அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெ
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளை
நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர
எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும், பொது
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்க
வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரா
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின்
துபாய், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற்ற ‘ஷீல்ட் ஆப் தி அமெரிக்காஸ்’ உச்சி மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்க அந
கனடாவில் டிக்டோக் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதாக கனேடிய அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது. சட்டப்பூர்வ ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வை முடித்த பிறகு தொழில்நுட்ப தளத்தின
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைப் பாதுகாக்க interceptor ட்ரோன்கள் மற்றும் நிபுணர்களை கடந்த வாரம் அனுப்பியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். உதவி கோரிய அமெரிக்கா ஈரானு
லக்ஸ்மன் உலகில் எப்போதும் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இருப்பது வழமையானது. தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்துவதைச் சர
கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண
அமேரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) பஹ்ரைனின் முக்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் சேதமடை
விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலை முடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரானுடனான தனது போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முடிவுக்குக்
வளைகுடா மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ர
பீஜிங் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற
கெகிராவ நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி இன்று (10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குளவித் தாக்குதலில் சுமார
அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் நேற்று (09) தெரிவித்துள்ளது. மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை நாடிய
பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரை தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, 27 வயது இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. காவ்யா என்ற
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் தற்போதைய போர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ர
கல்முனை நகரம் வேண்டி நிற்கும் அவசர அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்ய உடனடி தலையீட்டினை கோரி கல்முனை சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பினர் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் சந்த
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வங்கி கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது. சமுர்த்தி
video link-https://wetransfer.com/downloads/4802a1e1ea01f325fdad21802c9fb92420260310073308/94331f?t_exp=1773387188&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1773127988 சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்ப
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பமிலியன்ஸ் அணியும் , KCCC அணியும் வெற்றிவாகை சூடி சம்பியனாகியுள்ளது. யாழ் . மாவட்ட கூடைப்பந்தாட்டசங்கத்தினால் , யாழ்.மாவட்ட கழகங்களு
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது
ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான ‘தலைமை மதகுரு’ பொறுப்புக்கு, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56) அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். கடந்த பிப். 28-ஆம் தே
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்க
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்ற
துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய இரண்டாவது ஏவுகணையை தாக்கி அழித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஈரான்
யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (10.03.2026) மு.ப 10.00 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ந
பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பண்டாரகமய
ஈரானில் மகளிர் பள்ளி மீது அமெரிக்க படைகளே தாக்குதல் நடத்தின என்பதை நிரூபிக்க முக்கிய விடியோ ஆதாரம் வெளியானது. இந்தத் தாக்குதலைக் குறித்து விசாரணை செய்யும் புலனாய்வு அமைப்பான ‘பெலிங்
யாழ் நயினாதீவில் இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் வாளால் வெட்டிக் கிருஷ்ணகுமார் ஐயா கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுவரை நீர் இணைப்புக்கள் பெறாத வறிய குடும்பங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவியளிக்க World Vision நிறுவனம் மு
மாஸ்கோ, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆ
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார்
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடை
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் நேற்றிரவு ஒன்றில் தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வாள் பறிமு
காத்மண்டு, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்
வாஷிங்டன், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் அமெரிக்கா,இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகள் இடையே பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை க
மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற
யாழ்ப்பாணம் நயினாத்தீவில் உறவுமுறை சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 43 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று(9) க
துபாயில் உணவுப் பஞ்சம் தீவிரமாக உருவாகி வருகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக, வளைகுடா நாடுகளில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்
லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது இராணுவ டாங்கிகளை குவித்து வருகிறது. நெதன்யாகு சபதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் கிழக்குப் போரில் பல ஆச்சரியங்களை உருவாக்குவதாக சபத
அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் எ
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னதாக, ஈரான் த
ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பிள்ளைகளின் தாய், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of
ஈரானில் எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிவதால் டெஹ்ரான் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் கரும்பு
நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில், யுவதி ஒருவரின் உடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவ
நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில், யுவதி ஒருவரின் உடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவ
சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான
தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து தொடர்பில் அர்ச்சுனா எம்பி வீடியோ வெளியிட்ட நிலையில் அர்ச்சுனா எம்பி இந்திய ஊடகங்களிலும் இடம்பிடித்துள்ளார். நடிகர் விஜயை திருமணம் செய்து கொண்ட
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்ச
போர் ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில் 1929 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்க
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கட
ஈரான் போர் காரணமாக பிரட்டனைக் கேலி செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் த
ஈரான் தலைநகா் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஐந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு போா் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கடும் தாக்க
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றையதினம் ஞா
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரினால், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்ம
video link- https://fromsmash.com/m44t1z5GPp-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிச் சமர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளுக்கு பெரும் அச்சடததை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணம
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் இன்று(09) கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்குபடகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படு
அபுதாபி, அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட 9 பாலிஸ் டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள்
video link- https://fromsmash.com/m44t1z5GPp-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்க
பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக , ஹங்வெல்ல – கொழும்பு 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் ம
சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்
அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு கோருகின்றார்
காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் என கடல்ப
பசிபிக் சமுத்திம் பசிபிக் சமுத்திரத்தில் நேற்று பிற்பகல் 2.58 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 130 கி.மீ. ஆழத்தில
யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்க
ஈரானில் ஒரு வாரத்துக்கு மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றன. உலக நாடுகளை தொடர்ந்த
இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்
ஈரான் தரப்பிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் குரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) என்பன தமது நிலப்பரப்பை இலக்கு வைத்ததாக நேற்று முன்தினம் (07) கட்டார் பாதுகாப
திருகோணமலை – உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை பழுது பார்க்க சென்ற போது வீட்டின் உரி
கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஈரானுக்கு சொந்தமான IRIS BUSHEHR கப்பலின் பாதுகாப்புக்காக இன்னும் 15 ஈரானிய கடற்படை சிப்பாய்கள் கப்பலிலேயே தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குறணையில் வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று (08) அதிகாலை வேளை தீப்பற்றி முற்றாக நாசமாகியுள்ளது. அக்குறணை 7ம் மைல்கள் பிரதேசத்திலுள்ள மேற்படி தளபட நிறுவனமானது உற்பத்தி நில
பெண்ணின் நிமிர்வே மண்ணின் நிமிர்வு” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தினம் யாழ். சங்கிலியன் பூங்காவில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தே
நார்வேயில் அமெரிக்க தூதரகம் அருகில் வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நார்வே தலைநகர் ஆஸ்லோவ
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஈரானை குறிவைத்த அமெரிக்கா, இஸ்ரேல்ஈரானின் அணுசக்தி திட்டங்களை எதிர
