நாட்டை விட்டே வெளியேறிய 9 லட்சம் இந்தியர்கள்.. கடந்த 5 வருடங்களில் அதிகம்.. என்ன காரணம்?
சமீப ஆண்டுகளில் இந்தியக் குடிமக்கள் தங்கள் குடியுரிமையைத் துறப்பது அதிகரித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் சமர்ப்பித்த தரவுகள்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர். 2011 முதல் 2019 வரை, மொத்தம் 11,89,194 இந்தியர்கள் குடியுரிமை துறந்ததாக இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொடர்ந்து ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட்.. நீதிபதி உத்தரவு!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோடநாடு
மாத சம்பளம் உயரப்போகுது.. சென்னை, கோவைக்கு ஜாக்பாட்.. அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட சூப்பர் கணிப்பு
சென்னை: தனி ஒருவரின் சம்பளம் உயர்ந்தால் தான், அந்த நாட்டின் பொருளாதாரமே உயரும். ஏனெனில் வருமானம் அதிகரித்தால், செலவு அதிகம் செய்வார். அதன் மூலம் பலருக்கும் வேலை கிடைக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே சம்பளம் உயர்வது என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நல்லது. இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ் துறைகள் அபரிமிதமாக வளரகிறது எனறும்.
இந்திய துணைத் தூதர் வீட்டின் மீது கல்வீச்சு! வன்முறையின் முழு உருவமாக மாறும்.. வங்கதேசம்!
டாக்கா: வங்கதேசத்தின் சட்டோகிராமில் உள்ள இந்திய துணைத் தூதரின் வீடு அதிகாலை 1:30 மணியளவில் போராட்டக்காரர்களால் கற்கள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலால் பெரிய அளவுக்கு பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் படுகொலை.. இந்தியாவுக்கு எதிராக திரும்பிய இளைஞர்கள்! காரணம் இதுதான்!
டாக்கா: நேற்றிரவு இந்திய துணை தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தூதரகத்தை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் முயன்றிருக்கிறார்கள். என்ன நடந்தது வங்கதேசத்தில்? போராட்டக்காரர்கள் ஏன் இந்தியாவுக்கு எதிராக திரும்பினார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12ம் தேதியன்று டாக்காவின் பிஜாய்நகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம்தான் தற்போது வங்கத்தில் மீண்டும் போராட்டம் வெடித்ததற்கான
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் படுகொலை.. இந்தியாவுக்கு எதிராக திரும்பிய இளைஞர்கள்! காரணம் இதுதான்!
டாக்கா: நேற்றிரவு இந்திய துணை தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தூதரகத்தை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் முயன்றிருக்கிறார்கள். என்ன நடந்தது வங்கதேசத்தில்? போராட்டக்காரர்கள் ஏன் இந்தியாவுக்கு எதிராக திரும்பினார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12ம் தேதியன்று டாக்காவின் பிஜாய்நகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம்தான் தற்போது வங்கத்தில் மீண்டும் போராட்டம் வெடித்ததற்கான
\ஸ்ரீராமர் ஒரு இந்துவே இல்லை.. அவர் ஒரு முஸ்லீம்..\ திரிணாமுல் தலைவர் சர்ச்சை.. பாய்ந்து வந்த பாஜக
கொல்கத்தா: ராமர் இந்துவே இல்லை அவர் ஒரு முஸ்லீம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜகவினர் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். வேண்டும் என்றே திரிணாமுல் கட்சியினர் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பாஜக சாடியுள்ளது.
வங்கதேசத்தில் பயங்கரம்.. இந்து இளைஞரை அடித்து கொன்று தீ வைத்த மர்ம கும்பல்.. உச்சக்கட்ட பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அரசியல் குழப்பம் வெடித்துள்ளது. அங்கு இளம் அரசியல் தலைவராக அறியப்பட்ட ஷெரிப் உஸ்மான் ஹாடி உயிரிழந்த நிலையில், அங்கு நாடு முழுக்க வன்முறை வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடலை மரத்தில் கட்டி வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
\ஸ்ரீராமர் ஒரு இந்துவே இல்லை.. அவர் ஒரு முஸ்லீம்..\ திரிணாமுல் தலைவர் சர்ச்சை.. பாய்ந்து வந்த பாஜக
கொல்கத்தா: ராமர் இந்துவே இல்லை அவர் ஒரு முஸ்லீம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜகவினர் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். வேண்டும் என்றே திரிணாமுல் கட்சியினர் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பாஜக சாடியுள்ளது.
இளைஞர் தலைவர் படுகொலை.. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம்! தலைநகர் டாக்காவில் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் தலைவரான ஷெரீப் இஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த வாரம் படுகொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த மரணத்தால்
இளைஞர் தலைவர் படுகொலை.. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம்! தலைநகர் டாக்காவில் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் தலைவரான ஷெரீப் இஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த வாரம் படுகொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த மரணத்தால்
வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்
டெல்லி: நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால்
வலுப்பெறும் இந்தியா-ஓமன் உறவு! பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!
மஸ்கட்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில், The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு, இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான
விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. முக்கிய நீர் ஆதாரம் காலி! இந்தியா ஸ்டைலில் ஆப்கான் கொடுத்த அடி
காபூல்: இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல பாகிஸ்தானுக்கு செல்லும் குனார் நதி நீரை ஆப்கானிஸ்தான் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானில் மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும்
உலகிலேயே அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம் எது? வாயை பிளக்க வைக்கும் மதிப்பு
லண்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால், எலான் மஸ்க் என்பார்கள். இந்தியாவில் என்று கேட்டால், முகேஷ் அம்பானியையும், அதானியையும் காட்டுவார்கள். இந்த உலகத்திலேயே அதிக நிலம் மற்றும் சொத்து வைத்துள்ளவர்கள் யார் என்பது பலருக்கும் தெரியாது.. அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்தை மட்டுமல்ல உலகத்தையே ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தான்
உலகிலேயே அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம் எது? வாயை பிளக்க வைக்கும் மதிப்பு
லண்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால், எலான் மஸ்க் என்பார்கள். இந்தியாவில் என்று கேட்டால், முகேஷ் அம்பானியையும், அதானியையும் காட்டுவார்கள். இந்த உலகத்திலேயே அதிக நிலம் மற்றும் சொத்து வைத்துள்ளவர்கள் யார் என்பது பலருக்கும் தெரியாது.. அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்தை மட்டுமல்ல உலகத்தையே ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தான்
வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்
டெல்லி: நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால்
வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்
டெல்லி: நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால்
ரத்த மழை? ஈரானில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கடல்! ஹார்முஸ் தீவின் கலர் மாறியது எப்படி? சுவாரசியம்
டெஹ்ரான்: ஈரானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் தண்ணீர், கடற்கரை ஆகியவை ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது.
\மண்ணுக்குள் கிடைத்த வைரம்\... வாயை பிளக்க வைக்கும் மதிப்பு.. 2 ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! செம
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாத முயற்சியாலும், தன்னம்பிக்கையால் மண்ணை தோண்டி அவர்களுக்கு 15.34 காரட் எடையுள்ள ஒரு உயர்தர வைரம் கிடைத்துள்ளது. இதனால் ஏழை நண்பர்களாக இருக்கும் இருவரின் வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிப்போயுள்ளது. இருவருக்கும்
நள்ளிரவு முதல் காலை வரை.. திபெத் - லடாக் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
ஜம்மு காஷ்மீர்: இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன. அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதனைதொடர்ந்து
விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. முக்கிய நீர் ஆதாரம் காலி! இந்தியா ஸ்டைலில் ஆப்கான் கொடுத்த அடி
காபூல்: இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல பாகிஸ்தானுக்கு செல்லும் குனார் நதி நீரை ஆப்கானிஸ்தான் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானில் மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும்
விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. முக்கிய நீர் ஆதாரம் காலி! இந்தியா ஸ்டைலில் ஆப்கான் கொடுத்த அடி
காபூல்: இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல பாகிஸ்தானுக்குச் செல்லும் குனார் நதி நீரை ஆப்கானிஸ்தான் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானில் மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும்
டெல்லிக்கு பாடம் எடுக்கும் சீனா! \காற்று மாசை இப்படிதான் குறைக்கணும்!\ சீக்ரெட் என்ன தெரியுமா?
பெய்ஜிங்: தலைநகர் டெல்லி காற்று மாசு காரணமாகத் திண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே காற்று மாசைக் கட்டுப்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் காற்றின் தரத்தை மீட்டெடுத்தாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக
ஆபரேஷன் சிந்தூரில் அசத்திய S-400.. ஆனால் இது ஓல்ட் டெக்னாலஜியாம்! சந்தேகம் கிளப்பும் பிரிட்டன்!
லண்டன்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை தடுத்ததில் ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், S-400 பழைய டெக்னாலஜி என்றும், உக்ரைன் போரில் இந்த S-400 சரியாக வேலை செய்யவில்லை என்றும் பிரிட்டனை சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைப்படைப் போர் நிபுணர் ஜாக் வாட்லிங் கூறியிருக்கிறார்.
ஹிஜாப்பை எப்படி அகற்றலாம்? நிதிஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் தாதா.. உச்சக்கட்ட பதற்றம்
பாட்னா: பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முஸ்லீம் பெண் ஒருவரின் ஹிஜாப்பை நிதிஷ் குமார் அகற்றினார். பொது இடத்தில் நிதிஷ் இதுபோல நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு தரப்பினரும் நிதிஷின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நிதஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அசம்பாவிதம் நடந்துவிடும் என பாகிஸ்தான் நிழலுலகத்
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு கடல் அரிப்பு.. பக்தர்கள் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைப்பு!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில், பக்தர்கள் பாதுகாப்பாக நீராட 200 அடி நீளத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் ஆழமான பகுதியில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறுவுறுத்தி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது திருச்செந்தூர். கோவில் முன்பு கடல்
ஹிஜாப்பை நீக்கிய நிதிஷ்குமார் தந்த அரசு வேலையே வேண்டாம்.. பீகாரை விட்டே கிளம்பினார் பெண் மருத்துவர்
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது மேடையில் தனது ஹிஜாப்பை அகற்றச் சொன்னதால் பாதிக்கப்பட்ட மருத்துவர் நுஸ்ரத் பர்வீன், பீகாரை விட்டு வெளியேறி, கொல்காத்தாவில் உள்ள தனது வீட்டுக்கு போய்விட்டார். டிசம்பர் 15 அன்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே அவர் கொல்காத்தா திரும்பினார். பீகார் அரசுப் பணியில் சேர்வதற்கான தனது முடிவையும்
ஹிஜாப்பை நீக்கிய நிதிஷ்குமார் தந்த அரசு வேலையே வேண்டாம்.. பீகாரை விட்டே கிளம்பினார் பெண் மருத்துவர்
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது மேடையில் தனது ஹிஜாப்பை அகற்றச் சொன்னதால் பாதிக்கப்பட்ட மருத்துவர் நுஸ்ரத் பர்வீன், பீகாரை விட்டு வெளியேறி, கொல்காத்தாவில் உள்ள தனது வீட்டுக்கு போய்விட்டார். டிசம்பர் 15 அன்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே அவர் கொல்காத்தா திரும்பினார். பீகார் அரசுப் பணியில் சேர்வதற்கான தனது முடிவையும்
கொல்கத்தா: நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சொந்த தொகுதியின் பாவனிப்பூரில் மட்டும் 21.7 சதவீத வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். கடந்த 2021 ம்
பிரதமர் மோடியை பக்கத்தில் அமர வைத்து.. கார் ஓட்டி சென்ற எத்தியோப்பிய பிரதமர்! இதுதான் டிரெண்டிங்
அடிஸ் அபாபா: பிரதமர் மோடி இப்போது அரசு முறை பயணமாக ஜார்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜார்டனில் பிரதமர் மோடியை அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற நிலையில், எத்தியோப்பியாவிலும் அதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்குப் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் தனது காரில் அழைத்துச் சென்றார். சீனாவில் கடந்த செப்டம்பர்
\இந்தியாவை 2 துண்டாக்குவோம்\.. 7 வடகிழக்கு மாநிலங்களை தனியாக பிரிப்போம்! வங்கதேசம் திமிர் பேச்சு
டாக்கா: நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ‛‛இந்தியாவின் எதிரிகளை நாங்கள் எங்கள் நாட்டில் தங்க வைப்போம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க உதவுவோம்'' என்று வங்கதேசம் மீண்டும் நம் நாட்டை சீண்டி உள்ளது. ஒரு காலத்தில் நம் நாட்டுடன் நெருக்கமாக இருந்த வங்கதேசம் தற்போது எதிரியாக மாறி உள்ளது.
\இந்தியாவை 2 துண்டாக்குவோம்\.. 7 வடகிழக்கு மாநிலங்களை தனியாக பிரிப்போம்! வங்கதேசம் திமிர் பேச்சு
டாக்கா: நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ‛‛இந்தியாவின் எதிரிகளுக்கு நாங்கள் எங்கள் நாட்டில் தங்க வைப்போம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க உதவுவோம்'' என்று வங்கதேசம் மீண்டும் நம் நாட்டை சீண்டி உள்ளது. ஒரு காலத்தில் நம் நாட்டுடன் நெருக்கமாக இருந்த வங்கதேசம் தற்போது எதிரியாக மாறி உள்ளது.
\அந்த 4 பேர்..\ உலக தங்க மார்கெட்டையே ஆட்டுவிப்பதே இவங்க தான்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது. தங்கம் விலை இனிமேல் கொஞ்சமாவது குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பதே இப்போது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாக விளக்கத்தைக் கொடுத்துள்ள ஆனந்த் சீனிவாசன், இதன் விலையைத் தீர்மானிப்பது யார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். வரலாறு காணாத அளவுக்கு இந்தாண்டு தங்கம் விலை தொடர்ந்து
பிரதமர் மோடியை பக்கத்தில் அமர வைத்து.. கார் ஓட்டி சென்ற எத்தியோப்பிய பிரதமர்! இதுதான் டிரெண்டிங்
அடிஸ் அபாபா: பிரதமர் மோடி இப்போது அரசு முறை பயணமாக ஜார்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜார்டனில் பிரதமர் மோடியை அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற நிலையில், எத்தியோப்பியாவிலும் அதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்குப் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் தனது காரில் அழைத்துச் சென்றார். சீனாவில் கடந்த செப்டம்பர்
மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி.. பலி ஆடான மேற்கு வங்க விளையாட்டு அமைச்சர்.. ராஜினாமா
கொல்கத்தா: கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கி உள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த
மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி.. பலி ஆடான மேற்கு வங்க விளையாட்டு அமைச்சர்.. ராஜினாமா
கொல்கத்தா: கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கி உள்ளார். அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த
ரஷ்யா எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்க போகுது.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர்.. அதிரடி அறிவிப்பு
கீவ்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியது. ஆனால் அமெரிக்காவே ஆகாது என்கிற நிலையில், அந்த நாட்டின் ராணுவத்துடன் சேரும் உக்ரைனின் முடிவு ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுத்து. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ உதவி செய்த தைரியத்தில் உக்ரைன் போரில்
அந்த பக்கம் போனாலே.. உடம்பே நடுங்குதே.. தொப்பூர் கணவாயில் மீண்டும் கொடூரம்.. 4 பேர் பரிதாப பலி
தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் பயங்கர விபத்து காரணமாக 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள். லாரி பிரேக் பெயிலியர் காரணமாக வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
அந்த பக்கம் போனாலே.. உடம்பே நடக்குதே.. தொப்பூர் கணவாயில் மீண்டும் கொடூரம்.. 4 பேர் பரிதாப பலி
தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் பயங்கர விபத்து காரணமாக 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோரா விபத்தில் 4 பேர் பலியானார்கள். லாரி பிரேக் பெயிலியர் காரணமாக வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
ரஷ்யா எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்க போகுது.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர்.. அதிரடி அறிவிப்பு
கீவ்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியது. ஆனால் அமெரிக்காவே ஆகாது என்கிறநிலையில், அந்த நாட்டின் ராணுவத்துடன் சேரும் உக்ரைனின் முடிவு ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுத்து. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ உதவி செய்த தைரியத்தில் உக்ரைன் போரில் குதித்தது.
58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மேற்கு வங்கத்தில் ‛சார்’ நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமாக 58 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.
ஹிட்லரை ஏமாற்றி தப்பியவர்.. ஆஸி., பயங்கரவாத தாக்குதலில் பலி.. மனைவியை காக்க முயன்று இறந்தார் சோகம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாண்டி கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா திருவிழாவின்போது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை - மகன் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பிய
கிராம் தங்கம் விலை உயர்ந்தும் மக்கள் வாங்குவதை நிறுத்தவில்லை.. முதலீட்டாளர்களின் \2026 தங்க ரகசியம்\
சென்னை: உலக பொருளாதார சூழலில் நிலவும் நிச்சயமற்ற நிலை காரணமாக தங்க சந்தை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதேபோல தங்கம் விலை உயர்ந்தாலும் தங்க நகைகள் வாங்குவதையும் மக்கள் நிறுத்தவில்லை.. வரக்கூடிய 2026ம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் சொல்வதென்ன? வட்டி விகிதங்கள் குறையும் போக்கு, புவிசார்
ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பீகார்
இலங்கை கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் கைது? உலக கோப்பையை வென்று தந்தவருக்கு நேர்ந்த கதி! ஷாக்
கொழும்பு: அண்டை நாடான இலங்கையின் கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் அர்ஜுனா ரணதுங்க கைது செய்யப்பட உள்ளார்.. 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் அர்ஜுனா ரணதுங்க. இவர் எதற்காகக் கைது செய்யப்பட இருக்கிறார். இதன் காரணம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது அண்டை நாடான இலங்கையில்
காண்டம் + கருத்தடை சாதனங்கள் இனி எளிதில் கிடைக்காது.. வரியை உயர்த்திய சீனா.. வினோத காரணம்
பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் இனி காண்டம், கருத்தடை மாத்திரை, மருந்துகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த முடியாதது. ஏனென்றால் அந்த பொருட்கள் இனி அவ்வளவு எளிதாக பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியாது. இதற்கு சீனா அரசு போட்ட அதிரடி உத்தரவு தான் காரணம். அந்த உத்தரவு என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு
ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பீகார்
இலங்கை கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் கைது? உலக கோப்பையை வென்று தந்தவருக்கு நேர்ந்த கதி! ஷாக்
கொழும்பு: அண்டை நாடான இலங்கையின் கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் அர்ஜுனா ரணதுங்க கைது செய்யப்பட உள்ளார்.. 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் அர்ஜுனா ரணதுங்க. இவர் எதற்காகக் கைது செய்யப்பட இருக்கிறார். இதன் காரணம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது அண்டை நாடான இலங்கையில்
ஹிஜப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்.. தடுக்க போன பாஜக துணை முதல்வர்! பீகாரில் திடீர் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பீகார்
77 வயசு பாட்டி செய்யுற வேலையா இது? ஷாக்கான Gen Z இளசுகள்! பாட்டியம்மா என்ன பண்ணாங்கன்னு பாருங்க!
மாஸ்கோ: நம்மூரில் 35 வயதை தாண்டினாலே, பலரும் டெக்னாலஜியில் பின்தங்கிவிடுகிறோம். ஆனால், ரஷ்யாவில் ஓல்கா இவனோவ்னோ எனும் 77 வயது மூதாட்டி, கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2 எனும் வீடியோ கேமில் அசத்தலான சாதனையை படைத்திருக்கிறார். 'கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2' என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட வரலாறு கொண்ட ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் வீடியோ கேம் தொடரின்
77 வயசு பாட்டி செய்யுற வேலையா இது? ஷாக்கான Gen Z இளசுகள்! பாட்டியம்மா என்ன பண்ணாங்கன்னு பாருங்க!
மாஸ்கோ: நம்மூரில் 35 வயதை தாண்டினாலே, பலரும் டெக்னாலஜியில் பின்தங்கிவிடுகிறோம். ஆனால், ரஷ்யாவில் ஓல்கா இவனோவ்னோ எனும் 77 வயது மூதாட்டி, கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2 எனும் வீடியோ கேமில் அசத்தலான சாதனையை படைத்திருக்கிறார். 'கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2' என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட வரலாறு கொண்ட ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் வீடியோ கேம் தொடரின்
சபேரா™ 2025 விருதுகள்.. வளர்ச்சியும், முன்னேற்றமும் சந்திக்கும் இடம்.. பரிசு பெற்ற சாதனையாளர்கள்
SABERA™ 2025 இன் எட்டாவது பதிப்பு 2025 டிசம்பர் 15, திங்கள் அன்று பிற்பகல் 1:00 மணிக்கு (IST) இந்தியா ஹேபிடேட் சென்டரில் நடைபெற்றது. நோக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைக்க உறுதியளித்த தலைவர்கள், புதுமையாளர்கள் மற்றும் அமைப்புகளின் ஊக்கமளிக்கும் ஒன்றுகூடலாக இது அமைந்தது. ஐ.நா. பெண்கள் விருது பெற்ற சிம்ப்ளி சுபர்னா மீடியா
ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது.. கார் விற்பனை சுருண்டுவிட்டது.. எதிர்பாராத பொருளாதார சிக்கலில் சீனா
சீனாவின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை என இரண்டு முக்கியத் துறைகளிலும் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. 15 மாதங்களில் இல்லாத சரிவு: சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வெறும் 4.8% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2024-க்குப் பிறகு மிகக் குறைந்த
ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது.. கார் விற்பனை சுருண்டுவிட்டது.. எதிர்பாராத பொருளாதார சிக்கலில் சீனா
சீனாவின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை என இரண்டு முக்கியத் துறைகளிலும் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. 15 மாதங்களில் இல்லாத சரிவு: சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வெறும் 4.8% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2024-க்குப் பிறகு மிகக் குறைந்த
I Love You, Mom! உயிரை பிடித்துக்கொண்டிருந்த அந்த நொடி! துப்பாக்கிச்சூட்டுக்கு நடுவே பாசப்போராட்டம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூத நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குள் புகுந்த மர்ம நபர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலுக்கு நடுவே சிக்கிய இளைஞர் ஒருவர், தனது தாய்க்கு போன் செய்து, எனது குரலை கேட்பது இதுவே இறுதியாக கூட இருக்கலாம் என்று கூறி அழுதிருக்கிறார். தற்போது
I Love You, Mom! உயிரை பிடித்துக்கொண்டிருந்த அந்த நொடி! துப்பாக்கிச்சூட்டுக்கு நடுவே பாசப்போராட்டம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூத நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குள் புகுந்த மர்ம நபர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலுக்கு நடுவே சிக்கிய இளைஞர் ஒருவர், தனது தாய்க்கு போன் செய்து, எனது குரலை கேட்பது இதுவே இறுதியாக கூட இருக்கலாம் என்று கூறி அழுதிருக்கிறார். தற்போது
கையில் ஆயுதம் இல்லை.. ஆனாலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன் நின்ற துணிச்சல்! யார் இந்த அல் அகமது
கான்பரா: சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் அவரை அகமது என்பவர் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த அகமது.. அவர் என்ன செய்தார்
உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழர்! யூடியூப் CEO நீல் மோகன் டைம் இதழின் 2025 சிறந்த சிஇஓவாக தேர்வு!
சியாட்டில்: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் இருக்கிறார். அவருக்குத் தான் டைம் இதழின் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சிஇஓ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த நீல் மோகன்.. எதற்காக இந்த விருது இவருக்குத் தரப்பட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தும் தளங்களில்
உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழர்! யூடியூப் CEO நீல் மோகன் டைம் இதழின் 2025 சிறந்த சிஇஓவாக தேர்வு!
சியாட்டில்: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் இருக்கிறார். அவருக்குத் தான் டைம் இதழின் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சிஇஓ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த நீல் மோகன்.. எதற்காக இந்த விருது இவருக்குத் தரப்பட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தும் தளங்களில்
கையில் ஆயுதம் இல்லை.. ஆனாலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன் நின்ற துணிச்சல்! யார் இந்த அல் அகமது
கான்பரா: சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் அவரை அகமது என்பவர் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த அகமது.. அவர் என்ன செய்தார்
கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தாறுமாறாக சுட்ட தீவிரவாதி! வெறும் கையில் மடக்கி பிடித்த நபர்! ஆஸ்திரேலியாவில் 12 பேர் பலி! திக்திக்
கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தண்ணீரை விட கச்சா எண்ணெய் ரேட் கம்மி! வெனிசுலாவை.. அமெரிக்கா சீண்ட காரணமே இதுதான்!
கரகஸ்: கடந்த சில நாட்களாக இஸ்ரேல்-காசா பஞ்சாயத்தை விட, வெனிசுலா-அமெரிக்காவின் பிரச்சனைதான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வெனிசுலா கடல் பகுதியில் தனது போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான காரணம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதுதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உலக அளவில் கச்சா
பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் - அன்புமணி பாய்ச்சல்!
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் பள்ளிச் சீருடையில் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும்
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம்
போர் கண்ட சிங்கம்.. WWE ரிங்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய John Cena! உணர்ச்சி பிளம்பான அரங்கம்!
நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE 'Saturday Night's Main Event' நிகழ்ச்சி, WWE ரெஸ்லிங் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த ரெஸ்லிங் பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார். Capital
மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

24 C