தமிழர் பகுதியில் பல்கலை மாணவன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீ

26 Nov 2025 12:29 pm
விடுதைலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வ

26 Nov 2025 12:24 pm
இலங்கைக்கு தெற்காக உருவாகியுள்ள தாழமுக்கம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும

26 Nov 2025 11:15 am
கரவெட்டியில் மாவீரர் நினைவாலயம்

கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் முத

26 Nov 2025 11:13 am
பாகிஸ்தான் தாக்குதலில் 9 சிறுவா்கள் உயிரிழப்பு: ஆப்கன் தலிபான்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டின் தலிபான் அரசு புதன்கிழமை குற்றஞ்சாட்டியது. இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொட

26 Nov 2025 10:30 am
யாழில் நேர்ந்த சம்பவம் ; காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ

26 Nov 2025 10:15 am
தமிழர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய 22 வயது இளைஞனின் மரணம் ; கதறும் குடும்பம்

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞ

26 Nov 2025 10:14 am
யாழில் போதனா வைத்தியசாலையில் சம்பவம்; இப்படியும் மருத்துவர்கள் இருகின்றார்கள் !

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மரணங்கள் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தொடர்பில் மருத்துவர்கள் ந

26 Nov 2025 10:12 am
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர் விமான ந

26 Nov 2025 9:45 am
10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை! இந்தியாவைச் சூழ்ந்த சாம்பல் மேகங்கள்!

எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக, தி

26 Nov 2025 9:30 am
எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

எத்தியோப்பியா எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நா

26 Nov 2025 8:30 am
திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்க

26 Nov 2025 8:01 am
மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

video link- https://fromsmash.com/LZnrytHXgf-dt அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (23) மாலை கல்முனை தலைமையக ஊழல

26 Nov 2025 7:56 am
சூட்சும கடத்தல்: மாசி கருவாடு சம்பல் போத்தலில் போதை மாத்திரை – யாழ்ப்பாணத்தில் 3 பேர் கைது!

கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் இன்று கைது செய்யப்பட்டனர். மாசி கருவாடு சம்பல் போத்தலுக்கு

26 Nov 2025 7:04 am
துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநக

26 Nov 2025 6:55 am
செட்டிகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற தெய்வீக கிராம நிகழ்வு

நேற்றைய தினம் செட்டிகுளம், முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் தெய்வீக கிராம நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் வெங்கலச்செட்டி

26 Nov 2025 6:49 am
5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு

வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதி

26 Nov 2025 6:41 am
உக்ரைனை வலுப்படுத்தும் சமரசங்களுக்குத் தயாா்: ஸெலென்ஸ்கி

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் திட்டத்தில் உக்ரைனை வலுப்படுத்தக்கூடிய சமரசங்களை செய்துகொள்ளத் தயாா் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கி

26 Nov 2025 6:09 am
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் –ஐரிஷ் வீரரின் பதிவு வைரல்

அயர்லாந்து மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர், மரணத்தில் தருவாயில் சென்றபோது இயேசுவை சந்தித்ததாக கூறியுள்ளது வைரலாகியுள்ளது. கானர் மெக்ரேகோர் பிரபல MMA மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர் (

26 Nov 2025 3:30 am
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்

26 Nov 2025 1:30 am
அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

video link- https://fromsmash.com/bMrbxFkcu2-dt அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து

26 Nov 2025 12:30 am
பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்

சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது. பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொருட்களை டெலிவரி செய்ய

26 Nov 2025 12:30 am
சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவல் ஆரம்பம்

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவி வடிந்தோட ஆரம்பித்துள்ளது தொடர் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதி இவ்வாறான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. அப்ப

25 Nov 2025 11:30 pm
கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

video link- https://fromsmash.com/b1DlYbvywc-dt அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என

25 Nov 2025 11:22 pm
நிந்தவூரில் வெள்ள நிலை ஏற்படுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கடந்த இரு தினங்களாக இது வரும் அடை மழை காரணமாக மழை நீர் வழிதோட முடியாது தடைபட்டுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நிந்தவூர் பிரதேச சபை முடுக்கி விட்டுள்ளது. நிந்தவூர் பிரதே

25 Nov 2025 11:11 pm
204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது கொடியேற்று விழாவிற்கு பிரதிய

25 Nov 2025 10:56 pm
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி

பெரூட், இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ

25 Nov 2025 10:30 pm
மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

கோலாலம்பூர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாக்கரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை

25 Nov 2025 9:30 pm
கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் –என்ன காரணம்?

பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவில் மாயமாகும் PIA ஊழிய

25 Nov 2025 8:30 pm
அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கை க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன

25 Nov 2025 7:41 pm
சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 560 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீ

25 Nov 2025 7:38 pm
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்

ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள் எனக் கூறுவதால் அகதிகளிடைய

25 Nov 2025 7:30 pm
பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் –வைரலாகும் வினோத கிராமம்!

பூமிக்கு அடியில் வடிவமைக்கப்படும் சொகுசு பங்களாக்கள் வைரலாகி வருகிறது. யாவோடாங்குகள் சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியில் மக்கள் பூமிக்கு அடியில் வசித்து வருகிறார்கள். யாவோடாங்குகள் என்ற

25 Nov 2025 6:30 pm
நெல்லியடி கொலை –இருவர் கைது

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்ய

25 Nov 2025 5:50 pm
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா?

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத

25 Nov 2025 5:45 pm
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – 4 ஐயப்ப பக்தர்கள் பலி!

கார் விபத்தில் சிக்கி 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். கார் விபத்து கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்கு புறப்பட்ட 4 ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால், மேம்பால த

25 Nov 2025 5:30 pm
விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயதான சிறுவன் ஒருவர் வேனில் மோதி உயிரிழந்துள்ளார். வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீதியை நோக்கி ஓடி

25 Nov 2025 5:30 pm
அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும்

எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா

25 Nov 2025 4:10 pm
பேயை விரட்டுவதாக பதின்ம வயது சிறுமியை எரித்த பெண் பூசாரி ; இலங்கையில் பகீர் சம்பவம்!

வெலிமுவபொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்

25 Nov 2025 4:00 pm
இரட்டையர்களான நடன மங்கையரின் துயர முடிவால் ஜேர்மனியில் எழுந்துள்ள விவாதம்

நடன இரட்டையர்களான சகோதரிகள் இருவர் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் ஜேர்மனியில் முக்கிய விவாதப்பொருளாகியுள்ளது. உயிரை மாய்த்துக்கொண்ட சகோதரிகள் கெஸ்லர்

25 Nov 2025 3:30 pm
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொ

25 Nov 2025 3:29 pm
துடிதுடித்து பறிபோன 8 உயிர்கள்; விபத்து ஏன்? நிதியுதவி அறிவிப்பு!

தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்து தென்காசி, இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 8 பே

25 Nov 2025 2:30 pm
உக்ரைன் –ரஷ்யா போர் நிறுத்தம்: உருவானது திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு திட்டம்

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான 19 திருத்தப்பட்ட வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 19 திருத்தப்பட்ட வரைவு திட்டம் ரஷ்ய போர் நடவடிக்கையில் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவு

25 Nov 2025 1:30 pm
செனட் சபைக்குள் பர்தா அணிந்து வந்த பெண்ணால் வெடித்த சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் செனட் சபை நேற்று (24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தீவிர வலதுசாரி செனட்டர் பௌலின் ஹான்சன் பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவட

25 Nov 2025 12:30 pm
தமிழர் பகுதியில் பற்றி எரியும் க்ஷோ ரூம்

வவுனியா பிரபல விபார நிலையத்தின் க்ஷோ ரூமில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த அனர்த்தம் இன்று இ

25 Nov 2025 12:25 pm
யாழ். பல்கலைக்குப் புதிதாகப் பேரவை உறுப்பினர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் எ

25 Nov 2025 12:19 pm
யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளினை பயன்படுத்துவோருக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் செயற்பட்டு

25 Nov 2025 12:16 pm
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம்

இந்திய மாநிலம் ஆந்திராவைச் சேர்ந்த பெண் மருத்துவர், அமெரிக்க விசா நிராகரிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசா நிராகரிப்பால் ஆந்திர மாநிலம் குண்டூரைச்

25 Nov 2025 11:30 am
விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடந்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரொருவர் திங்கட்கிழமை (24) மாலை உயிரிழந்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று திரும்பி

25 Nov 2025 11:10 am
வரவு செலவு திட்டத்தை திட்டமிட்டு தோற்கடித்தன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், தேசிய மக்கள் சக்தியும் –ஊர்காவற்துறை தவிசாளர் குற்றச்சாட்டு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். ஊர்கா

25 Nov 2025 11:08 am
சீரற்ற காலநிலையால் யாழில் 297 நபர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 9 வீடுக

25 Nov 2025 11:06 am
10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எரித்திரியா நாட்டின் எல்லை அருகே இந்த எரிமலை அமைந்துள்ளது. இதனிடை

25 Nov 2025 10:30 am
அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி; இந்திய பெண்ணை அவமானப்படுத்திய சீனா!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பெண் பிரேமா வாங்சோம் தாங்டோக், ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் வைத்து சீன குடிவரவு அதிகாரிகளால் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட

25 Nov 2025 9:30 am
பிரித்தானியாவில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (24) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு லிங்கன்ஷையரில் உள்ள A160 உட்பட பிரதான வீதிகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தி

25 Nov 2025 8:30 am
யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் குடும்பம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிர் மாய்த்துள்ளார். மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிர்மா

25 Nov 2025 7:42 am
இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்

கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலியல் து

25 Nov 2025 7:41 am
யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த இளைஞர்கள் ; சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருக

25 Nov 2025 7:39 am
பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல்!

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகம் மீது திங்கள்கிழமை காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துற

25 Nov 2025 6:49 am
கனடாவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் சட்ட மூலம்

கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது. அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்

25 Nov 2025 3:30 am
திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர

24 Nov 2025 8:55 pm
ATM அட்டையில் இருந்து 4 லட்சம் எடுத்தவருக்கு விளக்கமறியல்

மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார். ATM அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்

24 Nov 2025 8:49 pm
பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது “அனைத்துப் பெண்கள் மற்றும் சி

24 Nov 2025 8:47 pm
ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்

ஜேர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் இடம்

24 Nov 2025 8:30 pm
இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் -தெரிவித்துள்ள

24 Nov 2025 8:29 pm
வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா மற்றும் அதைச் சுற

24 Nov 2025 7:30 pm
பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் –தாக்கம் எத்தகையது?

புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்​பாலில் யுரேனி​யம் கண்டறியப்பட்டு உள்​ளது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்​ப​டாது என்று என்​டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்​

24 Nov 2025 6:30 pm
பெண் விமானியை பலாத்காரம் செய்ய முயற்சி –விமானி மீது வழக்குப்பதிவு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி

24 Nov 2025 5:30 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத் திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத்திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்) கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட புங

24 Nov 2025 5:09 pm
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு!

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் பிரதான வீதியில் இருந்து நிகழ

24 Nov 2025 4:52 pm
ஒருவர் கொலை ; மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை

எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வித

24 Nov 2025 4:30 pm
வியட்நாமில் கனமழை ; பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஆசிய நாடான வியட்நாமில் கடந்த வாரம் தொடக்கம் பெய்து வரும் கனமழை பல்வேறு மாகாணங்களில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்ளிட்ட 5 மாகாணங்க

24 Nov 2025 4:30 pm
யாழில் பாடசாலை மாணவர்கள் போதை பொருள் வியாபாரிகளா ? 1900 மாத்திரைகள் பறிமுதல்!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைதான கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்களும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப

24 Nov 2025 4:03 pm
A/L பரீட்சை நிலையத்திற்கு மதுபோதையில் வந்த கிளிநொச்சி தலைமை ஆசிரியர்

கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் இன்று (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைந

24 Nov 2025 3:50 pm
இலங்கை மத்திய வங்கி விடுத்த அவசர எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மோசடியான வியாபாரங்கள் அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மத்திய வங்கி தெளிவூட்டலொன

24 Nov 2025 3:42 pm
அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; பெண் குழந்தை மரணத்தில் கைதான பெற்றோர் ; அதிர்ச்சி கொடுத்த காரணம்

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெர

24 Nov 2025 3:30 pm
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! உயிர் தப்பிய பயணிகள்!

அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்து வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. 70க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சு

24 Nov 2025 2:30 pm
பி.பி.சி இயக்குநர் திடீர் ராஜினாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2021ம் ஆண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி தவறுதலாக எடிட்டிங் செய்து ஒளிபரப்பியது வன்முறையை துாண்டும் விதமாக அமைந்தது. இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன

24 Nov 2025 1:30 pm
இன்று முதல் பேருந்து பயணத்தில் வங்கி அட்டை பாவிக்கலாம்!

இலங்கையில் இன்று (24) முதல் பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவ

24 Nov 2025 12:34 pm
பாசிக்குடாவில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில், கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில

24 Nov 2025 12:32 pm
யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவில் நடந்த களேபரம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்

24 Nov 2025 12:31 pm
இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: காஸாவில் 24 பேர் பலி, 54 பேர் படுகாயம்

வடக்கு மற்றும் மத்திய காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி ட்ரோன் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். குழந்தைகள் உள்பட 54 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்

24 Nov 2025 12:30 pm
இந்த தற்குறிகள் ஒன்று சேர்ந்து வாழ்நாள் முழுக்க…–எச்சரித்த விஜய்

உங்கள் கொள்கையே கொள்ளை அடிப்பது தானே என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்

24 Nov 2025 11:30 am