உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது. ரஷியாவில், இணையதளத்தில் செயலிக
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலே
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ஜு ஏ-வின் வயது சுமார் 13 என நம்பப்
எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் ப
துபை, பிப். 12: ஈரானில் 1979-இல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் 47-ஆவது ஆண்டு விழாவையொட்டி உரையாற்றிய அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்ப
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியி
இலங்கையின் பிரபல அரிசி ஆலை தொழிலதிபர்கள் இருவர் தமது தனிப்பட்ட தேவைகளுகாக வானூர்திகளை கொள்ளவனவு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதர
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்
பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்
55 ஆண்டுகளில், சுமார் 89 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் குறித்த தற்போது பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. பிரான்சின் நியூ காலிடோனியாவில் ஆசிரியராக பணியாற்
களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் ப
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான , விசேட அறிவிப்பு ஒன்றை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதுவ
குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம, பரசங்க
கேரளாவின் கன்னூரை சேர்ந்த 24 வயது தன்யா நாதன் கேரளாவில் நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் இடம் பெற்றுள்ளார். ஒளி உணர்தல் குறைப்பாட்டுடன் பிறந்த தன்யா,
சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 4 ஆம் திகதி, எ
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் அரசாங
சிவராத்திரியை முன்னிட்டு, திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைத்துள்ள, முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. சிவராத்திரி தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக
பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் க
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர்.மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார். உக்ரைனின் கார்க
கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்ட
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தி கடும் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர். காஷ்மீர் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் எப்போது
தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியு
கொழும்பு இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர் . அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவே விற்பனை வீழ்ச்சிக்கு காரண
பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்வ
சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவ
யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள
இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏ
தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியு
கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொ
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிற
இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், இந்திய மீ
யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால் – தொண
வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் கிங்ஸ்பரி உயர்நில
வான்கூவா்: கனடாவின் வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பள்ளி மற்றும் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், தாக்குதல் நடத்திய திருநங்கை உள்பட 10 போ் பலியாகினர். 25-
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் தொடர்பாக மதம் மாற்றம் மற்றும் பண மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சில நபர்களின் உறவ
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கழிவுகளை வெளியேற்றும் இயந்திரம் செயலிழந்துள்ளதாகவும், அதன் காரணமாக மருத்துவ கழிவுகள் அருகிலுள்ள வாய்க்கால்களுக்கு திறக்கப்பட்டதாகவும் வதந்திகள
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்க
வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எந்திரி. எல். குமுடு லால் பொகவற்ர அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (12.02.2026) 12:30 மணியளவில
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள எல் பாசோ (El Paso) சர்வதேச விமான நிலையம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் 10 நாட்களுக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊட
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், அமெரிக்க காங்கிரஸினால் (Congress) வெளியிடப்பட்ட புதிய ஆவணங்கள் சர்வதேச ரீதியாகப்
துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்த
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் பூரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி லக்ஷிபிரியா, 6ம் வகுப்பு படிக்கும் மா
முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் முன்வைக்கப
மடகாஸ்கர் நாட்டில், கெஸானி புயலால் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 4 ஆவது மிகப் பெரிய தீவான மடகாஸ்கர் நாட்டின் கடல்பகுதியில் உர
கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்
சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குச் சாதகமான நிலையை உருவாக்க மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் தற்போது உலக நாடுகளிடையே பெரும் பதற்
ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். ஈரானில் நிலவும் பணமதிப்பிழப்பு மற்றும் பொருளாதார ந
உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார். உக்ரைனின் கார்
கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனி
அம்பாந்தோட்டை – தங்காலை ஆதார வைத்தியசாலை பிணவறை சடலங்களால் நிரம்பி வழிந்ததால், சடலங்களை வண்டிகளில் வைத்து அவற்றின் மேல் ஐஸ் கட்டிகளை அடுக்குவதற்கு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர
கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ள
வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர் கடந்த பல வருடங்களாக குறித்த பாடசாலையில் அதிபர
நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்த
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பார்கள் என ஈரான் ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகமது புஹாரி பாத்திமா சொஹாரா மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகார
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள
கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ச
சென்னை பெரம்பூரில் மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக்கை சாப்பிட கொடுத்துவிட்டு, கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேக்கை சாப்பிட்ட மகன் உயிரிழந்தாா். தாய், மகளுக்கு த
சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் இன்றைய தினம் வ
மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது. இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்
பாகிஸ்தானை கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். மேலும், தனது தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படு
தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்ப
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தீவுக்குத் தான் சென்றிருந்ததை அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில
நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவ்விபத்துக்கள் அ
எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின்துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்ற
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முற்றுகை போராட்டம் நடந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நக
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய நிா்வாகம், வெளிப்படையாகவே ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் குற்றஞ்சா
பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்ட
துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீற்றர் (
விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் இன்றைய விலைப்பட்டியலுக்கு அமைய, மரக்கறிகளின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. அதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு வவுனியாவில் 370 ரூபாய் வர
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் இன்று இரவு உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளி
அண்டை நாடான வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூ
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக் என்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ. 9.2 லட்சம் அபராதமாக விதித்துள்ளது. சாப்பிட்ட எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்
