வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர
33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங
வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித
யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த அதிகாரிகள
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூரிச் (Zurich) விமான நில
பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது. ராஜஸ்தானில் பழங்குடி பெண்கள் தாலி அணியக்கூடாது என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்த
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்த
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் (Justin Trudeau) வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. கு
ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 4 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு
பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதா
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்
மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு’ திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதைப் பரிசீலிக்க எந்தக் குழுவு
தமிழகத்தின் (Tamil Nadu) இராமநாதபுரம் மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது. கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலியை பார்க்க வந்த இளைஞனை வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று சித்திரவதை புரிந்த பின்னர் வீதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். பூநகரி க
வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த
இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்திற்கும் (Palestine) இடையே தற்போது நடைபெற்றுவரும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) அமெரிக்க
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி ஒருவரும் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியுடன் பாகிஸ்தான் பெண் அரசிய
பிஜி நாட்டை பற்றிய வரலாறு, மக்கட்தொகை மற்றும் சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பிஜி நாட்டின் வரலாறு மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு
பிரித்தானிய இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்போதைக்கு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, மன்
இளவரசி கேட் போன்றதொரு தாய்க்கு மகளாக பிறந்தது குட்டி இளவரசி சார்லட்டுக்கு அதிர்ஷ்டம்தான். ஆம், தாத்தா பாட்டி மற்றும் பெற்றோரிடமிருந்து குட்டி இளவரசர்களுக்கு என்னென்னவோ சொத்துக்கள்
தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய முகேஷ் அம்பானி Antilia வீட்டிற்கு எவ்வளவு மின்கட்டணம் செலுத்துகிறார் என்பதை பார்க்கலாம். சில தினங்களுக்கு முன்பு அம்பானியின் மகன் ஆனந்த் அம்
இளவரசர் ஹரியை காதலித்ததால் உருவான பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல், காதலையே துறந்த ஒரு இளம்பெண்ணுக்கு, இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி செலுத்தும் வண்ணமாக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன (MK Jayawardena) அற
ஜேர்மனியின் விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதையில் திடீரென நுழைந்த சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர்கள், பருவநிலை ஆர்வலர்கள்! திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்கள் ஜேர்மனிய
தேர்தல் ஆணையாளர் அறிவித்தபடி ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரஜைகள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை அதிகபட்சமாக உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு
வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்தின் போது ஏற்பட்ட செலவுகளுக்கு கணக்கு கோரப்பட்டுள்ளது. கோவையின் வெள்ளலூரில் உள்ள 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம்
பல யானைகள் மிகவும் சுதந்திரமாக மாடுகள் கூட்டமாக மேய்வது போல காட்டில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து திரியும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தள
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென இ
உக்ரைனின் துறைமுக நகரமான இஸ்மைலை ரஷ்யாவின் டிரோன்கள் தொடர்ச்சியாக தாக்கின. டிரோன் தாக்குதல் கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த
ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து இராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ர
ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்
நாம் காலையில் நித்திரை விட்டு எழும் போது டீ, காபி குடிப்பது உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது. ஆனால் இதை தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு நாம்
காலிஸ்தான் தீவிரவாதிகளால் கனடா மாசுபடுகிறது என்று இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா (Chandra Arya) கூறியுள்ளார். காலிஸ்தானிகள் அனைவரும் கனடாவின் உள்ளூர் சட்டங்கள் வழங்கிய சுதந்திரத்தை துஷ
ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதற்கு முன் புதிய அரசை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். இடதுசாரிக் கூட்டணியின் கோரிக்கை இடதுசாரிக்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா குறித்த கட்டுப்பணத்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இறுதித் தீர்மானம் இந்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி த
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று(26) தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர
வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவில் கைலாய வாகன திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய்
கிளிநொச்சி செல்வாநகர் விவசாய போதனாசிரியர் பிரிவில் கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நெல் விதைப்பு முறையான பரசூட் முறையிலான விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில்
உயிருடன் இருப்பதை நிரூபிக்க நபர் ஒருவர் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபர் செய்த செயல் ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்
யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று ம
மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டி
யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொ குணேந்திரன் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி தட்
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைத
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பூங்காவிற்குள் ஏற்பட்ட தீ நகரம் வரை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசியப் பூங்காவில் காட்டுத்தீ ஆல்பர்ட்டாவின் பிரபலமான பூங்காவான ஜாஸ்பர் தேசிய
அமெரிக்காவில் அடுத்து ஜனாதிபதியாகப்போவது ட்ரம்பா அல்லது கமலா ஹரிஸா என்னும் விடயம் சுவிட்சர்லாந்திலும் பேசுபொருளாகியுள்ளது. யார் ஜனாதிபதியானால் சுவிட்சர்லாந்துக்கு நல்லது? சுவிட்ச
சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு – சென்னை பெங்களூரு – சென்னை இடையிலான 258 கிலோமீட்டர் தூரம் கொண்ட அக்செஸ் கன்ட்ரோல் உடன் 4 வழித்தடங்கள் க
1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய்
பிரித்தானியாவின் (UK) மான்செஸ்டர் விமானநிலையத்தில் (Manchester Airport) காவல்துறை உத்தியோகத்தர்களால் பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விம
பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கவில்லை என்று நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம். ஊறுகாய் இல்லை தமிழக மாவட்டமான விழுப்பு
இலங்கை இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவோம் என ஜ
முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெ
மன்னார் – பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் கனியவள மணல் அகழ்வு நடவடிக
அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் இரண்டு இடங்களில் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு தொடர்ப
இந்தியாவிற்கு பயணம் செய்யும் தமது நாட்டு பிரஜைகள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu Kashmir) போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க (USA) அரசு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ச
Facebook மூலம் பழகிய காதலனை சந்திக்க இந்திய பெண் ஒருவர் போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். Facebook காதல் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, தானே நகரைச் சேர்ந்தவர் நக்மா நூர் மஃஸூத் அலி.
யாழ்ப்பாணம் மானிப்பாய் – கட்டுடை சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்றைய தினம்
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முற
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்
னடாவின் மொன்றியலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பூனை ஒன்று அதன் எஜமானரிடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. காணாமல் போன பூனை ஓட்டோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ப
பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மன்னருக்கு 45 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக ஊதிய உய
லகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை
பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் சற்று குறைந்துள்ளதாக மக்களவையில் புதன்கிழமை மத்திய தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் பி.சந்திரசேகா் த
பொதுவாக திருமணம் என்பது சிலருக்கு சொர்க்கமாகவும், இன்னும் சிலருக்கு நரகமாகவும் இருக்கும். பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகளில் சண்டையிட்டுக் கொண்டு வி
தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும்
ஜேர்மனியில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என்னும் விதி உள்ளது. அந்தத் தொகை, செப்டம்பர் மாதத்திலிருந்து அதிகரிக்கப்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா (Vavuniya) எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப
மகாராஷ்டிரத்தின் புணேவில் இடைவிடாது பெய்யும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக வ
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தாம் களமிறங்கப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) அறிவித்துள
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊ
புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் (25) வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள காசி திருத்தலத்திலிருந்து கலாநிதி சிதம்பரமோகனால் புனித தீர்த்தம் எடுத்து வரப
காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கான் யூனிஸ் நகரின
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞளே இவ்வ
ஜேர்மனியின் (Germany) மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் இந்த மசூ
பொதுவாக அநேகமானவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் நாவல்பழம். இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நாவல்பழத்தை சிறியவர
பங்களாதேஷில் (Bangladesh) இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அந்த நாட்டின் எதிர்க்கட்சியின் சூழ்ச்சி காணப்படுவதாக பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) குற்றம் சாட்டியுள்ளார். தொழில் ஒதுக
அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோபைடன் (Joe biden) கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு கடந்
மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான பாதுகாப்பு சுவரில் பல இடங்களில் பாதாள உலக கும்பல்கள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு தனிநபரின் அல்லது த
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்த
காவிரியில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை உரிய நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் க
கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டடை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் . புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை புற ந
பாணந்துறையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக தந்தையுடன் சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது. பாணந்துறை. எல
லங்கையில் ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வண
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) ட்ரம்பை(Donald Trump) பின்னுக்கு தள்ளியுள்ளார். அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் திகதி
சிங்கர் நிறுவனத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு வளிப்பதனாக்கிகள் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள மருத்துவப்
தமிழீழ இராணுவத்தின் தலைவர் பனாகொடை மகேஸ்வரனின் வித்துடல் அக்கினியுடன் சங்கமம்.. (படங்கள் இணைப்பு) ஈழவிடுதலை இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் [ TEA ] தலைவர் பனாகொடை மகேஸ்வரன் இன்று
எத்தியோப்பியாவில் (Ethiopia) ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 21ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்த
இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இருமல் சிரப்-கள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தரக் கட்டுப்பாட்டில் தோல்வி இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மருந்து
பங்களாதேஷில்( Bangladesh) மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு இரத்
பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக
மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இளவாலை பகு