மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி.. பலி ஆடான மேற்கு வங்க விளையாட்டு அமைச்சர்.. ராஜினாமா
கொல்கத்தா: கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கி உள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த
மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி.. பலி ஆடான மேற்கு வங்க விளையாட்டு அமைச்சர்.. ராஜினாமா
கொல்கத்தா: கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கி உள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த
ரஷ்யா எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்க போகுது.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர்.. அதிரடி அறிவிப்பு
கீவ்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியது. ஆனால் அமெரிக்காவே ஆகாது என்கிற நிலையில், அந்த நாட்டின் ராணுவத்துடன் சேரும் உக்ரைனின் முடிவு ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுத்து. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ உதவி செய்த தைரியத்தில் உக்ரைன் போரில்
58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மேற்கு வங்கத்தில் ‛சார்’ நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமாக 58 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.
அந்த பக்கம் போனாலே.. உடம்பே நடுங்குதே.. தொப்பூர் கணவாயில் மீண்டும் கொடூரம்.. 4 பேர் பரிதாப பலி
தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் பயங்கர விபத்து காரணமாக 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள். லாரி பிரேக் பெயிலியர் காரணமாக வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
அந்த பக்கம் போனாலே.. உடம்பே நடக்குதே.. தொப்பூர் கணவாயில் மீண்டும் கொடூரம்.. 4 பேர் பரிதாப பலி
தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் பயங்கர விபத்து காரணமாக 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோரா விபத்தில் 4 பேர் பலியானார்கள். லாரி பிரேக் பெயிலியர் காரணமாக வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மேற்கு வங்கத்தில் ‛சார்’ நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமாக 58 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.
ஹிட்லரை ஏமாற்றி தப்பியவர்.. ஆஸி., பயங்கரவாத தாக்குதலில் பலி.. மனைவியை காக்க முயன்று இறந்தார் சோகம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாண்டி கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா திருவிழாவின்போது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை - மகன் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பிய
கிராம் தங்கம் விலை உயர்ந்தும் மக்கள் வாங்குவதை நிறுத்தவில்லை.. முதலீட்டாளர்களின் \2026 தங்க ரகசியம்\
சென்னை: உலக பொருளாதார சூழலில் நிலவும் நிச்சயமற்ற நிலை காரணமாக தங்க சந்தை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதேபோல தங்கம் விலை உயர்ந்தாலும் தங்க நகைகள் வாங்குவதையும் மக்கள் நிறுத்தவில்லை.. வரக்கூடிய 2026ம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் சொல்வதென்ன? வட்டி விகிதங்கள் குறையும் போக்கு, புவிசார்
ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பீகார்
இலங்கை கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் கைது? உலக கோப்பையை வென்று தந்தவருக்கு நேர்ந்த கதி! ஷாக்
கொழும்பு: அண்டை நாடான இலங்கையின் கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் அர்ஜுனா ரணதுங்க கைது செய்யப்பட உள்ளார்.. 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் அர்ஜுனா ரணதுங்க. இவர் எதற்காகக் கைது செய்யப்பட இருக்கிறார். இதன் காரணம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது அண்டை நாடான இலங்கையில்
காண்டம் + கருத்தடை சாதனங்கள் இனி எளிதில் கிடைக்காது.. வரியை உயர்த்திய சீனா.. வினோத காரணம்
பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் இனி காண்டம், கருத்தடை மாத்திரை, மருந்துகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த முடியாதது. ஏனென்றால் அந்த பொருட்கள் இனி அவ்வளவு எளிதாக பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியாது. இதற்கு சீன அரசு போட்ட அதிரடி உத்தரவு தான் காரணம். அந்த உத்தரவு என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு
காண்டம் + கருத்தடை சாதனங்கள் இனி எளிதில் கிடைக்காது.. வரியை உயர்த்திய சீனா.. வினோத காரணம்
பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் இனி காண்டம், கருத்தடை மாத்திரை, மருந்துகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த முடியாதது. ஏனென்றால் அந்த பொருட்கள் இனி அவ்வளவு எளிதாக பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியாது. இதற்கு சீனா அரசு போட்ட அதிரடி உத்தரவு தான் காரணம். அந்த உத்தரவு என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு
ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பீகார்
ஹிஜப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பீகார்
77 வயசு பாட்டி செய்யுற வேலையா இது? ஷாக்கான Gen Z இளசுகள்! பாட்டியம்மா என்ன பண்ணாங்கன்னு பாருங்க!
மாஸ்கோ: நம்மூரில் 35 வயதை தாண்டினாலே, பலரும் டெக்னாலஜியில் பின்தங்கிவிடுகிறோம். ஆனால், ரஷ்யாவில் ஓல்கா இவனோவ்னோ எனும் 77 வயது மூதாட்டி, கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2 எனும் வீடியோ கேமில் அசத்தலான சாதனையை படைத்திருக்கிறார். 'கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2' என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட வரலாறு கொண்ட ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் வீடியோ கேம் தொடரின்
77 வயசு பாட்டி செய்யுற வேலையா இது? ஷாக்கான Gen Z இளசுகள்! பாட்டியம்மா என்ன பண்ணாங்கன்னு பாருங்க!
மாஸ்கோ: நம்மூரில் 35 வயதை தாண்டினாலே, பலரும் டெக்னாலஜியில் பின்தங்கிவிடுகிறோம். ஆனால், ரஷ்யாவில் ஓல்கா இவனோவ்னோ எனும் 77 வயது மூதாட்டி, கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2 எனும் வீடியோ கேமில் அசத்தலான சாதனையை படைத்திருக்கிறார். 'கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2' என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட வரலாறு கொண்ட ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் வீடியோ கேம் தொடரின்
சபேரா™ 2025 விருதுகள்.. வளர்ச்சியும், முன்னேற்றமும் சந்திக்கும் இடம்.. பரிசு பெற்ற சாதனையாளர்கள்
SABERA™ 2025 இன் எட்டாவது பதிப்பு 2025 டிசம்பர் 15, திங்கள் அன்று பிற்பகல் 1:00 மணிக்கு (IST) இந்தியா ஹேபிடேட் சென்டரில் நடைபெற்றது. நோக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைக்க உறுதியளித்த தலைவர்கள், புதுமையாளர்கள் மற்றும் அமைப்புகளின் ஊக்கமளிக்கும் ஒன்றுகூடலாக இது அமைந்தது. ஐ.நா. பெண்கள் விருது பெற்ற சிம்ப்ளி சுபர்னா மீடியா
ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது.. கார் விற்பனை சுருண்டுவிட்டது.. எதிர்பாராத பொருளாதார சிக்கலில் சீனா
சீனாவின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை என இரண்டு முக்கியத் துறைகளிலும் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. 15 மாதங்களில் இல்லாத சரிவு: சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வெறும் 4.8% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2024-க்குப் பிறகு மிகக் குறைந்த
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் IS கொடி.. வேலையை காட்டிய தீவிரவாதிகள்! உஷார் நிலையில் ஆஸி.!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஐஎஸ் அமைப்பின் கொடிகள் இரண்டு கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவை போல ஆஸ்திரேலியாவில் அவ்வளவு சீக்கிரம் பொதுவெளியில் துப்பாக்கியை பயன்படுத்திவிட முடியாது. அப்படி
ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது.. கார் விற்பனை சுருண்டுவிட்டது.. எதிர்பாராத பொருளாதார சிக்கலில் சீனா
சீனாவின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை என இரண்டு முக்கியத் துறைகளிலும் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. 15 மாதங்களில் இல்லாத சரிவு: சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வெறும் 4.8% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2024-க்குப் பிறகு மிகக் குறைந்த
I Love You, Mom! உயிரை பிடித்துக்கொண்டிருந்த அந்த நொடி! துப்பாக்கிச்சூட்டுக்கு நடுவே பாசப்போராட்டம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூத நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குள் புகுந்த மர்ம நபர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலுக்கு நடுவே சிக்கிய இளைஞர் ஒருவர், தனது தாய்க்கு போன் செய்து, எனது குரலை கேட்பது இதுவே இறுதியாக கூட இருக்கலாம் என்று கூறி அழுதிருக்கிறார். தற்போது
கையில் ஆயுதம் இல்லை.. ஆனாலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன் நின்ற துணிச்சல்! யார் இந்த அல் அகமது
கான்பரா: சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் அவரை அகமது என்பவர் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த அகமது.. அவர் என்ன செய்தார்
உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழர்! யூடியூப் CEO நீல் மோகன் டைம் இதழின் 2025 சிறந்த சிஇஓவாக தேர்வு!
சியாட்டில்: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் இருக்கிறார். அவருக்குத் தான் டைம் இதழின் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சிஇஓ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த நீல் மோகன்.. எதற்காக இந்த விருது இவருக்குத் தரப்பட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தும் தளங்களில்
உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழர்! யூடியூப் CEO நீல் மோகன் டைம் இதழின் 2025 சிறந்த சிஇஓவாக தேர்வு!
சியாட்டில்: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் இருக்கிறார். அவருக்குத் தான் டைம் இதழின் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சிஇஓ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த நீல் மோகன்.. எதற்காக இந்த விருது இவருக்குத் தரப்பட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தும் தளங்களில்
கையில் ஆயுதம் இல்லை.. ஆனாலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன் நின்ற துணிச்சல்! யார் இந்த அல் அகமது
கான்பரா: சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் அவரை அகமது என்பவர் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த அகமது.. அவர் என்ன செய்தார்
கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தாறுமாறாக சுட்ட தீவிரவாதி! வெறும் கையில் மடக்கி பிடித்த நபர்! ஆஸ்திரேலியாவில் 12 பேர் பலி! திக்திக்
கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தாறுமாறாக சுட்ட தீவிரவாதி! வெறும் கையில் மடக்கி பிடித்த நபர்! ஆஸ்திரேலியாவில் 12 பேர் பலி! திக்திக்
கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தண்ணீரை விட கச்சா எண்ணெய் ரேட் கம்மி! வெனிசுலாவை.. அமெரிக்கா சீண்ட காரணமே இதுதான்!
கரகஸ்: கடந்த சில நாட்களாக இஸ்ரேல்-காசா பஞ்சாயத்தை விட, வெனிசுலா-அமெரிக்காவின் பிரச்சனைதான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வெனிசுலா கடல் பகுதியில் தனது போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான காரணம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதுதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உலக அளவில் கச்சா
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம்
போர் கண்ட சிங்கம்.. WWE ரிங்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய John Cena! உணர்ச்சி பிளம்பான அரங்கம்!
நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE 'Saturday Night's Main Event' நிகழ்ச்சி, WWE ரெஸ்லிங் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த ரெஸ்லிங் பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார். Capital
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
போர் கண்ட சிங்கம்.. WWE ரிங்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய John Cena! உணர்ச்சி பிளம்பான அரங்கம்!
நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE 'Saturday Night's Main Event' நிகழ்ச்சி, WWE ரெஸ்லிங் ரசிகர்களின் மனதில் மறக்கு முடியாத தருணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த ரெஸ்லிங் பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார். Capital
Work From Home-னு சொல்லிட்டு.. மனைவியுடன் தனியார் ஊழியர் சேர்ந்து செய்த செயல்.. புலம்பிய மேனேஜர்
டேராடூன்: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஜாலியாக என்ஜாய் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை சில நாட்களில் கண்டுபிடித்த மேனேஜர் தற்போது புலம்பி தள்ளி உள்ளதோடு, அந்த ஊழியருக்கு 3 ஸ்டார் மட்டுமே வழங்குவதாக தெரிவித்துள்ளார். அப்படி அந்த ஊழியர் என்ன செய்தார்? மேனேஜரின்
Work From Home-னு சொல்லிட்டு.. மனைவியுடன் தனியார் ஊழியர் சேர்ந்து செய்த செயல்.. புலம்பிய மேனேஜர்
டேராடூன்: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஜாலியாக என்ஜாய் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை சில நாட்களில் கண்டுபிடித்த மேனேஜர் தற்போது புலம்பி தள்ளி உள்ளதோடு, அந்த ஊழியருக்கு 3 ஸ்டார் மட்டுமே வழங்குவதாக தெரிவித்துள்ளார். அப்படி அந்த ஊழியர் என்ன செய்தார்? மேனேஜரின்
பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்.. வீட்டில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் (30), அவரது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு 'சோழா' படத்திற்காக கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றவர் அகில் விஸ்வநாத். அவரது மறைவுக்கு, திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு வெளியான 'சோழா' (Chola) படத்திற்கு கேரள அரசின் திரைப்பட
மானத்தை வாங்கிய.. மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிரடியாக கைது.. விசாரணைக் குழு அமைப்பு!
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் டிக்கெட்டுக்கான கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை
மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்.. பதற்றத்தில் கொல்கத்தா!
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பார்க்க டிக்கெட் வாங்கி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தை சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். வாட்டர் பாட்டில்களை வீச தொடங்கினர்.
சமஸ்கிருதம் கற்க ஆர்வம் காட்டும் மாணவர்கள்! பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாணவர்கள் சமஸ்கிருதம் கற்க ஆர்வம் காட்டுவதால், அங்குள்ள லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து அதை கற்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த 1947ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்று சமஸ்கிருதத்தை கற்பிப்பது இதுவே முதல்முறையாகும். ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மூன்று மாதத்திற்கு வீக் எண்ட் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது
கலவர பூமியான கொல்கத்தா மைதானம்.. மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மனதார மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரிய நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள்
மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்.. பதற்றத்தில் கொல்கத்தா!
கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பார்க்க டிக்கெட் வாங்கி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தில் சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். வாட்டர் பாட்டில்களை வீச தொடங்கினர்.
மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்.. பதற்றத்தில் கொல்கத்தா!
கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பார்க்க டிக்கெட் வாங்கி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தில் சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். வாட்டர் பாட்டில்களை வீச தொடங்கினர்.
12 துண்டுகளாக உடைக்கப்படும் பாகிஸ்தான்! பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் - அசீம் முனீர் கையில் பிளான்.. பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா உள்பட பல இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் அந்த நாடு கொந்தளிப்புடன் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை 12 துண்டுகளாக பிரிக்க அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார். அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான்.. நம்மிடம்
கொல்கத்தா: அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக நள்ளிரவில் இந்தியா வந்தார். அவரை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில் தான் மெஸ்ஸி உடன் சேர்ந்து போட்டோ எடுக்க ரூ.9.05 லட்சம் +ஜிஎஸ்டி என்று மொத்தம் ரூ.10 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
12 துண்டாகும் பாகிஸ்தான்.. சல்லி சல்லியாக நொறுங்கப்போகுதே.. அரசு கையில் பெரிய பிளான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா உள்பட பல இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் அந்த நாடு கொந்தளிப்புடன் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை 12 துண்டுகளாக பிரிக்க அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார். அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான்.. நம்மிடம்
நாடோடி கருத்தம்மாவுக்கு வளைகாப்பு.. 9 வகை சாதம் ஊட்டிய திண்டுக்கல் பெண்கள்.. மறக்க முடியாத மகிழ்ச்சி
திண்டுக்கல்: நாடோடி கூட்டத்தின் வாழ்க்கை எவ்வளவு வேதனை என்பதை, தினமும் தங்களது உடலில் சாட்டையால் எழுதிக்கொண்டே வாழ்வதில் தெரிந்து கொள்ள முடியும்.. அப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் பரவி, பலரது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறது. கருத்தம்மாவுக்கு என்னாச்சு? திண்டுக்கல்-கரூர்
காரைக்குடி பியூட்டிஷியனின் ஜாலி லைஃப்.. சிவகங்கை காதலன் தந்த மறக்க முடியாத பரிசு.. பாவம் அந்த பொண்ணு
சிவகங்கை: சிவகங்கை பியூட்டிஷியன் ஒருவர், உயிருக்கு உயிராக இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பி நெருங்கி பழகி உள்ளார்.. ஆனால், காதலன் செய்த செயலால் மனம் நொந்துப்போய், அதிர்ச்சி முடிவை எடுத்துவிட்டார்.. இதுகுறித்த விசாரணையை மகளிர் போலீசார் தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது சிவகங்கை காரைக்குடியில்? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே
அபுதாபியில் நடுவானில் ஹீரோவாக மாறிய தமிழக டாக்டர்கள்.. 30,000 அடியில் உயிர் தப்பிய விமான ஊழியர்
அபுதாபி: எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பாபாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி எதிகாத் விமானம் ஒன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதியாக வந்து கொண்டிருந்தனர். 30,000 அடியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமான பணியாளர் ஒருவர் மரணத்தின் விளிம்பில் போராடினார். அப்போது எழுந்து சென்ற தமிழக
காதலியை அழைத்து வந்து திருமணம்.. காதலன் குடும்பத்தினருக்கு சரமாரி வெட்டு - வேளாங்கண்ணியில் பரபரப்பு!
நாகை: வேளாங்கண்ணிக்கு காதலியை அழைத்து வந்து திருமணம் செய்த காதலன் உள்ளிட்ட குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகன் குடும்பத்தினரை வெட்டிய மணமகள் குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன்
நடுவானில் நடந்த அதிசயம்.. அபுதாபியில் 30,000 அடியில் மரண போராட்டம்.. உயிர் கொடுத்த தமிழ் டாக்டர்கள்
அபுதாபி: எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பாபாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி எதிகாத் விமானம் ஒன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதியாக வந்து கொண்டிருந்தனர். 30,000 அடியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமான பணியாளர் ஒருவர் மரணத்தின் விளிம்பில் போராடினார். அப்போது எழுந்து சென்ற தமிழக
காதலியை அழைத்து வந்து திருமணம்.. காதலன் குடும்பத்தினருக்கு சரமாரி வெட்டு - வேளாங்கண்ணியில் பரபரப்பு!
நாகை: வேளாங்கண்ணிக்கு காதலியை அழைத்து வந்து திருமணம் செய்த காதலன் உள்ளிட்ட குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகன் குடும்பத்தினரை வெட்டிய மணமகள் குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன்
வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்.. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தையே பின்னுக்கு தள்ளிய சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் தங்கமும் வெள்ளியும் விலை தினமும் மாற்றம் தந்து கொண்டிருக்கின்றன... ஆனால் கொஞ்ச நாட்களாகவே வெள்ளி விலையே அதிகம் பேசப்படும் மேட்டராகி விட்டது.. இன்றைய தினமும் வெள்ளியின் விலை அசரடித்துள்ளது.. அந்த அளவுக்கு வெள்ளிக்கு டிமாண்டும், மவுசும் கூடிவிட்டது.. இதற்கு சில காரணங்களை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து இங்கே பார்ப்போம். கடந்த டிசம்பர் 9ம் தேதி
இந்திய கார் கம்பெனிகளுக்கு பலத்த அடி.. மெக்சிகோ எடுத்த முடிவால் தலைக்கீழாக மாறும் நிலை!
டெல்லி: அரிய மண் காந்தங்கள் விஷயத்தில் சமீபத்தில் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சனை மெக்சிகோ வழியாக வந்திருக்கிறது. 50% வரை மெக்சிகோ வரியை விதிக்க இருப்பதால் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளன. இந்த வரி
என் புருஷன் நல்லவர் தான்.. ஆனால் இந்திய வீரர்களுக்கு கெட்ட பழக்கம் இருக்கு.. ஜடேஜா மனைவியால் சர்ச்சை
காந்தி நகர்: ‛‛என் கணவர் ரவீந்திர ஜடேஜா, லண்டன், துபாய், ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளுக்கு சென்றாலும் அவருக்கு எந்த வகையான கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் சில இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் தவறான பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்'' என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் கல்வித்துறை அமைச்சருமான ரிவபா ஜடேஜா கூறியிருப்பது
10 பக்தர்கள் பலி.. நள்ளிரவில் மலை பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திராவில் தனியார் பஸ் ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் இன்று அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பஸ்சில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சீதாராம ராஜூ மாவட்டம் சிந்தூரு - மரிதுமில்லி மலைப்பாதையில் இன்று அதிகாலையில் தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.
தென்காசியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கிய கணவன் எஸ்கேப்.. மீட்க போராடிய மனைவி உயிருடன் இல்லை
தென்காசி: இன்றைய சூழலில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. பலரும் சாத்தியமே இல்லாத அளவிற்கு கடன் வாங்கிவிடுகிறார்கள். சிறுக சிறுக வாங்கிய கடன் ஒரு கட்டத்தில் அசல் வட்டி சேர்ந்து பெரிய அளவில் வந்து நிற்கும்.. அப்படி வந்து நிற்கும் கடனை அடைக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். சில
இந்திய அரிசி மீதும் விழுந்த டிரம்ப் பார்வை.. பாஸ்மதி செய்த பாவம் என்ன?
டொனால்ட் டிரம்ப் எப்போதுமே வினோதமான விஷயங்களைச் செய்பவர். அதன் அடுத்த கட்டம்தான் இந்திய அரிசி ஏற்றுமதி மீதான அவரது பார்வை. உண்மையில், உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் இந்தியா. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 30% பங்களிப்புடன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது. ஆனால், டிரம்ப் ஏன் இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டும்? அவர் அமெரிக்க விவசாயப் பிரச்சினைகள் குறித்துப்
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது! ஷேக் ஹசீனா நிலைமை என்ன?
டாக்கா: கடந்த ஆண்டு நடந்த GenZ போராட்டத்தால் வங்கதேசத்தி ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டது. உயிருக்கு பயந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெறும் என, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம்.
தென்காசியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கிய கணவன் எஸ்கேப்.. மீட்க போராடிய மனைவி உயிருடன் இல்லை
தென்காசி: இன்றைய சூழலில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. பலரும் சாத்தியமே இல்லாத அளவிற்கு கடன் வாங்கிவிடுகிறார்கள். சிறுக சிறுக வாங்கிய கடன் ஒரு கட்டத்தில் அசல் வட்டி சேர்ந்து பெரிய அளவில் வந்து நிற்கும்.. அப்படி வந்து நிற்கும் கடனை அடைக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். சில
திருப்பரங்குன்றம்.. தேவையானதை செய்வோம் என்ற மோகன் பகவத்.. மாணிக்கம் தாக்கூர் கோபம்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் தமிழகப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தப் பயணம் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்டும் நோக்கம் கொண்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக பகவத் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், தாகூர் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற
100 அடி சுனாமி! மெகா பூகம்பம் ஏற்பட்ட 5வது நிமிடத்தில் ஜப்பானை தாக்க போகும் பேரழிவு! புது எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த திங்கள்கிழமை முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சிறிய சுனாமியும் தாக்கியது. இதையடுத்து ஒரே வாரத்தில் ஒரு மாபெரும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே இந்த எச்சரிக்கை தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜப்பான் கடலில் ஏற்படும் சுனாமி 100 அடி உயரத்திற்கு எழும்
டிரம்பின் அடுத்த அடாவடி.. இந்தியாவுக்கு 50% வரியை மெக்சிகோ விதித்ததன் பின்னணி.. அடங்காத அமெரிக்கா
மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மெக்சிகோவின் வரி விதிப்பின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
Ooty Tiger: ஊட்டியில் போக்கு காட்டிய T37 புலி! வண்டலூருக்கு கொண்டு வரும் வனத்துறை!
ஊட்டி: உதகை அருகே கடந்த மாதம் மூதாட்டியை அடித்துக் கொன்ற T37 என்ற ஆட்கொல்லி புலி சிக்கிய நிலையில் தற்போது அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பழங்குடியின பெண்ணை ஒரு புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர்
டிரம்பின் அடுத்த அடாவடி.. இந்தியாவுக்கு 50% வரியை மெக்சிகோ விதித்ததன் பின்னணி.. அடங்காத அமெரிக்கா
மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மெக்சிகோவின் வரி விதிப்பின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை! எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது ஆஸி.? சவால்கள் இதுதான்
கான்பரா: சோஷியல் மீடியாகளில் வரும் கன்டென்ட்கள், வீடியோக்கள் வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியா அரசு, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இனி சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்திருக்கிறது. நாங்கள் 16 வயதை கடந்தவர்கள்தான் என்று போலியான அடையாளங்களை கொடுத்து சிறார்கள் சோஷியல்
Ooty Tiger: ஊட்டியில் போக்கு காட்டிய T37 புலி! வண்டலூருக்கு கொண்டு வரும் வனத்துறை!
ஊட்டி: உதகை அருகே கடந்த மாதம் மூதாட்டியை அடித்துக் கொன்ற T37 என்ற ஆட்கொல்லி புலி சிக்கிய நிலையில் தற்போது அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பழங்குடியின பெண்ணை ஒரு புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர்
\இந்தியாவுக்கு 50% வரி..\ டிரம்ப்பை தொடர்ந்து மற்றொரு முக்கிய நாடும் தடாலடி அறிவிப்பு! பெரிய சிக்கல்
மெக்சிகோ: அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன்படி இப்போது இந்தியா மீது 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே மெக்சிகோவும் இப்போது இந்தியா மீது வரி அறிவித்துள்ளது. இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரியை மெக்சிகோ
\இந்தியாவுக்கு 50% வரி..\ டிரம்ப்பை தொடர்ந்து மற்றொரு முக்கிய நாடும் தடாலடி அறிவிப்பு! பெரிய சிக்கல்
மெக்சிகோ: அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன்படி இப்போது இந்தியா மீது 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே மெக்சிகோவும் இப்போது இந்தியா மீது வரி அறிவித்துள்ளது. இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரியை மெக்சிகோ

26 C