சென்னை :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடன் பெரிய வீரர் பரிமாற்று ஒப்பந்தத்தை (டிரேட்) முடித்துள்ளது. இதில் RR-இன் கேப்டன் சஞ்சு சாம்சன் C
சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய், இது வாக்காளர்களின
ஈரான் : தலைநகர் டெஹ்ரான், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. சுமார் 1 கோடி மக்கள் வாழும் இந்நகரில், மழை பெய்ய வேண்டி நவம்பர் 14, 2025 அன்று டெஹ
சென்னை : நேற்று (14-11-2025) தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (15-11-2025) காலை 0830 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகள
சென்னை :நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த அவருடைய 173-வது திரைப்படத்தினை இயக்குநர் சுந்தர் சி இயக்கவிருந்தார். அந்த படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருந்ததாகவும், அதில் கமல்ஹாசனும் நடிக்க
சென்னை : தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அடையாற்றில் ச
ஜம்மு காஷ்மீர் : ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று (நவம்பர் 14, 2025) இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழைந்தனர், 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வ
டெல்லி : ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, அணிகள் பல வீரர்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்துள்ளன. இது அணிகளின் புதிய திட்டங்களை உருவாக்க உதவும். இந்த டிரேட்களில் மிக முக்கியமானது சென்னை
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல், பிரபல மைதிலி பாடகர் மைதிலி தாக்கூர், பாஜகவின் சார்பில் அலிநகர் தொகுதியில் அழுத்தமான வெற்றி பெற்றுள்ளார். 25 வயதே ஆன இளம் பாடகர், கட்சியில் இணைந்து ஒரே மா
சென்னை : ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடன் ஒரு பெரிய வீரர் பரிமாற்று ஒப்பந்தத்தை (டிரேட்) அறிவித்துள்ளது. இதன் படி, RR-இன் கேப்டன் சஞ்சு
சென்னை :இன்று (நவம்பர் 15, 2025) இந்தியாவில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,550-க்
சென்னை :பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இல் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 243 தொகுதிகளில் 202 இடங்களை NDA கைப்பற்றியது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.)
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அவர்களுக்கு வரலாற்று ரீதியான அமோக வெற்றியைத் தந்துள்ளது. 243 தொகுதிகளில் NDA 200-க்கும் மேற்பட்ட இடங்களைப
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கையில், ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 32 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்த நிலையில், தேஜஸ்
சென்னை :தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வி.சேகர் இன்று (நவம்பர் 14, 2025) சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை அடைக்காலம் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது
ராஜஸ்தான் : மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நவம்பர் 11 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தல்களின்
பீகார் :சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அவர்களுக்கு வரலாற்று ரீதியான பெரும் வெற்றியைத் தந்துள்ளது. 243 தொகுதிகளில் NDA 200-க்கும் மேற்பட்ட இடங்கள
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கையில், ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் கணிசமான முன்னிலையைப் பெற்றுள்ளார். மொத்தம் 30 சுற்றுகள் உள்ள நிலையி
சென்னை : தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 14-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்
பீகார் :சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) தொடங்கியது முதல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எதிர்பார்க்கப்படாத அளவு பெரிய வெற்றியைத் தெருவதாகத் தெரிகிறது. 243 தொக
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) அதிகாலை 8 மணி முதல் தொடங்கியது, மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆரம்பம் முதலே வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. 243 தொகுதி
பீகார் : சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட இத்தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேர
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் என்பது மக்களுக்கான இயக்க
பீகார் : மாநிலத்தில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணி முதல் தொடங்கியது. 2 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் 67.13% வாக்குப் பதிவு பதி
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் (நவம்பர் 6 மற்ற
சென்னை : இன்று (நவம்பர் 14, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.11,840-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 13) சவரன்
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் தேசிய அளவி
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடந்த வாக்குப்பதி
டெல்லி : இந்திய மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர், சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளிடம் பேசினார். இந்தியாவை முதல்முறையாக மகளிர் ஒருநாள் உ
நெல்லை : மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்ததுடன், பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணின் தந்தையை கம்பா
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட லிரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை கடுமையாகக் கண்டித்துள்ளார். “தம
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 13-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 13, 2025) சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் த
ஹைதராபாத் :‘தி கேர்ள்ஃபிரண்ட்’ திரைப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தன
புதுக்கோட்டை :மாவட்டம் கீரனூர் அருகே புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை (நவம்பர் 13, 2025) திடீரென சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்
டெல்லி : செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் “தெளிவான பயங்கரவாத தாக்குதல்” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார். இந்தச் சம்
கொல்கத்தா : இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அபிஷேக் ந
