டெல்அவிவ்: இஸ்ரேல் என்ற நாடே உருவாக கூடாது என்று 'தேசப்பிதா' மகாத்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இஸ்ரேல் தனி நாடாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 1947 ல் உருவானது. அதன்பிறகும் இந்தியா - இஸ்ரேல் உறவு சொல்லும்படியாக இல்லாத நிலையில் இப்போது ரஷ்யாவுக்கு அடுத்ததாக இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது. இந்த 78 ஆண்டு காலத்தில்
இரத்தம் + தியாகம்.. இந்தியா - இஸ்ரேலை பிரிக்க முடியாது.. நெதன்யாகுவுடன் கைகோர்த்த மோடி!
ஜெரூசலம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணிப்பது 2வது முறையாகும். இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்ரேல் சென்றிருந்தார். இதன்பின் இரு நாடுகளுக்கு
இஸ்ரேலுடன் நிற்கிறோம்.. பயங்கரவாதிகளுக்கு மோடி தந்த வார்னிங்! ஜெருசலேம் நாடாளுமன்றத்தில் முழக்கம்
டெல்அவிவ்: ‘‘பயங்கரவாதம் மோசமானது. அது சமூகங்களை சீர்குலைத்து வளர்ச்சியை தடுத்து நம்பிக்கையை அரிக்கும். இதுதான் பயங்கரவாதத்தின் நோக்கம். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அது அமைதியை அச்சுறுத்துகிறது. இதனால் பயங்கரவாதத்தை எதிர்க்க நிலையான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை. இப்போதும், எப்போதும் இந்தியா, இஸ்ரேலுடன் உறுதியுடன் நிற்கிறது'' என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில்
இஸ்ரேலுடன் முழு போருக்கு தயார்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான்! 3ம் உலகப்போர் வந்துவிட்டது!
தெஹ்ரான்: கடந்த ஆண்டு ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகளை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் உடன் முழு போருக்கு தயார் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. எனவே இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், இதன் மூலம் 3ம் உலகப்போர் தொடங்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.
மோடியால் அதிர்ந்த இஸ்ரேல் நாடாளுமன்றம்.. நெதன்யாகுவின் எம்பிக்கள் செய்த பெரிய சம்பவம்!
டெல்அலிவ்: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற சென்றார். அப்போது இஸ்ரேல் எம்பிக்கள் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றதோடு, மோடி.. மோடி என கோஷமிட்டது கவனம் பெற்றுள்ளது.
மேஜையில் குவிக்கப்பட்ட ரூ.235 கோடி.. போனஸாக எவ்வளவு வேணாலும் அள்ளி செல்லலாம்! ஊழியர்கள் செம ஹேப்பி
பெய்ஜிங்: 800 மேஜைகளில் குவியல் குவியலாக பணத்தை குவித்து வைத்து 15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி போனஸாக எடுத்து கொள்ளலாம் என்று கூறி சீன நிறுவனம் கூறி வியக்க வைத்தது. 15 நிமிடங்களில் ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி கைநிறைய அள்ளிச்சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நம் நாட்டில் பல
மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ
டெல்அவிவ்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
1400 படகுகளை.. மொத்தமாக அனுப்பி! கடலில் 200 மைலுக்கு செயற்கை சுவர் எழுப்பிய சீனா! மிரண்ட உலக நாடுகள்
பெய்ஜிங்: தென் சீனக்கடலில் 1400 கப்பல்களை ஒரே நேரத்தில் சீனா களமிறங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஜனவரி கடைசி வாரம் அது.. தென் சீனக்கடலில் ரேடார் திரைகளில் சிறிய புள்ளிகளாகத் தெரிந்த உருவங்கள், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. முதலில் பத்து, பிறகு ஐம்பது... அடுத்த சில மணி நேரங்களில் அந்த எண்ணிக்கை
1400 படகுகளை.. மொத்தமாக அனுப்பி! கடலில் 200 மைலுக்கு செயற்கை சுவர் எழுப்பிய சீனா! மிரண்ட உலக நாடுகள்
பெய்ஜிங்: தென் சீனக்கடலில் 1400 கப்பல்களை ஒரே நேரத்தில் சீனா களமிறங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஜனவரி கடைசி வாரம் அது.. தென் சீனக்கடலில் ரேடார் திரைகளில் சிறிய புள்ளிகளாகத் தெரிந்த உருவங்கள், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. முதலில் பத்து, பிறகு ஐம்பது... அடுத்த சில மணி நேரங்களில் அந்த எண்ணிக்கை
ரொம்ப கம்மி.. \இந்த\ மாநிலத்தில் தங்கம் வாங்கினால் நல்லா மிச்சம் பிடிக்கலாம்!.. தமிழகம் அருகே தான்!
சென்னை: தங்கம் விலை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யும் விஷயம் என்றாலும் கூட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். குறிப்பாக இந்தியாவிலேயே கூட எல்லா மாநிலங்களிலும் தங்கம் ஒரே ரேட்டில் விற்கப்படாது. நாட்டிலேயே எங்குத் தங்கம் விலை குறைவு.. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியர்களின் முதல்
காதலியால் முடிந்த கதை! அமெரிக்காவை அலற வைத்த எல் மென்சோ! உலக போதை பொருள் தலைவராக உருவெடுத்தது எப்படி
மெக்சிகோ சிட்டி: நியூ ஜெனரேஷன் கார்டலின் (CJNG) தலைவரானார் எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றது. லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட எல் மென்சோ வளர்ந்தது எப்படி.. அவரது உயிர் போகக் காரணமாக இருந்த அந்த ஒரு மேட்டர் என்ன என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்! சமீப காலங்களில்
தென் கொரிய தீவில் சிக்கிய இந்திய யூடியூபர்? \கிரிமினல் போல நடத்துனாங்க!\ கதறல்.. என்ன பிரச்சனை?
சியோல்: ஆசையாகத் தென் கொரியா நாட்டிற்குச் சுற்றுலா சென்ற பிரபல இந்திய டிராவல் விலாகர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இரவு முழுக்க ரூமில் அடைத்த அதிகாரிகள் உடனடியாக அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். யார் அந்த யூடியூபர் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தங்கள் பயணத்தை
காதலியால் முடிந்த கதை! அமெரிக்காவை அலற வைத்த எல் மென்சோ! உலக போதை பொருள் தலைவராக உருவெடுத்தது எப்படி
மெக்சிகோ சிட்டி: நியூ ஜெனரேஷன் கார்டலின் (CJNG) தலைவரானார் எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றது. லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட எல் மென்சோ வளர்ந்தது எப்படி.. அவரது உயிர் போகக் காரணமாக இருந்த அந்த ஒரு மேட்டர் என்ன என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்! சமீப காலங்களில்
உலக வரலாற்றில் இதுவரை நடக்காத.. மிகப்பெரிய சம்பவம்.. சீனா சத்தமின்றி நிகழ்த்திய மேஜிக்.. போச்சு
சீனா: இங்கு சென்றால் திரும்புவது கடினம் - இதுதான் சீனாவின் தக்லமாக்கான் (Taklamakan) பாலைவனத்திற்கு உலகத்தினர் சூட்டிய பெயர். 'சாவுக்கடல்' என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் பெரும் மணற்பரப்பு, இப்போது உலகின் மிகப்பெரிய கார்ப்பன் ஈர்ப்பு கூடமாக (Carbon Sink) மாறி உள்ளது. உலக வரலாற்றில் ஒரு பாலைவனத்தை வைத்து எந்த நாடும் செய்யாத சாதனையை சீனா செய்துள்ளது.
தென் கொரிய தீவில் சிக்கிய இந்திய யூடியூபர்? \கிரிமினல் போல நடத்துனாங்க!\ கதறல்.. என்ன பிரச்சனை?
சியோல்: ஆசையாகத் தென் கொரியா நாட்டிற்குச் சுற்றுலா சென்ற பிரபல இந்திய டிராவல் விலாகர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இரவு முழுக்க ரூமில் அடைத்த அதிகாரிகள் உடனடியாக அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். யார் அந்த யூடியூபர் அவர் எதிர்கொண்ட பிரச்சினை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தங்கள் பயணத்தை
இந்தியாவுக்கு மிக முக்கிய இடம்! பதறும் பாகிஸ்தான்.. இஸ்ரேல் போடும் \ஹெக்சகன்\ கணக்கு.. என்ன மேட்டர்?
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், நெதன்யாகு தரப்பில் இருந்து மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியக் கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஒரு மிகப் பெரிய புவிசார் அரசியல் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளது. இதில் இந்தியாவும் மிக முக்கிய பங்காற்றும் எனத் தெரிகிறது. பிரதமர்
உலக வரலாற்றில் இதுவரை நடக்காத.. மிகப்பெரிய சம்பவம்.. சீனா சத்தமின்றி நிகழ்த்திய மேஜிக்.. போச்சு
சீனா: இங்கு சென்றால் திரும்புவது கடினம் - இதுதான் சீனாவின் தக்லமாக்கான் (Taklamakan) பாலைவனத்திற்கு உலகத்தினர் சூட்டிய பெயர். 'சாவுக்கடல்' என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் பெரும் மணற்பரப்பு, இப்போது உலகின் மிகப்பெரிய கார்ப்பன் ஈர்ப்பு கூடமாக (Carbon Sink) மாறி உள்ளது. உலக வரலாற்றில் ஒரு பாலைவனத்தை வைத்து எந்த நாடும் செய்யாத சாதனையை சீனா செய்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி ஏன் இஸ்ரேல் போகிறார்.. அல் ஜசீரா விமர்சன கட்டுரை
டெல்லி: இஸ்ரேல் நாட்டுக்கு பிப்ரவரி 25 மற்றும் 26ம் நாட்களில் விஜயம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிலையில், அல் ஜசீரா வெளியிட்டுள்ள கட்டுரையின் சாராம்சம் இதோ.. ஜூலை 4, 2017 அன்று டெல் அவிவ் நகருக்கு வெளியே உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானத்திலிருந்து இறங்கியபோது, அந்த
\கிட்டத்தட்ட 85% போச்சு..\ இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட இம்ரான் கான்.. உடல்நிலை ரொம்பவே மோசம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையே இரவோடு இரவாக அவர் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! பாகிஸ்தான் நாட்டின் மாஜி பிரதமர் இம்ரான் கான்
தேனி வரலாற்றில் பெரிய குட்நியூஸ்.. சத்தமே இல்லாமல் தமிழக அரசு சம்பவம்.. களம் இறங்கும் கேரள நிறுவனம்
தேனி: தேனி மாவட்டம் என்பது முப்போகம் விளையும் விவசாய பூமி.. எங்கு திரும்பினாலும் அருவிகளும், ஆறுகளும், மலைகளும் சூழந்து காணப்படும். மாவட்டத்தின் மூன்று பக்கமும் மலையால் சூழப்பட்ட அருமையான மாவட்டம் தேனி மாவட்டம் ஆகும். இங்கு விவசாயத்தை தவிர பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் பலர் திருப்பூர், கோவையில் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதனிடையே
டிரம்ப் எடுத்த முடிவால் வளர்ந்த உலக போதை பொருள் தலைவர்.. எல் மென்சோ சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி?
மெக்சிகோ சிட்டி: உலக போதைப் பொருள் கும்பல் தலைவரான எல் மென்சோவை அந்நாட்டு ராணுவம் கொன்றுள்ளது. இது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என இரு கண்டங்களிலும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இரு கண்டங்களையும் கண்ட்ரோலில் வைத்த எல் மென்சோவின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி தொடர்பாக
காதலியால் சிக்கிய எல் மென்சோ! 19 வருடங்கள் எஸ்கேப் ஆன போதை பொருள் தலைவர் மாட்டியது இப்படி தான்!
மெக்சிகோ சிட்டி: உலக அளவில் தேடப்படும் போதைப் பொருள் மன்னரான எல் மென்சோ நேற்றைய தினம் ராணுவத்திடம் சிக்கினார். ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்கா அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையே அவர் ராணுவத்திடம் எப்படிச் சிக்கினார். கடைசி நொடிகளில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மெக்ஸிகோவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள்
ஒரே ஒரு ஹோம் லோன் EMI மிஸ் செய்தால் என்ன நடக்கும்! சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு போகுமா? முக்கிய தகவல்
சென்னை: பலரும் ஹோம் லோன் EMIஐ மட்டும் எப்படியாவது கட்டிவிடுவார்கள். மற்ற கடன்களில் சற்று அட்ஜெஸ்ட் செய்தாலும் கூட சட்ட நடவடிக்கைக்குப் பயந்து ஹோம் லோனை உரிய முறையில் கட்டி விடுவோம். அதையும் தாண்டி ஒரு EMI மிஸ் ஆனாலும் பலரும் பதறிவிடுவார்கள். இதுபோல எதிர்பாராத வகையில் மிஸ்ஸானால் என்ன நடக்கும்.. இதனால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன
உச்ச கட்ட போர் பதற்றம்.. ஈரானில் இருந்து உடனே வெளியேறுங்க.. இந்தியர்களுக்கு பறந்த வார்னிங்
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி எண்களும் அறிவித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கை
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்காகவே குரல் கொடுத்த நிர்மலா சீதாராமன்.. கடன் வாங்குவோருக்கு குட்நியூஸ்
டெல்லி: வங்கிகள் மீண்டும் தங்களது அடிப்படை வங்கிச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆபத்தான கடன் வழங்கும் முறைகள் மற்றும் நிதி தயாரிப்புகளைத் தவறான முறையில் விற்பனை செய்வது போன்றவற்றுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கிகள் தங்களின் லாபத்திற்காக வாடிக்கையாளர்களுக்குத் தேவையற்ற திட்டங்களைத் திணிப்பதைக் கைவிட
அதிரடியாக இறங்கிய ராணுவம்.. சர்வதேச போதை பொருள் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை.. உச்சக்கட்ட பதற்றம்!
மெக்சிகோ சிட்டி: உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளார். ராணுவ நடவடிக்கையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்பது
உலக கோப்பைக்கே ஆபத்து.! நாடு முழுக்க வெடிக்கும் வன்முறை.. களமிறக்கப்படும் ராணுவம்! பதற்றம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் செயல்பட்டு வந்த ஆபத்தான போதைப்பொருள் கும்பலான எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார். இதனால் மெக்சிகோ நாடு முழுக்க வன்முறை வெடித்துள்ளது. இது அங்குப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள சூழலில், இதனால் அங்கு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மெக்சிகோவின் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் தலைவர் நெமெசியோ
எல் மென்சோ தலைக்கு ரூ.136 கோடி! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மெக்சிகோ ராணுவம்.. என்ன நடந்தது!
மெக்சிகோ சிட்டி: உலகில் மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவராக அறியப்படும் எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார். இது மெக்சிகோ நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எல் மென்சோ எப்படிக் கொல்லப்பட்டார்.. அவரை காலி செய்ய மெக்சிகோ அரசு போட்ட திட்டம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில் மிகவும் தேடப்படும்
தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. \ஒரு கிராம் தங்கம் ஒரு லட்சம்.. விரைவில்!\ இடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதல் சேமிப்பாகத் தங்கம் இருக்கும் சூழலில், விலை தொடர்ந்து உயர்வது பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஒரு கிராமே ஒரு லட்ச ரூபாய் வரை கூடப் போகலாம் என
அதிரடியாக இறங்கிய ராணுவம்.. சர்வதேச போதை பொருள் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை.. உச்சக்கட்ட பதற்றம்!
மெக்சிகோ சிட்டி: உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளார். ராணுவ நடவடிக்கையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்பது
தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. \ஒரு கிராம் தங்கம் ஒரு லட்சம்.. விரைவில்!\ இடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதல் சேமிப்பாகத் தங்கம் இருக்கும் சூழலில், விலை தொடர்ந்து உயர்வது பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஒரு கிராமே ஒரு லட்ச ரூபாய் வரை கூடப் போகலாம் என
டிரம்புக்கு அடிபணிய முடியாது.. அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்.. மணிக்கு மணி அதிகரிக்கும் பதற்றம்
டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தான் உலக வல்லரசுகளின் அழுத்தத்துக்கு ஈரான் எப்போதும் தலை வணங்காது என்று அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசேஸ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்,
திருமண நாளில்.. இணை பிரியா சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.. ஒட்டுமொத்த ஊரும் ஆடிப்போச்சு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் சகோதரிகள் இருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு இரு சகோதரிகளும் தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் காலத்து இளம் தலைமுறையினர் துணிச்சலாகவே இருக்கிறார்கள். எந்தவொரு
தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்திய பெருங்கடலில் நடக்கும் மாற்றம்! விஞ்ஞானிகள் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பொதுவாக, கடல் நீர் உப்புத்தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியப் பெருங்கடலின் உப்புத்தன்மை வேகமாக குறைந்து வருவது
ஈரானில் கமேனி ஆட்டம் ஓவர்? டிரம்ப் போடும் உத்தரவு! அடுத்த 10 நாளில் எல்லாமே மாற போகுதாம்! பகீர்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலே இருக்கிறது. 10 முதல் 15 நாட்களில் டீலை போடவில்லை என்றால் அமெரிக்கா நிச்சயம் தாக்குதலை நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றம் கடந்த சில வாரங்களில் உச்சத்தில்
பாகிஸ்தானை நம்பி மோசம் போகும் இஸ்லாமிய நாடு.. ரூ.8,164 கோடிக்கு விமான டீல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து ரூ.8,164 கோடி மதிப்பீட்டில் 25 ஜேஎஃப் - 17 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்களை வாங்கி இஸ்லாமிய நாடான சோமாலியா முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் சோமாலியா ஏமாந்து போகலாம் என பலரும் கூறி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாகிஸ்தானை
பாகிஸ்தானை நம்பி மோசம் போகும் இஸ்லாமிய நாடு.. ரூ.8,164 கோடிக்கு விமான டீல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து ரூ.8,164 கோடி மதிப்பீட்டில் 25 ஜேஎஃப் - 17 தண்டர் பிளாக் III ரக போர் விமானங்களை வாங்கி இஸ்லாமிய நாடான சோமாலியா முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் சோமாலியா ஏமாந்து போகலாம் என பலரும் கூறி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாகிஸ்தானை
ஈரானில் வெடித்த மாணவர் போராட்டம்! காமேனி ஆட்சிக்கு முடிவு? டிரம்பின் பலே திட்டம்!
தெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது மோதலாக, போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற அச்சம் நிலவி இப்படி இருக்கையில், ஈரானில் மாணவர் போராட்டமும் வெடித்திருக்கிறது. இந்த போராட்டம் கமேனியின் ஆட்சியை முடிவுகட்டும் என அமெரிக்க ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஈரானின் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காமேனி ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். ஷெரீஃப் தொழில்நுட்ப
\ரத்த ஆறு..\ அண்டார்டிக்காவில் பீறிட்டு கொட்டும் சிவப்பு கலர் நதி.. மர்மத்தை அவிழ்த்த ஆய்வாளர்கள்
அண்டார்டிகா: எங்குத் திரும்பினாலும் வெள்ளை நிறம் இருக்கும் அண்டார்டிகா டெய்லர் பனிக்கட்டிகள் என்ற இடத்தில் மட்டும் திடீரென சிவப்பு நிறம் பீறிட்டுக் கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம் என புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பிப் போய் இருந்த நிலையில், இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! நம்மில் அனைவருக்கும் அண்டார்டிகா என்றதும் அங்குள்ள
ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீச்சு.. இரவோடு இரவாக அத்துமீறி பாகிஸ்தான் கொடூர தாக்குதல் - பதற்றம்
காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று இரவோடு இரவாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது போர் விமானங்கள் வழியாக குண்டுவீசி கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம்
அரண்டு நிற்கும் அமெரிக்கா.. சீனா கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம்! மொத்த உலகமும் காலி!
பெய்ஜிங்: சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகவும், குறிப்பாக இந்த மாதம் மட்டும் அதிக அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய போட்டியாளராக சீனா உருவெடுத்திருக்கிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சவால் விட்ட சீனா, தற்போது ராணுவ வலிமையிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக புதிய
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்து முகமது யூனுஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டார். இந்த காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் மொத்த கடன் என்பது கூடுதலாக 23 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 30 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தின்
ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும்,
மீண்டும் சரத்குமார்? தென்காசி தொகுதியில் பாஜக போடும் பெரிய பிளான்.. அப்போ அதிமுக?
தென்காசி: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென்காசி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில்
மீண்டும் சரத்குமார்? தென்காசி தொகுதியில் பாஜக போடும் பெரிய பிளான்.. அப்போ அதிமுக?
தென்காசி: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென்காசி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில்
வங்கதேசம் இனி எழுவது கஷ்டம்.. ஒன்றரை வருடத்தில் புதைக்குழியில் தள்ளிய முகமது யூனுஸ்! ஷாக் டேட்டா
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்து முகமது யூனுஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டார். இந்த காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் மொத்த கடன் என்பது கூடுதலாக 23 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 30 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தின்
ஏலியன்கள் வாழும் கிரகம்.. ரேடியோ சிக்னலை தேடிய விஞ்ஞானிகள்! ஷாக் ரிசல்ட்!
வாஷிங்டன்: ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து சுமார் 124 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சரி அந்த ஏலியன்கள் நம்மை போலவே டெக்னாலஜியை பயன்படுத்துகிறதா? என கண்டறிய அந்த கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வருகிறதா? என ஆய்வு
ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும்,
ஈரானில்.. சீனாவின் சக்தி வாய்ந்த 5ம் தலைமுறை போர் விமானம்! என்னங்க நடக்குது? ஷாக்கான அமெரிக்கா
தெஹ்ரான்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றுதான் சீனாவின் J-20. இந்த விமானம் தற்போது ஈரானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஈரானை ஒட்டியுள்ள பாரசீக வளைகுடாவில் தனது 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும், அதற்கு துணையாக
ஏலியன்கள் வாழும் கிரகம்.. ரேடியோ சிக்னலை தேடிய விஞ்ஞானிகள்! ஷாக் ரிசல்ட்!
வாஷிங்டன்: ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து சுமார் 124 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சரி அந்த ஏலியன்கள் நம்மை போலவே டெக்னாலஜியை பயன்படுத்துகிறதா? என கண்டறிய அந்த கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வருகிறதா? என ஆய்வு
ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும்,
மீண்டும் சரத்குமார்? தென்காசி தொகுதியில் பாஜக போடும் பெரிய பிளான்.. அப்போ அதிமுக?
தென்காசி: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென்காசி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில்
லண்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனின் முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. அதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் ஹேப்பியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன்
எப்படியாவது காப்பாத்துங்க.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்ணீருடன் கதறல்.. பிஎல்ஏ செய்த சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் லிபரேஷன் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பினர் 17 ராணுவ வீரர்களை சிறை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்த நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த ராணுவ வீரர்கள் கண்ணீருடன் காப்பாத்தும்படி கதறுகின்றனர். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும்
தாய் நிராகரித்ததால்.. பொம்மையுடன் சுற்றித் திரியும் குட்டி குரங்கு.. மனதை உருக்கும் சம்பவம்!
டோக்கியோ: கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோஷியல் மீடியாக்களில் ஒற்றை பென்குயின்தான் ஹாட் டாபிக். இந்த வாரம், அந்த இடத்தை ஜப்பானை சேர்ந்த ஒற்றை குரங்கு பிடித்திருக்கிறது. குரங்கு பொம்மையுடன் வலம் வரும் இந்த குட்டி குரங்கு, அப்படி என்னதான் செய்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். சோஷியல் மீடியா முழுவதும் இந்த குட்டி குரங்கு பற்றி
எப்படியாவது காப்பாத்துங்க.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்ணீருடன் கதறல்.. பிஎல்ஏ செய்த சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் லிபரேஷன் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பினர் 17 ராணுவ வீரர்களை சிறை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்த நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த ராணுவ வீரர்கள் கண்ணீருடன் காப்பாத்தும்படி கதறுகின்றனர். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும்
ஒரு நாடும் தப்பாது போல.. உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள்.. லிஸ்ட் போட்டு எச்சரித்த WEF!
லண்டன்: இந்த உலகம் வரும் காலத்தில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த லிஸ்ட்டை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. அதில் உலக நாடுகளிடையே பொருளாதார மோதல்கள் மற்றும் போர்கள் ஆகியவையே மிகப் பெரிய ஆபத்தாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு, வானிலை நிகழ்வுகளும் முக்கிய சிக்கலாக மாறியுள்ளன. உலகப் பொருளாதார மன்றம் அவ்வப்போது தொடர்ச்சியாகப் பேரிடர் மற்றும் உலகம்
லண்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனின் முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. அதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் ஹேப்பியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன்
Doomsday போருக்கு ரெடியாகும் ஈரான்.. அமெரிக்காவுடன் போர் வெடித்தால் பேரழிவு நிச்சயம்.. பகீர் தகவல்
தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவுக்கு எதிராகப் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு டூம்ஸ்டே போருக்கு ஈரான் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில காலமாகவே கொந்தளிப்பான சூழலே நிலவுகிறது.
லண்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனின் முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. அதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் ஹேப்பியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன்
எப்படியாவது காப்பாத்துங்க.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்ணீருடன் கதறல்.. பிஎல்ஏ செய்த சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் லிபரேஷன் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பினர் 17 ராணுவ வீரர்களை சிறை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்த நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த ராணுவ வீரர்கள் கண்ணீருடன் காப்பாத்தும்படி கதறுகின்றனர். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும்
வங்கதேசத்தில் புதிய ஆட்சி அமைந்ததுமே இந்தியாவுக்கு அதிர்ச்சி! பிரபல விமான நிறுவனத்திற்கு திடீர் தடை
டெல்லி: வங்கதேசத்தில் இப்போது தான் தேர்தல் நடந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதனால் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவு மெல்லச் சீரடைய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திடீரென இந்தியா விமான நிறுவனத்திற்கு வங்கதேசம் தனது வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் ஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான
அமெரிக்காவையே நடுங்கவிடும் ஈரான்.. போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் ரகசிய ஆயுதம்.. கமேனி கையில் பிளான்
டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை சுற்றி டொனால்ட் டிரம்ப் போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் வகையில் ஈரானிடம் முக்கிய ஆயுதம் உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பான மோதலில்

27 C