உத்தரப் பிரதேசம் : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசத்தில் நடத்திய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிக்குப் பிறகு, ஜனவரி 6, 2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. மாநிலத
நடிகரும் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ ஜனவரி 9, 2026 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன
சென்னை :நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. படம்
சென்னை : தெற்கு நேற்று (05-01-2026) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மாலை 1730 மணி அளவில் தென்கிழக்கு
சென்னை :கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்க
சென்னை :நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீட்டை நெருங்கிய சூழலில், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் ஒரு முக்கிய சட்டநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திடீரென சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அதிமுக துண
வாஷிங்டன் : டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும் 80 ஆண்டுகால NATO பாதுகாப்பு இணைப்புகளை அழித்துவிடும் என்
சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஜெய
சென்னை : சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே 4 கோடி பார்வைகளைத் தாண்டி சமூக வலைதளங்களில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. அரசியல் பின்னணியும்
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள
சென்னை :தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 பணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் (ஜனவரி 8) சென்னையி
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்
சென்னை :தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. “
சென்னை :பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துவிட்டதாக
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440-ஆக இருந்த விலை, மாலையில் மேலும் ரூ.640 அதிகரித்து ரூ.1,02,080-ஆகியுள்ள
கொல்கத்தா : ஐபிஎல்2026 சீசனுக்கு ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது பெரு
தஞ்சை :அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்
வெனிசுலா : மீது அமெரிக்க ராணுவம் நடத்திய திடீர் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய விளக்கம் அளித்துள்ளார். “உலக அமைதிக்காகவே இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் எங்களுக
சென்னை :காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு அரசியல் குறித்து X தளத்தில் பரபரப்பு கருத்து பதிவிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டி
திருப்பரங்குன்றம் : முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த
சென்னை : அமைச்சர் எம்.ஆர்.கே. சிவசங்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். “டீ கடையில் 2 பேர் பேப்பர் படிக்கும்போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு
வெனிசுலா :தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராண
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 க
சென்னை : தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் பிரம்மாண்ட திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணி
