மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் ந
“சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை
உயிருக்கு பயந்து கட்டிய மனைவியை கணவன் கள்ளக்காதலனுடன் செல்ல அனுமத்தித சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளாதாவது, இந்தியாவி
பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படை கல்முனை கடற்கரையில் தேங்கி நின்ற கழிவுகள்- சுத்திகரிப்பு பணியில் கடற்படையினர் video link- https://fromsmash.com/3_kkXdcZ.s-dt அம்பாறை மாவட்ட கடற்க
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான
video link- https://fromsmash.com/1xT.E2.V~d-dt அம்பாறை மாவட்டத்தின் காவலனாக தமிழ்த் தேசியத்தின் தூணாக நின்ற கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின
வாஷிங்டன், அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச
யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மகளின் கணவனான 21 வயது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ச
ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என விமர்சித்துள்ள டிரம்ப், தனது சமூக வல
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் 20-வது நாளை தாண்டியுள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான், இஸ
யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ச
யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற
ஆறு தடவைகள் அபாயச் சங்கு (Sirens) ஒலிக்கவிடப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடி பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று(21) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நான்காயிரத்து 494 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியு
இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தடு. எனினும் , இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுச
ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ”ஈரானிடம் தற்போது யூரேனியம் செறிவூட்டும் திறனோ, பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனோ இல்லை” என்று இஸ்ரேல்
உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்த
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜுமுஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கத்தாரின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்பட
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் 20 நாள்களைக் கடந்தும், ஈரான் மீத
மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை
வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த பெப்ரவ
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை ( video) பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/9P_vs3RDVq-dt உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புனித நோன்பு
இஸ்ரேல் – ஈரான் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் கத்தாரின் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலானது, உலகளாவிய எரி
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த
ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் போர்ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆபரேஷன் ரோரிங் லயன்(Operation Roaring Lion) போர் தாக்குதல் 20 நாட்
டோக்கியோ ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் ம
வாஷிங்டன், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்காவின் பல்வேறு மாக
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக
ஈரானின் கராஜ் பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான ஏவுகணை உற்பத்தி ஆலை தாக்கி அழிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத
எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெ
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை, அமெரிக்காவுக்கு சொந்தமான அதிநவீன F-35 போர் விமானத்தை ஒன்றைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வேறு தகவல்களை அந்த படையினர
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டநாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் மக்கள் தொகை சரிவு காரணமாக அந்த இடத்தை இந்தியாவிடம் சீனா இழந்துள்ளது. சீன
தற்போது வாகனங்களுக்கான எரிபொருள் QR வரையறையை தொடர்ந்து சந்தையில் முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் யாழ்ப்பா
‘ஈரான் விவகாரத்திலும், ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் பணியிலும் ஜப்பான் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். வ
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்ற
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் நேற்று (19) இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. க
மட்டக்களப்பு படுவான்காரைபெருநிலம் கொத்தியபுலையை சேர்ந்த இளம் தாய் ஒருவர் 2 வயது குழந்தையுடன் நேற்று (19)மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சுகவீனத்தால் மருந்து எடுக்க சென்றவர் வீடு தி
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையி
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக, கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டி
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கோரி, ஈரான் அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெர
கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கிளிநொச்சியில் கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-202
பொலன்னறுவை புலஸ்திகம தம்பால 400 வீதியில் உள்ள எட்டு வீட்டு பகுதியின் (கெவல் அட்ட) வளைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்
மட்டக்களப்பு காவல்பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) மாலை இரு யாசகர்கள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவ
ஈரானில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வருகிற
மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உ
கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் உள்ள உ
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையை ஈரான் தாக்கியதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்
நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால், யாழ்ப்பாணத்தில் பல
தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியன் யானையின் அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (19) இஸ்ரேலின் வடக்குப் பகுத
இஸ்ரேல் – போர் பதற்றத்துக்கு மத்தியில் கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இரா
ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற
காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை உலக முஸ்லிம்கள் இன்றைய தினம் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று (20.03.2026) வெள்ளிக்கிழமை காலை 6.30 ம
சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்ட
இஸ்ரேல், கத்தார், செளதி அரேபியா உள்பட 9 நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் புதன்கிழமை நடத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தொடங்கிய 19 நாள்களில் மிகப் பெர
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டெனிஸ் சசோ நுகுய்சோ 94.82 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா். 1979-ஆம் ஆண்டு முத
தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக உளவு பார்த்த 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஈரான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமையை சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் உறுதிப்ப
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில
மேற்கு கரையில் அதிகரித்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால், கடந்த அக்டோபா் வரையிலான ஓராண்டில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட
சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்
காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.32 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 120 கி.மீ. ஆழத்
நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உ
செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பல், பெரும் தீ விபத்தால் தற்காலிகமாக துறைமுகத்துக்கு திரும்பியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தி வர
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் அயத்
ஈரானின் உயர் அதிகாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். புடின் இரங்கல் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி
பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்
QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்ப
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , அவர்களுடன் தொடர்ந்து பயணிப்
பெய்ரூட் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த அமைப்பு லெபனானில் இருந்து செயல்படுகிறது. இ
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “நான் உயிருடன் இருக்கிறேன்” என தெரிவிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி நெதன்யாகுவுடன் நட
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நோன்பு காலத்தை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமை ரமலான் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடை
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா ச
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மஹ்மூத் மாஜித் என்ற இளம் தொழிலதிபரின் முன்மாதிரி பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/TGUG5cOaWW-dt இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்ல
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பகுதியுடன் தொடர்புடைய ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை என கட்டார் தெரிவித்து
உலகின் மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட், தற்போது செங்கடலில் காணப்படுகின்றது. இந்நிலையில் தீப்பற்றியைத் தொடர்ந்து ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக களமிறக்கப
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் (Esmail Khatib), கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் படைகளால் நேற்ற
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள், இன்றைய தினம் கிளிநொச்சியில்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தூண்டிய போர் மூன்றாவது வாரத்தை நோக்கித் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை (Ali Larijani) இஸ்ரேல் படுகொலை செய்ததற
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ்
ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் ‘சறுக்கு விளையாட்டி
QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம
எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ‘ஓவர்ரைட்’ (Override) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. முகாமிற்குச் செல்லும் வீதியில் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட சிறிய தீப்பரவல் காரணமா
இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொ
மூத்த தலைவர் அலி லார்ஜானி தனது மகள், மகனுடன் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் கடந்த பிப். 28 தொடங்கி 19 நாள்கள் கடந்துள்ள நிலை
அபுஜா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அந்நாட்டை உலுக்கியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணமான போர்னோ
புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவி
அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொரு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து நாளையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள
video link- https://fromsmash.com/o5Q1JHB54_-dt சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு- பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால்
வட கொரியாவில் 2026 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்ச
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே. இந்நிலையில், ட்ரூடோவுடன் வாழ்வதற்காக, பெர்ரி கனடாவுக்கு கு
