டெஹ்ரான்: போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இருப்பினும் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கப்பல்கள் அவ்வப்போது பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 22 இந்திய கப்பல்கள் அங்கு சிக்கி தவிக்கும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக வர ஈரான் தனி வழித்தடத்தை அமைத்து
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்
ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை
ஈரானை காலி செய்ய.. எங்களுடன் இணையுங்கள்! நெதன்யாகு அழைப்பு! கவனிக்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: சும்மா இருந்த ஈரானை உசுப்பி விட்டுவிட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக எங்களுடன் இணையுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளை இணைந்து ஈரானை அழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஆராட் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும்
ஈரானை காலி செய்ய.. எங்களுடன் இணையுங்கள்! நெதன்யாகு அழைப்பு! கவனிக்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: சும்மா இருந்த ஈரானை உசுப்பி விட்டு விட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக எங்களுடன் இணையுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளை இணைந்து ஈரானை அழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஆராட் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460.. அடுத்து இந்தியாதான்! எல்லாம் டிரம்பால் வந்த வினை!
கொழும்பு: ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளை இந்த விலை ஏற்றம் பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460 என்கிற அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக,
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க
தெஹ்ரான்: உலகின் மிக வலிமையான விமானம் என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் F-35 ரக விமானத்தை, ஈரான் சமீபத்தில் தாக்கியிருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது மற்றொரு விமானமான F-15-யும் ஈரான் தாக்கியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. வான்வெளி சிங்கம் என அழைக்கப்படும் இந்த விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தியிருப்பது அமெரிக்க விமானப்படையின்
“இதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் பண்ணுங்க”.. கையில் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை!
நெல்லை: நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி மர்ம கும்ப கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 5
\தயவு செய்து தண்ணீரை கொடுங்க..\ இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் எனக் கெஞ்சும் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி!
அமெரிக்காவில் ஒரு இன்ச் கூட இனி பாதுகாப்பு இல்லை.. செய்து காட்டிய ஈரான்.. இதுதான் தரமான சம்பவம்!
டெஹ்ரான்: ஈரான் ஏவுகணைகளின் உண்மையான வீச்சு என்ன? அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ராணுவக் கோட்டையாகக் கருதப்படும் டீகோ கார்சியாவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம், இப்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருக்கிறது. இதுவரை ஈரான் ஏவுகணைகள் அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!
டெல்லி: இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை சமீப காலங்களில் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் இந்தளவுக்கு உச்சத்திற்குப் போய் இருப்பதால் பல்வேறு பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாதாரண குடிநீர் பாட்டில் விலையும் இதனால் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கு போர் 4வது வாரத்தில்
மாற்றுத்திறனாளி வீரருக்கு முட்டி போட்டு விருது வழங்கிய புடின்! இரும்பு மனிதரிடம் உருகிய மனிதநேயம்!
மாஸ்கோ: உலக அரசியலில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சமீபத்தில் நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில் வீல் சேரில் வந்த மாற்றுத்திறனாளி வீரருக்கு முட்டி போட்டுக் கொண்டு பதக்கம் அளித்தார். இது, அவரது மென்மையான மற்றும் மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவில் அண்மையில் நடந்த
\ஈரானுக்கு ஆதரவு\.. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானை எடுத்து கொண்டால் ஷியா இஸ்லாமியாக நாடாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஷியா நாடாக ஈரான் உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவக்கும் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அங்கேயே சென்று விடலாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியான அசீம் முனீர் பேசியிருப்பது ஷியா
\டெல்லி, மும்பை மீது குண்டு வீசுவோம்..\ திமிராக பேசும் பாகிஸ்தான்! வாங்கிய அடி பத்தல போல!
இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் ஈரான் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், மற்றொரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் இந்தியாவைச் சீண்டும் வகையில் பாகிஸ்தான் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது அமெரிக்கா தங்களைத் தாக்கினால் யோசிக்காமல் மும்பை மற்றும் டெல்லி மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என வாயை விட்டு இருக்கிறது பாகிஸ்தான்! மத்திய கிழக்கில் அமெரிக்கா
\ஈரானுக்கு ஆதரவு\.. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானை எடுத்து கொண்டால் ஷியா இஸ்லாமியாக நாடாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஷியா நாடாக ஈரான் உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவக்கும் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அங்கேயே சென்று விடலாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியான அசீம் முனீர் பேசியிருப்பது ஷியா
\ஜாம்பி\ கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா?
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள சூழலில், சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சூழலில் மர்மமான ஜாம்பி கப்பல் ஒன்று ஹார்முஸை கடந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கில் மோதல் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும்
டெஹ்ரான்: போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இருப்பினும் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கப்பல்கள் அவ்வப்போது பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 22 இந்திய கப்பல்கள் அங்கு சிக்கி தவிக்கும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக வர ஈரான் தனி வழித்தடத்தை அமைத்து
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி
ஜெருசலேம்: நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ஈரான் 'குட்டி இந்தியா' மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் டிமோனோ நகரில் அதிகமான இந்தியர்கள் வசித்த வரும் நிலையில் அங்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் ஏன் இஸ்ரேலின் 'குட்டி இந்தியா'வை
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. ஈரானின் திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி
ஜெருசலேம்: நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ஈரான் 'குட்டி இந்தியா' மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் டிமோனோ நகரில் அதிகமான இந்தியர்கள் வசித்த வரும் நிலையில் அங்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் ஏன் இஸ்ரேலின் 'குட்டி இந்தியா'வை
டெஹ்ரான்: போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இருப்பினும் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கப்பல்கள் அவ்வப்போது பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 22 இந்திய கப்பல்கள் அங்கு சிக்கி தவிக்கும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக வர ஈரான் தனி வழித்தடத்தை அமைத்து
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்
ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்
ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை காயமடைந்துள்ள
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்?
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை (Natanz Nuclear Facility) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த பிராந்தியத்தில் பதற்றம்
தெஹ்ரான்: ஈரானிடம் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் ஏவுகணைகள்தான் உள்ளன என்று கருதப்பட்ட நிலையில் அந்த நாட்டிடம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்க கூடிய நடுத்தர வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கலாம் என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவுக்கு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு
தெஹ்ரான்: அமெரிக்காவின் போர் ஒரு பக்கம் ஈரானுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, தீவிரமான பொருளாதார பிரச்சனையில் ஈரான் இப்போது சிக்கியிருக்கிறது. இதனை சமாளிக்க 1 கோடி கரன்சி நோட்டை ஈரான் அச்சடித்துள்ளது. ஆனால், அதன் மதிப்பு மிக மிக குறைவு. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு ஈரானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய தலைவலியில்
\தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்..\ ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது பொதுமக்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி ஒன்றுதான்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமா என்பது தான். பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகத் தங்கம் விலை வரலாறு காணாத
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு
தெஹ்ரான்: அமெரிக்காவின் போர் ஒரு பக்கம் ஈரானுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, தீவிரமான பொருளாதார பிரச்சனையில் ஈரான் இப்போது சிக்கியிருக்கிறது. இதனை சமாளிக்க 1 கோடி கரன்சி நோட்டை ஈரான் அச்சடித்துள்ளது. ஆனால், அதன் மதிப்பு மிக மிக குறைவு. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு ஈரானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய தலைவலியில்
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்!
தெஹ்ரான்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் நிலையம் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் எந்தவிதமான கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்திருக்கிறது. ஈரான்-இஸ்ரேல் போர் 4வது வாரமாக நடந்து வரும் நிலையில், மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம்
ஜெய்ப்பூர்: இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்று இல்லத்தரசிகளின் முதன்மைப் கவலை - சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுதான். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள 'மோதிப்பூர்' (Motipur) கிராமத்திற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிலிண்டரை கூட உங்களால் பார்க்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் உள்ள 120
திருச்செந்தூர் கோயிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்! ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நிர்வாகம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக கோவில் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 3
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்!
துபாய்: அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தான் போர் நடக்கிறது. அப்படி இருக்கும் போது அமீரகத்தை ஏன் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஈரான் இதுபோல ஏன் செய்கிறது.. சம்பந்தமே இல்லாமல் அமீரகத்தைத் தாக்குவது ஏன் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும்
மயிலாடுதுறையில் அந்த காட்சி.. 56 கேஸ் சிலிண்டர்கள்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.. மக்களே இதை பாருங்க
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த இந்த கேஸ் சிலிண்டர் சம்பவம்தான் பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.. காரணம், சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்களுக்குத் தடையின்றி எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்றும், தேவையற்ற வதந்திகலை நம்பி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை,
திருச்செந்தூர் கோயிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்! ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நிர்வாகம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக கோவில் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 3
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்
தோஹா: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதன் எதிரொலி வளைகுடா நாடுகள் முழுவதும் பரவும் என்று தான் முன்னரே அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாக கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சரும், 'கத்தார் எனர்ஜி' நிறுவனத்தின் சிஇஓ-வுமான சாத் அல்-காபி, ஈரானுடனான போரால் கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து விவரித்துள்ளார். {image-image1-2026-03-21t145815-694-1774085334.jpg
ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம்
ஜெய்ப்பூர்: இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்று இல்லத்தரசிகளின் முதன்மைப் கவலை - சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுதான். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள 'மோதிப்பூர்' (Motipur) கிராமத்திற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிலிண்டரை கூட உங்களால் பார்க்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் உள்ள 120
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா vs பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மம்தாவின் இமேஜ் அங்கு மிகப் பெரியதாக இருந்தாலும் கூட இந்த முறை அதை காலி செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அங்கு பாஜகவுக்குச் சாதகமாக மொத்தம் 7 பாயிண்டுகள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! மேற்கு வங்கத்தில்
விளாத்திக்குளம் மாணவி கொலை! \குழந்தையை சீரழிக்க எப்படி மனம் வந்தது?\ கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது பிளஸ்-2
விளாத்திக்குளம் மாணவி கொலை! \குழந்தையை சீரழிக்க எப்படி மனம் வந்தது?\ கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது பிளஸ்-2
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவுக்கு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது
பாக்தாத்: ஈராக் மண்ணிலிருந்து நேட்டோ (NATO) படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த ராணுவ ஆக்கிரமிப்பு, ஈரான் உடனான மோதல் முற்றிய நிலையில் வெறும் இரண்டே வாரங்களில் முடிவுக்கு வந்துள்ளது. வந்தோம்... பார்த்தோம்... கிளம்பிட்டோம்! - இதுதான் இப்போது ஈராக்கில் நேட்டோ படைகளின் தற்போதைய ஸ்டேட்டஸ். சுமார் 20 ஆண்டுகளாக
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவுக்கு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
\தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்..\ ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது பொதுமக்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி ஒன்றுதான்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமா என்பது தான். பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகத் தங்கம் விலை வரலாறு காணாத
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா- இஸ்ரேல் படைகளுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்ன ஈரான் உயர் ராணுவ அதிகாரியை இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் படைகளை அவர் மிரட்டிய நிலையில், சில மணி நேரங்களில் அவரை இஸ்ரேல் காலி செய்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா- இஸ்ரேல் படைகளுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்ன ஈரான் உயர் ராணுவ அதிகாரியை இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் படைகளை அவர் மிரட்டிய நிலையில், சில மணி நேரங்களில் அவரை இஸ்ரேல் காலி செய்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்
புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்.. பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு
டெல் அவிவ்: புனித ரம்ஜான் நாளிலும் கூட பாலஸ்தீனியர்கள் அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய இஸ்ரேல் படைகள் தடை விதித்துள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பல ஆயிரம் மக்கள் மசூதியின் வாயில்களிலும், அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மசூதி வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் கடந்த
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்
தெஹ்ரான்: உலகில் கச்சா எண்ணெய் போக்குரவத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை ஆமோதிக்கும் வகையில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு
150 அடி பள்ளத்தில் ஊட்டியில் ஊசிமலை ஊசலாடிய உயிர்.. 12 மணி நேர திக் திக்! நீலகிரியில் நடந்த அதிசயம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை ரசிக்க வந்த ஒரு இளைஞருக்கு, ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.. ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, 150 அடி ஆழமுள்ள அடர்ந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துவிட்டார் இந்த இளைஞர்..
வடகொரியாவில் 99.93% வாக்குகள் கிம் கட்சிக்கு தான்! அப்போ மீதி 0.07% வாக்கு யாருக்கு போச்சு தெரியுமா
பியாங்யாங்: வடகொரியாவில் சமீபத்தில் தான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்பார்த்தபடி கிம் கட்சி தான் வென்றது. அவரது கட்சிக்கு 99.93 சதவீதத்தை வாக்குகள் கிடைத்தாலும் கூட, வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியில் கிம்மிற்கு எதிராகப் போன வாக்குகள் யாருக்குப் போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இதற்கான பதிலையும் வடகொரியத் தேர்தல் முறையையும் நாம் பார்க்கலாம்!
வடகொரியாவில் 99.93% வாக்குகள் கிம் கட்சிக்கு தான்! அப்போ மீதி 0.07% வாக்கு யாருக்கு போச்சு தெரியுமா
பியாங்யாங்: வடகொரியாவில் சமீபத்தில் தான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்பார்த்தபடி கிம் கட்சி தான் வென்றது. அவரது கட்சிக்கு 99.93 சதவீதத்தை வாக்குகள் கிடைத்தாலும் கூட, வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியில் கிம்மிற்கு எதிராகப் போன வாக்குகள் யாருக்குப் போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இதற்கான பதிலையும் வடகொரியத் தேர்தல் முறையையும் நாம் பார்க்கலாம்!
ஊசிமலை ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் ஊசலாடிய உயிர்.. 12 மணி நேர திக் திக்! நீலகிரியில் நடந்த அதிசயம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை ரசிக்க வந்த ஒரு இளைஞருக்கு, ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.. ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, 150 அடி ஆழமுள்ள அடர்ந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துவிட்டார் இந்த இளைஞர்..
ஊட்டி ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த சிவகுருநாதன்.. 12 மணி நேர திக் திக்! நீலகிரியில் அதிசயம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை ரசிக்க வந்த ஒரு இளைஞருக்கு, ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.. ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, 150 அடி ஆழமுள்ள அடர்ந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துவிட்டார் இந்த இளைஞர்..
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன \அந்த\ ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, ஈரான் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் சூழலில், தேவையென்றால் நேரடியாக ராணுவத்தை இறக்கவும் ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில்
\பட்டாம்பூச்சி எஃபெக்ட்..\ ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள்
சென்னை: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரமாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த போர் தமிழகத்தில் இருக்கும் சாதாரண விவசாயியும் கூட பாதிப்பதாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நாளுக்கு நாள்
இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலால் ஈரான் அந்த ஆலையை மூடியுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. கத்தாரை அடித்தால் இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ஈரான் மீது அமெரிக்காவும்,
\பட்டாம்பூச்சி எஃபெக்ட்..\ ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள்
சென்னை: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரமாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த போர் தமிழகத்தில் இருக்கும் சாதாரண விவசாயியும் கூட பாதிப்பதாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நாளுக்கு நாள்
அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ்
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில், தனது உண்மையான மத அடையாளத்தை மறைத்து இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்ததோடு, பின்னர் அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராதாநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் அன்வர் என்ற இளைஞர், தன்னை 'டோனி' என்ற பெயரில் ஒரு இந்துவாக அறிமுகப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்!
தெஹ்ரான்: ஈரான் வான் பரப்பிற்குள் போர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் F-35 Lightning II ரக போர் விமானம் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அமெரிக்காவின் எஃப்-35 ரக போர்
இஸ்ரேல் எதிர்பார்க்காத அடி.. மிகப்பெரிய எண்ணெய் ஆலையை தாக்கிய ஈரான்! மின்சாரம் துண்டிப்பு
தெஹ்ரான்: இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் ஆலையில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆலை அந்நாட்டின் 60% டீசல், 50% பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் பல
போரின் பயத்தை வென்ற மனிதநேயம்.. பஹ்ரைனில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட 'அன்னை தமிழ் மன்றம்'
மனாமா: ஈரான் போர் காரணமாக, பஹ்ரைனில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்தனர். இந்நிலையில், அவர்களை 'அன்னை தமிழ் மன்றம்' பத்திரமாக மீட்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைன் விமான நிலையம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் விளைவாக, பஹ்ரைனில் வசித்து வரும் தமிழர்கள் பலர்
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் காரணமாக, சர்வதேச அளவில் எரிசக்தி விநியோக கட்டமைப்பு மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய போரை தொடங்கி வைத்த அமெரிக்கா, தற்போது இந்த போரால் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. என்னென்ன
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்!
சென்னை: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல்களும், ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலும் வளைகுடா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியிருக்கிறது. எரிபொருள் தேவைக்கு இந்தியா, இறக்குமதியை நம்பிததான் இருக்கிறது. நமக்கு தேவையான மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 40% கத்தாரிலிருந்து வருகிறது. மொத்த எரிவாயு
மாஸ்கோ: இன்று உலகமே அதிகமாக பேசும் விஷயம் கச்சா எண்ணெய் பற்றியதாகத்தான் இருக்கும்.. பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏறினாலும் நம்முடைய வீட்டு பட்ஜெட்டும் சேர்ந்தே மாறுகிறது. பூமிக்கு அடியிலிருந்து எடுக்கும்போது பிசுபிசுப்பாக, கருப்பு நிறச் சேறு போல இருக்கும் இந்த கச்சா எண்ணெய்யை திரவத் தங்கம் என்கிறார்கள். இந்த ஒரு திரவம் மட்டும் இல்லாவிட்டால் இன்று
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!
சென்னை: மத்திய கிழக்கு போர்ப்பதற்றத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையையும் கடுமையாக உலுக்கியுள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.12 லட்சம் கோடி வரை கரைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு மற்றும் உலகளாவிய அச்சம் காரணமாக சந்தையில் பெரிய அளவில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 2,496
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?
சென்னை: அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த தனது முடிவை நேற்றிரவு எடுத்தது. அமெரிக்கா எடுத்த அந்த முடிவு சர்வதேச தங்க மார்கெட்டில் எதிரொலித்துள்ளது. இந்த முடிவு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சரிந்தது. அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்கு இதே நிலையே இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்க பெடரல்
பெரிய கேஸ் கிடங்கை காலி செய்த ஈரான்.. . Persona Non Grata-வை அறிவித்த கத்தார்.. அப்படினா என்ன?
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில்அந்த ஆலை தீப்பற்றி எரிந்து கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. கத்தாரின் வருமானத்தில் இந்த கேஸ் ஆலை மிகவும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஈரான் அதனை டார்க்கெட் செய்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கத்தார், ஈரானுக்கு
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!
சென்னை: மத்திய கிழக்கு போர்ப்பதற்றத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையையும் கடுமையாக உலுக்கியுள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.12 லட்சம் கோடி வரை கரைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு மற்றும் உலகளாவிய அச்சம் காரணமாக சந்தையில் பெரிய அளவில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 2,496
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு
பொள்ளாச்சி: பெண்களை இழிவாக பேசியதாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் உருவபொம்மைகளுக்கு பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே பாவாடையும், செருப்பு மாலைகளும் அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சார்பில் கடந்த 17ஆம்
Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு?
ரியாத்: ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ‘மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்' சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது. ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக
போருக்கு நடுவிலும் கொட்டுது லாபம்! \அந்த\ 90 கப்பல்கள்.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஆடிய கேம்!
டெல்லி: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கியுள்ள ஈரான், அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை இதில் அனுமதிக்கவில்லை. அதேநேரம் போர் நடந்த போதிலும் இந்த ஜலசந்தியை சுமார் 90 கப்பல்கள் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம் இஸ்ரேல்- அமெரிக்கா ஆரம்பித்த
புதினின் சீக்ரெட் ஆஃபர் கருப்புத் தங்கம்! உங்க வீட்டு கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்
மாஸ்கோ: இன்று உலகமே அதிகமாக பேசும் விஷயம் கச்சா எண்ணெய் பற்றியதாகத்தான் இருக்கும்.. பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏறினாலும் நம்முடைய வீட்டு பட்ஜெட்டும் சேர்ந்தே மாறுகிறது. பூமிக்கு அடியிலிருந்து எடுக்கும்போது பிசுபிசுப்பாக, கருப்பு நிறச் சேறு போல இருக்கும் இந்த கச்சா எண்ணெய்யை திரவத் தங்கம் என்கிறார்கள். இந்த ஒரு திரவம் மட்டும் இல்லாவிட்டால் இன்று
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு
சென்னை: தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் சுமார் 13000 ரூபாய் வரை சரிந்துள்ளது இந்த சூழலில் தங்கம் விலை மேலும் 10 ஆயிரம் ரூபாய் வரை சரியும் என்கிறார்கள். தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என்கிற அளவில் சரிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் 1ம் தேதியில் இருந்து
பெரிய கேஸ் கிடங்கை காலி செய்த ஈரான்.. . Persona Non Grata-வை அறிவித்த கத்தார்.. அப்படினா என்ன?
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில்அந்த ஆலை தீப்பற்றி எரிந்து கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. கத்தாரின் வருமானத்தில் இந்த கேஸ் ஆலை மிகவும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஈரான் அதனை டார்க்கெட் செய்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கத்தார், ஈரானுக்கு
தெஹ்ரான்: உலகத்தையே உலுக்கிய அந்த எரிவாயு களம் மீதான திடீர் தாக்குதல், வெறும் போர்ச் செய்தியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதாரத்தையே அச்சுறுத்தும் ஒரு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.. இதன் பின்னணியில் உள்ள மர்மமான தாக்குதல்களும், வல்லரசு நாடுகளின் மோதல்களும் உலக நாடுகளை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளன.. இப்படியிருக்கும் சூழலில், உங்களது அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கும் எரிபொருள்
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?
சென்னை: அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த தனது முடிவை நேற்றிரவு எடுத்தது. அமெரிக்கா எடுத்த அந்த முடிவு சர்வதேச தங்க மார்கெட்டில் எதிரொலித்துள்ளது. இந்த முடிவு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சரிந்தது. அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்கு இதே நிலையே இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்க பெடரல்
பெரிய கேஸ் கிடங்கை காலி செய்த ஈரான்.. . Persona Non Grata-வை அறிவித்த கத்தார்.. அப்படினா என்ன?
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில்அந்த ஆலை தீப்பற்றி எரிந்து கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. கத்தாரின் வருமானத்தில் இந்த கேஸ் ஆலை மிகவும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஈரான் அதனை டார்க்கெட் செய்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கத்தார், ஈரானுக்கு
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங்
டெஹ்ரான்: உலகமே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் முற்றி, ஈரான் அணுசக்தி மையங்களுக்கு அருகே வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியாகும் செய்திகள், அணு பேரழிவு (Nuclear Catastrophe) குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் (WHO) கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இந்த
எரிமலையில் கைவைத்த ஈரான்.. இனி நடப்பதெல்லாம் விதிப்படி அல்ல வினைப்படி.. உலகின் பெரிய கிடங்கே காலி
டெஹ்ரான்: கத்தார் நாட்டின் வடக்கே அமைந்துள்ள ராஸ் லாஃபான் (Ras Laffan) தொழில் நகரம், சாதாரணமான ஒரு இடமல்ல; அது உலக எரிசக்தி சந்தையின் இதயம். 14 ஆண்டுகள் கடின உழைப்பில் செதுக்கப்பட்ட உலகின் அதிநவீன எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் இது. ஆனால், நேற்று இரவு ஈரானால் ஏவப்பட்ட பேலிஸ்டிக் ஏவுகணைகள் அந்த இதயத்தைத் துல்லியமாகத் தாக்கியுள்ளன.
சீனாவுக்கு சென்ற கப்பல் திடீர் யு-டர்ன்\. இந்தியாவுக்கு வந்த ரகசிய பின்னணி இது! ஆடிப்போன உலக நாடுகள்
தெஹ்ரான்: உலகத்தையே உலுக்கிய அந்த எரிவாயு களம் மீதான திடீர் தாக்குதல், வெறும் போர்ச் செய்தியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதாரத்தையே அச்சுறுத்தும் ஒரு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.. இதன் பின்னணியில் உள்ள மர்மமான தாக்குதல்களும், வல்லரசு நாடுகளின் மோதல்களும் உலக நாடுகளை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளன.. இப்படியிருக்கும் சூழலில், உங்களது அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கும் எரிபொருள்
ஈரான் கொடூர ‘அட்டாக்’.. உலகிலேயே மிகப்பெரிய கத்தார் எல்என்ஜி கேஸ் ஆலையில் ஏவுகணை தாக்குதல்
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எல்என்ஜி ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் எல்என்ஜி ஆலை வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள எல்என்ஜி ஆலை தான் உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி ஆலையாகும். இந்த ஆலை கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 80
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங்
டெஹ்ரான்: உலகமே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் முற்றி, ஈரான் அணுசக்தி மையங்களுக்கு அருகே வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியாகும் செய்திகள், அணு பேரழிவு (Nuclear Catastrophe) குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் (WHO) கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இந்த
ஈரான் கொடூர ‘அட்டாக்’.. உலகிலேயே மிகப்பெரிய கத்தார் எல்என்ஜி கேஸ் ஆலையில் ஏவுகணை தாக்குதல்
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எல்என்ஜி ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் எல்என்ஜி ஆலை வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள எல்என்ஜி ஆலை தான் உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி ஆலையாகும். இந்த ஆலை கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 80
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்
தெஹ்ரான்: வளைகுடாவில் ஈரானும் கத்தாரும் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான தென் பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கப் போவதாகச் சபதம் ஏற்றிருக்கிறது. மறுபுறம் கத்தார், இஸ்ரேலின் செயலை ஆபத்தான, பொறுப்பற்ற செயல் எனக் கண்டித்துள்ளது. இத்தாக்குதல், அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கிய பின்னர் வளைகுடாவில் ஈரானிய எரிசக்தி
ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு
டெல் அவிவ்: ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் வரிசையாகக் குறிவைத்துக் கொன்று வருகிறது. ஏற்கனவே பல முக்கிய தலைவர்களை இஸ்ரேல் கொன்றுவிட்ட நிலையில், ஈரானின் உளவு அமைச்சகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் உளவு துறை செயல்பாட்டை முடக்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த இஸ்ரேல், பல
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!
பெய்ஜிங்: சில நாட்களுக்கு முன்னர், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து அந்நாட்டு அதிபரை கைது செய்திருந்தது அமெரிக்கா. இப்போது அமெரிக்கா ஆதரவு அரசுதான் அங்கு நடக்கிறது. அதேபோல ஈரானிலும் ஆட்சி கவிழ்ப்பை செய்து வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றதான் இப்படி செய்வதாக டிரம்ப் சொன்னாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் பெரிய திட்டம் இருக்கிறது. அமெரிக்கா செய்ததை கவனியுங்கள். முதலில்
இலங்கையில் சம்பவம் செய்த அதானி குழுமம்! ஓராண்டில் நடந்த பிரமாண்ட சாதனை!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அதானி குழுமத்தின், 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ஓராண்டிற்குள்ளேயே 10 லட்சம் TEU கன்டெய்னர்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ₹6,700 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதில் அதானி போர்ட்ஸ் (APSEZ), இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் ஆகியவை கூட்டாக இணைந்துள்ளன.
இலங்கையில் சம்பவம் செய்த அதானி குழுமம்! ஓராண்டில் நடந்த பிரமாண்ட சாதனை!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அதானி குழுமத்தின், 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ஓராண்டிற்குள்ளேயே 10 லட்சம் TEU கன்டெய்னர்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ₹6,700 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதில் அதானி போர்ட்ஸ் (APSEZ), இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் ஆகியவை கூட்டாக இணைந்துள்ளன.
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது
கடந்த சில நாட்களாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி சந்தையில் ஒரு முக்கியமான மாற்றம் கவனிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் போர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கான மவுசு ஆசிய நாடுகளில் குறையவில்லை. குறிப்பாக, இதுவரை ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்து வந்த சீனாவுக்குப் போட்டியாக, இப்போது இந்தியா
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா இன்று இரவு மிக முக்கியமான முடிவு எடுக்கப் போகிறது. தங்க மார்கெட்டின் எதிர்காலத்தை அதுவே தீர்மானிப்பதாக இருக்கும். தங்கம் விலைக்கும் அதற்கும் என்ன தொடர்பு.. அமெரிக்கா எடுக்கும் முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! நமது
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!
பெய்ஜிங்: சில நாட்களுக்கு முன்னர், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து அந்நாட்டு அதிபரை கைது செய்திருந்தது அமெரிக்கா. இப்போது அமெரிக்கா ஆதரவு அரசுதான் அங்கு நடக்கிறது. அதேபோல ஈரானிலும் ஆட்சி கவிழ்ப்பை செய்து வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றதான் இப்படி செய்வதாக டிரம்ப் சொன்னாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் பெரிய திட்டம் இருக்கிறது. அமெரிக்கா செய்ததை கவனியுங்கள். முதலில்

27 C