வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக
ரொபட் அன்டனி மீண்டும் ஒருமுறை இலங்கையை இயற்கையின் கோரத் தாண்டவம் வாட்டி வதைத்திருக்கிறது. நாட்டின் சகல பகுதிகளையும் உலுக்கி எடுத்த இந்த அனர்த்தம், எண்ணிலடங்கா சேதங்களையும் துயரங்கள
கனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும் பிளவு க
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்
பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும
பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும
அமெரிக்காவில் வேகமாகப் பரவும் “குளிர்கால வாந்தி நோய்” எனும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய வைரஸாகும். இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு போன்ற
ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையைப் பயன
தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்க
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்க
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப்
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்ட
‘டிட்வா புயலை தொடர்ந்து இலங்கையில் அமுலிலிருந்த அனைத்துப் பிரதான வெள்ள அபாய எச்சரிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித
பிரான்சில், 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் வட பிரான்சிலுள்ள Bouzy என்னுமிடத்தில் உணவுக்காக பயன்படு
மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதி
டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட
தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் வாழும் வ
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்
மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய ம
கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அ
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்
மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று (03) 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடக் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை வ
காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது, ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் காஸா நிறுத்தத்தை சீா்குலைக்கலாம
நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொரு
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதாக எக்ஸ் தளத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ட
பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தின் பனு மாவட்டத்தில் உள்ள சாலையில் சென்றபோது ஷா வாலியின் காரை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விட
நாட்டில் டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் முற்றிலுமாக சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெ
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகதாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங
லக்னோ: உத்தர பிரதேசத்தின் தாபியாபூர், கவுரி கிஷன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் இன்கிலா தேவி. அண்மையில் அவர் அவுரையா பகுதியில் உள்ள சாலையோர கடைக்கு சென்றார். அங்கு
டிட்வா புயலால் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளிய
வெனிசுலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்த
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையு
புது தில்லி: இணைய (சைபா்) மோசடிகளைத் தடுக்கும் நோக்குடன், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலி சாா்ந்த தகவல்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்த
சிறுமியரை பலாத்காரம் செய்தது, பாலியல் ரீதியில் துன்புறுத்தியது, ஆபாச படங்களை வெளியிட்டது என, 84 வழக்குகளில், அமெரிக்காவைச் சேர்ந்தவருக்கு, 965 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ந
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மற
அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள்
பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்
video link- https://fromsmash.com/6RWn6RPL-x-dt கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில்
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும் அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து டாக்கா சிறப
புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் ப
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார். ’வாழ்ந்தாலும் கௌரவத்
தனது மனைவி ஷிவான் , இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர் என உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ
பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும்
பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும்
இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதா
இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதா
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மே
சீன குடிமக்களின் பல பிரிவுகளுக்கு 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார். சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், கல்வியாள
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார
இந்திய துணை உயர் ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதன்போது அக்கட்சியின் பேச்சா
ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ ஜேர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஐரோ
தமிழக மாவட்டம் கோயம்புத்தூரில் மனைவியை படுகொலை செய்த கணவன், புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொன்ற கணவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் கா
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்ப
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்விந்தர் சிங். 2019ஆம் ஆண்டு, கனடாவில் வாழ்ந்துவந்த ரூபிந்தர் கௌர் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் குர்விந்தர். திருமணத்துக்குப் ப
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ள
இலங்கை புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ள இத்தகைய பெரும் துயர காலத்திலும் மலையகத்தை சார்ந்த எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச்
சீனாவின் ஷாண்டொங் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட குழம்பில் எரிபொருள் கலக்கப்பட்டதால் 11 பேர் அவதிக்குள்ளாயினர். இச்சம்பவம் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த வாரம
பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை நிதியமைச்சருமான டுலிப் சித்திக் (Tulip Siddiq) ஊழல் புரிந்ததாகப் பங்களாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டுலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷ்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டம் நிவால்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குணவதி. இவருக்கு திருமணமாகி 1 வயதில் ரோகித் என்ற பச்சிளம் குழந்தை இருந்தது. இந்நிலையில், குணவதி நே
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார
புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெர
களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, களனி கங்கை வடிநிலத்தின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமைகளும் குறைந
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை 10 மணிக்கு வெளிய
அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவி
நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை – சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு குழந்தைகள் மற
திருகோணமலை – சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஐந்தாம் கட்டைப் பகுத
வங்காள விரிகுடாவில் இன்று (02) 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப
