நாகர்கோவிலில் மாரடைப்பால் காலமானார் பாஜக ஊடகபிரிவு
நாகர்கோவில்: பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு
சென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழை:
சென்னை: சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை
வேலூர்: குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் சிறுமி உட்ப்பட 3 பேர்
தேர்தல் பாதுகாப்புக்கு வந்த இடத்தில் கொரோனா
சேலம்: சேலத்தில். தேர்தல் பணியாற்றிய குஜராத் போலீஸ்காரர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இந்த
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த
கடலூர்: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில்,
‘மீனாட்சி அம்மனிடம் வேண்டிட்டு வர்ரேன் ஸ்டாலின்தான்
மதுரை: மீனாட்சி அம்மனிடம் வேண்டிட்டுதான் வர்ரேன். ஸ்டாலின்தான் முதலமைச்சர் என மதுரையில்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?... ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்: தமிழகத்தில் பழைய கட்சி (தி.மு.க.) ஆட்சியை பிடிக்கும் என்று ராமேஸ்வரம் கோயிலில்
தமிழகத்தில் போலியாக 6.97 லட்சம் பேர் சேர்ப்பு கிசான்
திருச்சி: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தமிழகத்தில் 6.97 லட்சம் பேரை போலியாக சேர்த்து
பெரம்பூர்: புளியந்தோப்பு குருசாமி நகர் 5வது தெருவை சேர்ந்த சுப்ரியா(32), இரு தினங்களுக்கு முன்பு
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
சென்னை, ஏப்.15: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த
விதிமீறிய 2,622 பேருக்கு ரூ.5.76 லட்சம் அபராதம்
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி சிறுமி பரிதாப
சென்னை: திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் கஜேரிகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி
அண்ணாநகர்: சென்னையில் கொரோனா பரவல் 2வது கட்டமாக அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, அண்ணாநகர்
10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
சென்னை: வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி தென் கேரளம் முதல் தெற்கு கோங்கன் வரை பரவியுள்ளது.
பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு
சென்னை: பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் மரியாதை
கொரோனா 2வது அலை ஏறுமுகமாக இருந்தாலும் தமிழகத்தில்
சென்னை: சென்னை, வளசரவாக்கத்தில் சின்ன போரூர் நகர்புற சமூக சுகாதாரத்துறை மையத்தில் பொதுமக்களுக்கு
19 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு தமிழகத்தில்
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை
கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாத 2.25 லட்சம் பேரிடம்
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்ததாக 2,25,680 லட்சம் பேர்
போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஐஐடி
சென்னை: சென்னையின் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வானத்தில் பறந்து செல்லும் வகையில்
கொரோனா 2வது அலை பரவலை தடுக்க 12 லட்சம் பேருக்கு
சென்னை: சென்னை, தி.நகரில் காய்ச்சல் முகாம்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
முதல் அலை, 2வது அலை என எத்தனை வந்தாலும் கொரோனாவை
சென்னை: கொரோனாவில் முதல் அலை, 2வது அலை என எத்தனை அலை வந்தாலும் கூட கவலையில்லை, சித்த மருத்துவத்தில்
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தேவையான தடுப்பூசிகளை
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது
நகராட்சிகளுக்கு சேவை வரி செலுத்தக்கோரிய மத்திய
சென்னை: விருதாசலம், கடலூர் நகராட்சிகளுக்குச் சொந்தமான கடைகள், திருமண மண்டபங்கள், இறைச்சிக்கூடங்கள்,
தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது:
சென்னை: தமிழகம் முழுவதும் மீன் பிடி தடைகாலம் துவங்கியது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு
கொரோனா ஊரடங்கால் டீ வியாபாரத்தில் குதித்த
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஓட்டல் தொழில் முடங்கியதையடுத்து, பலர் டீ வியாபாரத்தில் இறங்கி சம்பாதிக்கத்
எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது தேனாம்பேட்டை, அண்ணாநகரை
சென்னை: கொரோனாவின் 2வது அலையில் சிக்கி சென்னை தவித்து வருகிறது. மீள்வது எப்படி என்று தெரியாமல்
அம்பேத்கர் சிலைக்கு நீதிபதிகள் மரியாதை
சென்னை: அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு
தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் சாத்துமா நகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்.
வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு டாஸ்மாக்
சென்னை: வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடப்பதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதுபானக்கடைகளை
ஏலகிரிமலையில் அதிகாரிகள் துணையுடன் 300 ஏக்கர்
ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் அதிகாரிகளின் துணையுடன் அரசுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலங்களை
பயோமெட்ரிக் முறை விநியோகத்தில் ரேஷனில் ‘பிராக்ஸி’
விருதுநகர்: ரேஷன் பயோமெட்ரிக் முறை விநியோகத்தில் சர்வரில் உள்ள ‘பிராக்ஸி’ முறையை முற்றிலும்
தூத்துக்குடியில் பயங்கரம்; தியேட்டர் மீது குண்டு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போதையில் தியேட்டருக்கு வந்தவர்களை அனுமதிக்க செக்யூரிட்டிகள்
சித்திரை மாதம் பிறந்தது; கொரோனா கட்டுப்பாடுகளோடு
நெல்லை: சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று தமிழர்கள் தமிழ்புத்தாண்டை
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய
திருவேற்காடு: திருவேற்காடு நகராட்சியில் 5 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மொத்தம் 118 பேர் நோய்த்தொற்றால்
வானிலை அறிவிப்பில் இந்தி திணிப்பு ! மத்திய அரசு
சென்னை: சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு விவரங்கள் முதல் முறையாக இந்தியில் இடம்பெற்றதால்
வானிலை அறிவிப்பிலும் இந்தி திணிப்பா?.. சென்னை
சென்னை: சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு விவரங்கள் முதல் முறையாக இந்தியில் இடம்பெற்றதால்
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’
கடலூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் இருந்து
கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பா?.. நாளை
சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை
விருதுநகர்: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர், திண்டுக்கல்,
கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து
கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தற்போது மருத்துவமனையில்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள்
சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர்
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் கொரோனா தடுப்பூசி
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
குடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள்
குடியாத்தம்: குடியாத்தம் அருகே அதிகாலையில் கிராமத்தில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம் செய்ததால்
குளித்தலை அரசு மருத்துவமனையில் முக கவசம் அணிந்து
குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனையில் முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.கரூர்
முகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை
வேலூர்: பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால், முகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் மாற்று இடத்தில்
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுக்கு கொரோனா தொற்று
சென்னை: திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி எம்.பி.யுமான டி.ஆர்.பாலுக்கு கொரோனா தொற்று
கரூர் ஏமூர் பகுதியில் ஜல்லிகள் கொட்டியதோடு கிடப்பில்
கரூர்: கரூர் ஏமூர் பகுதியில் இருந்து கத்தாளப்பட்டி பகுதிக்கு செல்லும் சாலையை விரைந்து தார்ச்சாலையாக
மணவாடி பகுதியில் மின் விளக்குகள் எரியாத குகை
கரூர்: மணவாடி பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும்
தமிழ் புத்தாண்டு விடுமுறையால் ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம்: சித்திரை முதல் நாளான இன்று தமிழ் வருடப்பிறப்பு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு
10 ஆண்டாக அடிப்படை வசதிகள் இல்லை மாநகராட்சியை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால்
காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி இருந்தால்
சேலம்: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் மட்டும்
உடுமலை அருகே நல்லாற்றில் மணல் திருட்டு : விவசாயிகள்
உடுமலை: உடுமலை அருகே நல்லாற்றில் நூதன முறையில் மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சித்திரை மாத பிறப்பையொட்டி பூ, பழம் விற்பனை
திருப்பூர்: திருப்பூரில் சித்திரை மாதம் பிறப்பதையொட்டி நேற்று பழங்கள் மற்றும் பூக்களை விற்பனை
ஆண்டிபட்டியில் சீசன் தொடக்கம் கொடிக்காய் கிலோ
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கொடிக்காய் சீசன் துவங்கியுள்ளதால் விலை உயர்ந்து தற்போது
இ.பாஸ் சரிபார்ப்பும் தொடங்கியது: தமிழக எல்லையில்
கூடலூர்: தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று முதல் தமிழக எல்லை குமுளியில், இ.பாஸ் மற்றும் காய்ச்சல்
பெரியார் சாலையை தொடர்ந்து அண்ணாச்சாலை, காமராஜர்
சென்னை: பெரியார் சாலையை தொடர்ந்து அண்ணாச்சாலை, காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டதற்கு
அதிமுக பிரமுகர் தோட்டத்தில் 7 சந்தன மரம் வெட்டி
கெங்கவல்லி: ஆத்தூர் அருகே அதிமுக நிர்வாகியின் தோட்டத்தில், மர்மநபர்கள் 7 சந்தன மரங்கள் வெட்டிக்
மான்கள் பலியாவதை தடுக்க வெள்ளைமலையில் தண்ணீர்
சிவகங்கை: சிவகங்கை அருகே வெள்ளை மலையில் வசிக்கும் மான்களுக்கு மலைப்பகுதிக்குள் குடிநீர்
கொரோனா அதிகரித்துள்ள போதிலும் பைன் பாரஸ்ட் பகுதியில்
ஊட்டி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள்
கோடை காலத்தை முன்னிட்டு சேலம் ரோட்டரி ஹாலில்
சேலம்: கோடை காலத்தை முன்னிட்டு, ஏற்றுமதி தரமிக்க திருப்பூர் சித்தாரா எக்ஸ்போர்ட் டெம்டேஷன்
கூடலூர் அருகே காட்டு யானைகளை விரட்ட அழைத்து வரப்பட்ட
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா அட்டி மற்றும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட
மாவட்ட முழுவதும் சம்பங்கி பூ விளைச்சல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரிக்க
நல்லம்பள்ளி அருகே ஊத்துப்பள்ளம் தடுப்பணையில்
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த
வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளிப்பதை
ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மான், மயில்
மார்க்கெட்டில் மிளகாய்க்கு விலை இருந்தும் விளைச்சல்
சாயல்குடி: மார்க்கெட்டில் மிளகாய்க்கு போதிய விலை இருந்தும் முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி
உரம் விலை உயர்வை கண்டித்து காலி சாக்குடன் வயலில்
பட்டுக்கோட்டை: உரவிலை உயர்வை கண்டித்து காலி உரசாக்குடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
சென்னையில் வெப்பதை தணிக்கும் வகையில் ஒரு சில
சென்னை: சென்னையில் வெப்பதை தணிக்கும் வகையில் திடிரென சாரல் மழை பெய்ந்தது. சென்னையில் கோடம்பாக்கம்,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள்
சென்னை: கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய
சென்னை: சமூகம்,சட்டம்,கல்வி, பொருளாதாரம், அரசியல்,வரலாறு, தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை
வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மோகன் வீட்டு
வீரபாண்டி: வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மோகன் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து
எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா பரவல்: முதியவர்கள்
சென்னை: எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர்
ஈரோடு அருகே 95 வயது பாட்டியை வெட்டிக் கொலை செய்த
ஈரோடு: ஈரோடு அருகே அவல்பூந்துறையில் 95 வயது பாட்டியை வெட்டிக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட
லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை
சென்னை: லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது
வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-க்கு உட்பட்ட
வேளச்சேரி: வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-க்கு உட்பட்ட பகுதியில் நாளை மாலை வரை பரப்புரை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு
குமரி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்கே கோளாறு உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன்
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில்
சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர்
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் பாதுகாப்பு
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த எஸ்.ஆர்.பி.எஃப்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதிய
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில்
நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது:
சென்னை: நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பொதுமக்கள்
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பொதுமக்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு
சித்திரை முதல் நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள்
* 22 ஆயிரம் ஆவணங்கள் பதிவாக வாய்ப்பு * சார் பதிவாளர்கள் காலை 9 மணிக்கே பணிக்கு வர அறிவுரைசென்னை:
கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா: முககவசம்,
ஹரித்துவார்: ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடியவர்களில் இதுவரை 102 பேருக்கு
பெண் வியாபாரியிடம் காய்கறி, பழங்கள்
அண்ணாநகர்: மேடவாக்கத்தை சேர்ந்தவர் செல்வி(54). ஆதம்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ரயில்வே ஊழியர் பரிதாப
அண்ணாநகர்: பெரம்பூர் ஜி.கே.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(61). ஓய்வுபெற்ற ரயில்வே டிக்கெட்
நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 351 நாள் சிறை
வேளச்சேரி: பெரும்பாக்கம் இந்திரா நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சிவா(38). பிரபல ரவுடியான