யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட

2 Nov 2025 12:25 pm
ரவிகரன் எம்.பி. –‘குரலற்றவர்களின் குரல்’அமைப்பு சந்திப்பு: தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு குறித்து ஆராய்வு

குரலற்றவர்களின் குரல் அமைப்பினைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைய

2 Nov 2025 12:23 pm
ஒடிசா: பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பாட்னா, ஒடிசா மாநிலம் சபர்னபூர் மாவட்டம் பிரமஹராஜ்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பணி

2 Nov 2025 11:30 am
தொழிற்சாலையில் வெடித்து சிதறிய கொதிகலன் ; இளைஞன் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்

2 Nov 2025 10:55 am
தமிழர் பகுதியொன்றில் அடித்த பெரும் அதிஸ்டம் ; கோடிகளில் கிடைத்த வருமானம்

புத்தளம் – உடப்புவ பகுதியில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா மீன்கள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி பருவக்காலம் தொடங்கிய நிலையில், உடப்புவில்

2 Nov 2025 10:49 am
அமெரிக்காவின் நலனே முக்கியம், ஒட்டுமொத்த உலகின் நலனல்ல ; துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்

தமக்கு அமெரிக்க மக்களின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸிப்பி

2 Nov 2025 10:30 am
உயிரோடு இருந்தவரை தூக்கி சவக்கிடங்கில் போட்ட மருத்துவமனை ஊழியர்கள்!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்தியப் ஊடகங

2 Nov 2025 9:30 am
கோர தாண்டவம் ஆடிய ‘மெலிசா’ சூறாவளி ; கியூபாவில் வரலாறு காணாத வெள்ளம்

கரீபியனில் கோரத் தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில்

2 Nov 2025 8:30 am
தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்

காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று

2 Nov 2025 8:05 am
விபத்தில் உயிரிழந்த இளைஞன் ; சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று வெடித்துள்ளது. தலவாக்கலை நகரில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியச

2 Nov 2025 8:02 am
யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர். அரசடி வீதி ஊடாக ம

2 Nov 2025 8:00 am
யாழில். தொடரும் விசேட நடவடிக்கை –ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர் , மணி

2 Nov 2025 7:57 am
போா் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் –ஆப்கானிஸ்தான் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுக

2 Nov 2025 6:13 am
கோழிகளால் சிறை தண்டனைக்கு ஆளான பெண்

அமெரிக்காவில் கோழிகளை விவித்ததால் இளம் பெண் ஒருவர் சிறை செல்லும் நிலைக்கு தள்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்

2 Nov 2025 3:30 am
பிரித்தானிய விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம்: வெளியான அறிவிப்பு

பிரித்தானியா, விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம் பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடை

2 Nov 2025 1:30 am
கரடிகளுக்கு இரையான இளம்பெண்: மகளின் கதறலை மொபைலில் கேட்டு தவித்த தாய்

ஜப்பான் நாட்டில் கரடிகளின் தொல்லை அதிகமாகிவிட்டதால், அவற்றை ஒழித்துக்கட்ட ராணுவத்தை அந்நாடு களமிறக்கியுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானின் Honshu தீவில், குறைந்தது 73

2 Nov 2025 12:30 am
இலங்கை அரசியலில் ஓர் அம்சம்

எம்.எஸ்.எம். ஐயூப் வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல

2 Nov 2025 12:30 am
ஆந்திர கோயிலில் கூட்ட நெரிசல்: 9 பக்தர்கள் பலி!

ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடே

1 Nov 2025 11:30 pm
தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்த மோதல் ; 700 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி நடந்த தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்ததில் 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில்

1 Nov 2025 10:30 pm
30 பாலஸ்தீனிய கைதிகள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

இஸ்ரேல் -காஸா போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பலஸ்தீனிய சிறைக்கைதிகள் பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்க

1 Nov 2025 9:30 pm
உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறிய சாக்ரடா ஃபேமிலியா

ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Famlia) உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது. சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள தேவாலயத்தின் மையக் கட்டிடத்தின் மேல் வைக்

1 Nov 2025 8:30 pm
அமெரிக்க துணை ஜனாதிபதியை மிரள விட்ட இந்திய பெண்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் குடிவரவு கொள்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய இந்திய வம்சாவளி மாணவி, ‘நீங்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளோம். அப்படியிருக்கையில் எப்படி உங

1 Nov 2025 7:30 pm
கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் –சென்னையில் பரபரப்பு

சென்னை, சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரை பகுதியில் 4 இளம் பெண்களின் சடலம் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இட

1 Nov 2025 6:30 pm
விடிஞ்சா கல்யாணம்; பாத்ரூமில் சடலமாக கிடந்த மணப்பெண் –என்ன நடந்தது?

திருமணத்திற்கு முன் மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், அத்திமஞ்சேரிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. பொறியியல் பட்டதாரியான இவர் அரச

1 Nov 2025 5:30 pm
தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்த தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்

1 Nov 2025 4:49 pm
வீட்டை விட்டு வெளியேற தயாராகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை பொதி செய்து வருகின்

1 Nov 2025 4:47 pm
பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் 21 போ் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு காவல்துறையை மேற்கொள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்ததாவது: எங்கா

1 Nov 2025 4:30 pm
பிரித்தானியாவில் அவசர வேலை திட்டத்தின் கீழ் 38,000 கைதிகள் விடுதலை

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ‘அவசர வேலை’ திட்டத்தின் கீழ் 38,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண

1 Nov 2025 3:30 pm
சமூக ஊடகங்கள் தொடர்பிலான விதிகளை கடுமையாக்கும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், சமூக ஊடகங்கள் தொடர்பிலான விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன. சமூக ஊடகங்கள் தொடர்பிலான புதிய விதிகள் டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களுக்

1 Nov 2025 2:30 pm
மருதானையில் இரு வீடுகளில் தீ ; பல பொருட்கள் நாசம்

கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ பரவல் இன்று (01) அதிகாலை 05.30 மணியளவில் ஏற்பட்டுள்ளத

1 Nov 2025 1:50 pm
இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெலி ஓயா

1 Nov 2025 1:49 pm
பத்மேவுடன் தொடர்பு; ஓசியில் வெளிநாடு சென்ற 5 நடிகைகள் மீது விசாரணை

பாதாள உலகக் கும்பலின் முக்கிய நபரான கெஹெல்பத்தார பத்மே (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு பெண் சட்டத்தரணி மற்றும் ஐந்து நடிகைகள் மீது விசாரணைகள் முன்னெடுக்க

1 Nov 2025 1:44 pm
அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

அமெரிக்காவிற்கு பிரவேசிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கையை மிகக் கடுமையாக குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 2026 ஆம் நிதியாண்டிக்கு மொத்தம் 7500

1 Nov 2025 1:30 pm
பிரிட்டன் மன்னா் சகோதரரின் இளவரசா் பட்டம் பறிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்பு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரா் ஆண்ட்ரூவிடம் (65) இருந்து அவரின் இளவரசா் பட்டம் பறிக்கப்

1 Nov 2025 12:30 pm
சுட்டுக்கொல்லப்பட்ட நபர்; 17 குழந்தைகளை சிறைபிடித்தது ஏன்? பரபர தகவல்!

17 குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். பிணைக் கைதி மகாராஷ்டிரா, போவாய் பகுதியின் ஆர்.ஏ ஸ்டுடியோ கட்டிடத்தில் மர்மநபர் ஒருவர், குழந்தைகளை பி

1 Nov 2025 11:30 am
இலங்கையை உலுக்கிய சம்பவம் ; கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொலை சம

1 Nov 2025 11:05 am
இந்தியப் பெருங்கடலில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலை 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த பகுதி முற்றிலும் மக்கள் வசிக்

1 Nov 2025 11:04 am
இன்று முதல் பொலிதீன் பைகளுக்கு கட்டணம்; வர்த்தமானி அறிவித்தல் !

நாட்டில் இன்று (நவம்பர் 1) முதல் கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வர

1 Nov 2025 11:02 am
யாழில் அதிரடி கைதான பாண் வியாபாரி ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் க

1 Nov 2025 11:00 am
தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை

கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார். இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்தி

1 Nov 2025 10:30 am
இந்தியாவில் ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் வாக்காளர் அட்டை

இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். அதனை பயன்படுத்தி போலியான வாக்காளராகப் ப

1 Nov 2025 9:30 am
காவல்துறை நடவடிக்கை: பிரேஸிலில் 121 போ் உயிரிழப்பு

பிரேஸிலில் சட்டவிரோத கும்பல்களைக் குறிவைத்து காவல்துறையினா் தலைநகா் ரியோ டி ஜெனிரோவின் பின்தங்கிய பகுதிகளில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 121 போ் கொல்லப்பட்டனா். உயிரிழந்த பலரின் உ

1 Nov 2025 8:30 am
லங்கா IOC எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விலைகளுக்கு இணையாக லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது. அதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்

1 Nov 2025 8:13 am
யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இ

1 Nov 2025 8:03 am
விவசாயத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் நிலையான விவசாய மேம்பாட்டை உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர் ஸ்தானிக

1 Nov 2025 7:59 am
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’தேசிய செயற்பாடு நிகழ்வு

video link-https://fromsmash.com/pI7mQrsjv7-dt போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இதற்கம

1 Nov 2025 7:35 am
சூடான் மருத்துவமனையில் 460 போ் சுட்டுக் கொலை

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்ற்கு உலக சுகாதார அமைப்

1 Nov 2025 6:16 am
சீனாவில் 3 மாதங்களில் 50 கிலோ குறைத்தால் சொகுசு கார் பரிசு!

சீனாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம், மூன்று மாதங்களுக்குள் 50 கிலோகிராம் எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு கார் பரிசளிக்கும் சவாலை அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷான்

1 Nov 2025 3:30 am
33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை மேற்கொள்ள ராணுவத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அ

1 Nov 2025 1:30 am
உலக பில்லியனர்கள் பட்டியலில் சமநிலையில் ரஷ்யா-பிரித்தானியா

உலக பில்லியனர்கள் பட்டியலில் ரஷ்யா மற்றும் பிரித்தானியா சமநிலைக்கு வந்துள்ளன. அல்ட்ராடா (Altrata) நிறுவனத்தின் 2025 பில்லியனர்கள் கணக்கெடுப்பின்படி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா தற்போது ஒரே எ

1 Nov 2025 12:30 am
“ஓட்டத்தில் ஒளிர்ந்த ஒளி”

அப்துல் அஸீஸ் அஸ்மா, ஊடகக் கற்கைகள் துறை, யாழ்.பல்கலைக்கழகம் இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச்

1 Nov 2025 12:30 am
திருமணமாகி 10 நாட்கள் கூட சந்தோஷமாக இருக்கவில்லை…வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷுடோஷ் கோஸ்வாமி. இவருக்கும் மணிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அ

31 Oct 2025 11:30 pm
ஐரோப்பா செல்ல முயன்ற கிளிநொச்சி உத்தியோகர்த்தர் எல்லையில் சுட்டுக்கொலை; கதறும் உறவுகள்

ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் எல்லையில் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிந

31 Oct 2025 11:30 pm
யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர

31 Oct 2025 10:30 pm
அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜின்பிங் வணிகப

31 Oct 2025 10:30 pm
தமிழர் பகுதியொன்றில் சோகம் ; 17 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்

அம்பாறை – வீரகொட பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சை

31 Oct 2025 9:30 pm
இளம் வீரருடன் நான்கு எலிகளையும் விண்வெளிக்கு அனுப்பும் சீனா

சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு ஆக இளம் வீரரையும் நான்கு ஆய்வு எலிகளையும் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தியங்கோங் (Tiangong) விண்வெளி நிலையத்தில் மூன்று வீரர்கள் இருப்பர். 6 மாதங

31 Oct 2025 9:30 pm
டிரம்ப் இன் அதிரடி; ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ர

31 Oct 2025 8:30 pm
தப்பிச்சென்ற இஷார செவ்வந்தி ; பிக் மீ நிறுவனத்திற்கு பறந்த உத்தரவு

கொலைக்குப் பிறகு இஷார செவ்வந்தி தப்பிச் சென்ற நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை கொழும்பு குற்றப்பிரிவுக்கு வழங்குமாறு பிக் மீ நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உத்த

31 Oct 2025 8:30 pm
சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் –ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருள்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், பல்வேறு நாட

31 Oct 2025 7:30 pm
வெல்லவாய நீதவான் இடைநீக்கம்

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடைத் தொடர்ந்து நீதித்துறை சேவை ஆணைக்குழு இந்த இடைநீக்கத்தை விதித்

31 Oct 2025 6:33 pm
மருதானை மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

கொழும்பு மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

31 Oct 2025 6:31 pm
தங்கம் அணிந்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கும் இந்திய கிராமம்.., எங்குள்ளது தெரியுமா?

வெளிநாட்டவரைவிட தங்கத்திற்கு இந்தியர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர். குறிப்பாக, ப

31 Oct 2025 6:30 pm
கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலித்த ருசிகரம்..!

எர்ணாகுளம், ஒவ்வொரு பகுதியிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை வித்தியாசமாக மேற்கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிற

31 Oct 2025 6:30 pm
ஐரோப்பா சென்ற இலங்கை தமிழர் இருவருக்கு பெலாரஸ் எல்லையில் நேர்ந்த கதி; சம்பவத்தால் அதிர்ச்சி!

ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் இலங்கை தமிழர் இருவர் பெலாரஸ் எல்லையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . சம்பவத்தில் இ

31 Oct 2025 6:30 pm
தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் சடலம்; கொலையா?

அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று (30) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட

31 Oct 2025 6:24 pm
உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா

உலகின் முதல் AI போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூ

31 Oct 2025 4:30 pm
5 லட்சம் கேட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற மு

31 Oct 2025 4:14 pm
யாழ். பல்கலையில் இருந்து துப்பாக்கியும் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலை நூலக மேற்கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கி

31 Oct 2025 3:53 pm
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்(30.10.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமைய

31 Oct 2025 3:51 pm
மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான க

31 Oct 2025 3:42 pm
தனித் தீவில் விட்டுச் செல்லப்பட்ட அவுஸ்திரேலிய மூதாட்டி உயிரிழப்பு

சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் பயணம் செய்த சொகுசு கப்பலில் பயணித்தவர்கள் தம்மைத் தனித் தீவு ஒன்றில் விட

31 Oct 2025 3:30 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வா

31 Oct 2025 2:30 pm
பாகிஸ்தானில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில், 18 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவின் சில்தான் மலைப் பகுதி மற்றும் கெச் மாவட்டத்தில், நேற்று முன்தினம் (அக

31 Oct 2025 1:30 pm
பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் முனைவோர் ஒரு பெறுமதிக்கவர்களாக பார்க்கப்பட்டுவருவதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வட மாகாணத்தின் சிறந்த தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் வட மாகாணத்தின் தொழில்முனைவோா் விருதுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தலைமையில்,

31 Oct 2025 1:06 pm
பால்நிலைசார் வன்முறைகளால் பாதிப்புக்குள்ளான சேவை நாடிகளுக்கான அவசர சேவை வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

சிறுவர், பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறைகளால் (SGBA) பாதிப்புக்குள்ளான சேவை நாடிகளுக்கான அவசர சேவை வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை மாவட

31 Oct 2025 12:59 pm
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு –நீதிமன்ற அனுமதி பெற்று பல்கலைக்கழக வளாகத்தில் சோதனை நடத்த போலீஸ் நடவடிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைக

31 Oct 2025 12:53 pm
அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்! –சீன அதிபர் ஜின்பிங்

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது கூடுத

31 Oct 2025 12:30 pm
17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் அமைந்த கட்டிடத்தில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவுக்கு நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக சிறுவர் சிறுமிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது மர்ம நப

31 Oct 2025 11:30 am
இளம் குடும்ப பெண்ணுக்கு எமனான ஹீட்டர் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரி

31 Oct 2025 11:07 am
சத்திர சிகிச்சைக்காக வீட்டை விற்ற டிலான் பெரேரா

சத்திர சிகிச்சைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது வீட்டை விற்தாக தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்க

31 Oct 2025 11:05 am
வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் சமூகம் ஆதரவளிக்க வேண்டும்

வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருட நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம் – எங்கள் அடிப்படை உரிமைகள்”எனு

31 Oct 2025 10:48 am
யாழில். தொடரும் விசேட நடவடிக்கை –நேற்றும் நால்வர் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் , நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட த

31 Oct 2025 10:32 am
கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்… 2,400 பேர்கள் மீது பாய்ந்த வழக்கு

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் அரசுக்கு எதிராக Gen Z மக்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் தற்போது வழக்குகள் பாய்ந்துள்ளது. 2,400 பேர்கள் மீது வழக்கு Gen Z மக்கள் முன்னெடு

31 Oct 2025 10:30 am