‘ஈரானில் உள்ள எந்தவொரு தளத்திலும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.
ஊதுபத்தியை தவறாக கையாண்டதால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசமாகியுள்ளது. 1,500 ஆண்டு பழமையான கோவில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பர
ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக UNIFIL அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அமைதிப் படையினர் மீது தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா அமைதிப் படையி
யாழில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாள
ஹஜ் யாத்திரை சென்ற 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஹஜ் யாத்திரை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம
பல உயர் மட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அபாயங்கள் மற்றும் நன்ம
களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்
அயர்லாந்தில் ஏற்பட்ட மோசமான இரண்டு கார் விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்து அயர்லாந்தின் கோ லூத்(Co.Louth) கவுண்டியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் 5 இளைஞர்
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஊடகக் கற்கை மாணவன் புங்குடுதீவு டயான் எழுதிய இரண்டாவது கவிதை நூலான ‘ஆழ் மனதின் மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம்(15) யாழ் பல்கலை நூலக
போலந்தில் 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு போலந்தின் Bukowiec Wielki என்ற சிறிய கிராமத்தில், ஒரு விவசாய தம்பதியினர் தங்கள் பண்ணை நிலத்தில் கற்கள் என்று நினை
அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் தெற்கு கடற்கரைக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரியும் காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸின் தெற்கு கடற்கரையில் ஒரு ஆபத்தான காட்டுத்தீ எச்
கொச்சி, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உரி பகுதியை சேர்ந்தவர் முகமது முன்வர்(வயது 24). இவரது வீட்டில் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் இல்லை. ஆனாலும் கடந்த 2 மாதத்துக்கான மின் கட்டணம் ரூ.22
திருகோணமலை கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று பிற்பகல் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து பௌத்த தேரர்க
யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைக
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்
புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்
அமெரிக்கா தனது B61-12 அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. B61-12 என்பது Nuclear Gravity bomb ஆகும். அதாவது, இது போர் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பூமியின் ஈர்ப்பை பய
நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினம
யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டி
எண்ணெய் வளத்தால் செழிப்புடன் இருக்கும் சவுதி அரேபியா காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு கடும் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெப்பத்தால் அவதி
பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முற
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட போதை தடு
மதுரா, ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து பேசிய அந்நபர், ரெயி
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11 வயது சிறுவன் லாஸ் வேகாஸின் புறநகர்ப் பகுதியில் 11 வயது சிறுவன், தனது
பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் உடைந்த நிலையில் வெளிநோயாளர் பகுதியில் காணப்படும் நோயாளர் இருக்கைகளை சீர்செய்யுமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள்
தென் சீன கடலில் முதல்முறையாக சீன ராணுவத்தின் போா் விமானங்கள் குண்டுவீச்சு பாணியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றன. அந்தக் கடற்பகுதியில் பிலிப்பின்ஸின் கூட்டு கடற்படைப் பயிற்சிக்கு எ
தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ்,
கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றையதினம் (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டனர். மனநல நோயா
பதுளையில் தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவ
நகரி ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோநூரில் வசிக்கும் பெண் தனது வீட்டின் முற்றத்தில் உள்ள துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்தினார். இந்தநிலையில், எரிந்து கொண்டிருந்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விர
ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்
ஓமன் கடற்பகுதி அருகே, 30,000 டன் பெட்ரோ கெமிக்கல் சரக்குடன் சென்ற கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அஜ்மானில் இருந
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்ற
கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நி
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெ
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பாடசாலை மாணவி, 100 தோப்புக்கரணம் போட்ட பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமிக்கு தண்டனை மகாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாடசாலை
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷிய போா்க் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க தீவிரமாக முயற்சிப்பதாகவும், இதன்மூலம் 1,200 உக்ரைன் வீரா்களை விடுவித்து தாயகம் அழைத்து வர முடியும் என்
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (16) நண்பகல் மீண்டும்
நாட்டில் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், 0.12 சதவீதம் தேங்காய் விற்பனையில் வீழ்ச
வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்த
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியி
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெக்சிகோவில் உர்பான் மேயர் கார்லோஸ் மான்சோ கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிராக ஜென் ஸீ இளைஞர்கள் போராட
நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். கடுகு விதையளவு ரோபோ சுவிட
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதைத் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ-வின் துணைப் பொத
முருகானந்தம் தவம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியாகிப் பெரு வெற்றிபெற்ற திரைப்படம் ‘திருவிளையாடல்’ .அந்தப்படத்தில் கூத்தனாக வரும் சிவாஜிகணேசனாவுக்கும் தருமியாக வரும் நாகே
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கை
ஐரோப்பாவில் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோக் மாகாணம் ஆஸ்டர்மல்ம் நகரில் நேற்று மாலை பஸ் ஒன்று அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 3 ப
பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவர் ராஜகுடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவியான சாராவின் நிலை பரிதாபத்துக்குர
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத் தொகுப்பு உலகையே அசரவைக்கும் அளவுக்கு உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்களின
சுமார் 6 அங்குல நீளமுள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைத்துப்பாக்கி
ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகள் “குடிவரவு அழுத்தத்தின் கீழ்” இருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு தனது முதல் வருடாந்திர புகலிடம் மற்றும் குடிவரவு அறிக்
பதுளை – ஹாலி-எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்ப
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். காயங்கேணி கடற்கரை
ஜெய்ப்பூர், மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் மக்சோடங்கர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாயார் போல
புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மருத்து
கிண்ணியா – தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை கிண்ணியா பொலிசார் மீட்டுள்ளனர். இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர்,
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் உள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவ
கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்
video link- https://fromsmash.com/H_iigUZ4Qt-dt தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள
மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நுகர்வோர் மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு த
கனடாவில் இந்தியர் ஒருவரின் காரை நிறுத்திய பொலிசார் ஒருவர், அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார். இது இனவெறுப்பு சம்பவம் என்கிறார் இந்தியர். ஆனால், இணையம் அதை ஏற்க மறுத்துள்ளது! க
ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு சீனா தமது பிரஜைகளை எச்சரித்துள்ளமை இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்களை அதிகரித்துள்ளது. ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி அண்மையில், தெரிவித
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோ
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்று (16) மதியம் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்தது. இந்த நிலையில் இதனை அ
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சே
உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக ரஷ்யாவின் துறைமுக நகரமான நோவ
துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் டி.ஜி.பி., அலுவலகத்தின் இ – மெயிலுக்கு, தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட
