சமோலி : உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், நந்தாநகர் என்ற இடத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 17) இரவு திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, நந்தநகரில் இன்று (செப்டம்பர் 18, 2025)
சென்னை : கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் திமுக குறித்து தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்துள்ளார். செய்தியாளர் ஒருவர் ஆரம்பத
டெல்லி :ஓட்டு திருட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதை தேர்தல் ஆணையர் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக சிஐடி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ர
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த த
சென்னை : சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”’ எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும்கட்சியாக உள்ளபோதும் தி.மு.க வெவ்வேறு நிலைப்பாட்டை கொண
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நேற்றைய தினம் (செப்டம்பர் 17) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பின், தனியா
டெல்லி : செப்டம்பர் 18, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு (Vote Theft) குற்றச்சாட்டுகளை மீண்டும் வ
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செ
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (செப்டம்பர் 17) காலை,
சென்னை : கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக்
துபாய் : ஆசிய கோப்பை 2025 குரூப் A-இன் 10ஆவது போட்டியில், துபாய் அரங்கத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று நடந்த பாகிஸ்தான் vs UAE போட்டியில், பாகிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்ற
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களை முதன்முறையாக சேர்க்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, 2025-ஆம் ஆண்டு பி
துபாய் : ஆசிய கோப்பை 2025 குரூப் B-இல் ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கை 94 ரன்களில் வீழ்த்தி தொடங்கிய அவர்கள், வங்கதேசத்திடம் 8 ரன்களில் தோற்றனர். இப்போது, செப்டம்பர் 18, 2025 அன
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 17-09-2025: தமிழகத்தில
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில், செப்டம்பர் 17, 2025 அன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெ
சென்னை :நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பிசியாக இருக்கும் நிலையில், கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து சில கேள்விகளுக்க
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செப்டம்பர் 16, 2025 அன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுச
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்தார். சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு எடப்பாடி வ
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செப்டம்பர் 16, 2025 அன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், பழனிசாமி முகத்தை கைக்குட்ட
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்
சென்னை : இந்திய ரயில்வே அமைச்சகம், IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்த பயனர்கள் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் முன்பதிவு செய்ய முடியும் என்று புதிய அறிவிப்ப
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 17, 2025 அன்று வெளியான தகவல்கள
அபுதாபி : ஷேக் ஸயீது ஸ்டேடியத்தில் செப்டம்பர் 16, 2025 அன்று நடந்த ஆசிய கோப்பை 2025 குரூப் B-இன் 9ஆவது போட்டியில், வங்கதேசம் ஆப்கானிஸ்தானை 8 ரன் வித்தியாசத்தில் வென்று, சூப்பர்-ஃபோர் சுற்றுக்கு தக
காஸா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள்,
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக யார் இருப்பார்கள் என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. அப்பல்லோ டயர்ஸ் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அதி
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் தரப்பு மாமல்லபுரத்தில் கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். செப்டம்பர் 16, 2025 அன
தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் திருச்சி-தூத்துக்குடி சுற்றுப்பயணத்தின் போது, தூத்துக்குடி போலீஸார் த.வெ.க. தொண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ச
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தின் 10.5% உள்ளாட்சி இட ஒதுக்கீடு விவகாரத்தில் தொடர்ந்து ஆவேசமாக பேசி வருகிறார். இது
மயிலாடுதுறை : மாவட்டம் அருகே உள்ள ரூரல் ஊராட்சியின் அடியமங்கலம் கிராமத்தில், காதல் விவகாரத்தில் சாதி ஆணவக் கொலையாக வைரமுத்து என்ற இளைஞர் (25) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படு
சென்னை : தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை ஒட்டி, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு (நாகர்கோவில், போத்தனூர், தூத்துக்குடி போன்றவை) பயணிகளின் தேவையை கருத்தில் கொண
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக,தமிழகத்தில்
துபாய் : வங்கதேச கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை 2025 தொடரில் செப்டம்பர் 16, 2025 அன்று அபுதாபியில் உள்ள ஷேக் ஸயீது ஸ்டேடியத்தில் அபுகானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, வங்கதேசத்துக்கு “வெற்
டெல்லி : அமலாக்க இயக்குநரகம் (ED) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவை விசாரணைக்கு அழைத்துள்ளது. உத்தப்பா செப்டம்பர் 22 ஆம் தேதியும், யுவராஜ் செப்டம்
சென்னை : வருகின்ற செப்.20-ல் மயிலாடுதுறையில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்ய விஜய் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 2026 சட்டசபை தேர்த
தஞ்சாவூர் : மாவட்டத்தில் செப்டம்பர் 16, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், 2017-ல் கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கி
சென்னை : சமீபத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,”அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஆட்சி அதிகாரத்தைவிட அ.தி.மு.க.வுக்கு தன்மானம்தான் முக்கியம். ஜெயலலிதாவு
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாள் செப்டம்பர் 17-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, லியோனல் மெஸ்ஸி அவருக்கு தனது 2022 FIFA உலகக் கோப்பை ஜெர்ஸியை (அர்ஜென்டினா அணி
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சென்னையில் செப்டம்பர் 16, 2025 அன்று வெளியிட்ட வீடியோ மூலம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் “ஒற்றுமை” என்ற பெயரில் சிலர் எழுப்பும் கோஷங்கள
வாஷிங்டன் : இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (Bilateral Trade Agreement – BTA) பேச்சுவார்த்தை இன்று (செப்டம்பர் 16, 2025) மீண்டும் தொடங்குகிறது. இந்தியப் பொருட்
அபுதாபி : இன்றைய தினம் ஆசிய கோப்பை போட்டியின் ஒன்பதாவது போட்டி வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் வங்கதேச
சென்னை தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், தனது அரியாலூர் பிரச்சாரத்தில் பாஜக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். செப்டம்பர் 13, 2025 அன்று நடந்த இந்த பிரச்சாரத்தில் விஜய் “ஒரு நாட
அபுதாபி : துபாயில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 டி20 போட்டியின் 7வது போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணி ஓமன் அணியுடன் மோதியது. தொடர் தோல்விகளை முறியடிக்கும் நோக்கத்துடன் இரு
உஸ்பெகிஸ்தான் : சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 4 முதல் 15 வரை நடைபெற்ற FIDE கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த 24 வயது வீராங்கனை ஆர். வைஷாலி ரமேஷ்பாபு (R. Vaishali Rameshbabu) தொடர