ஏப்ரல் 15 முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் அதாவது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ண

1 Apr 2025 8:50 pm
இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்; முன்பள்ளிகளில் இருந்து விலக்கல்!

இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்

1 Apr 2025 8:30 pm
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களுக்க

1 Apr 2025 7:34 pm
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி விடயங்களை இராணுவமயப்படுத்துகின்றது –முன்னாள் தவிசாளர் நிரோஷ்

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்ற

1 Apr 2025 7:29 pm
துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு

1 Apr 2025 7:18 pm
அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்-கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ்

றோகண விஜயவீரவின் பெறாமகன்கள் இங்கே உலாவிக்கொண்டு இருக்கின்றார்கள்.அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்.யாழ்ப்பாண மண்ணும் கிழக்கு மண்ணும் ஒன்றாக இருக்க கூடாத

1 Apr 2025 6:51 pm
ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் ; கடலில் விழுந்து நொருங்கியது

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அந்தவகையில் ஜெர்மனி

1 Apr 2025 6:30 pm
சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின்

1 Apr 2025 5:30 pm
ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து – 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்

புதுடெல்லி: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைட் கா

1 Apr 2025 4:30 pm
முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் முடிவு

நாட்டில் எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்க

1 Apr 2025 4:28 pm
22 வயது யுவதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் மீ

1 Apr 2025 4:25 pm
பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். ப

1 Apr 2025 4:17 pm
30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுத

1 Apr 2025 3:30 pm
ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டு

1 Apr 2025 2:30 pm
500 ரூபாய்காக கொடூர கொலை ; விசாரணைகள் ஆரம்பம்

இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல

1 Apr 2025 1:30 pm
புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உ

1 Apr 2025 1:20 pm
அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்) ###################### புங்கையூர் செல்வியே, புன்சிரிப்பு நாயகியே ஊர் ஒன்றியத்தின் செயல

1 Apr 2025 1:08 pm
மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக உயர்வு!

மியான்மரிலும் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணி முழுவீ

1 Apr 2025 12:30 pm
மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று முதல் பாதி விலையில் அத்தியாவசிய பொருட்கள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று

1 Apr 2025 12:22 pm
வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட

1 Apr 2025 12:00 pm
வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி

முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01.04.2025) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்க

1 Apr 2025 11:58 am
அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்

1 Apr 2025 11:30 am
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து; பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது

தெற்கு அதிவேக வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி பயணித்த நான்கு வாகனங்

1 Apr 2025 10:37 am
இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்

1 Apr 2025 10:35 am
வடக்கில் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதிக்கப்படுகிறது

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்க

1 Apr 2025 10:32 am
கழிவுகளை கொட்டுபவர்களை அடையாளம் காட்டினால் , நடவடிக்கை எடுப்போம்

குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொடர்பில், அவர்களை அடையாளப்படுத்தினால் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றுச்சூழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண

1 Apr 2025 10:25 am
ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் க

1 Apr 2025 9:30 am
அதிகரிக்கும் வெப்பநிலையால் ஆபத்து ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்ட

1 Apr 2025 7:45 am
யாழ் வைத்தியசாலையில் பல மாதம் கோமாவில் இருந்த அரச அதிகாரி; இறுதியில் நேர்ந்த சோகம்

விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதேச செயலர் ஒருவர் நேற்று (31) உயிரிழந்துள்ளா

1 Apr 2025 7:43 am
ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத

1 Apr 2025 7:30 am
தாமரை கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டவர்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்க

1 Apr 2025 7:21 am
பிரம்மாண்ட எண்ணெய் வயலைக் கண்டுபிடித்துள்ள சீனா

சீனக்கடலில் பிரம்மாண்ட எண்ணெய் வயல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது சீனா. பிரம்மாண்ட எண்ணெய் வயல் சீனாவின் எண்ணெய் நிறுவனமான The China National Offshore Oil Corporation (CNOOC), தெற்கு சீனக்கடலில் 100 மில்லியன் டன் எண்ணெய

1 Apr 2025 6:20 am
எகிப்தின் போர்நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்

ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்கும் புதிய எகிப்திய திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 50,000க்கும் மேல் உயிரிழப்பு ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் க

1 Apr 2025 2:30 am
ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்…கோபத்தில் கொந்தளித்த ஜனாதிபதி ட்ரம்ப்

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். கடும் கோபத்தில் ட்ரம்ப் உக்ரைன் ப

1 Apr 2025 12:30 am
பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ

31 Mar 2025 11:30 pm
தமிழர்களுக்கான தீர்வுக்கு அழுத்தமளிக்க வேண்டும் ; இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மோடியிடம் தமிழ்த் தலைவர்கள் பகிரங்க கோரிக்கை

ஆர்.ராம் இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காண்பதற்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோ

31 Mar 2025 11:30 pm
ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்த சோகம்

மியான்மரில், ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்

31 Mar 2025 10:30 pm
சடுதியாக அதிகரிக்கப்பட்டது எரிவாயுவின் விலை

ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்ப

31 Mar 2025 10:30 pm
நரேந்திர மோடி இலங்கை வரும்போது பிரதமர் ஹரினி இருக்க மாட்டார்!

இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா ஆறாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி

31 Mar 2025 9:30 pm
டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங

31 Mar 2025 9:30 pm
கைதாணை மத்தியில்…ஐரோப்பிய நாடொன்றிகு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.சி.சி.யின் கைதாணை எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய

31 Mar 2025 8:30 pm
வெளிநாட்டில் இருந்து வந்தவரின் பணத்தை திருடி காதலிக்கு கொடுத்த சாரதி!

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடி காதலியிடம் கொடுத்த வாகன சாரதி கைது ச

31 Mar 2025 8:30 pm
சொகுசு காரில் வைத்தியரின் மோசமான செயல்; நண்பருடன் கைது

மாத்தறை தியாகஹ பிரதேசத்தில் உள்ள கடை அறை ஒன்றில் , ஐஸ் போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்

31 Mar 2025 7:57 pm
குண்டு வீசுவோம்…மத்திய கிழக்கு நாடு மீது பகிரங்க மிரட்டல் விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால் குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பிரங்க மிரட்டல்

31 Mar 2025 7:30 pm
ஒருபக்கம் நிலநடுக்கம் பேரிடர்…மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம்

மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிர

31 Mar 2025 6:30 pm
முல்லைத்தீவு நாயாற்று கடலில் தத்தளித்த பெண்கள்; இருவர் மீட்பு; யுவதி உயிரிழப்பு

முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார். இந்த சம்பவம் இன்று (31) இடம்

31 Mar 2025 5:46 pm
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ; வீதியோர வியாபாரிக்கு நேர்ந்த துயரம்

குருணாகல் – புத்தளம் வீதியில் வாரியப்பொல, பம்பரகம்மன பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த

31 Mar 2025 5:44 pm
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலைகள்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பால் மாவின் விலை அதிகரிப்பால் பால் தேநீர் உட்பட பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை அதிகக்கப்பட்டுள்ளது. அதன்படி பால் தேநீர், பழச்சாறுகள், சீஸ் ஆகியவற

31 Mar 2025 5:30 pm
காதலிக்க மறுத்த சிறுமி உயிருடன் தீ வைத்து எரிப்பு

தமிழகத்தில் காதலிக்க மறுத்ததால் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியின் எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய

31 Mar 2025 5:30 pm
கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் மரணம்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என கொழும்பு தகவல்கள் தெர

31 Mar 2025 4:59 pm
பகிடிவதைக்கு உள்ளான யாழ் . பல்கலை விஞ்ஞான பீட மாணவன் –காது கேட்கும் திறனும் இழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்

31 Mar 2025 4:56 pm
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர்

இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று ‘ஈதுல் பித்ர்’ நோன்புப்பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை புனித ரமழான், ந

31 Mar 2025 4:51 pm
40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்: வேலையில்லாமல் திரும்பிய துயரம்

இந்தியர் ஒருவர் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குக் கல்வி கற்கச் சென்ற நிலையில், வேலை கிடைக்காமல் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். அமெரிக்கா சென்ற இந்தியருக்கு ஏற்ப

31 Mar 2025 4:30 pm
நார்தாம்ப்டன்ஷையரில் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

நார்த்தாம்டன்ஷையரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நார்த்தாம்டன்ஷையரில் தீ விபத்து நார்தாம்ப்டன்ஷையரின் ரஷ்டன் கிராமத்த

31 Mar 2025 3:30 pm
ஆசிய நாடொன்றில் மன்னராட்சி வேண்டுமென போராட்டத்தில் இறங்கிய மக்கள்! வெடித்த வன்முறை

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிருப்தியடைந்த மக்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக மாறிய நேபாளத்தில் 2008ஆம் ஆண்ட

31 Mar 2025 2:30 pm
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர்

இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று ‘ஈதுல் பித்ர்’ நோன்புப்பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை புனித ரமழான், ந

31 Mar 2025 2:28 pm
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை (Drone video)

video link- https://wetransfer.com/downloads/5c756d1b27f4ac0cd1a605e631bda5c820250331020145/efc343?t_exp=1743645706&t_lsid=b4428c95-cec5-4dc7-9372-3f7b7dac3fd1&t_network=link&t_rid=ZW1haWx8Njc0MDA5MzViNjM1NTFjNmY2MWU5Y2My&t_s=download_link&t_ts=1743386506&utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஈதுல் அல்ஹா புனித நோன்பு பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின்

31 Mar 2025 2:07 pm
47 இற்கும் அதிகமான பிடியாணை ; இலங்கை பொலிஸாருக்கு ஆட்டம் காட்டிய பெண்!

இலங்கையில் 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதுடைய குறித்த பெண் அவிசாவள

31 Mar 2025 1:03 pm
தலை குனியாத பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்க புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்

31 Mar 2025 1:00 pm
புடினை கொல்ல சதி? வெடித்து சிதறிய 3,57,000 டொலர் சொகுசு கார்.. அதிர்ச்சி வீடியோ

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கார் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்துச் சிதறிய கார் விளாடிமிர் புடினின் Aurus Senat Limousine என்ற கார், மாஸ்கோ ந

31 Mar 2025 12:30 pm
மியான்மர் நிலநடுக்கம்: அழிவின் கோரத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

மியான்மரில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் பேரழிவுகளை விவரிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் நிலநடுக்கம் மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று க

31 Mar 2025 11:30 am
யாழில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்

யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றையதினம் கை

31 Mar 2025 11:23 am
யாழ். சிறையில் இருந்த கணவன் ; உணவு கொண்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று (30) மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண

31 Mar 2025 11:20 am
கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு –அதிகாலையில் நடந்த பயங்கரம்

கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸா

31 Mar 2025 11:18 am
யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கம் முன்னெடுத்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் திருக்குறள் போட்டிக்கான வட மாகாணம் தழுவிய பரிசளிப்பு விழாவும்

யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கம் முன்னெடுத்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் திருக்குறள் போட்டிக்கான வட மாகாணம் தழுவிய பரிசளிப்பு விழாவும் 30.03. 2025 ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர்

31 Mar 2025 11:08 am
யாழ்ப்பாண விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில

31 Mar 2025 11:06 am
மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்! இளைஞர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் யூடியூப் சேனல்களை தொடங்கி எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து பயிற்சியை வழங்கவுள்ளது தமிழக அரசு. அதாவது Chat GPTயின் பயன்பாடு உட்பட சமீபத்திய தொழில்நுட

31 Mar 2025 10:30 am
பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் ஆயிரத்துக்கும் ம

31 Mar 2025 9:30 am
புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் இருந்து முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழம

31 Mar 2025 8:30 am
முன்கூட்டிய வருமான வரி விதிக்கப்படுவோருக்கான அறிவிப்பு

வட்டி வருமானம் ஈட்டும், ஆனால் வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத, AIT என்ற முன்கூட்டிய வருமான வரி விதிக்கப்பட வேண்டியவர்களுக்கான, நடைமுறையை கோடிட்டுக் காட்டும் புதிய சுற்றறிக்கையை உள்ந

31 Mar 2025 7:50 am
புதிய பொலிஸ் மா அதிபர் யார்..! வெளியான தகவல்

தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் பிரியந்த வீரசூரிய, இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக அரசின் உள்ளக தரப்புக்களில் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமை

31 Mar 2025 7:46 am
சிறையில் மெத்தை கேட்ட எம்.பி ; பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கை வைத்தியர்களால் நிரா

31 Mar 2025 7:43 am
புதிய நீர் இணைப்பை பெற பொது மக்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

புதிதாகக் குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயற்றிட்டத்தினை நிகழ்நிலை ஊடாக முன்னெடுப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்

31 Mar 2025 7:42 am
டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோங்கா தீவைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு ந

31 Mar 2025 7:30 am
உணவில் பூச்சிகள்… 2,000 உணவகங்களை மூடும் ஜப்பானின் பிரபல நிறுவனம்

வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து ஜப்பானின் மிகப்பெரிய உணவக நிறுவனம் ஒன்று சுத்தம் செய்வதற்காக அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. மிசோ சூப்பில் எலி வாடிக்கையாளர்

31 Mar 2025 2:30 am
பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப்

பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். மூன்றாம் பாலின தடை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து, பல்வேறு அதிரடி மாற்

31 Mar 2025 12:30 am
பெண்களை அச்சுறுத்தும் “மாதவிடாய் வறுமை”

டீனுஜான்சி அன்னராசா 21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ” நாங்கள் மாதவிடாய் நாட்களிலும்

30 Mar 2025 11:30 pm
தாய்லாந்து நிலநடுக்கம் –சாலையின் நடுவே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்

தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை பாதிக்கப்பட்டதையடுத்து பெண் ஒருவர் சாலையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். மியான்மர் தாய்லாந்து நடுக்கம் ஆசிய நாடான மியான்மரில் நேற்

30 Mar 2025 9:30 pm
அனலைதீவு மக்கள் ஒற்றுமையாக – ஓரணியாக இருக்கவேண்டும்

வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்க மறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவை

30 Mar 2025 9:19 pm
பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம்

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நா

30 Mar 2025 9:15 pm
சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருக

30 Mar 2025 8:30 pm
கோடையில் தினம் ஒரு கொய்யா: கிடைக்கும் அற்புதமான 3 நன்மைகள் என்ன?

தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக காணப்படுகின்றது. இ

30 Mar 2025 8:00 pm
எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!

எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார். எலோன் மஸ்க் தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின

30 Mar 2025 7:30 pm
தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் குறித

30 Mar 2025 7:30 pm
யாழ்ப்பாணம் –திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் பு

30 Mar 2025 7:25 pm
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்

30 Mar 2025 7:21 pm
ஆனையிறவு உப்புக்கு வந்த சோதனை!

இலங்கை அரச உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளத்தின் மேசை உப்பானது இனி “ரஜ சோல்ட்” எனும் வியாபார குறியீட்டின் கீழ் இலங்கை எங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும

30 Mar 2025 6:58 pm
சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக

30 Mar 2025 6:30 pm
சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ்

30 Mar 2025 5:30 pm
எருமை மாட்டுடன் மோதியவர் யாழில் உயிரிழப்பு

எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெட்டாங்கண்டல் மூன்றுமுற

30 Mar 2025 5:01 pm
தேசபந்துவுக்கு நேர்ந்த நிலை! காரணத்தை கூறும் ஜனாதிபதி அநுர

நாட்டில் சர்ச்சைக்குரிய பல வழக்குகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். பெலியத்த பக

30 Mar 2025 4:50 pm
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல்

• சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள். கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவோரை அடையாளப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெ

30 Mar 2025 4:44 pm
குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி உதவியுடன் இளைஞரை நரபலி கொடுத்த நபர்

பீஹாரில், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் இளைஞர் ஒருவரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாயமான இளைஞர் பீஹாரிலுள்ள ஔரங்கபாதைச் சேர்ந்த யு

30 Mar 2025 1:30 pm
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ப

30 Mar 2025 1:15 pm
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில்( 24 மற்றும் 25 ம் திகதி ) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுக

30 Mar 2025 1:13 pm
கடற்றொழில் அமைச்சருடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங

30 Mar 2025 1:04 pm
யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெ

30 Mar 2025 12:30 pm
ஒட்டுசுட்டானில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், உணவுக் கடைகளும் மூட

30 Mar 2025 11:48 am
வெளிநாடொன்றில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் அதிரடியாக கைது

தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர். கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Prlepnic) கிராமத்தில்

30 Mar 2025 11:44 am
யாழில் வீதியில் மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீதியால் நடந்து சென்ற முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடைக்கு பொருள்கள் வாங்

30 Mar 2025 11:39 am