவுக்கு அதிரிச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே
தங்கத்தை மொத்தமாக கட்டவிழ்க்கும் புதின்? பாதாளத்தில் விழும் கோல்ட்.. ரூ.10,000 வரை கூட போகுமாம்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் சரிந்தாலும் பெரியளவில் சரியவில்லை. அப்படியிருக்கும்போது தங்கம் ஒரேயடியாகச் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய்க்குக் கீழ் வரலாம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தளவுக்குத் தங்கம் விலை சரியுமா.. ஏன் திடீரெனத் தங்கம் விலை பெரியளவில் சரிய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள் என்பது குறித்து நாம்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் துல்லியமாக தாக்குதல் நடத்தி பந்தாடியது. ஆனாலும் கூட இன்னும் பாகிஸ்தான் திருந்தவில்லை. தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக பகீர் கிளப்பி உள்ளார் பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃப். கடந்த ஆண்டு ஏப்ரல்
2020ல் தங்கம் இப்படி 5 லட்சத்திற்கு போட்டிருந்தால்.. இன்று 18 லட்சம் உங்கள் கையில் கிடைத்திருக்கும்
சென்னை 2020ம் ஆண்டு தங்கம் நீங்கள் 10 லட்சத்திற்கு வாங்கி போட்டிருந்தால் இன்று அப்படியே மூன்று மடங்கு லாபம் பார்த்திருக்க முடியும். அதாவது நீங்கள் ஒரு சவரன் 35 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் இன்று 1.15 லட்சம் கிடைத்திருக்கும். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கப்படும் டிஜிட்டல் கோல்டு வாங்கியிருந்தால், ஆபரணத் தங்கத்தை
அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்கும் அபாயம்.. சீக்ரெட் ஆக ஈரான் செய்த காரியம்! சேட்டிலைட்டால் அம்பலம்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்த சூழலில் எந்த நேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவிடும் என அச்சம் இருப்பதால் ஈரான் ரகசியமாக ஒரு வேலையில் இறங்கியுள்ளது. தற்போது செயற்கைகோள் படங்களால் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது, அணுசக்தி தளங்களை பாதுகாப்பாக்கும் விதமாக பலமான கான்கிரீட் கட்டிடங்கள் அமைப்பது.. பூமிக்கு அடியில் பலம் வய்ந்த
டிரம்பே வியந்த! பத்மஸ்ரீ விருது பெற்ற! தமிழக பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை!
செங்கல்பட்டு: பத்மஸ்ரீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இரு பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்றைய தினம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் விலங்குகள்
Taliban: மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லை.. சட்டப்பூர்வமாக்கும் தாலிபான்கள்!
காபூல்: குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற ஆப்கானிஸ்தானில் புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி
என்னைக்குதான் விடிவு காலம் பிறக்குமோ.. இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் மற்றும் அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. கைதான 22 பேரும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீனவர்கள் 22 பேரும் மீணவளத்துறை அதிகாரிகளிடம்
தங்கத்தை மொத்தமாக கட்டவிழ்க்கும் புதின்? பாதாளத்தில் விழும் கோல்ட்.. ரூ.10,000 வரை கூட போகுமாம்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் சரிந்தாலும் பெரியளவில் சரியவில்லை. அப்படியிருக்கும்போது தங்கம் ஒரேயடியாகச் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய்க்குக் கீழ் வரலாம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தளவுக்குத் தங்கம் விலை சரியுமா.. ஏன் திடீரெனத் தங்கம் விலை பெரியளவில் சரிய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள் என்பது குறித்து நாம்
பெரிய போர் வருது.. ஈரானுக்கு நாள் குறித்த டிரம்ப்! உறுதி செய்த வெள்ளை மாளிகை! இணையும் இஸ்ரேல்! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் திடீரென்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது சில நாட்களில் அமெரிக்கா போரை தொடங்கலாம். இது 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போர் பல வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இருநாடுகள் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும்
ஈரானில் வானை முட்டிய புகை.. அமெரிக்கா வெடிகுண்டு வீசியதா? பற்றி எரியும் தீயால் பெரும் பரபரப்பு
டெஹ்ரான்: ஈரான் (IRAN)தலைநகர் அருகே இன்று திடீரென்று அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதேபோல் இன்னொரு இடத்தில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வெடிகுண்டு வீசினாரா? என்ற பரபரப்பு எழுந்தது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது.
பெண்ணுறுப்பு மேல் ஆணுறுப்பை வைத்தால் அது பலாத்காரமில்லை.. பலாத்கார முயற்சி தான்.. ஹைகோர்ட் தீர்ப்பு
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்தால் அது பலாத்காரம் இல்லை. பலாத்கார முயற்சி தான் ''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டம்அர்ஜுனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் பக்கத்து
பெரிய போர் வருது.. ஈரானுக்கு நாள் குறித்த டிரம்ப்! உறுதி செய்த வெள்ளை மாளிகை! இணையும் இஸ்ரேல்! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் திடீரென்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது சில நாட்களில் அமெரிக்கா போரை தொடங்கலாம். இது 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போர் பல வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இருநாடுகள் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும்
ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்கா.. குறுக்கே வந்த ரஷ்ய போர்க்கப்பல்.. நாளை முதல் சம்பவம்
டெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை குவித்துள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் ரஷ்யா உள்ளே புகுந்துள்ளது. அதாவது ரஷ்யாவும், ஈரானும் நாளை ஓமன் கடற்பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்த உள்ளது.
ஈரானில் வானை முட்டிய புகை.. அமெரிக்கா வெடிகுண்டு வீசியதா? பற்றி எரியும் தீயால் பெரும் பரபரப்பு
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் அருகே இன்று திடீரென்று அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதேபோல் இன்னொரு இடத்தில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வெடிகுண்டு வீசினாரா? என்ற பரபரப்பு எழுந்தது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது.
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்புக்குள் விந்தணுவை செலுத்தாவிட்டால் அது பலாத்காரமில்லை. பலாத்கார முயற்சி தான்''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தனது வீட்டுக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணை
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்புக்குள் விந்தணுவை செலுத்தாவிட்டால் அது பலாத்காரமில்லை. பலாத்கார முயற்சி தான்''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தனது வீட்டுக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணை
ரகசியமாக அருணாசல பிரதேச எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா.. ஹை அலர்ட்டில் இந்தியா!
பீஜிங்: ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்று செயல்பட்டு வரும் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சீனா அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில்
சென்னை: இன்றைக்கு வேலைக்கு செல்லும் பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது கவனமாக உள்ளது. ஆனால், கடன் வாங்க சிபில் ஸ்கோர்அதிகம் இருக்க வேண்டுமே என்ற கவலை பலரைத் தயங்க வைக்கிறது. அண்மை காலமாக, புதிய கடன்களுக்கு சிபில் பொருந்தாது அல்லது தொழில் தொடங்குவோருக்கு சிபில் தேவையில்லை என்ற செய்திகள் பரவி வருகின்றன. இதன் உண்மை
வங்கதேச பிரதமரானார் தாரிக் ரஹ்மான்.. இந்தியாவுடன் உறவு எப்படி இருக்கும்? ஓம்பிர்லா நேரில் வாழ்த்து
டாக்கா: இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு மோசமாக உள்ளது. இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராகமறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாரிக் ரஹ்மான் யார்? இனி இந்தியா -
7 சிஸ்டர்களுக்கு குறி.. பதவி விலகும் முன் இந்தியாவை சீண்டிய வங்கதேச முகமது யூனுஸ்.. திமிர் பேச்சு!
டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பொறுப்பேற்றார். முன்னதாக நேற்றைய தினம் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பொறுப்பில் இருந்து விலகினார். முன்னதாக நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் நம் நாட்டின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை சேர்த்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. வங்கதேசத்தில்

25 C